ஒடுக்கப்பட்டவர்களில் ஒடுக்கப்பட்டவர்கள்| Untouchables among Untouchables | Buffoon
The Puthirai Vannan are a Scheduled Caste, meaning that they have low status in Hindu society. They are washermen like the Dhobis, except they have far lower status. There is no consensus as to whether or not Puthirai is a subgroup of the greater Vannan peoples.
The Vannan peoples face the same challenges as the Dhobis in that they are slowly being replaced by washing machines in urban centers. People with money find it more convenient to wash their own closes on their own timetable, leaving the Vannans without work.
Furthermore, the Puthirai Vannan have the lowest status as washermen, doing the work that others will not do such as washing menstrual pads after a girl first reaches puberty, the clothes of a woman who just gave birth and the clothes worn by the dead. These jobs have ceremonial meanings. They could be given higher status, but instead their status is very low. They are often regarded as servants to the Dalits, who are at the bottom of the Hindu hierarchy. The Puthirai Vannans are often given food, not money, and even that they have to beg for!
They are not allowed to own land. Therefore, they can only grow food on publicly held land if any place at all. These people are viewed at “untouchables” by forward castes, but they are even more oppressed by other Dalits.
Пікірлер: 288
அற்புதமான நேர்காணல் நானும் வண்ணார் சாதியை சார்ந்தவன் தான் இந்த சமூகம் முன்னேற வேண்டும் இதற்கு கல்வி மட்டுமே உயர்வு தரும்
@Nisha-lt7vl
2 ай бұрын
Yaarum Kalvi I'llama I'lla, doctors, engineer, collector, lawyer elarum irukanga
மறைக்கப்பட்ட (அ) மறக்கப்பட்ட மனிதர்களைப் பற்றி ஒரு நினைவூட்டலாக இப்பதிவினை நான் பார்க்கிறேன். காரணம் நான் வாழ்ந்த கிராமத்தில் 2007 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் இரு குடும்பங்களை கடைசியாக பார்த்த ஞாபகம். மேல் தட்டு மனிதர்கள் வாழ்கின்ற பகுதியில் இவர்கள் வந்து நான் பார்தத்தில்லை. தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட எல்லைக்குள் வாழ்ந்த இவர்கள் இன்றைக்கு என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. இந்தப்பதிவின் மூலம் அவர்களின் நிலையை யூகிக்க முடிகிறது. வாழ்த்துக்கள் 🎉🎉
🙏🏽 அருமையான முயற்சி பாரதியின் கனவு நிறைவேற தொடரட்டும் உங்கள் பயணம் 🙏🏽
🙏அய்யா சங்கம் அமைத்து மக்களை ஒன்று சேருங்கள்... தனியாக இடம் வாங்கி ஊரு உண்டாகுங்கள் 🌹
ருமையான தெளிவான சிந்திக்க வேண்டிய பதிவு.இதை பார்த்த வுடன் தலித்துகள் மீதான பற்று முழுவதும் விலகிவிட்டது.
