நாடார்களின் உண்மை வரலாறு | உண்மையை உடைக்கும் லஜபதி ராய் | கொடி பறக்குது | Aadhan Tamil
GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
நாடார்களின் உண்மை வரலாறு | உண்மையை உடைக்கும் லஜபதி ராய் | கொடி பறக்குது | Aadhan Tamil
#Nadar #LalaLajpatRai #aadhantamil
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil
Пікірлер: 900
நான் தேவர் நாடார் ஞாயமான பேச்சு எந்த வம்பு தும்புக்கும் போவதில்லை அன்புக்கு கட்டுப்பட்டவர்கள் அரசு அதிகாரம் ஆளுமை தர்மம் நாடார்களின் ❤️சூப்பர்
@danielp8044
Жыл бұрын
I salute you sir
@sportens6248
Жыл бұрын
Crt thalaiva
@m.sundararajsundarapandi2067
Жыл бұрын
நாடாரும் தேவரும் சகோதரர்கள் தான் நாடார்களுக்கு சான்றோர் மாண்பு இருக்கும் தேவர்கள் கொஞ்சம் சேட்டை காரர் சகோதரர் தான் இரண்டு மட்டைகளும் ஒண்ணு தான்
@magesanmagesan227
Жыл бұрын
Thank you நாம் அனைவரும் சகோதர சமூகத்தினர். ஒற்றுமையாக வாழ வேண்டும்
@akilanakilan8518
Жыл бұрын
♥️
💙💚கொங்கு நாட்டை கட்டி ஆண்ட மாவீரன் கொங்கு நாட்டு சிங்கம் கொங்கு குணாளன் நாடார் வம்சம் ....
@jesurajanjesu8195
Жыл бұрын
பைத்தியம்.
@jeevafromnamakkal3653
Жыл бұрын
💙💚
@ShamugamPandian
Жыл бұрын
@@jeevafromnamakkal3653 namakkal la neenga enga?
@kingofrivan4899
Жыл бұрын
@@jesurajanjesu8195 கிறிஸ்தவம் செர்ந்தவன் பெசகூடாது
@njannjan6170
Жыл бұрын
@@jesurajanjesu8195 Unkka appa
சான்றோர் என்பதே சாணார் என்று மருவியது, எங்கள் பகுதியில் சாணான் தோப்பு என்று கிராமம் இருந்தது, நாடார்கள் திருமணம் பலவற்றுக்கு சென்றுள்ளேன் அங்கு பிராமணர்கள் இல்லை, சமூகப்பெரியவர்களே திருமணத்தை நடத்தினார்கள், மிகச்சிறந்த அம்சம் அது, பெருந்தலைவர் அந்த சமூகத்தில் தோன்றினார் அதைவிட. வேறு என்ன பெருமை வேண்டும்,
@edwinjoe7716
Жыл бұрын
super thala
@jeyaprakash663
Жыл бұрын
நாடார் சமூகம்...ஒழுக்கமான சமூக மக்கள்...தொழில் தர்மம் உள்ளவர்கள்.
@prabhuvp5517
Жыл бұрын
Ama nanba..... சாணான் பார்த்தால் தீட்டு
@johnbabu5767
Жыл бұрын
சூப்பர்
@johnsonjohnson9719
Жыл бұрын
Nadar.camunitey.isa.had.workar.pepeles
சென்னையை தமிழ்நாட்டோடு இணைத்ததே ஒரு நாடாா்தான் என்பதை தமிழ் மக்கள் மறந்து விட்டாா்கள்
@vajinkumar9294
Жыл бұрын
உங்க வரலாற்றையை நீங்க மறைத்து விட்டீர்கள்
@rx100z
Жыл бұрын
ஒருவர் மட்டுமே காரணம் இல்லை.. அதே நாடார் தான் ஐயா காமராஜர் தமிழர்கள் பெரும்பாலும் வாழும் கேரளா இடுக்கி மாவட்ட கொடுத்ததும்... பாலக்காட்டை கொடுத்ததும்.... சித்தூரை தாரை வார்த்து கொடுத்ததும்... கர்நாடகத்தில் உள்ள பெரும் பகுதியான குடகு மலை வரை உள்ள பகுதி தாரை வார்த்து கொடுத்ததும் தமிழ் தேசப்பற்று இல்லாத இந்தியா என்கிற ஒரு நாடே இல்லாத நேருவின் மேல் பாசத்தில் கொடுத்தவர் என்பதை மறக்கக்கூடாது ...ஒருவரால் ஏதும் சாத்தியமல்ல வரலாறை நீ போய் படி..
@nellainadar7496
Жыл бұрын
@@rx100z நான் இடிக்கியை பற்றியோ அடுப்பை பற்றியோ ஏதும் சொல்லவிலை சென்னையை பற்றித்தான் சொன்னேன் பீடம் தொியாமல் சாமி ஆடாதே. சென்னையை மீட்டு தந்தவா் காமராஜா் அல்ல மா பொ சி
@anistanfernando3199
Жыл бұрын
மாபெரும் உண்மை.....!
@kannanayyappan5191
Жыл бұрын
முற்றிலும் உண்மை. தெலுங்கு மக்கள் கணிசமாக உள்ள சென்னையை தமிழ்நாட்டுடன் சேர்த்தது சாதனையே. அதேபோல் திருவனந்தபுரம் பெங்களூர் சேர்ந்திருக்க வேண்டும்
63 நாயன்மார்களில் ஒருவர் ஏனாதி நாடன்... சோழ தேச போர் படை பயிற்சி வல்லுநர்... ஆசான்.... ஏனாதி என்பதும் நாடார் பிரிவு....
