'Ponniyin Selvan' ஈசன் யார்? | Who is Shivan | Jesus | Allah | Buddha | Researcher Vijay : PART 3 |
ஈசனும், ஏசுவும் ஒரே கடவுளா?.. | அல்லா தான் பிதாவா? : யார் சிவன்? | Vijay | Karthick Maayakumar | KALAM | EPISODE 159 |
#PonniyanSelvan #SSRajamouli #KarthickMaayaKumar #BlockBuster🔥 #Baahubali2 #NaaneVaruvean 🔥♥️ #Selvaraghavan #ManiRatnam #PonniyinSelvan2 #PonniyinSelvanReview #PS1 #AishwaryaRaiBachchan #ArunmozhiVarman #PonniNadhi #PS1review #Bahubali #PonniyinSelvanFDFS #AdithaKarikalan #karthickmaayakumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!
Пікірлер: 1 600
Please support us via ❤ Super Thanks... Instagram ID is : Karthick_MaayaKumar MaayaM Mystery : shorturl.at/dgmJ4
@santhosh-h
Жыл бұрын
Hi
@fathima1899
Жыл бұрын
Quraan paththi mulousaa patichchittou peasunga
@seyedabdul2974
Жыл бұрын
தம்பி கார்த்திக் முஸ்லிம்கள் ஹஜ் கடமையை செய்துவிட்டு முடியை கடவுளுக்கு காணிக்கை செய்வதில்லை ,அது போல ஒட்டகத்தின் மூத்திரத்தை குடித்ததாக சொன்னார் ,இது முற்றிலும் பொய் ,ஒரு முஸ்லிம் மூத்திரத்தை கோமியம் என்று சொல்லமாட்டார் ,எந்த உயிரனதின் மூத்திரத்தை குடித்தாலும், அவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிடுவான்,இவர் ஒரு பொய்யர் ,,
@seyedabdul2974
Жыл бұрын
இஸ்லாத்தை பற்றி தெரியவேண்டும் என்றால்,தௌஹீத் ஜாமத்தில் ஒருவரை அழையுங்கள் அவர்கள் தெளிவாக சொல்வார்கள் ,இவர் போல மூத்திரம் குடிக்கும் நபரிடம் அல்ல ,இவன் மாட்டு மூத்திரம் குடிப்பதை நியாயபடுத்துவதற்காக, முஸ்லிம்கள் ஒட்டக மூத்திரம் குடிப்பதாக பொய் சொல்கிறான் ,,,
@monikasuganya377
Жыл бұрын
@@mohamedfazil6661 பொய் னு சொல்ல முடியாது.
மரணத்தை அடையும் போதுதான் உண்மையை அறிந்து கொள்வோம்.
@ASPIRANT07.
Жыл бұрын
Epd??
@007pgv3
Жыл бұрын
Exactly naanu atha namburan, Setha aprm thaa yaaru true nu konjam therium
@iamhasoon
10 ай бұрын
@@SudaliSelvi-qq4qu apo pidha yaru
@arfansview407
10 ай бұрын
Yes.sister❤❤
@blf120
9 ай бұрын
Poi bro
18 தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார். யோவான் 1:18
ஆதியில் மதம் இல்லை என்பதே உண்மை. இறைவன் ஒருவனே என்பது மட்டும் உண்மை...
@kisvanth8655
Жыл бұрын
கடவுள் வழிபாடும், அவருக்கு எதிரான சிலை வழிபாடும் இருந்தது.. ஆபிரகாம் பேரன் வழி யூதம் வந்தது...
@caruniarajee1864
5 ай бұрын
இது தான் சரியான முதல் கேள்விக்கு பதில்
@gouthamangouthaman9158
3 ай бұрын
@@kisvanth8655 பொய்யான சிலை வழிபாடு தான் தவறு
மனிதன் உருவாக்கியதே கடவுள் அனைவரிற்கும் முக்கியம் அவர் அவரே அதற்கான பயத்தை போக்கும் என்னமே கடவுள் நீயே கடவுள்
சண்டை வேண்டாம் உண்மையை கடைசி காலத்தில் அறிவோம் ❤
எந்த மதமா இருந்தால் என்ன எல்லா தெய்வங்களும் சொல்லும் ஒரே போதனை பாவம் செய்யாதே அத நாம் கடை பிடிப்போம் நண்பா
கடவுள் மட்டுமே உணமை, மற்ற எல்லாம் மாயை.
பிரதர்.உண்மையான கடவுள் பெயரை வைத்து பலர் வியாபாரம் செய்வது உண்மை தான்.ஆனால் இறுதி நாளில் ஒருவரும் தப்பிக்க முடியாது என்பதும் உண்மை. பிரதர், கடவுள் மதத்தை உண்டாக்கவில்லை.மனிதன் எந்த மதத்தை பின்பற்றினாலும் சொர்க்கம் செல்ல முடியாது. எந்த நேர்த்திக்கடன் செய்தாலும்,மனிதன் செய்த பாவங்கள் அவனுக்கு மன்னிக்கப்படாது. நம்முடைய பாவங்களுக்காக நாம் மனம்வருந்தி அந்த பாவங்களை மீண்டும் மீண்டும் செய்வதை கைவிட்டு,நற்செயல்கள் (தான,தர்மம்) மூலமாக பிற மனிதனை அன்பு செய்வதால் மட்டுமே கடவுளுக்கு பிடித்தமான வாழ்க்கையை நாம் வாழ முடியும் எனவே கட்டுக்கதைகளுக்கு நாம் முக்கியத்துவம் தராமல் பிறமனிதர்களை நேசிப்போம். அப்பொழுது மட்டுமே கடவுள் தன்னை அந்த மனிதனுக்கு வெளிப்படுத்தி காட்டுவார்.தீமை செய்யும் எந்த மனிதனும் கடவுளை அறிந்து கொள்ள முடியாதபடி மறைவாக இருக்கிறார்.
@sulfitpm3512
Жыл бұрын
முஸ்லிம்கள் செய்வதை வைத்து இஸ்லாத்தை தீர்மானிக்காதீர். (ஆல் குர்ஆன்) கல்லை வணங்க கூடாது. சிலை வணங்க கூடாது. முடி நேர்த்திகடன் கூடாது. ஒட்டக கோமியம் கூடாது. முஸ்லிம்கள் மக்கா வில் கல்லை வணங்குவதில்லை கல்லை வணங்குவது சிலை வணக்கம் தவறு. அது ஒரு கட்டிடம் முதல் பள்ளி வாசல் அந்த கட்டிடத்திற்கு எந்த சக்தியும் இல்லை. முடி நேர்த்திகடன் என்பது இஸ்லாத்தில் இல்லை. மொட்டை அடிப்பது மாலை போடுவது எல்லாம் இஸ்லாத்தில் தவறு. ஒட்டக கோமியம் குடிப்பது இஸ்லாத்தில் இல்லை அங்கு யாரும் குடிப்பது இல்லை. இவர் இஸ்லாத்தை பற்றி தெரியாதவர்களிடமும் பெயரில் மட்டும் முஸ்லிமாக இருக்க கூடியவர்களிடம் இதை பற்றி கேட்டுள்ளார். இஸ்லாத்தை பற்றி தெரிய வேண்டும் என்றால் Islamic Research Scholers இடம் கேளுங்கள்.
சகோ. இந்து மதம் என்கிற வார்த்தை மிக சமீபத்தில் சொல்லப்பட்டது. இதற்கு முன்பு சைவம், வைணவம் என்று மட்டுமே அழைக்கபப்டது.
@karthickkani9254
Жыл бұрын
ஆனால் இன்று இந்து மதம் என்று சொன்னால் தான் புரியும் சகோ
@msmaarish1610
Жыл бұрын
இந்துஸ்தம் இதில் இருந்து தான் பிரிந்தது கால்ல போக்கில் இந்து மாறி சைவம் வைணவம் என்பது மதம் இல்லை ஜாதி குறிப்பிட்ட படுத்து
@karthikmelango4507
Жыл бұрын
சிறப்பு
@SakthiYogeesh
Жыл бұрын
Athoda combined form than hinduism eppidi chola pandya pallava nadu sethu tamilnadoo athe mari saivam vainavam goumaram ippidi nu 6 margam senthathu than hinduism
@-anmeegam
Жыл бұрын
சங்க இலக்கியங்களிலேயே இந்து என்கிற பதம் சொல்லப்பட்டுள்ளது...