எங்க ஊரில் உள்ள புதிரை வண்ணார் குடும்பத்தில் 5 பேர் Doctor படித்து இருக்கிறார்கள், கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள்
@mindset2903
11 ай бұрын
Entha oru nanba nenga
@orkay52
7 ай бұрын
Orginal or fake certificate
எதுவுமே தெரியாத, ஆனால் கட்டாயமாக தெரிந்து கொள்ள வேண்டிய சமூகத்தை இந்த சமூகத்திற்கு அடையாளம் காட்டிய தங்களுக்கு மேன்மையான பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.... 🙏🙏🙏
நான் mbc பாண்டிய வண்ணார் நாங்க எனக்கு தெரிந்து 4 தலைமுறையாக மந்திரீக தொழில் தான் செய்கிறோம் எந்த சாதி பயலுக்கும் துணி துவைக்கல ⚔️⚔️⚔️⚔️
@mahendran-mmk7
2 жыл бұрын
நானும் பாண்டிய வண்ணார் தான் நண்ப நாங்களும் எவனுக்கு துணி துவைக்கல்
@deepaksai3608
2 жыл бұрын
வண்ணர் சமுத்தியம் அன்னை பார்வதி தேவிக்கு பிடித்த குடி . என் பட்டி சொல்லுவாங்க. நீங்கள் மீண்டு வருவீர்கள் 🔥🔥🔥🔥🔥
@mkaliswaranmuthuraj8817
2 жыл бұрын
Nanba Naanum thaan Pandiya vannar💪💪
@BalaMurugan-lx2pt
2 жыл бұрын
Anna nanum வண்ணார் தான் எனக்கு மாந்திரீகம் கற்று கொடுங்கள் 🙏🙏🙏
@user-nd5tt6zi9n
2 жыл бұрын
@@BalaMurugan-lx2pt எந்த ஊர் உங்களுக்கு
மிகச் சிறந்த பதிவு. இதுபோல் நிறைய பதிவு செய்யுங்கள் நன்றி. புதிரியர் மக்கள் விரைவில் முன்னேருவார்கள்
தாழ்த்தப்பட்ட / பிறபடுத்தப்பட்ட மக்களால் மிகவும் தாழ்த்தப்பட்ட / ஒடுக்கப்பட்டவர்களாக, அடிமைகளாக வாழும் புதிரை வண்ணார் இனத்தினரின் அவல நிலையை மாற்றி அமைத்திட ஆர்வத்துடன் பாடுபடும் அருமைத் தோழர் கமுதி சுப்பையா மற்றும் Buffoon TV channel ஐ மனதார வாழ்த்தும் ஃ G. மாரிமுத்து ஃ தமிழ் மாநில அமைப்பாளர் ஃ தமிழர் விழிப்புணர்வு மனச்சாட்சிக் கட்சி ஃ மெட்டுக்குண்டு ஃ விருதுநகர் ஃ
சிறப்பு வாழ்த்துகள் தோழர்
Very good explanations about deserving puthirai vannar community, aribabu sir asked excellent questions regarding to the above title...All information he say 100% correct of my knowledge....very good title to discussed....thank you Aribabu ayya and Gideon Singh....continue the journey with full of success.
@Buffoontamil
3 жыл бұрын
Thanks Dr. Mohan ...
அருமை தோழர்..... உண்மைகளை வெளிச்சத்திற்க்கு கொண்டுவந்தமைக்கு......
சரியே அய்யா செல்லவது 100%உண்மை
சிறந்த கேள்விகள். மிகத் தெளிவான பதில்கள். புரிதலை ஏற்படுத்துமா?
அருமை யான பதிவு தோழரே
தோழர் ஒடுக்குமுறையின் மறைக்கப்பட்ட பக்கங்களை அருமையாக சொல்கிறீர்கள் அருமை.
உங்கள் முயற்சி போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் எங்களை போன்ற சாதி மத வேதவின்றி மனிதர்கள் உறுதுணையாக இருப்போம்
ஐயா வணக்கம் நான் இந்து வண்ணார் போலியாக ஜாதி சான்றிதழ் வைத்துப்போர் மீது வழக்கு தொடங்குகள் அதுவே சிறந்த வழி உங்களுக்கு கிடைக்கவேண்ய உரிமைகள் கிடைக்கவேண்டும்
அரசியல்வாதிகள் ஒதப்கப்பட்ட சமூகம். பட்டம் படித்தும் அரசு பணி இல்லாமல் இ௫ப்பவர்கள்.
சாதி உள்ளது கீழ்சாதி உள்ளது மேல்சாதி உள்ளது பிராமணன் உயர்ந்தசாதி சாதி இல்லையென்று கூறுபவன் புதரை வண்ணான் வீட்டில் பெண் எடுங்கள் அருந்ததியர் வீட்டில் பெண் எடுங்கள் பிறகு குரையுங்கள்
Velipataiya speech unkal muyarsikku valthukal
U r doing a great job BUFFONS TEAM
அரி அருமையான சந்திப்பு. தேவையான உரையாடல். பாதிக்கப்பட்டவரின் வலியும் வேதனையும் எத்தகையது என்பதை உணரமுடிகிறது. ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட சமூகமும் ஏதோ ஒரு வழியில் பாதிக்கப்பட்டே உள்ளனர், வேதனை. கொடுமை.