@kasparkaspar4520
Жыл бұрын
சப்
@magesanmagesan227
Жыл бұрын
வுன்மை 64 நாயன்மார்களில் ஒருவரான eaanaathi நாயனார் ஒரு சிற்றரசர் சிவபக்தர் மற்றும் வீரம் கருணை பணிவு குணம் வுள்ள நாடார்.பத்ரகாளி அம்மா ஹிந்து தைவம் இல்லையா?ஐயா வைகுண்டர் ஏரல் அருணாச்சல சுவாமிகள் மற்றும் பல மகான்கள் நாடார்தான்.நட்டாத்தி ஜமீன் மார்தாண்டன்பட்டி ஜமீன் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலமுல்ல நிறைய பண்ணையார்கள் வுல்ல சமுதாயம். ஆதாரம் சொல்லவா?இந்தியாவின் 3வது கோடீஸ்வரர் சிவ நாடார் முதலில் sms கண்டுபிடித்த சிவ அய்யாதுரை ஹரிகோட்டா ராக்கெட் scientist சிவன் இவர்களும் நாடார் தான்.தனக்கென்று வாழாமல் நாட்டுமக்களுக்காகவே வாழ்ந்த நல்லாட்சி தந்த சுத்த சத்திரியர் காமராஜரும் நாடார் தான்.ஆனால் எங்களை எவ்வளவு கேவலமாக பேச முடியுமோ நல்லா பேசுங்க.சந்தோசமே. கேவலமாக பேசி யாரும் வுயர்ந்ததா சரித்திரம் இல்லை
@magesvarannatarajan117
Жыл бұрын
@@magesanmagesan227 நீங்கள் சொல்வது மிகச்சரி. ஆனால் தமிழர்கள் இந்துக்கள் இல்லை. அது நம் மீது வெள்ளையர்கள் சட்டத்தால் திணிக்கப்பட்டது. முதலில் ஆசிவகம் பின்பு சைவம்... சமணம்... மாலியம்... கௌமாரம்... சாக்தம் போன்ற பல வழிபாடு இறை மார்க்கத்தை பின் பற்றி வாழ்ந்த நம் முன்னோர்கள்...
@nandhithasubbulakshmi8916
Жыл бұрын
Nadarkal indukal illai endu yar sonathu calduvel oru loosu nadarkal in nattu manarkal
@ungalilnaan3239
11 ай бұрын
ஒன்னு மட்டும் புரியவே இல்லை 🤦♂️🤦♂️மன்னர்கள் ஆளும் பொழுது சாதி பிரிவினை இல்லை... எங்கு எவனும் அதை ஏற்று கொள்ளவது இல்லை 🤦♂️..... ஆனால் இப்பொழுது உள்ள சாதி பெயரை வைத்து நாங்கள் அந்த பரம்பரை இந்த பரம்பரை... நாங்கள் மன்னர்கள் பரம்பரை அந்த மன்னரே பிரிவினை இல்லாமலே இருந்தார்கள் சாதி......... இப்பொழுது நம்மலாம் நம்மளோட ஆனவதுக்காக எது வேண்டுமோ இல்லை எதை சொன்னால் நாம் ஆளுமையாக இருப்போமோ அதை சொல்லி வருகிறோம் 🤦♂️🤦♂️🤦♂️
💙💚 டச்சுபடை வென்ற இந்திய முதல் சுதந்திரப்போராட்ட வீரன் அனந்தபத்மநாபன் நாடார் வம்சம் குளச்சல் போர் 31ஜூலை 1741 வெற்றி வாகை சூடினார் மாவீரன் ....💙💚
@p.pmuthu2138
Жыл бұрын
அந்தப் போரில் பெரும்படையை சமாளிக்க உள்ளூர் சானார் மக்களும் பங்கு கொண்டனர். ஒரு வெளி நா ட்டுப்படையை தன் சொந்த மண்ணிலிருந்து( முதன்முதலாக) ஓட விட்டது சானார்கள்க்கூட்டம்தான்.அதெல்லாம் ஒரு புண்.....மவனும் பேச மாட்டான்.ஏண்டா 200 வருசத்துக்கு முன்னால என்னடா நாகரிகம் இருந்திருக்கும் னு யோசிங்கடா .என்ன ஆடைய உடுத்திகயிருப்பாங்க...
@ramamoorthyk8216
Жыл бұрын
மகிழ்ச்சி
@reganjoans
Жыл бұрын
so kelangans are andaparambarais?
@p.pmuthu2138
Жыл бұрын
@@reganjoans கொஞ்சம் தமிழ்ல சொல்லுங்கலேன்.புரியல..
@silentstorm7507
Жыл бұрын
ஆம் கிறிஸ்தவ டச்சுக்காரர்களை வீழ்த்தியது திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா. அந்த அரிப்பை தீர்க்கத்தான் தேவசகாயம் பிள்ளை கட்டுக்கதையில் மார்த்தாண்ட வர்மாவை வில்லனாக சித்தரித்துள்ளனர் கிறிஸ்தவ மிஷநரிகள்.
நாடார்கள் தங்கள் கடந்த காலத்தை மறக்காமல் புது வேகத்துடன் மேலும் மேலும் முன்னேற வேண்டும்.அதற்கு தேவை ஒற்றுமை.
@sumansubbaian8645
Жыл бұрын
அதற்கு பத்திரகாளி அம்மனை குலதெய்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்
@g.r.berrnartsha7164
Жыл бұрын
@@sumansubbaian8645 போடா.என் மூதாதையர்க்கு கல்வி கற்றுக்கொடுத்த மதத்தை மறப்பது நன்றி கெட்ட செயல்.
@g.r.berrnartsha7164
Жыл бұрын
@@sumansubbaian8645 எழுத்தருவித்தவன் இறைவன் ஆகும்.
@rajeshkanna986
Жыл бұрын
@@g.r.berrnartsha7164 போடா மசுரு
@ramamoorthyk8216
Жыл бұрын
@@g.r.berrnartsha7164 மடப்பயலே திருக்குறள் போன்ற பல்லாயிரக்கணக்கான ஞானநூல்கள் இங்கே பிறந்தன இங்கே திருட வந்த பயல்களா உனக்கு இவை எல்லாம் உணர்த்தினான்
பாண்டிய மன்னர்களுடைய வம்சம் நாடார்கள் தான் இந்த நாட்டை ஆண்டவர்களும் நாடார்கள்தான் திருச்செந்தூர் கோவிலில் பிராமரித்து கட்டியவர்களும் நாடார்கள்தான்.
அனைவரும் தமிழராய் இருங்கள். மனிதராக இருங்கள்.சக மனித ரை நேசியுங்கள்
@jeyaprakash663
Жыл бұрын
இந்தியர் ஆக இருங்கள்...நாட்டு பற்று உள்ள நாடுகள்...மக்கள் தான் வல்லரசு நாடாக மாற்றமுடியும்...சைனா...ஜப்பான்...ஒரு உதாரணம்
@johnedward3172
Жыл бұрын
தேசத்தை வெள்ளைக்காரர்களுக்கு காட்டி கொடுத்த தேசத்துரோக ஆர்எஸ்எஸ் / பாஜக கும்பலை தேசப்பற்றுள்ள இந்திய மக்கள் விரட்டியடிக்க வேண்டும்
@dorischristinal9940
Жыл бұрын
Eanudaya dad otanar and mother otanaru village officer 1800 kirMa thalaivar. Vuyar kulam pls jaathy vaerupadu vaendaam
@dorischristinal9940
Жыл бұрын
Tamilaraai irunkal jathi samaya vaeri vaendaam. Oru kudumbam
@dorischristinal9940
Жыл бұрын
Orae thnthai Adam
இந்த ஆதன் தொடர்ந்து ஏன் நாடார் சமூகத்தை மட்டுமே பேசுகிறது... நாடார்கள் மீது என்ன உள் நோக்கம் உழைப்பால் உயர்ந்த சமூகம் தான் நாடார் சமூகம்....