தென்னாட்டுடைய சிவனே போற்றி என்நாட்டவருக்கும் இறைவ போற்றி
@user-lm8uu5cf7m
8 ай бұрын
@@SudaliSelvi-qq4qu muttal avar manithan da
@user-lm8uu5cf7m
8 ай бұрын
@@SudaliSelvi-qq4qu Jesus. Nalla manithan
இவர் பார்த்தால் ஆராய்ச்சி பன்னுறவர் மாதிரி தெரியவில்லை 😂😂🤣
@samathhameeda4699
Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂
@Aadhila2006
10 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
இயேசு ஒருவரே 🙏❤️ அவரே வழியும், சத்தியமும், ஜீவன் 🙏
@magizhthirumeni9805
Жыл бұрын
Om namahsivaya
@gunanithikumaran9156
Жыл бұрын
சிவம் மட்டுமே சிறந்தது சிவம் தான் உயர்ந்தது சிவம் மட்டுமே உன்மை
@vengatachalapathikombaiah7248
Жыл бұрын
பயம் தம்பி
@Stephe945
Жыл бұрын
கிருஷ்ணன் கதையும் இயேசு கதையும் ஓரே மாதிரி இருக்கு
@jeyasheelanram-bp3gd
10 ай бұрын
அப்ப பிதா புடுங்க போவாரா
இவ்வளவு காலம் இஸ்லாத்தினை படிக்கிறேன்..இஸ்லாம் ஐ பின்பற்றுகிறேன்.....ஒட்டக கோமியம் குடிப்பார்கள் என்று இப்போது தான் கேள்விப்பட்டேன்.....என் உறவினர்கள் பலர் அங்கு சென்று வருகிறார்கள் ஆனால் அவர்களும் இதுவரை கன்டதே இல்லை என்றார்கள்.....நானும் ஒட்டக கோமியம் புனிதமானதாகவோ குடிக்க ஊக்குவித்தோ எங்கும் குறிப்பிட்டுள்ளதை காணவே இல்லை.....
@txmini6874
Жыл бұрын
Mudan ahivalar alla ariu illtavan poiyan
@true7108
Жыл бұрын
Ur right bro camel urine ponitham la solla
@5Abdul
Жыл бұрын
Ennya ponnayan savargar parambarai um papanum eluthi vacha karumai padika la appdi than thonum en na unga Amma va Avan enna soltranu keika mudiyatha ponnayan Inga vanthu islam tha pathi pesura anmagan iruntha ellam Hindu onnunu sollu da
@zaheerabegum6795
Жыл бұрын
Aadaram illamal peshavathu mudanin velai apporul yar yar vai ketpin apporul meiprul kanbathu Ariyu
@Whatwhichever
Жыл бұрын
That's wrong Muslims don't drink camel's urine. Don't portray Muslims as ugly. Please remove that particular section. Please consider maayam channel....
ஐயா இதைதான் நானும் சொல்கிறேன் மதங்களை வைத்து 5 கோடி பேர் வாழ்கிறார்கள் என்றால் ஜாதியை வைத்து 50 லட்சம் பேர் வாழ்கிறார்கள் கட்சியை வைத்து 50 ஆயிரம் பேர் வாழ்கிறார்கள் இங்கே மக்கள் அனைவரும் சிந்திக்க வேண்டியது ஒன்றுதான் நாம் அனைவரும் மனிதர்கள் நமக்கு மேல் இறைவன் ஒருவனே இருக்கிறார்
@user-su3xd8fn5z
Жыл бұрын
ஒருவனே இருக்கிறான் என்று நீங்கள் புரிந்துக் கொண்டதில் மகிழ்ச்சி .அரபி மொழியில் ஒருவனே இறைவன் என்று ஒருமையில் சொல்வது தான் அல்லாஹ் என்று சொல்வது எனவும் புரிந்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன். நன்றி !
@bharathdev1732
Жыл бұрын
@@user-su3xd8fn5z hinduism is the oldest religion innthe world .
@aishwaryamargandan7595
Жыл бұрын
@@user-su3xd8fn5z உன்னுடைய பெயர் என்னுடைய பெயர் வேறு வேறாக இருக்கலாம்.ஆனால் எந்த ஜென்மம் என்று கேட்டால் மனித ஜென்மம் ஒன்றாக இருக்கும் போது இறைவனும் கண்டிப்பாக ஒருவனே
@jhothikalaikkootam8913
Жыл бұрын
தங்கள் கூற்றுத்தான் உண்மை நன்றி அய்யீ
@user-su3xd8fn5z
Жыл бұрын
@@bharathdev1732 ஆதம் தான் முதல் மனிதர் .மனித குலத்தின் தந்தை .உலக மக்களுக்கு தேவையான அறிவாற்றலை இறைவனிடம் கற்றுத்தேர்ந்த நபியாவார்.இவரின் மறைவிற்குப் பிறகு மனிதகுலத்திற்கு தந்தையானவரை சிலை வணக்கம் செய்ய சிலர் ஆரம்பித்த ஆரம்பம் தான் பிரிவினைகள் உண்டாயின.சைவ சமய வைணவ வேதங்களிலும் ,ரிக் , யஜுர் சாம அதர்வண வேதங்களை புரட்டினாலும் ஓரிறைவனை வணங்குதலைத் தான் போதிக்கிறது.அன்றைய இஸ்லாம் தான் இன்றைக்கும் போதிக்கிறது.இதை ஏற்றுக் கொள்வோரும் ,ஏற்றுக் கொள்ளாதவரும் தான் இன்றை சாதி மதங்கள்.
கடவுளைத் தவிர வேறு யாராலும் இந்த மொழியை உருவாக்கி இருக்க முடியாது தமிழ் மொழி பேசும் ஒவ்வொருவரும் உணர வேண்டியது நாம் மிகவும் புண்ணியம் செய்தவர்கள்
@karthikkathir5550
Жыл бұрын
Correct aravindh, same think
@jayavarma6674
Жыл бұрын
1000% Unmai
@shrivishnuthavaraja7227
Жыл бұрын
Yes, tamil is the real godly language....from adam to noah they spoke in tamil language only...
@ashoklawrence7488
Жыл бұрын
தமிழ் இனிமையான மொழி என்பதில் மாற்று கருத்தில்லை சகோதரா. ஆனால் தமிழை மட்டுமல்ல உலகில் உள்ள எல்லா மொழிகளையும் உறுவாக்கியவர் ஒரே கடவுளே. அவருடைய பார்வையில் மனிதர்கள் அனைவரும் சமம் தான்.
Wow, thank you. I requested part 3 in part 2 vedio and it's granted. Thank you so much bro.
@prabanjan.pkavaskar.p7449
Жыл бұрын
My wife name is anbarasi 👍
@anbu190
Жыл бұрын
@@prabanjan.pkavaskar.p7449 oh really. I never heard another one named as anbarasi before all these years, this is the first time.
@prabanjan.pkavaskar.p7449
Жыл бұрын
@@anbu190 Hii good morning ! Super Anbharasi
ஒட்டகம் கோமியம்ல இஸ்லாமியர்கள் யாரும் குடிப்பதில்லை இரன்டாவது மக்கா புனிதம் நகரம்தான் ஆனால் கல்லையோ அல்லது கட்டத்தையோ வணங்குவதில்லை நண்பா இங்கே இறைவன் ஒருவனே அவனை மட்டுமே வணங்க வேண்டும்
@fmm4887
Жыл бұрын
@@BalaMurugan-xm9tx தனன்னுடைய மதத்தில் மூத்திரம் குடிப்பது போல் மற்றமமதத்திலும் இருக்குனு முட்டால்தனமாக உளருகிறார் மக்காபோனால் ஜம் ஜம் நீர் தான் அருந்தனும் இது தான் மார்க்கத்தில் சொல்லபட்டுள்ளது எல்லா அயோக்கியர்களும் இப்படிதான் தவறான செய்தியை பதிவு செய்கின்றனர்.
@gouthamangouthaman9158
3 ай бұрын
இறைவனுக்கு உருவம் இருக்கா😊
It's not against nature , it's closing all senses to focus on extra sense Naturally we have all sense including that seventh sense, but due to overusing of other sense against nature we will be devoid of power to realise that sense
@shanthipriya5368
7 ай бұрын
The God almighty, who created everything, knows how sin started within human beings, and who's since worked on that knows the individual of human beings has carried the sin that made humanity divided and they started according to their religion God has not made any religion. This truth only can be understood by the man who believes in the spirit of God. God is invisible also internal truths are invisible to the physical thoughts of human beings. Sin is the one that divides humanity and religion. The spirit of God's purpose was Goddlyness. God did not have a plan of sin within humanity, but those who disobey to Almighty's purpose to overcome his enthrone. He is the one who created everything opposite direction to God. One generation is created by themselves by the direction of the devil's ideas another one is who understands the internity purpose of the Almighty.
Brother Karthik I'm from Sri Lanka and I'm a Muslim. I follow most of your releases and I'm impressed in some of them. I would like to clear some of the things discussed in this interview. We muslims respect Jesus(p.b.u.h) as the way we respect prophet Muhammadh (p.b.u.h). And other thing is that we Muslims go to Mecca to perform hajj. That is not to worship any stones over there. Your invitee respected Mr. Vijay must have taken it wrong from his Muslim friend. There are lots of books written about hajj, you can read them to get full knowledge of it. Also my humble request you to read Quran to get to know the clear knowledge of Islam. Thank you brother. Wish you all the best!
@spotlitestudiopvtltdmediap6262
Жыл бұрын
Well said
@venkatesan2131
10 ай бұрын
How long will you fool people?
@wayambam6743
10 ай бұрын
@@venkatesan2131 only the fools behave in this way.