இந்த பிரிவுகளை இழிவாக உரு வாக்கி யவனை தீயிட்டு கொழுத்த வேண்டும்
நல்லதொரு பதிவு ஐயா...💐
@kamaleshwaran3527
11 ай бұрын
Ho
Very I formative this session particularly. And their plight is eye opening about many issues around caste. Wishing all the best for Bafoon channel to bring more important issues in future.
அருமை பள்ளர் பறையர் சக்கிலியர் மீது வன்கொடுமை சட்டம் நிறைவேற்றினால் புதிரை வண்ணார் சமுகம் மேம்பாடும்
@SsSs-hs9qi
2 жыл бұрын
சகோ ராணுவத்தை விட்டு சுட்டுத்தள்ள சொல்லுங்க அப்ப உங்களுக்கு நிம்மதி கிடைக்கும் எதுக்கு சும்மா வன்கொடுமை தடுப்புச் சட்டம் நீங்கள் சாப்பிடுகிற சாப்பாட்டில் மண்ணள்ளி போட்டார்களா பறையர்கள் இல்ல உங்கள் மீது அடக்குமுறை கொண்டார்களா இல்லை வரலாறை வைத்துக்கொண்டு அவர் அவர்கள் சொல்லுகிறார்கள் பறையன் தான் தீட்டு என்று சொல்வதில் உங்களுக்கு அவ்வளவு சந்தோசமா பறையனை தீட்டு என்று சொன்னால் அது ஆதி சிவபெருமானை தீட்டு என்று சொல்லுவதற்கு உதாரணமாகும் சகோ பறையரை பற்றி ஒரு பாடல் உண்டு அதை நீங்கள் கேட்டு இருக்கிறீர்களா வேதம் முழங்கிட நித்தா செம்மேனிஏ நாக பறையர் அன்னே என்னும் இந்த ஒரு வரி போதும் சாம்பவ பறையர்கள் வாழ்வியல் முறைகள் உங்களுக்குத் தெரியாது நிறைய பேசலாம் ஆனா உங்களுக்கு புரியாது
@rajad3247
2 жыл бұрын
@@SsSs-hs9qi டேய் தம்பி இது எல்லாம் மாறும் பறையர் ஏன்றா குடி.இல் சேர்த்துவிட்கள்
திருமாவளவன் மற்றும் இரவிக்குமார் அவர்கள் மீதான மரியாதையை மொத்தமாக போக்கிய நேர்காணல் இது.
@selanbuselanbu9054
2 жыл бұрын
திருமா அனைவருக்குமான தலைவர் ..தம்பி
@govindan470
Жыл бұрын
@@selanbuselanbu9054 ஒடுக்கப்பட்டவரின் ஒடுக்கப்பட்டவர் காெ டுமை யை கே ட்டுமா உனக்கு இரக்கம் வரவில்லை
எனக்கு தெரிந்து நிறைய பேர் கிருஸ்தவர்களாக இருக்கிறார்கள்.... குறிப்பாக சேலம் மாவட்டம்.
@baskarann8457
3 жыл бұрын
Correct even Dharmapuri area also
25:24 minute 27:58 law point(சட்டத்தை மாற்றனும்)super ayya kamuthi suppiah 36:25 to 37: சமூக மாற்றம்/முன்னேற்றம் தான் முக்கியம் இடம்பெயர்தலால் சமூக முன்னேற்றம் ஏற்படாது
Vanakam Aiya Mika nandri nalla padiu Chennai Vellore laium இன்னும் irikanga but education improvement is there
Unkal muyarsikku valththukal
சமூகம் புறக்கணித்த கவனிக்க வேண்டிய பதிவு, அருமை ஐயோ..