@goodkrishnamoorthy3029
Жыл бұрын
நாடார் சமூகம் தற்பொழுது தன்னை இழிவு படுத்திய இந்து மதத்தை வெகுவாக தூக்கிப்பிடிப்பதால் தனோ?
@p.pmuthu2138
Жыл бұрын
நாடார பத்திதான் இப்படியெல்லாம் பேச முடியும். வேர சமுதாயம் னா அவ்வளவு தான்...
@pdurairaj8673
Жыл бұрын
இந்த ஆள் ஆங்கிலேய அடியான் போல் தோன்றுகிறது. எட்டயபுரத்திலிருந்து எலிசபெத் வரை மன்னராட்சி தான் நடந்துள்ளது இந்த பூமி உருண்டை யில். இதில் ஐயா வைகுண்டரின் அவதார உண்மையைகூட அவரால் ஜீரணிக்க முடியாமல் திணறுகிறார். ஆம் பள்ளப்பற பதினெட்டு ஜாதியையும் பாதுகாகாகவே அவரின் அவதாரம் என்பதுவும் தாழகிடப்பாரை தற்காப்பதே தர்மம் எனவும் கூறி மக்களுக்காக வாழ்ந்தார் அவர் அவதாரம் உண்மை யானது. இந்த காலகட்டத்தில் இதை நம்கையில் எடுத்து போராட்டம்செய்தால் ஆதாயம் நமக்கு கிடைக்கும் என கருதி விளம்பரங்கள் செய்து தக்கவைத்திருக்கலாம். ஆக ஐயா வைகுண்டர் தான் எங்கள் பகுதியில் நடந்த போராளி.
@karuthapandyan8417
Жыл бұрын
ஆதன் சேனலை நடத்துபவர்கள் நாடார்கள்
@p.pmuthu2138
Жыл бұрын
@@karuthapandyan8417 வன்னியருக்குச் சொந்தமானதுதான் இந்த ஆதன் சேனல்...
Naadargal தலைமை பொறுப்புக்கு வந்தால் மட்டுமே தமிழ் மக்கள் தமிழ் அத்தனை குடிகளும் உயர்வு பெறுவர்.
நாடார்கள் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மட்டுமே கீழ்தரமாக நடத்தப்பட்டனர். சேரர்கள், பாண்டியர்கள் நாடார்கள்தான். சேரர்கள் நாடார்கள் என்பதால் அவர்களை வெற்றிகொண்டவர்கள் நாடார்களை சப்ரஸ் செய்தார்கள். திருவிதாங்கூர் பகுதி தவிர மற்ற எல்லாப் பகுதிகளிலும் ராஜா போல் வாழ்ந்தனர்.
@raghusharma7054
Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 சிரிப்பு தாங்கமுடியலடா சாமி !!! காசா பணமா , சும்மா அவுத்துவிடுங்க 😂😂😂😂😂
@thangamjeyaraj4456
Жыл бұрын
@@raghusharma7054 Dai mental
@tamilantamilan3536
Жыл бұрын
மற்ற பகுதியை ஆண்டநாடார்கள் ஏன் திருவிதாங்கூர் மீது படை எடுத்து செல்லவில்லை
@jaunpurup..n.india..missio323
Жыл бұрын
100%correct........கீழ்த்தரமாக நடத்தியவன் வேசிதனத்தினால் ராஜாவானவர்கள்
@jeganshadow6441
Жыл бұрын
@@raghusharma7054 dei mentalu punda atha unmai..
அண்ணா . கன்னியாகுமரி மாவட்டத்தின் பழைய கல்வெட்டுக்களில் உள்ளது அதை வைத்து கூறுங்கள்.இரனியல் அரண்மனை நாடார் குலம் அரசுஅண்டது அறியப்படுகிறது
எந்த ஜாதியா இருந்தா என்ன தனிமனித ஒழுக்கம்உள்ளவனே உயர்ந்தவன்அதில்தவறியவன்தாழ்த்தப்பட்டவனே
@user-oz3xk2sn7k
2 ай бұрын
🎉🎉
எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே....
எல்லாம் சரி, நாடார் ஒற்றுமை எங்கே ?, மதத்தால் பிளவு அடைந்த சமூகம் தமிழகத்தில் ஒன்று உண்டு என்றால் அது நாடார் மட்டுமே, இதை மிக்க வருத்தத்துடன் பதிவு செய்கிறேன். நன்றி 👍👏
@cylusbenjamin8436
Жыл бұрын
Nadars பிளவு பட்டது, vegetarian versus non vegetarian என பிரிந்ததால் ஆகும். Vegetarian Nadars இந்து நாடார்கள் ஆகும். Non vegetarian Nadars கிறிஸ்தவர்களாக உள்ளனர்
@ramachandran427
Жыл бұрын
@@cylusbenjamin8436 🤣🤣
@g.r.berrnartsha7164
Жыл бұрын
@@cylusbenjamin8436 இப்படிப்பட்ட சைவ நாடார் அசைவ நாடார் என்று எங்கும் கிடையாது.
@cylusbenjamin8436
Жыл бұрын
@@g.r.berrnartsha7164 பூணூல் நாடார் versus பணைஏறி Nadar எண்ட ஒண்டு உண்டா?
@ranganathanrangan2688
Жыл бұрын
@@cylusbenjamin8436 இந்து நாடார்கள் பல பேர் அசைவம் உண்பவர்களாக இருக்கிறார்களே.
இதில் தோள்சேலை போராட்டத்தை தொடங்கி நடத்தி வெற்றி கண்ட அய்யா வைகுண்டரின் பங்களிப்பை குறிப்பிடவில்லை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
பணக்காரர்கள் உயர்ந்தவர்கள், ஏழைகள் தாழ்ந்தவர்கள் இது இப்போதைய நடைமுறையில். சம்பளம் கொடுப்பவர் முதலாளி, சம்பளம் வாங்குபவர் தொழிலாளி. இதுதான் இப்போதைய ஏற்றத்தாழ்வு.