@venkatesan2131
10 ай бұрын
@@wayambam6743 Quran 5 : 51 O you who have believed, do not take the Jews and the Christians as allies. They are [in fact] allies of one another. And whoever is an ally to them among you - then indeed, he is [one] of them. Indeed, Allah guides not the wrongdoing people. Quran 98:6 Surely (the ones) who have disbelieved among the population of the Book (Or: family of the Book; i.e., the Jews and Christians) and the associators (Those who associate others with Allah) will be in the Fire of Hell, eternally (abiding) therein; those are they who are the most evil beings (Literally: Initiated creatures). Quran 9:29 Fight those Christians and Jews who believe not in Allah nor the Last Day, nor hold that forbidden which hath been forbidden by Allah and His Messenger, nor acknowledge the religion of Truth, (even if they are) of the People of the Book, until they pay the Jizya(tax to be paid to muslims) with willing submission, and feel themselves subdued. Quran 9 :123 O you who believe! fight those of the unbelievers who are near to you and let them find in you hardness; and know that Allah is with those who guard (against evil) [Quran 9:123] Quran 9:5 But once the Sacred Months have passed, kill the polytheists ˹who violated their treaties˺ wherever you find them,1 capture them, besiege them, and lie in wait for them on every way. But if they repent, perform prayers, and pay alms-tax, then set them free. Indeed, Allah is All-Forgiving, Most Merciful. Quran 5: 33 Indeed, the penalty for those who wage war against Allah and His Messenger and spread mischief in the land is death, crucifixion, cutting off their hands and feet on opposite sides, or exile from the land. This ˹penalty˺ is a disgrace for them in this world, and they will suffer a tremendous punishment in the Hereafter. Quran 2 :216 Jih@d (holy fighting in Allâh’s cause) is ordained for you (Muslims) though you dislike it, and it may be that you dislike a thing which is good for you and that you like a thing which is bad for you. Allâh knows but you do not know.
@ayeshaazha2903
6 ай бұрын
Well said bro / sis.. May Allah accept this deed of u and bless you 😊
கடவுள் யார் அவர் அன்பு வடிவம் அவர் எல்லா உயிர்களில் தூய அன்பாக இருக்கிறார்
@daisymasvi133
Жыл бұрын
Sathiyam
@shaliniprabaharan4554
Жыл бұрын
Amen
@dharshan7710
Жыл бұрын
இந்து வேதங்களில் இஸ்லாம் என்று Search பண்ணினாள் youtubeலயே படித்துக் கொள்ளலாம் முதல் வந்த மதம் எதுவென்பதை பற்றி. இந்து மதமோ கிறிஸ்தவ மதமோ அதன் ஆரம்பம் இஸ்லாம் தான். காலப்போக்கில் தான் கருத்துக்கள் மாறுபட்டு போயின.
@ahamedmuadh507
Жыл бұрын
(நபியே )நீர் கூறுவீராக அல்லாஹ் ( இறைவன்) அவன் ஒருவனே!. அவன் எவ்வித தேவையும் அற்றவன். அவன் பெறவும் இல்லை ( பிள்ளைகளும் இல்லை) பெறப்படவும் இல்லை ( தாய் தந்தையரும் இல்லை ). அவனுக்கு நிகராக எதுவும் இல்லை ( எந்தச் சிலையோ சிற்பமோ அது இறைவனுக்கு நிகராக மாட்டாது ). அல்குர்ஆன் அத்தியாயம் 112
@ahamedshahjahan143
Жыл бұрын
Kadhal yaar ena derinthukolungal Tamilil kadaul endrum Malayalathil deivam endrum Telunguvil devuda endrum Hindiil bhagavan endrum Englishil god endrum Arabiil Allah endrum Avar Avar Moliyil solvaarkal *Moliyal verupadum arthathaal* *Ondrakividum* *Ondre kulam oruvane devan* Quran muslimkalukku mattum vantha vedam illai manthakulam Anaivarukkum kadaul thantha eruthi Vedam taan Quran Ulakathukku vanthu 1444 varusamaka oru eluthu kuda maramal erukkum ore Vedam Quran mattume *entha Quran* *manitha computerkku kadaulal* *tharappatta* *Guidebook Catalogue taan Quran* Quranai Aivukanal araainthu padithaal Vaanam poomiyeyum arppa vinthu duliyaal nammaiyum padaitha unmaiyana kadaul yaar endru ningal derinthukolveerkal Insha Allah(endral Kadaul nadinaal endru Artham)Quran Unmaiyana Vedam enpatharkku Aadharam ulakathil ulla anaithu Quranum ondrupola erukkum vera yentha Vedamum Appadi erukkadu Mulamoli prathiyum erukkadu Anaal Quranin Mulamoli prathi Russia mattum Turkeyilum ulla museumil Ullathu Google, KZreadpil parkkaum Al Quranil kadaulin Ealakkanam 1, Allah oruvane veru kadaul illai 2, Avanukku yentha devaium illai 3, Avan yaaraiyum peravum illai Avan yarukkum pirakkaum illai 4, Avanuku nigaraga yaarum illai Al Quran chapter 112 Quranin 4 vari vasanathai vaithu Avar Avar vanangum kadaulkalai Aivukanaal sothanai seidu paarkaum Vaanamum onnu poomiyum onnu suriyanum onnu Nilavum onnu Kadalum onnu manithakulam onnu Evaikal Anaithaiyum padaitha kadaulum ondraga taane Erukka mudiyum melum Viparam Ariya KZreadpil *way to paradise* Endru type seidu Quranai parttiya kelvikalaiyum Islam parttiya Anaithu kelvikalaiyum ungal manathil ulla anaithu kelvikalaiyum Kekkalaam Quranai Tamilil padikka virumpinal Elavasamaka Vaangi padikkalam *Ulagathil ulla ella duraikal Parttiyum* *pesum Ore Vedam Quran mattume*
தெரியாத உண்மையை மக்களுக்கு எடுத்துச் செல்லும் நண்பர் கார்த்திக் (மாயன் ஸ்டுடியோஸ்) வாழ்த்துக்கள் 🙏👍💐
14 அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. 2 கொரிந்தியர் 11:14 15 ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும். 2 கொரிந்தியர் 11:15
ஓட்டகம் கோமீயம் குடிக்கமாட்டோம்.எந்த உயிரினத்துடைய சிறுநீர்-ம் குடிக்க கூடாது. இல்லை அது ஜம் ஜம் நீர் ஊற்று அந்த நீரைதான் பருகுவோம்... அதற்கு ஒரு வரலாறு கதை உண்டு
Only one God for Universe Lord Shiva🔥🔥🔥🔥🔥🔥
அரிசி ஒன்று தான் அதில் இட்லி, தோசை , ஆப்பம், முறுக்கு,புட்டு, அதுர்சம்...வடிவங்கள் வேரு சுவை வேரு,அடிப்படை அரிசி ஒன்றுதான். ஒவ்வொரு க்கு வடிவம் சுவை பிடித்திருக்கு.அதுபோன்று கடவுள் ஒருவரே பரினாமங்கள் வெவ்வேறு ஒருத்தருக்கு சிவனாகவும், ஒருத்தருக்கு இயேசுவாகவும், ஒருத்தருக்கு அல்லாவகவும் தெரிகிறார்.தம்பி உங்களுடைய கற்றுத்தரும் சரிதான்.இதனன எல்லோருக்கும் புரியனும் புரிந்தால் உலகில் என் மதம் பெரியது உன் மதம் பெரியது. என்ற மதம்யாருக்கும் இருக்காது.அன்பு ,சமாதானம்.அமைதி மட்டுமே மிஞ்சும். நன்றி தம்பி . கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாறாக.
@stehenkjyesudas8961
Жыл бұрын
Super bro👏
@sulfitpm3512
Жыл бұрын
முஸ்லிம்கள் செய்வதை வைத்து இஸ்லாத்தை தீர்மானிக்காதீர். (ஆல் குர்ஆன்) கல்லை வணங்க கூடாது. சிலை வணங்க கூடாது. முடி நேர்த்திகடன் கூடாது. ஒட்டக கோமியம் கூடாது. முஸ்லிம்கள் மக்கா வில் கல்லை வணங்குவதில்லை கல்லை வணங்குவது சிலை வணக்கம் தவறு. அது ஒரு கட்டிடம் முதல் பள்ளி வாசல் அந்த கட்டிடத்திற்கு எந்த சக்தியும் இல்லை. முடி நேர்த்திகடன் என்பது இஸ்லாத்தில் இல்லை. மொட்டை அடிப்பது மாலை போடுவது எல்லாம் இஸ்லாத்தில் தவறு. ஒட்டக கோமியம் குடிப்பது இஸ்லாத்தில் இல்லை அங்கு யாரும் குடிப்பது இல்லை. இவர் இஸ்லாத்தை பற்றி தெரியாதவர்களிடமும் பெயரில் மட்டும் முஸ்லிமாக இருக்க கூடியவர்களிடம் இதை பற்றி கேட்டுள்ளார். இஸ்லாத்தை பற்றி தெரிய வேண்டும் என்றால் Islamic Research Scholers இடம் கேளுங்கள்.
@MCSPrakashV
4 ай бұрын
Ore kadavul thannai velipaduthi irukirar.adhuvum jesus moolamaga.
சார், ஒட்டக கோமியம் தவறான செய்தி. அப்படி எதுவும் mecca- வில் இல்லை.
@f.thasleemafaisal1456
Жыл бұрын
Muslims (Ottaka komiyam) kudiparhal Enbathu mutrilum poi poi poi etha Muslims kudipathillai .
@ahamedshahjahan143
Жыл бұрын
@@BalaMurugan-xm9tx Kannaal kanpadum poi kaathaal Kepadum poi thira visaripathutaan mei Islathil camal urine Anumathi illai
என்னை பெருத்த வரை சிவன் என்பது தனி கடவுள் இல்லை . சிவன் என்பதற்கு அன்பு என்று தா பொருள் . அதாவது இறைவன் அன்பாக இருக்கிறார் அல்லது இறைவன் அன்பின் ரூபமாக இருக்கிறார்.