ஐயா வணக்கம் அகில இந்திய சான்றோர் நாடார் இளைஞர் படை நிறுவனத் தலைவர் கலியுக கல்கி கழனி வீரன் ஒரு சின்ன தகவல் தமிழர்களில் ஒடுக்கப்பட்ட சாதி என்று ஆதிகாலத்தில் எதுவும் இல்லை பார்ப்பனிய பிராமணர்கள் வந்த பின்பு ஜாதி மோதல்கள் உருவாக்கப்பட்டது அதற்கு முன் நிலப்பரப்பிற்காக மட்டுமே தமிழர்கள் சண்டை விட்டுள்ளனர் ஆனால் பிராமணர்களுடைய ஆட்சியில் எவ்வாறு இருந்தது என்பதனை பல பதிவுகள் அனைத்து வாட்சப் வலைதளங்களிலும் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன் தமிழர்களாகிய அனைவரும் உயர்ந்த சமுதாயமே ஒரே சமுதாயம் அதில் தாழ்த்தப்பட்டவர்கள் உயர்த்தப்பட்டவர்கள் என்பது கிடையாது அவ்வாறு பிரிவினையை உருவாக்கியவன் ஆரிய பார்ப்பன பிராமணர்கள் திருச்செந்தூரில் முருகன் போர் புரிந்தது பார்ப்பனிய பிராமணர்களிடம் தான் அது மட்டுமல்ல பல ஏடுகளை மாற்றி அமைத்தவன் பார்ப்பனிய பிராமணர்கள் தமிழர்களை ஜாதி ரீதியாக பிரித்தவனும் பார்ப்பனிய பிராமர்கள் நீங்கள் சொல்லுவது போல் பந்தம் ஏந்தி செல்வதும் சலவை செய்வதும் உங்களுடைய தொழில் அல்ல அது ஒரு குடும்பத் தொழில் எந்த குடும்பம் என்று பார்த்தால் தமிழ் குடும்பம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொழிலை முன்மொழிந்து செய்தார்கள் அந்த வேலை செய்வதற்கு காரணம் போர்க்கால அடிப்படையில் தான் அதனைப் புரிந்து கொண்ட பார்ப்பனிய பிராமணர்கள் ஜாதிகளாய் பிரித்து வைத்து நம்மளை அடிமைப்படுத்தினான் அதற்கு முன்னொரு காலத்தில் அது ஒவ்வொரு பார்ப்பனிய பிராமணர்கள் இந்த நாட்டை சேர்ந்தவர்கள் அல்ல அவர்களுடைய டி என் ஏவும் தமிழர்களுடைய டி என் ஏவும் ஒரு காலமும் ஒத்துப் போகவில்லை விஜயநகர பேரரசு காலத்திற்கு அப்புறம் நடந்த பல மாறுதல்களை நான் பல பதிவுகளில் எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றேன் தமிழர்கள் அதற்கு முன்னொரு காலத்தில் ஒவ்வொருவரும் படை வீரர்களாகவும் அவர்களின் திறமைக்கேத்த தனித்தனியாக தமிழ் சமுதாயத்தை பிரித்து போருக்கு தயாரானவர்களே ஆதி தமிழர்கள் கொடுக்கப்பட்ட வேலைகள் போருக்கு சென்ற பின் வந்தபின் அவர்களுடைய உடம்பை மட்டுமல்ல துணிகளையும் அனைத்தையும் சுத்தப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டவர்களே இந்த வண்ணான் மற்றும் எங்களுடைய ஒரு சில தமிழ் சமுதாய மக்கள் என்றும் என் சமுதாயம் உயர்ந்த சமுதாயமாய் மட்டுமே என்று அழைக்கப்படுபவர்கள் ஆனால் அவர்கள் நீங்கள் சொல்லுவது போல் தாழ்ந்த குலம் அல்ல வேலைகள் தான் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் கொடுக்கப்பட்டதை தவிர அவர்கள் இழிவுக்கான குலம் அல்ல என்பதனை தெள்ளத் தெளிவாக பதிவிடுகின்றேன் நான் பிறப்பால் ஒரு சான்றோர் இனத்தில் நாடார் இனத்தில் தோன்றியிருந்தாலும் செயல்கள் அனைத்தும் சான்றோர்கள் நாடார்கள் அனைவரும் அனைத்து