நாடர்கள ஆண்டவருக்கு நன்றி உள்ளவர்களாக இருந்து அவருடைய ஊழியத்தையும் செய்ய வேண்டும் என்று பட்சமாக கேட்டுக் கொள்கிறேன் மிக்க நன்றி பிரதர் கர்த்தர் தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஊழியத்தையும் அபரிமிதமாக ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா
@satheeshsathanantham7589
Жыл бұрын
Poombu
@sumansubbaian8645
Жыл бұрын
Ohm namah shivaya
@sumansubbaian8645
Жыл бұрын
Jai Shree Ram
@nandhithasubbulakshmi8916
Жыл бұрын
Loosupayalee nadarnalee hindu daa
I am a Nadar .I am having document evidence as a Kshatria in the land documents from 1891 to 1945.
@ayerma1
Жыл бұрын
Yes..In tenkasi dt ,some sect of nadars have documents as Kshatriya nadars ,sandror kula kshathriyar and kshathriya kula sandror..
@nayantharapage4740
Жыл бұрын
Do a video and publish
@jeshurunmathew786
5 ай бұрын
Nice to hear bro me too having the same identity 💪@thangaiaht326
இவர் எழுதிய நாடார் வரலாறு கறுப்பா? காவியா? இந்த புத்தகத்தைப் படித்ததும் இவருக்கு பெரிய ரசிகையாகிவிட்டேன்.இந்த புத்தகத்தை எல்லாரும் படிக்க வேண்டும்.அப்போதுதான் தமிழக வரலாற்றைத் தெரிவார்கள்.நம்மை யார்? எப்படி துண்டாடுகிறார்கள் என்று அரசியலை தெளிவாக தெரியும். பெண்கள் மேலாடை இல்லாமல் வாழ்வதை இப்போது நினைத்துப் பார்க்க முடியுமா.ஆனால் ஒரு காலத்தில் பெரும்பான்மையான பெண்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்பது எவ்வளவு கொடுமை.அல்லது மன வக்கிரம்.
@kesavaeswaran9367
10 ай бұрын
எல்லாம் வெள்ளை காரன் சூழ்ச்சி.
19- ஆம் நூற்றாண்டு வாக்கில்,எந்த சமூகம் ஒடுக்கப் பட்டதோ, அவர்கள் வீறு கொண்டு எழுந்து, கல்வி, வணிகம், மூலம் பெரும் கல்வியாளர்களாக, பெரும் தொழில் அதிபர்களாக, மாபெரும் செல்வந்தர்களாக தங்களை தகவமைத்து கொண்டு, மொத்த தமிழர்களுக்கும் வழிகாட்டியாக, ஏன் இந்திய நாட்டிற்குமே காமராஜர் போன்ற தலைவர்கள் மூலம் உருவானார்கள்.
கற்பனை எனும் வார்த்தை தவறு... அனந்த பத்ம நாப நாடன் வரலாறு படியுங்கள்....
@mindset2903
Жыл бұрын
Enna erukua nanba athula
@p.pmuthu2138
Жыл бұрын
@@mindset2903 எல்லா விதத்திலும் நாமதான் திறமையான ஆலு ன்னு உங்க mind ல set பண்ணி வச்சிருக்கிங்க.அதனால உங்களுக்கு எதுவும் புரியாது..
@mindset2903
Жыл бұрын
@@p.pmuthu2138 illa nanba Nadar tha naanum tuticorin nazarath nadar .nama romba kela erinthu tha Mela vanthom athu tha unmai
@user-cv4qi2rr5o
Жыл бұрын
@@mindset2903 illa nalla iruntha community ya than kila thallivittanga ......aprm than mela vanthom......ithu yella community kum porunthum.............
Our native is trivandrum... My grandpa used to say that our people has to hide behind trees wen a NAMBUTHRI walks on street... Thanks God for so much blessings... Now everyone in my family are well developed...
@Rightrite23
Жыл бұрын
Even nairs have to uncover their top in front of Namboodhris. Problem is we respected white coloured vandheris
@muthukuttymuthu720
10 ай бұрын
As per christan there is no cost you mary your daughter with sc people
ஓலைச்சுவடி மையம் சென்னை ல போய் பாருங்கள்.... நாடார் வரலாறு இருக்கிறது...
First Jews talented ones 2nd Tamilians honest ones God bless all dear ones
நாடார்... நாடான்.... நாடன்... உயர் கொண்டார்... உய்யக்கொண்டார்... சாணார்... சான்றோர்... வலங்கையர்... மார்த்தாண்டன்.... கிராமணி... மூப்பன்.... இன்னும் பல பட்ட பெயர் உண்டு....
@KarthiKeyan-yu5bt
Жыл бұрын
மூப்பன் என்ற பிரிவு பள்ளர், முத்தரையர் சமுதாய மக்களிடையேயும் உட்பிரிவு பெயர்களாக உள்ளது! ஒரு வேளை, மூப்பன் என்ற குழு மக்கள் பள்ளர்களிலிருந்து பிரிந்து வேறு தமிழ் குடிகளுடன் இணைந்ததற்கான ஆதரமாக எடுத்து கொள்ளலாமா?
@magesvarannatarajan117
Жыл бұрын
@@KarthiKeyan-yu5bt எனக்கு சரியாக தெரியவில்லை... நிறைய புத்தகங்கள் வாசிக்கிறேன்.... ஆதாரங்கள் கிடைத்தால் பகிர்கிறேன். நன்றி.
@magesvarannatarajan117
Жыл бұрын
@@KarthiKeyan-yu5bt தென் மாவட்டங்களில் வலயர் தங்களை வலய மூப்பன் என சொல்கிறார்கள்... இவர்கள் தொழில் மலை காடுகளில் தேன் கிழங்கு மூலிகை மற்றும் மலைபடு பொருட்களை சேகரித்தல் ஆகும்.
@magesvarannatarajan117
Жыл бұрын
@@KarthiKeyan-yu5bt அரசனுக்கு வலப்புறம் நின்று அவனுக்கு ஆலோசனை சொல்லும் முதன்மை இடத்தில் சான்றோர் இருந்ததால் மூப்பன் என்ற பட்டம் வந்திருக்கலாம். அனுபவசாலி என்பதை மூப்பன் என அழைத்திருக்கலாம்.
@KarthiKeyan-yu5bt
Жыл бұрын
@@magesvarannatarajan117 உங்கள் தகவல்களுக்கு மிக்க மகிழ்ச்சி! குமரிமைந்தன் என்ற வரலாற்றாய்வாளர், ஒவ்வொரு நூறு, இருநூறு வருடங்களில் ஒரு இனம் அல்லது ஜாதி இடபெயர்வு மூலமாக அல்லது தொழில்முறை மாற்றம் மூலமாக வேறொரு இனத்துடன் அல்லது ஜாதியுடன் கலந்து தன் பெயரை உருமாற்றி கொள்கிறது என்பதை ஆய்வுகுட்பட்டு கூறுகிறார் என்பதை தங்களிடம் தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்!