@Stephe945
Жыл бұрын
வம்பா ஆகிடும்
@Krishradha
9 ай бұрын
Ennai poruthavarai jesus oru maninthan
@selwynkumar7699
6 ай бұрын
சிவன என்ற சொல்லே மாறி அல்லது மருவி வந்தது சிவம் என்பதே உண்மையான வார்த்தை
பிதா என்று bible இல் அழைபது ஜீசஸ் அல்ல. பிதா என்ற நபரின் பெயர் " யெகோவா" " யாவே"..
@subharaju9817
Ай бұрын
S u right
ஓம் நமச்சிவாய 🔥தென்னாடுடைய சிவனே போற்றி என்னட்ட வருக்கும் இறைவா போற்றி 🔥🔥🔥
@Kids45626
Жыл бұрын
Idol’s 😂😂😂🗿🗿🗿
@ahamedmuadh507
Жыл бұрын
(நபியே )நீர் கூறுவீராக அல்லாஹ் ( இறைவன்) அவன் ஒருவனே!. அவன் எவ்வித தேவையும் அற்றவன். அவன் பெறவும் இல்லை ( பிள்ளைகளும் இல்லை) பெறப்படவும் இல்லை ( தாய் தந்தையரும் இல்லை ). அவனுக்கு நிகராக எதுவும் இல்லை ( எந்தச் சிலையோ சிற்பமோ அது இறைவனுக்கு நிகராக மாட்டாது ). அல்குர்ஆன் அத்தியாயம் 112
@ismailibraheem1592
Жыл бұрын
இந்துக்கள் இன்று பல தெய்வங்களை வணங்கினாலும் அவர்களின் வேதம் சொல்வது இறைவன் ஒருவன் என்பதையே! மனிதனை படைத்த இறைவன் வழிகாட்டியாக வேதங்களையும், வாழ்ந்து காட்ட தூதர்களையும் காலத்துக்கு காலம் அனுப்பி வைத்திருக்கின்றான். இந்துக்களின் வேதங்களும் ஒரு இறைத்தூதருக்கு கொடுக்கப்பட்டதாக இருக்கலாம். மிகப் பழமையான அந்த வேதம் கருத்துக்கள் சிதைந்து போனாலும் இறைவன் ஒருவனே என்பதை உணர்த்தும் பல வசனங்கள் இருக்கத்தான் செய்கிறது. மேலும் இறுதித் தூதர் முகமது நபியின் வருகையை பற்றிய முன்னறிவிப்பும் அதிலே கானக் கிடைக்கிறது. யூட்யூபில் இந்து வேதங்களில் இஸ்லாம் என்று search செய்து படிக்கலாம்.
@bharathdev1732
Жыл бұрын
@@Kids45626 deh jesus eh oru idol thanda
@Kids45626
Жыл бұрын
@@bharathdev1732 dei Athu catholic da madu soothi da makane 😂😂🤣🤣😂😂🤣🤣
சத்திய வேதம் திருக்குரானை படித்து ஆராய்ந்த பிறகு வந்து பேசவும். உங்களுக்கு தெளிவு கிடைக்கும். இறைவன் யார்? நமக்கான வேதம் எது? மனிதன் எங்கிருந்து வந்தான்? நாம் அனைவருக்குமான பொதுவான மார்க்கம் எது? இறைத்தூதர்கள் ஏன் அனுப்பபட்டனர்? என்ற பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.
Great sharing..thanks for sharing..please continue this kind topic
வணக்கம் நண்பரே நீங்கள் சொன்னீர்கள் ஹிந்து முஸ்லிம் கிறிஸ்டின் அதுல பத்தி பேசினீங்க ரைட் ஓகே அதுல எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை நான் உங்களிடம் ஒரு சில கேள்விகளை நான் வைக்கிறேன் நாங்கள் காபாவை வணங்குவது அல்ல ஒரு கட்டிடத்தை நாங்கள் வணங்குவது அல்ல ஒன்று நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் அது என்ன கான்செப்ட் என்றால் இந்த உலகில் முதன் முதலில் தோன்றிய பள்ளிவாசல் அதனால் தான் நாங்கள் அதை நோக்கி தொழுவோம் ஆனால் எங்கள் உள்ளத்தில் இறையச்சம் அதாவது அல்லாஹ் ஒருவனே என்ற ஒரு எண்ணம் மட்டுமே உள்ளது சரியா ஒன்று இரண்டு புத்தர் வந்து நீங்க சொன்னீங்க ஹிந்து மதத்துல அடித்தாய் அப்படி அல்ல ஹிந்து மதத்தை எதிர்த்து தான் புத்தர் வந்தார் நான் உங்களிடம் ஒரு சிறிய விண்ணப்பத்தை நான் தெரிவிக்கிறேன் நீங்கள் சொன்னீர்கள் சிவசிவா என்று கண்டிப்பாக ஈசன் ஒருவனே என்ற எண்ணத்தை மாற்றி இன்னைக்கு ராமர் ஒருவனே என்ற எண்ணத்தை புகுத்துகிறார்கள் நான் இன்றும் சொல்கிறேன் நீங்கள் சொன்ன மாதிரி அன்றைய காலகட்டத்தில் இந்து என்ற மதம் தோன்றவில்லை அன்று தோன்றியது ஆசிவகம் அதாவது வந்து இயற்கையை வழிபடுவதாக தான் மக்கள் இருந்தார்கள் தவிர இந்த ஆரிய பார்ப்பனர்கள் உண்டாக்கிய ஹிந்து மதம் அல்ல எதற்கும் இந்த தமிழ்நாட்டில் வாழும் மக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை கைபர் போன் கணவாய் வழியாக வந்த இந்த ஆரியர்கள் நம்மை அடிமைப்படுத்துவதற்காக இறைவன் என்ற ஒரு நோக்கில் அவர்கள் விட்டு அடித்த கதைகள் எவ்வளவோ
சராசரி வாழ்வியலில் இருக்கும் ஒவ்வொரு மதத்தைச் சார்ந்தவர்களும் தங்களை தங்களின் மதத்தை அதை சார்ந்த கடவுளை புனித நூல்களை அடிப்படையாகக் கொண்டு வாழ்வியல் புரிதல் அறிவைக்கொண்டு விவாதம் மட்டுமே செய்து கொண்டிருக்கிறார்கள் அதை விடுத்து உணர்ந்து கொள்ள முற்படுங்கள் அப்பொழுது மட்டுமே புனித நூல்களின் முழுமை விளங்கும்
மக்கா என்னும் கட்டிடத்தை தான் சுற்றி வருகிறோம் அதற்கு சக்தி உண்டு என்று யாரும் சொல்லவில்லை நபி அவர்கள் செய்தார்கள் அதனால் தான் செய்கிறார்கள்
@arcadegamer5059
Жыл бұрын
🤣🤣
@karthickbk1977
Жыл бұрын
🤣🤣🤣🤣
@Stephe945
Жыл бұрын
மக்கா மொக்கா
One of the best interview of yours. Looking forward for more videos of this sort 👍
உண்மை என்னவென்றால்...பிரபஞ்சத்தில் இருந்து தான் எல்லாம் தோன்றியது...பிரபஞ்சத்தை உணர வேண்டுமானால் அது இந்து மதத்தில் தான் சாத்தியம்...இந்துமத பிராத்தனைகள் ...யோகம்...தவம்...தன்னிலைஉணர்தல்....இறைவனை உணர்த்தல் இவை அனைத்தும் இந்து மதத்தில் தான் சாத்தியம்...ஆகாயம், நிலம் ,நீர் நெருப்பு, காற்று...பஞ்ச பூதங்களை வழிபட சொல்லி குடுத்ததும் தான் இந்து மதம் தான்....பிரபஞ்சத்தை உடலாலும் உள்ளத்தாலும் உணர செய்து பேரின்பம் நிலையை அடைய செய்வதும் இந்துமதம் தான்...இறைவன் சிவபெருமான் தெய்வமொழியாம் தமிழை தந்து அதனுள்ளே பிரபஞ்ச விஷயங்களை ரகசியமாக வைத்துள்ளார்...மனிதன் எப்போது இறைவனை தன் பக்தியால் ஈர்க்கிறானோ அப்போது அவனிடத்தில் வெளிபடும் கேள்விகளுக்கு இந்த பிரபஞ்சம் பதில் கொடுக்கும்...ஓம் நமசிவாய....
@Stephe945
Жыл бұрын
சூப்பர்
Jesus original name இசா, இயேசு இல்லை "YESHUA MESSAIAH".