சமுதாயத்தையும் ஒன்று சேர்த்து பார்ப்பவர்கள் ஏனென்றால் என் சமுதாயத்தை நானே விட்டுக் கொடுக்க முடியாது ஆகையால் தமிழர்களாகிய அனைவரும் அதிவிரைவில் நாட்டை ஆள வந்து கொண்டிருக்கின்றார்கள் நாட்டை இன்று வரை ஆளும் தலைவர்கள் அனைவரும் நம்மளை அடிமைப்படுத்துவதற்காக வந்த வட மாநிலத்திலிருந்து வந்தவர்கள் நாட்டை ஆள்பவர்கள் அனைவருமே நம் தேசத்தில் இருப்பவர்கள் அல்ல நம் சமுதாய தலைவர்கள் என்று அழைக்கப்படுபவர்களும் அவர்களுக்கு விலை போய் விட்டார்கள் ஆகையால் படித்த இளைஞர்களாக இருப்பினும் படிக்காத அனுபவசாலி இளைஞர்களாக இருப்பினும் அரசியலில் புதிய தேர் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பது இந்த கலியுக கல்கி கழனி விரனில் தாழ்மையான வேண்டுகோள் உங்களுடைய வரலாறும் என்னிடம் உண்டு ஒடுக்கப்பட்ட சமுதாயம் என்று அழைக்கப்படும் அனைத்து சமுதாயம் ஆதிகளத்தில் உயர்ந்த சமுதாயம் இந்த சமுதாயங்களை பிரித்து வைத்து அரசியல் செய்யும் பிராமணர்களை எதிர்கொள்வதும் வடதேசத்தை சேர்ந்தவர்களை எதிர்கொள்வதம் தான் என்னுடைய தலையாயக் கடமை சேர சோழ பாண்டிய வழி வந்தவர்கள் அனைவருமே அவ்வாறு இருக்க நீங்கள் தாழ்ந்த குலமாய் எவ்வாறு கருதப்படுவீர்கள்
@govindan470
Жыл бұрын
கழனி வீரா நீ நாடாரா இல்லை சானாரா என்று எழுதவில்லை நீ வழ வழ என்று சுய புத்தியில்லாமல் அறி வில்லாமல் தனிப்பட்ட ஜாதியை குற்றம் சாெ ல்கிறாய் அவர் பே சு வதில் இரக்கமில்லாத பாவி நீ ஒரு வார்த்தை கூட அவர் பிராமணனை ப்பற்றி பே சவில்லை உனக்கு உடல் காெ ழுப்பு மதம் மாற்ற வசனம் பே சு கிறாய் முட்டாள் பறயரில் மட்டும் 67 பிரிவு இருக்கிறது முண்டம் பிராமணனா பறயருக்கு துணி துவை க்கச்சாெ ன்னான்? பிராமணனா முடிவெ ட்ட , பிரே தத்திற்கு தீவட்டி பிடிக்க குழி தாே ண்ட சாெ ன்னான் . மதம்மாற்ற அலை யாதே மற்றவரை ப்பற்றி பாெ து இடத்தில் பே சினால் உன் நிலை மை படு மாே சமாகும் இழி நிலை கூறி மதம் மாற்ற அலை யாதே பாவம் புதிர வண்ணார்
@user-fd2mh8ye4b
Жыл бұрын
👍👍
இந்து வண்ணாருக்கும் புதிரை வண்ணாருக்கும் தெளிவாக விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி ஐயா
@KarthikeyanM-lc1nv
3 жыл бұрын
வண்ணார் வரலாறு தெரியுமா உங்களுக்கு சலவைத்தொழில் எங்கள் தொழில் இல்லை
@karuppannanponnusamy289
Жыл бұрын
@@KarthikeyanM-lc1nv amanga namma raja kulam
@mindset2903
11 ай бұрын
Ena sunni diffrent 😂
@ramarijit1584
10 ай бұрын
@@mindset2903புரிந்து கொள்ளுங்கள். Solgiren. Mbc இல் உள்ள வண்ணார் சமூகம் BC இல் இருந்து தற்போது MBC இல் rajakulathor athavathu kongu vannar, Vaduga vannar, pandiya vannar, thamala vannar endru ullathu. SC இல் puthirai vannar endru oru சமூகம் உள்ளது.