Even sir is hicourt senior advocate,his tamil pronunciation very nice Awareness video
@dhanalakshmic4268
Жыл бұрын
ivar maduraiyil irukkirara?
தமிழராய் ஒன்று பட வேண்டிய காலம்.... நாற்புறமும் அயலவர்கள் சூழ்ச்சி... கவனம்...
@solairaja971
Жыл бұрын
நாடார் இந்து தான் டா
@magesvarannatarajan117
Жыл бұрын
@@solairaja971 தம்பி உனக்கு என்ன பிரச்சனை..... நாடார்களுக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு வரலாறு உள்ளது.... இந்து என்ற வார்த்தை மிகவும் பிந்தைய ஆங்கில ஆதிக்க அடிமை காலத்தில் வந்தது.... வரலாறு படிச்சிட்டு பேசுங்கள் தம்பி....
@ramamoorthyk8216
Жыл бұрын
தனிநாடு கேட்டு போராடதவர்கள் பெட்டைகள்
@camutharajalingam2439
Жыл бұрын
ஆம்.திராவிடர்கள் என்ற பெயரில்
சிறந்த பதிவு அய்யாவின் புக் நான் படித்துள்ளேன் அறியதகவல்
சேர சோழ பாண்டிய நாடன் 🔥👍🏽நாங்க வம்பு போறது இல்லை வந்தா எங்க வீரம் என்னனு எல்லாருக்கும் தெரியும்
உண்மை பதிவு
@kingofrivan4899
Жыл бұрын
பெரியார் புண்ட சொன்னா உண்மைந
அற்புதமான பேச்சு...புரிந்து கொள்ள அபாரமான அறிவு வேண்டும்..பலமுறை கேட்டால் மட்டுமே உண்மையான கருத்தை புரிந்துகொள்ள முடியும்.
Excellent
நாடார்கள் பற்றிய தெளிவான கருத்துக்கள் தங்களுடையது 👍
@ramachandran427
Жыл бұрын
Pope mathaverian nadargalai matham matrinaan
கிபி 1759 வரை வேணாடு அடங்கிய திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆட்சி செய்தவர்கள் வேதியர் குலத்தோரான பாண்டியர்களின் வழி மரபில் வந்த, அனுஷம் திருநாள் பால வீர உதய மார்த்தாண்ட வர்ம குலசேகர பெருமாள் என்பவரே ஆவார்.! இவர் கிபி 1450 களில் சான்றோர் காசு வெளியிட்டவர்களும் , சான்றோர் சாலை அமைத்தவருமான அரிகேசரி மறவர்மன் பராக்கிரம பாண்டியனின் வழி மரபில் வந்தவர்களே, கிபி 1759 வரை Thiruvithncore நாட்டை ஆட்சி செய்தவர்கள் நாடார்களே.! இடையிடையே சில கால கட்டங்களில் சேரமான் பெருமாள் என்னும் உதியன் பெருமாள் நாடனின் வழி மரபில் வந்த மன்னர்கள் சிலர் ஆட்சி செய்தனர் என்பதும் உண்மையே. அவர்களில் குறிப்பிட தக்கவர்கள் வலிய மார்த்தாண்ட வர்மாவின் தாய் மாமன் ராம வர்மாவும், அவருக்கு முன் ராணி உமையம்மையும் குறிப்பிட தக்கவர்கள். 🙏 கிபி 1759 ற்கு பிற்பாடு தான் நீங்கள் சொல்லுகிற நான்காம் வர்ணத்தவரான சூத்திரர்கள் அனந்த பத்பநாபன் பெயரால் ஆட்சி உரிமை பெற்று, ( இவர்கள் தான் அவர்ணர்கள் எனப்படும் தேவ தாசிகளுக்கும் பிராமணர்களுக்கும், சாத்திரியர்களுக்கும் பிறந்த அனுலோமார், பிரதி லோமார் எனப்படும் நாயர்கள்.) Thiruvithancore ன் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தார்கள்.! அதற்கு பின்பு தான், 1792 ற்கு பின்பு கோவில் பிரவேசம் சான்றோர்கள் எனப்படும் நாடார்களுக்கு மறுக்கப்பட்டது. அக்காலத்திலும் கூட இரண்டு பாண்டியர் குல நாடார் பெண்களே அரசிகளாக இருந்தனர். ராணி பார்வதி பாயும், அவள் சகோதரி ராணி லக்ஷ்மி பாயும், இவ்விருவரும் உதயணன் பெரிய உத்தம பாண்டியன் என்ற கடைசி திருவடி அனந்த பத்பனாபனின் மகன் காயம்பூ ஆதித்த பாண்டியனின் பெண் மக்கள் தான் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்; தன் உடன் பிறந்த சகோதரன் பராக்கிரம பாண்டியன் கர்மன் நாடரை 1828 ல் சிறை படுத்தி சிறைச்சாலையில் அடைக்க சூத்திரர்களுக்கு துணை நின்றவளும் இந்த ராணி லெட்சுமி பாயே என்ற விவரம் எத்தனை பேருக்கு தெரியும். .! 👉 1792 ற்கு பிற்பாடு : தாசி பெண்கள் அணிந்து வந்த திறந்த மார்புடன் திரியும் கோலத்தில் நாடார் பெண்களைத் திறந்த மார்புடன் திரியும்படி, மேலாடைகளை கிழித்து இழிவு படுத்தத்தொடங்கினார்கள். கிபி 1819 ற்கு பின்பு பெருவாரியான சான்றோர் குல நாடார்கள், சாணார்கள் என்று இழிவாக அழைக்கப்பட்டோர் கிறிஸ்தவம் தழுவினார்கள் என்பதே உண்மை.! கிபி 825 வரையிலும் ஆயி குடியினர் என்கிற இன்றைய SC குல மன்னர்களே ஆய் குடி குறு நில நாட்டை ஆட்சி செய்தனர். கிபி 826 வரையிலும் அதன் கடைசி மன்னன் ஆய் வேள் கரு நந்தடக்கன் ஆட்சி செய்தான் என்கிற ஆதாரங்கள் உள்ளனவே; பார்த்திவகேசவாபுரம் என்கிற இடத்தில்( இன்றைய குமரி மாவட்டத்தில் ) அவர்களின் அரண்மனையும், அன்றைய தமிழ் பல்கலைக் கழகமும் அதை சார்ந்த கட்டிடங்களும் இன்றைக்கும் தொல் பொருள் ஆய்வு துறையின்கீழ் இருக்கிறது.! யாரும் யாருக்கும் அடிமைகளில்லை என்பதை உணருங்கள். நம்பூதிரி பிராமனர்களும் அவர்களுக்கு தேவ தாசிகள் என்னும் பரத்தையாரிடத்தில் பிறந்த அவர்ணார்களுமே தங்களை சூத்திரர்கள் என்று அழைத்து கொண்டு ஏனைய சாதிகளை அடிமைகளாக்கினர் என்பதே மறைக்க பட்ட, மறைக்கப்படுகின்ற உண்மையாகும்.