உங்கள் அனைத்து விமர்சனமும் சிவனின் பக்தன் சார்பாக வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய
JesusChristComingSoon
தென்னாடுடைய சிவனே போற்றி முதல் தமிழ் சங்கத்தை தொடங்கியவர் எம்பெருமான் ஈசனே குண்டலி சக்தியை எழுப்பி நீர் வண்ணநிலையை அடைந்து ஜூவ சமாதி அடைந்தவர் இந்த பிரபஞ்சத்துடன் தொடர்ந்து நம்மை காத்தருள்பவர்🔥🔥🔥
@navya3285
10 ай бұрын
Ennathu sivan samathi adainthuvittara.adeiii avar pirappu erappu illatha paramporul.shivam entral nithiyam entru porul. Engum ethilum nirainthu erukkum shivane eraivan kadavul. muttal mathiri pesathe
அனைத்தும் நமது அப்பன் பரம்பொருள் சிவபெருமான் தான் அவருள் அனைத்தும் அடக்கம் நாம் அனைவருக்கும் நன்மை செய்தால் நமக்கு நன்மையே நடக்கும் இதை தான் ஈசனும் சொல்கிறார் அனைத்து கடவுள்களும் கூறுகிறார்கள் அதை கடைபிடிப்போம் நன்றாக வாழ்வோம் ஓம் நமசிவாய
ஏனென்றால் வார்த்தைதான் கடவுள் அந்த வார்த்தை உலகத்தில் உருவாக்கப்பட்ட முதல் மனிதன் முதல் இன்று வாழும் அனைத்து மனிதர்களிடமும் கேள்வியும் பதிலுமாக ஒவ்வொரு மனிதனும் வார்த்தைகளை அவன் அறிந்திருக்கும் அறிவின்படி வாயினாலே பயன்படுத்திக் கொண்டிருக்கிறான். நீங்கள் அறிந்திருக்கும் அந்த கேள்விக்கு பதில் கூறுகிறேன். வாழ்க்கைக்கு அடுத்தவை நாம் சிறுவயது முதல் அறிந்த ஒன்றுதான். 1. சொர்க்கம் 2. நரகம் சொர்க்கத்துக்கு செல்லும் வழியை ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டும் அனைவரும் சொர்க்கத்துக்கு தான் செல்ல வேண்டும் என்ற உணர்வு எனக்கு ஏன் வரக்கூடாது. அந்த வழியை அறிந்ததால் மட்டும் தான் உங்களுக்கும் இதை எழுதுகிறேன். நாமும் சொர்க்கத்தில் சந்திப்போம் என்ற அன்போடு. ஏனென்றால் உலகத்தில் உள்ள அனைத்து மனிதனுக்கும் உண்மைதான் கடவுள் பொய் என்பது கடவுளுக்கு எதிரானது பொய் பேசுவதற்கு பயத்தின் உணர்வு இருந்தால் மட்டுமே போதும். சொர்க்கத்திற்கு செல்லும் வழி சுலபமாகிவிடும் என்பது உண்மை. நாம் அறிந்திருக்கும் மொழி தமிழ் நம் நாடு தமிழ்நாடு. நம்முடைய நாடு வளர்ந்து இருக்கிறதா.? இல்லை என்பது என் பதிலாக இருக்கிறது. உங்களிடம் பதிலை எதிர்பார்க்கிறேன்?
urine / komiyam from any animal or human would be haram(forbidden) in islam
Very nice effort but wisdom and knowledge is required 👍
கடவுளுக்கென்று ஒரு சில குணாதிசயங்கள் இருக்கிறது கடவுள் என்பவர் நல்லவராக இருக்க வேண்டும் கஞ்சா அடிப்பவராகவோ இரண்டு மனைவிகளை கட்டுபவராகவோ சாராயம் குடிப்பவர் ஆகவோ ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடுபவராகவோ இருக்கக் கூடாது பரிசுத்தமுள்ளவராய் இருக்க வேண்டும் அன்புள்ளவரா இருக்க வேண்டும் நீதி செய்கிறவராய் இருக்க வேண்டும் சர்வ வல்லமை இருக்க வேண்டும் இஸ்லாத்தில் அன்பு இல்லை உன்னை ஒருவன் கண்ணை குருடாக்கினால் நீ அவனுடைய கண்ணை குருடாக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறார் அடிக்கு அடி உதைக்கு உதை பல்லுக்கு பல் கண்ணுக்கு கண் என்று இஸ்லாம் கூறுகிறது இங்கு அன்பை பார்க்க முடியவில்லை பகவத் கீதையில் ஒன்றாம் அதிகாரம் நாலாம் ஸ்லோகத்தில் இவ்வாறாக கூறப்பட்டிருக்கிறது சத்தூர் வர்ணம் மாயா சிஸ்டம் குல கர்ம விவாக சக அப்படி என்றால் மனிதர்களை நானே நான்கு வர்ணங்களாக பிரித்தே படைத்தேன் மக்களை ஏற்றத்தாழ்வோடு பிரித்து படைப்பது கடவுளின் வேலை அல்ல கிறிஸ்தவம் ஆழ்ந்த அன்பை போதிக்கிறது இயேசு ஒரு இடத்திலே சொல்லுகிறார் உன்னை ஒரு கன்னத்தில் அடிக்கிறவனுக்கு மறு கன்னத்தையும் காட்டு உன்னை நீ நேசிப்பது போல பிறனையும் நேசி என்று ஆழ்ந்த அன்பை போதிக்கிறார்
@AS-hr4rp
Жыл бұрын
Appo Christine la yaarum rendu marriage pannathu illa yellarum olukamaaka vaazhuraanga apdithana Shivan kanja kudijatha neenga paartheengala jesus allah Shivan yella god manushanga avanga karpanaikku yetra pola apdi irukum ipdi irukum nu vachi kittan sila per panam sampathikura maari vachikitan.inga unmai yenna apdina god is love love is god ithan believe panni true god oruthar iirukaarunu nammbi vazhipadanum according to you Jesus according to me lord shiva
@rk7566
Жыл бұрын
@@AS-hr4rp கிறிஸ்தவர்கள் நல்லவர்கள் என்று நான் ஒருபோதும் கூறமாட்டேன் நான் கூறியது இயேசுவை பற்றி இந்த உலகத்திலே கடவுளாக பார்க்கப்படுகிற அவர்களை ஒப்பிட்டு கூறினேன் சிவன் கஞ்சா அடிப்பதை நான் பார்க்கவில்லை சிவனை வைத்து மகாசிவராத்திரி நடத்தும் ஜக்கி சத்குருவிடம் கேளுங்க அவர் தான் கூறுகிறார் நீங்கள் சிவனை வழிபடுபவர் தானே சிவலிங்கத்தின் வரலாறு உங்களுக்குத் தெரியுமா தெரியவில்லை என்றால் பூசாரியிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்
@AS-hr4rp
Жыл бұрын
@@rk7566 brother jaggi irukadum illa yaara venumnaalum irukadum evanka yellam kaasukaa yenna venum naalum solladum Shivan kanja kudisharunu yentha place la yaar paartha? Yellam avan avan panam sampathinga podura drama i don't care about them, 15 years ku Munna church ku poidu oru nimmathi illama than varuven because anga fulla kaanikkai pathium god ku kodukka num appo than he will be give you back apdinu solluvaanga appo yennala kaanika kodukka mudiyaatha nilama apdi kodukkalana athu paavam apdi ipdinu solluvaanga ippo ma kovil poidu varen manasu nimpathiya yaarukkum yentha keduthalum na panala kovil poren yen kaila kaasu iruntha poosaari thattula poduven illana vanthuduven yenna yaarum kelvi keka porathu illa paavam nu solla porathu illa. One more think naanum jesus ah kettavar nu sollala Jesus irukaarunu neenga nambureenga sivan irukaarunu na namburen I'm happy with my believe
@sulfitpm3512
Жыл бұрын
முஸ்லிம்கள் செய்வதை வைத்து இஸ்லாத்தை தீர்மானிக்காதீர். (ஆல் குர்ஆன்) கல்லை வணங்க கூடாது. சிலை வணங்க கூடாது. முடி நேர்த்திகடன் கூடாது. ஒட்டக கோமியம் கூடாது. முஸ்லிம்கள் மக்கா வில் கல்லை வணங்குவதில்லை கல்லை வணங்குவது சிலை வணக்கம் தவறு. அது ஒரு கட்டிடம் முதல் பள்ளி வாசல் அந்த கட்டிடத்திற்கு எந்த சக்தியும் இல்லை. முடி நேர்த்திகடன் என்பது இஸ்லாத்தில் இல்லை. மொட்டை அடிப்பது மாலை போடுவது எல்லாம் இஸ்லாத்தில் தவறு. ஒட்டக கோமியம் குடிப்பது இஸ்லாத்தில் இல்லை அங்கு யாரும் குடிப்பது இல்லை. இவர் இஸ்லாத்தை பற்றி தெரியாதவர்களிடமும் பெயரில் மட்டும் முஸ்லிமாக இருக்க கூடியவர்களிடம் இதை பற்றி கேட்டுள்ளார். இஸ்லாத்தை பற்றி தெரிய வேண்டும் என்றால் Islamic Research Scholers இடம் கேளுங்கள்.
@bhavanikalai6389
Жыл бұрын
கிறிஸ்டியன் ல எல்லாமே ஒழுக்கமாக இருக்காங்களா?போஸ்டர் ன்ற பேர்ல parathesinga ?சிவன் கஞ்சா அடிச்சாரு னு சொன்னா sonna வன kelu ?எல்லாமே நம்பிக்கையை தான்.
Awesome 👌 video brother 👏 🙌 thanks a lot
இறைவனை நம் அறிவை வைத்து தேடல் வேண்டும் ஒட்டு மொத்த பிரபஞ்சமும் ஒரே ஒருவனின் கட்டுப்பாட்டில் இருந்தால் தான் அதன் செயல்பாடு சரியாக இருக ்கும் உங்கள் அறிவை கொண்டு தேடுங்கள்
Semma topic..