@vijaykumar_Muthusamy
Ай бұрын
@@karuppannanponnusamy289pundamavane punda kulam salavai kondu vaada vannathi pundamavane 😂😂😂😂😂😂
வாழ் த்துக்கள் ஐயா
Periyavare neega super aiyya miga sirappana arivarntha peachi
அருமை
Please raise your voice for puthirai vannar community
Super speech
Arumai
இந்தப் பேட்டியின்வழிச் சாதிக் கட்டமைப்பை ஆழமாகப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆதியில் தமிழரிடையே சமூகங்கள் இருத்திருக்கலாம்; சாதிகள் இருந்திருக்க வாய்ப்பில்லை. தமிழரைக் கூறுபோடும் அந்நிய சதி வரலாற்றிலும் வாழ்விலும் நிகழ்ந்துவிட்டது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்னும் மூலரின் திருவாக்கை மீட்டுருவாக்கம் செய்யவேண்டிய நிலை இன்று உள்ளது. அவலங்களை உரித்துக்காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்திய தயாரிப்பாளர்க்குப் பாராட்டுகள்.
@jayaprakashs131
3 жыл бұрын
சரியான பதிவு அன்பரே.....
வெல்லட்டும் உங்கள் பயணம்
உங்களை சந்திக்க வேண்டும்.. உங்கள் முகவரி வேண்டும்.
நகரத்தை நோக்கி இடம் பெயருந்து வேறு தொழில் செய்து வாழ கற்றுக்கொள்.... சமுதாய அங்கீகாரம் நீ உனக்கு கொடுத்து கொள் வேற யாரும் கொடுக்க மாட்டாங்க
விடுதலை சிறுத்தைகள் கட்சி இரவிக்குமார் சட்டசபையில் புதிரை வண்ணார்கள் முன்னேற்றம் பற்றி பேசியிருக்கிறார். அதனால் கலைஞர் அவரை பாராட்டி இருக்கிறார்
@vijiragavan353
Жыл бұрын
Pesi pesi avanuku sera vendiya urimai attaiya potrungaaaa. Ul othukeeduthan vannaar samookathukku nallathu
🌹அய்யா உங்கள் இனத்தில் காவல் துறை அதிகாரி உள்ளார்கள் 🙏
@alagappanalagappan9274
2 жыл бұрын
உன்டு தாலில்தார்ஆகி பனி ஓய்வு பெற்றார் விழுப்புரத்தை சேர்ந்த ஒருவர் அவர்மனைவியும் RI ஆக பனி ஓய்வு பற்றார் அவர்கள் மகன் டாடராகஉள்ளார்
@alagappanalagappan9274
2 жыл бұрын
காளிமுத்து என்றநபர் IAS ஆக இருந்துள்ளார்
@sithan4813
2 жыл бұрын
🌹🙏சூப்பர்
சிறப்புஅண்ணா சமுத்துவ. போராளி வெல்லட்டம் உங்கள் சமுதாய உரிமை கே.என். முருகன் சமுக ஆர்வலர்
சிறப்பான சந்திப்பு அரிபாபா
Super
super👌👌👌👌👌
மகிழ்ச்சி
பயம்மா வா நான் இருக்கன் நெல்லை ராஜா இந்த வண்ணார்
@abarnaarjun7953
3 жыл бұрын
Super
@vijaykumar_Muthusamy
Ай бұрын
😂😂😂😂
அய்யா, விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தாலுகா, சொக்கநாதன்புத்தூர் பஞ்சாயத்து தலைவர், ஒரு புதிரை வண்ணார் சமூகத்தை சேர்ந்தவர், நீங்கள் சொன்னீர்கள், நாங்கள் ஒட்டு போடுகிற ஜாதி மட்டும்தான், ஓட்டு வாங்குகிற ஜாதி இல்லை என்று, அந்த ஊரில் ஒட்டு மொத்த சமூகமும் புதிரை வண்ணருக்குத்தான் அதிக ஒட்டு போட்டு ஜெயிக்க வைத்தார்கள், அந்த ஊரில் உள்ள தலித் சமுதாயத்தைவர்களால் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை
@kamalakannanm7019
2 жыл бұрын
எனக்கு தெரிந்து தமிழகத்திலே அதிக புதிரை வண்ணார் வாழுகின்ற ஊர் அதுவே ஆகையால் அது சாத்திய மாயிற்று
@BalaMurugan-lx2pt
2 жыл бұрын
அண்ணா நானும் வண்ணார் தான் உங்களுக்கு தெரிந்த நம் சமுதாயத்தை சேர்ந்தவர்களிடம் நான் மாந்திரீகம் கற்று கொள்ள விரும்புகிறேன் எனக்கு உதவி செய்யுங்கள் 🙏🙏🙏
@bye9763
2 жыл бұрын
@@kamalakannanm7019 apdi ethna veedu iruku
@vethamuthusaba442
7 ай бұрын
Athu vithi athanaala pottu eruppaanga
எங்கள் ஊரில் இன்னமும் மாலை நேரங்களில் வீடுகளில் உணவு பெற்றுச் செல்கின்றனர்
படிப்பின் மூலம் அரசு வேலை வாங்கி இடம்பெயர்வது நல்லது.