இவர் சொல்வது உண்மை..... ஒற்று மை இருந்தது...... கல்விக்கு முக்கியம்......
தமிழ்நாட்டில் தொழில் கல்வி இரண்டிலும் முக்கியமான இடத்தில் நாடார் சமுதாயம் உள்ளது எங்கு சென்றாலும் ஒரு பள்ளிக்கூடத்தை ஆரம்பித்து கல்வி சேவை செய்வது அவருடைய வழக்கம்
1920;1930;1940 களில் பழைய கருப்பு வெள்ளை தமிழ் நாடு வீடியோக்களில் அனைத்து சாதிப் பெண்களும் உள்ளாடை மற்றும் மேலாடை இல்லாமல் தான் இருக்கிறார்கள்
எல்லோரும் சூத்திர சாக்கடையில் இருந்து வந்தவர்களே! மேலே வந்தவன் மீண்டும் சாக்கடையில் விழ நினைக்கமாட்டான்.
@ramamoorthyk8216
Жыл бұрын
கிறிஸ்துவிற்கு விரோதமான கருத்து.
Nice explanation
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@kingofrivan4899
Жыл бұрын
அவன் கறுப்பர் கூட்டம் செர்ந்தவன் தப்பா சொல்லுரான்
குறிப்பாக.. தென் திருநெல்வேலி தென் தூத்துக்குடி ல எந்த ஒரு பாளையம் கிடையாது ஆண்டது நாடன் (நிலைமைக்காரர் ) தான் நட்டாத்தி ஜமின் திருவாழுதி வைகுண்ட நாடன்
@nandhithasubbulakshmi8916
Жыл бұрын
Vunmai iya nanhindu
2000 ஆண்டுகளுக்கு முன்பே முற்கால சோழர்கள் குல தெய்வம் காளி....
@sumansubbaian8645
Жыл бұрын
நாடார்களின் டீ என் ஏ. ஒரு லட்சம் வருடம் பழமை வாய்ந்தது
@ramakrishna5891
Жыл бұрын
Kali maravar kulatheivam Pathirakali copy channar
@magesanmagesan227
Жыл бұрын
@@ramakrishna5891 ஏன் தேவேந்திர குல வேளாளர் மற்றும் parayar மற்ற சமூகங்கள் vananguvathillaya
@sivaramanr6625
Жыл бұрын
@@ramakrishna5891 மறவர் திருட செல்லும் முன் காளியை வணங்கி இருப்பார்! நாடார்கள் போர் புரிவதற்கு முன்பு பத்திரகாளியை வணங்கி இருப்பார்கள்! அப்படி தானே!
@singaraveland7747
Жыл бұрын
@@ramakrishna5891 கொற்றவை.என்ற.ராஜேஸ்வரியே.மறவர்.குல.தெய்வம்.1670ல்திருமலைநாயக்கர்.மூக்கறுப்பு.போருக்காக.சேதுபதிமன்னரிடம்.கொற்றவை.சிலையை.கொடுத்து.உள்ளார்.அச்சிலை.இன்றும்.சேதுபதிமன்னர்.குலதெய்வமாக.உள்ளது.காளி.நாடார்களின்.போர்த்தெய்வம்.
அருமை 🌹
இந்து மதம் எப்படி தோன்றியது? எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் இந்து மதம் தோன்றியது? இந்து மதத்திற்கு முன்னர் தமிழ் மக்களிடையே எத்தனை மதங்கள் இருந்தது? தமிழ் இலக்கியத்தில் இந்து, இந்தியா, சாதி, திராவிடம் போன்ற சொற்கள் இருந்ததா?
NADARS were in the unreserved O.C category from 1920 to 1963 Nadars asked for B.C reservations and it was granted only on 3/4/1963. Please give proper evidence and do read before talking nonsense. Nadars growth pidikaadha jealousy people propaganda than low caste story. We were once the rulers but were pushed to live in the drought prone areas by the cunning communities who migrated from outside and slowly took the power in higher posts.
Hard worker very good people
வரலாறு மறந்த சமூகம்; வரலாற்றை தன் சந்ததிகளுக்கு எடுத்து செல்ல/சொல்ல மறுக்கும் சமூகம்-தனிநபர்கள் மாறிவருவது சரியா?
Super Sir
During the Telugu rule,Western gates that were the traditional entrance door for Nadars were closed.Entertering from other doors would have meant insulting the deity by turning one's back- the origin of Nadar exclusion from temples. Nadars ofcourse continued to have & worship at their own clan temples,many of which also faced encroachment. Nadars have own priests,own devotional songs etc.
நாடார் நாலே பொறாமை தான எல்லாருக்கும்.... சேர சோழ பாண்டிய நாடன் டா
@RajKumar-iq9zl
Жыл бұрын
கரெக்ட் தூக்கு மாட்டிட்டு சாவ சொல்லுங்க
200 ஆண்டை வைத்து இச்சமூக வரலாற்றை ரொம்ப சாதாரணமா பேசி கடந்து போக வேண்டாம்...
நாடார் இனத்துக்கு எந்த கருப்பு நாளும் இல்ல
@rx100z
Жыл бұрын
அப்போ சானான் குடிக்கு இருக்கா??
@yellamsivamayam
Жыл бұрын
@@rx100z தெரியல தெரிந்தால் சொல்லுங்கள்
தோள் சீலைப் போராட்டம் நடந்து இருநூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. 1822.💪🏻
தமிழர்களாய் ஒன்றுபடுவோம்
சாதி என்று ஒன்று நாமே உருவாக்கியது.