கடவுள். யார் கடவுள்? நம்மால் இன்று தெளிவாய் உணர்ந்து யாரை கடவுள் என்று அறிந்து கொள்ள முடியும்? பதில்: வார்த்தை தான் கடவுள், அல்ஃபாவும் ஒமேகாவும், ஆதியும் அந்தமும், துவக்கமும் முடிவுமாய் இருக்கிறார். விளக்கம் ஏதேனும் ஒரு மொழி தெரிந்திருந்தால் மட்டுமே நான் மேலே கூறின பதிலுக்கு விளக்கம் கொடுக்க முடியும். அந்த விளக்கம் வார்த்தைகளாக தான் உள்ளது, அந்த வார்த்தை இந்த உலகத்தில் கேள்வியும் பதிலும்மாக இருக்கிறது. எனது கேள்வியும் இயேசு கிறிஸ்து எனது பதிலும் இயேசு கிறிஸ்து என்ற விசுவாசத்துடன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அதியிலே வார்த்தை இருந்தது அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது அந்த வார்த்தை தேவனாய் இருந்தது. என்று படித்திருக்கிறேன் மற்றும் உணர்ந்தும் இருக்கிறேன். இதுவே எனது சாட்சி. யார் கடவுள் யார் கடவுள் என்று எனக்கு புரியாமல் சுற்றிக் கொண்டிருந்த காலங்கள் அநேகம் உண்டு. ஆனால், இன்றோ கடவுள் யார் என்று அறிந்திருந்தும் திரிந்து கொண்டிருக்கிறேன். ஏன் எதற்கு நமது வார்த்தையாகிய இயேசு கிறிஸ்து நம்மை, பொய் பேசுவதற்கு எதிர்த்து நின்று, உண்மை, பொய் இரண்டையும் அறிந்து உண்மையை மட்டும் பேச கூடியவர்களாய் மாற்றுகிறார். இதுவே நமது பாவ மன்னிப்பின் இரட்சிப்பு.
Arumaiyana pathivu Karthik.. Innum neraya ipdi pannunga
Thank you it's really very good n informative
மதம் பற்றி தெரியலும்ன்னா முதல்ல நம்ம ஆன்மா பற்றி படிங்க ஆன்மா தான் கடவுள் உங்களுக்கு புரியிம் அப்போ தெரியிம் முதல்ல எந்த மதம் வந்தது ன்னு
@Dhurai_Raasalingam
Жыл бұрын
வணக்கம் பிரபு, ஆன்மாவை எப்படி அறிவது ஆன்மாவை பற்றி எப்படி படிப்பது, ஒன்றும் புரியவில்லை, சற்று விளக்கமாக கூறுங்கள். நன்றி.
கடவுள் ஒருவர் தான். அவர் எல்லோரையும் உண்டாக்கியவர். எல்லார் மீதும் மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டவர். அவர் எல்லா மனிதர்களின் தந்தை. அவருக்கு ஒரு எதிரி உண்டு. அதுதான் சாத்தான். ஒரு பெரிய குடும்பத்தில் பிரச்சினை ஏற்படுத்த அந்த குடும்பத்தின் எதிரி அந்த வீட்டில் உள்ளவர்கள் மூலமாக பிரிவினை ஏற்படுத்துவது போல சாத்தானும் தீய ஆலோசனைகளை முதல் மனிதன் தொட்டு எல்லாருக்கும் வழங்கி வருகிறது. முதல் மனிதன் இப்போது உள்ளவர்களை போல கல்நெஞ்சக்காரன் அல்ல. அவன் தன்னுடைய செயலுக்கு மிகவும் வருந்தினான். ஏனென்றால் அவனிடம் உலகை ஆள இருந்த அதிகாரம் சாத்தான் கைக்கு போனது. உடனே அது தன் ஆர்ப்பாட்டத்தை காட்ட தொடங்கியது. எனவே கடவுள் அந்த அதிகாரத்தையும் மனிதனையும் மீட்டுக்கொள்வதாக வாக்குறுதி கொடுத்தார். அதற்காக தன்னுடைய மகனையே அனுப்பி வைத்தார். அவர் தாம் இயேசு கிறிஸ்து. கடவுளின் மகன் கடவுளாய் தான் இருக்க முடியும்.
@god123servent
Жыл бұрын
Bro athu ivungauku puriyathu bro, atha god tha puriya vaiparu, இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. ( வெளிப்படுத்தின விசேஷம் 22 : 12) எல்லாருக்காக ரத்தம் சித்தியாவர் இவர்களை மட்டும் காப்பாற்றாமல் விட்டு விடுவாரா
@karthikeyannlk
Жыл бұрын
Pongada paithiyangala
@BVetriwin7308
Жыл бұрын
@@karthikeyannlk நீ சொல்வதுபோல் பயித்தியம் தான் வேதாகமத்தில் கூட ஒரு வசனம் இருக்கிறது. 18சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாக இருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாக இருக்கிறது. 19அந்தப்படி: “ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேன்” என்று எழுதியிருக்கிறது.1 கொரிந்தியர் 1.18
@muthurajan6197
Жыл бұрын
முற்றிலும் உண்மை வாழ்த்துக்கள் சகோதரரே
@venkatanandan9178
Жыл бұрын
கடவுளுக்கு எதிரி எப்படி உருவானான்? கடவுளே எதிரியை உருவாக்கினான? அல்லது கடவுளே தனக்கான எதிரியை உருவாக்கினான? அல்லது கடவுளை எதிர்க்கக்கூடிய சக்தி தானே உருவானதா?
Karthik Anna BOTH OF YOU THANKS ..,.... YOU CLEAN MY MIND THANKS A LOT☺️☺️☺️☺️☺️
எல்லாம் சிவன் தான் ❤
நாங்கள் மனிதர்களை வணங்கவில்லை மனிதர்களுக்கு ஆற்றலை வழங்கி படைத்த, இறைவனை வணங்குகிறோம்
@m.sankaritm.sankarit2836
Жыл бұрын
Hindhukal deities vannangukirom, dead people ku respect panuvom . Muthalil oru religion Sariyaga purinthu kollunggal
@Omg-ys9jv
Жыл бұрын
Proof engada
@abbasabbas-im4il
Жыл бұрын
உண்மை...தீர்ப்பு நாளில் இந்த கருத்து பதிவு செய்த நபர்கள் முதற்கொண்டு வல்ல இறைவன் முன் நிருதப்படுவார்கள்....
@ASPIRANT07.
Жыл бұрын
Vanakkam enbathu thamizh marabu athatkaga athu thavaru Endru aagathu... Vananguthal - Nandri seluthuthal , ninaivu koorthal , potruthal , Thozhuthal... Muthanmaiaanavan iraivan avvalavu thaa.. Piraruku Nandri solvathu thavaru Ena endha iraivanum condition poda maatar... iru Kai ondru serthu Vanakkam solvathu marabu... Ithu than murpoku
இறைவனை அடைய அமைதியான சூழ்நிலை எப்போது தானே கிடைக்கும் போது இறைவனை காணமுடியும்
Macca செல்வது நேர்த்திகடன் செய்ய இல்லை, மாறாகக் இப்ராஹிம் (அலை) அவர்களின் தியாகத்தை உணர்ந்துகொள்ள மட்டுமே.
@Kids45626
Жыл бұрын
Yes Abraham avar makan Issac avarkalai paliyida ponar ☝️✝️
@kevinwiltord367
Жыл бұрын
@@Kids45626 enga Mecca va ponaru ?🤣🤣 mecca enga irruku israel enga irruku Again read Bible
@shajahanafridi4494
Жыл бұрын
@@Kids45626 இஸ்மாவேல்..... பலியிட போகும் போது ஈஸாக் பிறக்கவே இல்லை பைபிள் படி 😅அப்போது இருந்தது ஒரே ஒரு மகன் தான் இஸ்மாவேல் மட்டும் தான்! தனது ஒரே குமாரன் என்று பைபிளில் வரும் ஏனென்றால் அப்போது இருந்தது ஒரே ஒரு மகன் மட்டும் தான்! பிறகு தான் ஈஸாக் பிறக்கிறார்!
@carlo6478
Жыл бұрын
@@Kids45626 Poda tajjal😅
@dharshan7710
Жыл бұрын
இந்து வேதங்களில் இஸ்லாம் என்று Search பண்ணினாள் youtubeலயே படித்துக் கொள்ளலாம் முதல் வந்த மதம் எதுவென்பதை பற்றி. இந்து மதமோ கிறிஸ்தவ மதமோ அதன் ஆரம்பம் இஸ்லாம் தான். காலப்போக்கில் தான் கருத்துக்கள் மாறுபட்டு போயின.