பெரியவர் நாங்கள் வண்ணார் அல்ல என்று கூறுகிறார் அது 100% உண்மை இந்து வண்ணார்கள் வீரபத்திரர் வம்ச வழிவந்தவர் என்று வரலாறு கூறுகிறது வண்ணார் (MBC) வேறு புதிரை வண்ணார்(SC) வேறு
@vijaykumar_Muthusamy
Ай бұрын
ellamey onnu vanna payaley
Ramanathapuram thiruvettriur Vangaa aiyaaa 50 kudupam irukku
sir iam the big fan of you
🌹🌹படைத்தவன் சொல்லவில்லை அய்யா... Velpalla
👌
Very good explanation but vannar is all now one vannar is no body give response
புதிரை வண்ணார் பற்றிய தகவல் தந்த தங்கள் குழுவிற்குப் பாராட்டுக்கள்
@kumarbala459
3 жыл бұрын
மலர்விழி
@kumarbala459
3 жыл бұрын
இந்தாலு பிரடு
@jayaprakashs131
3 жыл бұрын
@@kumarbala459 ஏன் ? பதில் சொல்லுங்கள்.
@kumarbala459
3 жыл бұрын
@@jayaprakashs131 புதிரை வண்ணார் எழுச்சி பேரவை மற்றும் பூர்வீக மக்கள் விடுதலை கட்சி நிறுவனர் தோழர் ச.செல்லக்கண்ணு புதிரை வண்ணார் சமுதாயத்துக்காக எத்தனை போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடித்திருப்பார்
@jayaprakashs131
3 жыл бұрын
@@kumarbala459 இப்படி ஒரு இயக்கம் இருப்பதே யூடியூபை பார்த்துதான் தெரிந்து கொண்டேன். ஆனால் நீங்கள் குறிப்பிடும் நபர் யாரையும் பற்றி எனக்கு எனக்குத் தெரியாது. அதனால்தான் கேட்டேன்.
Sir.. Mr Kamuthi Subbaiaha avargale. Please given details or example..Where is the available if Sakkiliar vannars(Puthirai vannars)...Where is the place available of Sakkiliar vannars?
@vethamuthusaba442
7 ай бұрын
Near Vadipatti in Madurai District
👌👌👌
ஐயா அந்த ஊரை விட்டு வேர ஊரோ அல்லது மாவட்டம் போங்க நல்ல வாழ்க்கை கிடைக்கும் என் அனுபவம் 🎉
சாமானிய மக்களுக்கும் ஆதாரமாக உதவி செய்தவர்கள் இவர்கள். போற்றப்பட வேண்டியவர்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தின் then பகுதியில் பறையர் வண்ணார் தாத்தா -பேரன் உறவு முறை கொண்டாடி கொண்டு சுமுகமாக irukkirarkal
Hello,Mr A.Raja in public meeting he said your community,after seeing that spech every one knows.
போன ஊருக்கு ஒரு அறை எப்படி இருந்து வராங்க இவனோட போல் இயங்கும் தமிழ்நாடு சொல்றாங்க எங்க இருந்த என் ஊரு போற அளவுக்கு ராணுவ எங்குமே கூட்டத்தைக் காண வேண்டும் கூட தே
உள் ஒதுக்கீடு 5% கொடுக்க வேண்டும்.