@jeyaprakash663
Жыл бұрын
செயும் தொழிலால்...உருவானது தான் ஜாதி... வேளாண்மை...வேளாளர் தட்சு வேலை...தச்சர் இது ஒரு உதாரணம் தான்... specialist...ஆனவர்கள் குலத்தொழில் ஆக செய்து வந்ததால்...அப்படியே பரம்பரையாக மாறி...அதுவே பெயருக்கு பின்னால் தொட் ரு கொள்ள...அதுவே பின்னர் ஜாதி ஆனது.. வெள்ளையன் வந்த பிறகு...அவன் நம்மை அடிமை கொள்ள...நம்மை பிரிக்க தேடிய ஆய் தம்...ஜாதி ஏற்ற...தாழ்வு... பிறகு...மதம் மாற்ற பிராமின் எதிர்ப்பு...அதற்கு துணை போன நீதி கட்சி...திராவிட கும்பல்...இன்னும் அவர்கள் அந்த பணி செய்து கொண்டு தான் உள்ளனர்... ஏமாளி தமிழன்...அவர்களை நம்பி...அரசாட்சி கொடுத்து விரலை சூப்பி கொண்டு உள்ளது...வேதனை
Sir❤🔥🔥
நாடார்கள் திவிதாங்கூரில் போர் செய்யும் படையினராயிருந்தார்கள் தேவசகாயம்பிள்ளை படைதளபதியாகயிருந்தகாலம்_ (படித்தது)
காமராஜர் அய்யா தேச பற்றும், சாதி முன்னேற்றத்தையும் கொண்டு,,...வெற்றி பெற்றார்👍👍...
சாணார் என்றால் பிழைக்கத் தெரிந்தவர்கள் என்று அர்த்தம்
@jhonwesleyp3744
Жыл бұрын
வழுவாதவர்கள்
@arumainayagam9201
Жыл бұрын
சானா மானஸ் என்பது குஜராத்திசொல் சானா ஆத்மீ என்பது இந்தி சொல் யாராலும் இவர்களை ஏமாற்ற முடியாதக் காரியக் காரர்கள் என்பதே இதன் அர்த்தம்
@singaraveland7747
Жыл бұрын
சாணை.கூர்மை.சாணார்.கூர்மையானவீரன்.கத்தி.அரிவாளை.தீட்டுவது.சாணை.என்று.தான்.அழைக்கப்படுகிறது.
கசப்பான உண்மை.
👌👌👌
@kingofrivan4899
Жыл бұрын
அவன் கறுப்பர் கூட்டத்தை செர்ந்தவன்
பொய் எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லாம் உண்மை என்று நிலைக்கும்
n the early nineteenth century, the Nadars were a community mostly engaged in the palmyra industry, including the production of toddy. However, there were a few subsects comprising wealthy landlords and money lenders. At this time, the majority of Nadars lived south of the Thamirabarani River, and formed 80 - 90 per cent of the population between there and Cape Comorin. Although numerically dominant in the area, the Nadars had a minimal interaction with other communities and they were themselves divided by their various endogamous subcastes, and thus lacked communal cohesion.[20] While the majority of the Nadar population in the south of Thamirabarani river were poor, landless palmyra climbers, there also existed a small endogamous sub group of aristocratic Nadars, known as the Nelamaikarrars or Nadans, who owned vast tracts of land. These Nadans either held their position directly under Nayak rulers in the Tiruchendur area or as petty lords under the Palaiyakkarar. They commanded high respect among the population, including from groups such as the Nadar climbers, the minority Vellalars and the Brahmins. Nadan men rode horses and their women rode in covered palanquins. Nadar climbers were also to be found in other regions of Tamil Nadu where a few palmyra trees grew. In areas where the Nadar climber population consisted of only a few families in a village, they faced discrimination from major upper castes. Due to their association with toddy, the Nadars were considered lower than other middle castes, but relatively higher than the low castes, and were also prohibited to enter temples built by higher ranked castes. Although associated with toddy, the Nadars did not themselves consume it.[24] The Nadars were schismatic about their position in the caste hierarchy and firmly claimed that they were wrongly placed in the caste system due to the Nayak invasion. They were also very caste conscious.
@thennadumediavision9090
Жыл бұрын
Don't behave like know everything. There were nadars who maintained 108 kalari, taught medicine Martial art and tantrum. Its a common fashion that nadars were fully naked barbarians and after missionary learned to dress ate a meal. May be nadars are reasonable and with quite Decent qualities which made them loose when barbarian aggression happened. My grand father was a cart maker who makes cart, olden days car. Don't comment something you are not sure of out of caste vengeance.
@Yamu89i
Жыл бұрын
Crooked Missionaries divided Nadars like they did for the whole world
இவர் சரியான வரலாற்றை ஆதாரங்களுடன் பேச வேண்டும்.இவர் மதம் சார்ந்து பேசுகிறார்.ஆகம விதி என்பது மனிதன் உருவாக்கியது தான்
@rx100z
Жыл бұрын
யூத ஆரியன் உருவாக்கியது.. ஆதன் தமிழ் வரவர சாதிய நிகழ்வுகள், மதம் சார்ந்த நிகழ்வுகளை தமிழ்நாட்டில் உண்டான சாதிய நிகழ்வுகள் அதிகமாக பேசி மக்களிடம் பிரிவினை ஏற்படுத்தக்கூடிய விடயங்களை நிறை செய்து கொண்டு வருகிறது..
பத்திரகாளி அம்மன் பிள்ளைகள் நாடார்
@dondon9267
Жыл бұрын
😂😂😂
@rx100z
Жыл бұрын
அப்ப, சாணன் யார் பிள்ளை???
@prathabvels9486
Жыл бұрын
Ne rx100 ku porantha pillaya da badu
@murugarajpalpandian6690
Жыл бұрын
@@rx100z வெவ்வேறு தொழில் வைத்து பிரித்தார்கள்
@yellamsivamayam
Жыл бұрын
@@rx100z தெரியல தம்பி ஆனா யாரு பிள்ளை என்று உனக்குத்தான் வரலாறு தெரிகிறதே முடிந்தால் நீ கூறு டா
இவரின் கருத்துக்கள் மிகவும் அர்த்தமற்றதாக உள்ளது, மேலும் கிறித்துவ மதத்திற்கு ஆதரவாக இருக்கிறது. அவர்களை சரியாக ஆராய மிகவும் பின் நோக்கி போக வேண்டும். விஜய நகர ஆட்சியின் வெற்றியில் இருந்து சாதிக் கொள்கை தாண்டவ மாடியதும், தமிழர்கள் ஒடுக்கப்பட்டதும் உண்மை.
@retnamanyjoseph1686
Жыл бұрын
எக்கட அர்த்தமற்றதும், கிறித்துவனுக்கும் சாதகமாக உள்ளது சொல்லப்ப. வாயில வடை சுடபடாது.
@ngsegar
Жыл бұрын
ஹலோ, இது மதுரை வரலாறு அல்ல. குமரி வரலாறு. நன்கு தெரிந்து கருத்துக் கூறு
@retnamanyjoseph1686
Жыл бұрын
@@ngsegar No, NoNoஇது இலங்கை வருவல்.