முதன் முதலில் தோன்றியது மதம் அல்ல.. ஓர் இறைவனை பற்றிய அறிமுகம்.. இறைவன் அண்ட சராசரதயும் படைத்து அதில் பூமியை மனிதர்கள் வாழும் தங்குமிடம் ஆக இறைவன் ஆக்கினான்.. பிறப்பு முதல் இறப்பு வரை இறைவனின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கவும்,மனிதர்களின் செயல்களில் யார் அழகானவர் என்பதை சோதிக்கும் பொருட்டு வாழ்வையும்,மரணத்தையும் படைத்ததாக இறைவன் கூறுகிறான்... இது இறை கட்டளையின் அறிமுகம்.. மதத்தின் அறிமுகமாக மனிதர்களாகிய நாம் தான் இட்டுக்கட்டி இறைவனை குறை கூறுகிறோம்... தயவு செய்து கல்வி நானம் இல்லாமல் பேட்டியும் எடுக்காதீர்கள்..அறியாத வர்களிடம் பேட்டி எடுக்கவும் செய்யாதீர்கள்.... அவருடைய நண்பர் மக்கா சென்றதை அவருக்கு சாதகமான கருத்துக்கு உடன்பட பொய்.. கூறுகிறார்.. இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை இவர் இட்டுக்கட்டி பொய் கூறும் பொய்யரிடம் பேட்டி எடுத்து உங்கள் அறியாமையை அடையாளப்படுத்தி தவறி லைக்க வேண்டாம்... கல்வியின் தேடல் என்பது என்ன தெரியுமா? எது சத்தியமோ அதை நோக்கி நம் பயணம் இருக்க வேண்டும்..அறியாமையும் ,மடமையும் அதில் இருக்க கூடாது... முதலில் கற்று பின் பயணியுங்கள்..
My respect is always for both Lord shiva ❤❤❤ And Jesus ❤❤❤
@Kaalimedia6243
10 ай бұрын
Om nama shivaya Jesas oru manishenda
@suppiahbeerangan9550
6 ай бұрын
அல்லாதான் கடவுள் என்று இஸ்லாமியர் கோருவதுபோல் சிவன் கடவுள். யாருக்கு? தமிழர்க்கு.(தென்னாட்டவர்க்கு). தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! தென்னாட்டில் நாங்கள் சிவன் என்று போற்றும் கடவுளை/அல்லாவை மற்ற நாட்டவர்கள் இறைவா என்று போற்றுகிறார்கள். வழிபடுகின்றனர்.
@Shiva-1800
3 ай бұрын
Om namah shivay
@rathinakumari.r3810
2 ай бұрын
Shivan Allah Jesus
@Unmaiyilkural
2 ай бұрын
@@Kaalimedia6243 but nalavar da
Jesus Christ coming soon
@Kids45626
Жыл бұрын
Amen ☝️✝️
@syedrizwanullah2653
Жыл бұрын
In Sha Allah waiting for his return
@Kaalimedia6243
10 ай бұрын
De poda loosu payyale
@Kaalimedia6243
10 ай бұрын
@@Kids45626Amakunji😅
மனிதன்க்கு அல்லாஹ் வை தொரியாத கடவுள். சிவன் ஏசு மனிதன்க்கு தொரிந்த இரண்டு கடவுள் மனிதன்க்கு கண்ணுக்கு தொரியாத கடவுள் அல்லா தான் உண்மையான கடவுள் அவன் ஒருவன்
8 நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். கலாத்தியர் 1:8
கடவுளையாரவது பார்த்ததுன்டா பிறகு எப்படி உருவம் கொடுக்க முடியிம், பிறகு சிலைகள் செய்ய முடியிம் NO WAY
@sudharshan3917
Жыл бұрын
Silai elementary school meditation college so divine step by step method of hindu so avoid your statement
@Truth-db4uk
Жыл бұрын
@@sudharshan3917 am not elementary am a college student like ISLAM (not Hindu elementary )
கடவுள் படைத்தவன் ஆண்டவன் தெய்வம் அல்லா பகவான் சாமி சுவாமி இந்த அனைத்து வார்த்தைகளும் ஒரு பொருளை குறிக்க கூடிய பொருள் தான் முருகன் ஏசு நாதர் புத்தர் இவை அனைத்தும் கடவுளின் பெயரை குறிக்கும் சொற்கள்
@hayaseenmeem4862
Жыл бұрын
False
@ashoklawrence7488
Жыл бұрын
மனிதன் உண்டாக்கியதெல்லாம் தெய்வம் ஆகுமா? மனிதனை உண்டாக்கியது மட்டுமே தெய்வம் ஆகும்.
@venkatanandan9178
Жыл бұрын
@@ashoklawrence7488 மனிதன் தானாக கடவுளை உருவாக்கவில்லை, எப்படியென்றால் கடவுள் அருளினால் மனிதனுக்கு கிடைத்த ஆன்மா சக்தியினால் தனக்கென்று ஒரு பெயரை வைத்து வணங்க ஆரம்பித்தான்...
@ashoklawrence7488
Жыл бұрын
@@venkatanandan9178 நீங்க சொல்லும் கருத்துப்படி பார்த்தால் உலகில் உள்ள 800 கோடி ஆன்மாவும் கண்ணில் சிக்கும் ஏதாவது ஒன்றை தெய்வமாக வணங்கினால் போதும் அதன் மூலமாக இறந்த பின் சொர்க்கம் சென்று விடலாம்.அப்படியா? ஒரு உண்மையான கடவுள் இருந்தால் இதை எப்படி சகித்துக் கொள்வார்?
@somasundharamgm9754
Жыл бұрын
கடவுள் என்ற சொல் வினையெச்சம் கடந்து உள் செல்வது 🔥
Karthik brother neenga ellathayum reserch panni makkalukku solringa aana na oru request ungalukku vekkiren = plis quran ah tamil translate la konjam padichi paarunga brother treu 💯
பையிள் சரியாக படிக்க வேண்டும் சரியான வியாக்கானம் தர வேண்டும். ..
சர்வம் சிவ மயம் ஜீவன் 😎
Oru islamic scholar ( aalim ) koodayum oru interview edunga maayakumar..islam patriyum makkal therindhu kolla vendum ..esa iraivanaal anuppapatta irai thoodhar thaan..avar pidha magan illai..iraivan oruvaney..avanukku petrorum illai..pillaigalum illai..avanukku inai yaarum illai..avanukku nigar avan mattumey..☝️
@onlyone6976
Жыл бұрын
@@BalaMurugan-xm9tx நீங்கள் இறைவனுக்கு, என்ன அர்த்தம் வைப்பீர்களோ, அது உங்கள் இஷ்டம்... ஆனால் அல்லாஹ் என்றால், ஒருவன் தான்..! வணக்கத்திற்கு தகுதியான அந்த ஒரே ஒருவன்!
@ahamedmuadh507
Жыл бұрын
(நபியே )நீர் கூறுவீராக அல்லாஹ் ( இறைவன்) அவன் ஒருவனே!. அவன் எவ்வித தேவையும் அற்றவன். அவன் பெறவும் இல்லை ( பிள்ளைகளும் இல்லை) பெறப்படவும் இல்லை ( தாய் தந்தையரும் இல்லை ). அவனுக்கு நிகராக எதுவும் இல்லை ( எந்தச் சிலையோ சிற்பமோ அது இறைவனுக்கு நிகராக மாட்டாது ). அல்குர்ஆன் அத்தியாயம் 112
@SyedIsmail-nx2yy
Жыл бұрын
yes super
@Dhurai_Raasalingam
Жыл бұрын
வணக்கம் வகிதா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@marzzz1680
Жыл бұрын
@@Dhurai_Raasalingam indha tamizh ah eludhinathaan elarum purinjuka mudiyum...
🙂🙂🙂 Brother Please Full Video 🙏🙏🙏
இறைவன் என்பது உன் பகுத்தறிவின் மூலமாக செயல் படும் சக்தி.
07:27 not this point "vera vera perla ore kadavula than solikittu erukom" Real fact...
I love jesus. ❤❤❤❤
Dont spread false information. Jesus is a prophet of God and Allah is the arabic name for God (Like Yaweh in hebrew bible). In tamil it is Iraivan..Dont take interview with people who know just nothing
கதை,வசனம், இயக்கம், தோரணை அனைத்தும் சிறப்பு
Tamil is the mother of other languages and first language on earth ❤
The One real God came as mankind, to give His blood, for the salvation of humen .
I and my father are one John 10: 30
ஏசுதான் உண்மையான தெய்வம்.பிதா குமாரன் பரிசுத்த ஆவி இந்த மூன்றும் திரித்துவ தெய்வம்.பிற மத வழிபாடுகள் தவறானவை.