மெட்ராஸ் வேலூர் வாங்க அந்த வகையில் ஒரு பிரச்சினை இல்லை சார்
Nan en jadiyai patri sola enakku ஒரு கஷ்டமும் இல்லை பெருமையா இருக்கு
@Buffoontamil
9 ай бұрын
kzread.info/dash/bejne/i6Klts6zgrzPg7w.html
பொதுவாக வண்ணார் சாதி மக்கள் தொகை குறைவு. அரசாங்கம் அதனாலேயே எங்கள் குறைகளை செவிசாய்க்க மறுக்கிறது.
Not understood as to what he is trying claim. But, what disturbing is the caste compartment and caste pride perculated deep down the line of the caste hierarchy. It looks that it is very very difficult eradication of caste discrimination. Yet, our effort in this direction would continue and hope that the tamil society will see a discrimination free and united society in near future.
புத்தரையர்வாழ்க! எல்லாரும்மனுசன்தானடா?
தமிழகம் முழுவதும் கிராமங்களில் சாதி இருக்கின்றா்
Nan arunthathiyan. Paraiyarhalidam irunthu viduthalai vanguvathey puthirai vannaarin munneetram.
Insulting this community by other dalits is injustice unfair and unacceptable....
புதியவெளிச்சம்
Nobody is ready to eradicate the weeds which are enjoing the ecstasy of government employments instead of the original
Engae ponaar urimai pesum evidence kathir?
பட்டியல் பிரிவில் உள்ளசாதியில் தமிழ் மட்டும் சக்கிலியர் இருக்கிறார்கள் என்ற விபரம் தமிழ் நாட்டில் எத்தனை பேர்க்கு தெரியும்
It is 100% true
40:41 to 41:43 important!
அய்யா முதலில் உள்ளது ஒதுக்கீடு கேளுங்கள்.. முன்னேறுங்கள்... அதற்க்கான களம் காணுங்கள்...
தாழ்த்தப்பட்டவரான பரையர் குதிரை(புத்தரை) வண்ணாரை தாழ்த்துவது தவறு.வக்கீல் மூலம் கோர்ட் தெரிவித்து வழி காணலாமே.
நெறியாளர் புரிதலில் இன்றி கேட்கிறார்.
தோழர் நீங்கசொல்வது உரிமைஇல்லை ஆதிக்கம் செலுத்துவது என்பது அர்த்தம்
Sure separate or ul otheekeedu to Puthirai vannars under creative separate law
Ul othukkeedu kattayam kodukkavendum.
Sir na unga student super sir🎉
Mental agiduven pola ya naane indha video va partna😂❤
@vijaykumar_Muthusamy
Ай бұрын
😂😂😂😂
In kerala vannar is very educated caste
வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி சார்பில் ஆதரவு தருகிறேன். S.K.செல்வம். நிறுவனர்.தலைமை ஒருங்கிணைப்பாளர்.
@Romanjoshwa
6 ай бұрын
Marthuvar and vannar orey caste akanum nu marthuvar caste sk raja meesakarar porattam Pani itntharu antha video link irntha Inga anupunga
@naveenbharath1913
Күн бұрын
அவன் உங்களை வார்த்தைக்கு வார்த்தை மரியாதை இல்லாம அம்பட்டன் அம்பட்டேன்னு சொல்லுறன் அவனுக்கு ஆதரவு கொடுக்குறேங்க மருத்துவர் னு சொல்லலாம் இல்லனா நாவித்தார் னு சொல்லலாம்
அய்யா சொன்னது போல ஊரு க்கு ஒரு குடும்பம் இருக்கும் என்ன செய்வது?
@unitedkingdom4832
Жыл бұрын
Tamil murugan.get out from that place and come to town are city
Sure..law should be done for Kamuthi Subbaiaha statements
Please forward cm cell
Now MBC internal cota to whom??? Who is asking..............., all andaparambarai.even MBC below poverty level community being silent,bcas they are poverty people. Every one has to study well and aim bright future.