சகோதரர் மாயம் குமார் உங்களுடைய இந்த பதிவை நான் முழுதாக பார்த்தேன் இதுல நீங்க மனித குலத்தின் தொடக்கம் மற்றும் முதல் மனிதர் பற்றின ஒரு கலந்து உரையாடல் முன் வைத்திருந்தீர்கள் ஆனா இதுல ஒரு விஷயம் என்னவென்றால் முஸ்லிம்கள் எப்பொழுதுமே ஒட்டக கோமியம் அருந்தியதும் இல்லை அறுந்த அனுமதியும் இல்லை உலகத்தில் வாழ்ந்த முதல் மனிதரைப் பற்றி கூற கடவுளால் மட்டுமே முடியும் அது கடவுளின் உண்மையான வார்த்தையாகவும் இருக்க வேண்டும் அது திருக்குர்ஆன் என்பதை நான் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன் நீங்கள் இதைப்பற்றி குர்ஆன் என்ன சொல்கின்றது என்பதை தெளிவாக ஆராய்ந்து பாருங்கள் மதம் என்பது மனிதனால் உருவாக்கப்பட்டது மார்க்கம் என்பது கடவுளால் மனிதர்களுக்கு மனிதர்களை நன்னெறிப்படுத்த வழங்கப்பட்ட வழிமுறை அது காலத்துக்கு காலம் மனித இயல்புகள் குணாதிசயங்கள் எப்படி மாறுபட்டனவோ மாறுபட்ட சிந்தனையில் தோன்றிய பிழைகளை தீமைகளை தடுக்கவே கடவுளால் மனிதர்களில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இறை தூதராக செயல்பட்டு கடவுளை ஞாபகமூட்டி மனிதர்களின் விலையை தடுத்து தீமையிலிருந்து காத்து நன்னெறி படுத்தவே மார்க்கங்கள் உருவாக்கப்பட்டன அத்தகைய மார்க்கங்களை மனிதன் மதம் என்ற பெயர் சூட்டி அதையே மனித பிரிவுகளுக்கு காரணமாக்கி விட்டான் கடவுள் ஒருவனே அவனுக்கு நிகர் அவன் மட்டுமே அவன் யாராலும் பெறப்படவும் இல்லை யாரையும் பெறவும் இல்லை அவனே உருவாக்கியவன்
@commonman1656
Жыл бұрын
உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில் குர்ஆனில் உண்டு அதற்கான அத்தாச்சிகளும் உண்டு குர்ஆனில் கூறப்பட்டுள்ள அத்தாட்சிகள் 1400 வருடங்களுக்கு முன்பு கடவுளால் மட்டுமே சொல்ல முடிந்த உண்மை ஆகையால் குர்ஆனை ஒரு முறை ஆராய்ந்து அதில் உள்ள உண்மையை நீங்கள் தெளிவு பெற நான் விரும்புகின்றேன் நன்றி
@sheiksindha630
Жыл бұрын
நண்பர் சொன்ன ஒட்டக கோமியம், அருந்ததிய தாக சொன்ன கருத்து தவறானது விளக்கம் குர்ஆனை ஆராயவும்
@vengatachalapathikombaiah7248
Жыл бұрын
அயிந்து நேர தொழுகையை எண் எதிர் பார்க்கிறார்.நோன்பை எண் எதிர்பார்க்கிறார்.
@vengatachalapathikombaiah7248
Жыл бұрын
உண்மை.என்னை வணங்கு என்னை வணங்கு என்று எண் குரானில் யிரைவன் சொல்கிறார்
@kothandabaniramachandran8800
Жыл бұрын
Islaam pirantha sothi la murugan vazhipaadu iruku . Islaam varuvatharku munbe ....
அல்லாஹ் என்றால் யார்?? 👇 அல் குர்ஆன் (2:255): அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன்(மரணமில்லை). அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவன் நாடியதைத் தவிர. அவனது இருக்கை, வானங்களையும், பூமியையும் உள்ளடக்கிவிடும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று. அவன் உயர்ந்தவன்; மகத்துவமிக்கவன். (112:1) "அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராக! (112:2): அல்லாஹ் தேவைகளற்றவன். (112:3): (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. (112:4): அவனுக்கு நிகராக யாருமில்லை. (36:82): ஏதேனும் ஒரு பொருளை அவன் நாடும்போது 'ஆகு' என்று அவன் கூற உடனே அது ஆகி விடும் என்பதுதான் அவனது நிலை.
@Kids45626
Жыл бұрын
God Jesus ☝️✝️
@syedrizwanullah2653
Жыл бұрын
@@Kids45626 Jesus is a Messenger of God means Allah word meaning in Arabic who was born who eats and drink and life and death is natural with Jesus the pure and great messanger 🌹this is the difference between God and Jesus the human hope I tried to explain
@sensens1164
Жыл бұрын
அல்லாஹ் ஆணா? அவன் என்கிறீர்?
@eaglevts
Жыл бұрын
Y do u say avan. U should say avar
@Forest2763
Жыл бұрын
ஏன் அல்லாவை அவன் என்று சொல்றீங்க?உங்க கடவுள ஆணாகவே மாத்திட்டீங்களா?
You can speak through knowledge just by referring to the available resources but wisdom comes from God alone which comes through belief....
நம் அனைவரின் மீளுதளும் ஒரே சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ளது அந்த சக்தியை தேடுவதே நம் வெற்றி !!!!!
Jesus only true god 🙏 he will coming soon then u know who is true
Bro neega Bible read pannuga ungaluku yar kataullnu therium eapti civilization wanthuchinu therium🙂
@m.sankaritm.sankarit2836
Жыл бұрын
Bible history books illa. Apdina neenga vedam padingga bro. Appuram Vena Jews religion promote pannalam
மனிதன் ஒரு நல்லதை சொல்கிறான் என்பதற்கு அவனை கடவுளாக ஆக்குவது முட்டாள்தனம் புத்தர் ஒரு நல்லது சொன்னார் இயேசு ஒரு வித்தியாசப் பிறவி என்பதால் கடவுளாக ஆக்குவது சரியானது அல்ல இதை ஆய்வு செய்பவர்களுக்கு நன்றாக புரியும் யாருடைய மனதை புண்படுத்துவதற்கு அல்ல எதார்த்தத்தை சொல்வதற்காக மட்டுமே நீங்கள் பைபிளை எடுத்து படித்தாலும் வேறு மதம் சார்ந்த புத்தகங்களை எடுத்து படைத்தாலும் அதில் தெளிவாகவே இருக்கும்
@shaliniprabaharan4554
Жыл бұрын
Bible clearly states Jesus is God. He is coming soon. He is a living God
ஆம் கடவுள் ஒன்றே ,மதத்தால் நாம் பிரிந்தோம்.. இயற்கையே நம் முதல் கடவுள் அதை நமக்கு உணர்த்திய நம் முன்னோர்கள் (சிவன், திருமால்)வழி கட்டிய (அல்ல,இயேசு)
One thing is true... God is one. We are also one human species. Just because of religion, caste, language we are seperated. Every holy book says same life values. In all religion the formation of world starts from light.
@bashirshah5347
Жыл бұрын
Light upn Light
Actually true, by birth I am a Christian but when my spiritual journey started so called holy spirit or even can say guru inside us or we can even say instinct taught me or can even say helped me to understand who is God. Shiva, Father, Abba , or Allah is same. Abba is in hebrew means father. Which means energy light or even we can just say nothing only energy.
🎉ஈசு அவன் _ ஈசன் .... ஈசு வரன் _ ஈசுவரன் .... இயேசு ஏசு ஈசு ..... இந்த சர்வ வல்ல நாமத்தில் இருந்து தான் .... பரம்பொருள் ஈசன் ஈசுவரன் இந்த பெயர்கள் எல்லாம் உருவாகியது ....🎉🎉
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி'
I don't know if they are same. As he says may be God the Father, Allah and Brahman might be same. But, I know only Jesus suffered terrible excruciating pain , and even more, while hanging on the cross for 3 hours to save man from their sins.
சிவன் ஒரு பெரிய சித்தர்,, இயேசு வந்து பிதாவினால் அனுப்பப்பட்டவர், கடவுள் திரியேக தேவனாக இருக்கிறார் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி.யாக இருக்கிறார் இதில் முகமதியர்கள் பிதாவை அல்லா என்று வர்ணிக்கிறார்கள் இதில் குமாரனாக இயேசுகிறிஸ்து வருகிறார் குமாரனை விசுவாசிகயாதவன் ஒருவனும் பிதாவினிடத்தில் செல்லமுடியாது ,,,,,,, இரட்சிக்கப்பட்டு பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட ஒரு மனுஷனை கூப்பிட்டு பேட்டி எடுங்க கரெக்டா சொல்லுவாங்க please
மன்னிக்கவும் கோமியோ என்ற வார்த்தைக்கு பூமியை என்று வந்திருக்கும்
ஐயா சிவன் யார்? அவருடைய வரலாறு என்ன? அவர் எப்படி இந்த உலகத்தை படைத்தார் அந்த சிவனுடைய வரலாறு எந்த புத்தகத்தில் உள்ளது என்பதை தெளிவாக மக்களுக்கு உணர்த்தினால் நல்லது...
Jesus only true God I love you appa
@magizhthirumeni9805
Жыл бұрын
🙏🙏🙏 All gods are one .🛕✝🌙
@karthickbk1977
Жыл бұрын
சிவன் மட்டும்தான் கடவுள்
@Kaalimedia6243
10 ай бұрын
De loosu payyale jesas kadavul illeda manidhan
@Kaalimedia6243
10 ай бұрын
@@magizhthirumeni9805🕉️🔱🕉️
Good information 👌👌
இந்தியாவில் நிறைய நாடுகள் உண்டு ஆனால் இந்தியாவில் மட்டுமே இந்து மதம் உள்ளது ஏன் மற்ற நாடுகளில் இல்லை ?? ஆதி கடவுள் என்றால் உலகம் முழுக்க இருக்க வேண்டும் தானே உலகம் முழுக்க இருக்கும் ஒரே கடவுள் இயேசு கிறிஸ்து ஒருவர் தான்.
@gnanireddy5568
17 күн бұрын
Poda vadikan city bank illda
ஆதியில் உருவானது சிவம் என்று இதிகாசங்கள் மற்றும் புராணங்கள் கூறுகின்றன இதிலும் மேலாக திரு உத்திர மங்கை என்னும் கோயிலின் வரலாறு இதுவரை தெரியவில்லை ஆதியும் அவனேஅந்தமும் அவனே 🙏🙏🙏🙏 பந்தமும் அவனே