@RajKumar-iq9zl
Жыл бұрын
நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை இவருடைய அந்த பேச்சு எல்லாம் கிறிஸ்துவத்துக்கு ஆதரவாகவே உள்ளது ஆகம விதிப்படி இந்து மதத்தில் நாடார்கள் இல்லைனா வேற எந்த இதுல போயிருந்தாங்க இருபதாங்கூர் சமஸ்தானத்தில் நாடார்கள் தோற்றுப் போய் விட்டார்கள் அதனால் அடக்கி ஆண்டார்கள் மற்றொரு வில் எப்படி இருந்தார் நாடார்கள் என்பது தெரியும் அல்லவா கிறிஸ்டின் ஐடியாலாஜி விட்டுட்டு உண்மையான நாடார்கள் வரலாற்று எழுதுங்க பாளையக்காரர்கள் ஆட்சிக்கு முன்னாடி போங்க
கல்வி தந்தை காமராஜர் நாடார் இந்தியாவின் இரண்டாவது பணக்காரர் HCl நாடார் தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை நாடார் வசந்த் &கோ நாடார் சரவணா ஸ்டோர்ஸ் நாடார் அரசன் சோப் நாடார் ஆரோக்கிய பால் நாடார் சரவணா பவன் நாடார் மகேந்திர பேங் நாடார் ஆச்சி மாசாலா நாடார் தந்தி டிவி நாடார் தினகரன் நாடார் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்
@vijayanandh.a3224
Жыл бұрын
மஹிந்திரா பேங்க் எப்படி நாடார் அது மும்பை
@BVetriwin7308
5 ай бұрын
TMB bank
We all, of any community, must learn from history and must never repeat past mistakes, especially trusting those who have repeatedly wished us bad and did all to keep us illiterate, ignorant, backward and to remain divided forever.
@shivaKumar-jp3so
Жыл бұрын
Y u interfere my tamilan case?? Go and alleluya begger problems
Nadar honest helping minded good God belief people God bless all
🙏🙏🙏
The origin of Nadars as a social group is uncertain. Hardgrave stated that the Teri palmyra forests around today's Tiruchendur must have been their original abode. In the late 19th century, some Nadar activists started claiming that the Nadars are the descendants of those who ruled the Pandyan kingdom and that when Nayak rulers captured the Pandya country, it was divided into several Palayams (divisions) for each of which Palaiyakkars were appointed as rulers. They also claimed that the Nayak rulers of Tamil Nadu imposed Deshaprashtam (ostracism) on the ancient Nadars to ensure that they would not rise. According to Hardgrave these claims were not completely baseless. The traditions followed by the Nelamaikkarars and the existence of the ruins beneath the Teri palmrya forests of Tiruchendur and the Pandyan capital city of Korkai, where the Nadar population is predominant, suggest they could very well be the heirs of the Early Pandyas. However, there is little evidence to support the community's claim to be descendants of the later Pandya rulers. The identity or caste of the Pandyan kings remains a mystery. This belief, that the Nadars had been the kings of Tamil Nadu, became the dogma of the Nadar community in the 19th century. According to legendary accounts, some of the Nadars had migrated to Sri Lanka, but they had to return to India as they didn't receive proper treatment in Sri Lanka.
@kanjanarcoticmadeusfallbra9702
Жыл бұрын
கொற்கை நாடார்கள்
@Yamu89i
Жыл бұрын
Missionaries divided Nadars like they did around the whole world
@schidambarampillai9396
Жыл бұрын
What is the purose of talking about castes now. Keezhadi findings show that Tamils are more civilized over 4000 years If we can accept Brahmins as Tamils,though hypocritically say Sanskrit is superior, Nadars are Tamils, self-respecting and hard working.
@southernwind2737
Жыл бұрын
@@Yamu89i Yes only the Sankaracharyas united the Nadhars
@christobermichael3550
Жыл бұрын
@@southernwind2737 தம்பி .... உருட்டுவது இருக்கட்டும்... வரலாற்றை படித்துவிட்டு உருட்டவும்....
Thiru sulthan also warned the thruvangur Kingdom against this in humanity
1810 வர சேரன் நாடு ( கன்னியாகுமரி மாவட்டம் ) ஆண்டவர்கள் நாடார் கள்... கடைசி சேர மன்னர் பால மார்த்தாண்டவர்மன் நாடார் வாரிசு இப்போவும் கன்னியாகுமரி மாவட்டம் ல இருக்காங்க... 💙💚
True. It was a tactics adopted by Narayana guru.
ராஜஸ்தானில் ஜெய்ஸ்வால்.. பஞ்சாபில் அலுவாலியா.... இப்படி பல்வேறு பெயர்களில் மாறி நிலை கொண்டுள்ளனர்....
@ramakrishna5891
Жыл бұрын
Comedy 😀😀😀😀 avargal. Vadagan. Poi history paruda
@gandhimathikaruvelamuthu1352
Жыл бұрын
@@ramakrishna5891 ஐயங்காருக்கு ரொம்ப கோபம் வருகிறதோ ?
The Pioneer of education in South India is the European Christian Missionaries only.
@sivaramanr6625
Жыл бұрын
கிறிஸ்தவ மிசனரி எலிசபெத் ராணி வீட்டு சொத்தை வித்து நமக்கு கல்வி தரல! எல்லாம் நம்மை அடிமை படுத்தி நம்முடைய வரிப்பணத்தை பிடுங்கி தான் கொடுத்தார்கள்! அதுவும் நமது உண்மையான வரலாற்றை கூட சிந்திக்க செய்ய இயலாத அடிமை கல்வி முறை!
@nandhithasubbulakshmi8916
Жыл бұрын
Kedyathu
நாடார் ஒற்றுமையோடு செயல்பட்டு நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்
நாடார்கள் 18 ஜாதியினர் இருக்கு ஆதரவாக போராடினார்கள் கன்னியாகுமரி
200 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்திருந்தால் தமிழிசை நிலைமை என்னவாயிருந்திருக்கும்?
@nandhithasubbulakshmi8916
Жыл бұрын
Unaku patti murai ahi erukum
ஐயா , " சாதிய அமைப்பு" நமது நாட்டின் சாபக்கேடு ! தமிழ் சமுதாயம் , தமிழ்மொழி , பண்பட்ட சமுதாயமாக கருதப்படுகிறது , அப்படி இருக்கும்போது , "சாதிய " கட்டமைப்பு , தமிழுக்கு கிரீடமா ? அல்லது செறுப்பா ? சொல்லுங்கள் பார்ப்போம் !
@gandhimathikaruvelamuthu1352
Жыл бұрын
சாதிய கட்டமைப்பு பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்டது. தமிழ் மொழிக்கும் சாதிய கட்டமைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இப்போது கூட பாசிச பார்ப்பன பரதேசிகள் இந்தி தான் இந்தியாவின் ஆட்சி மொழி என்று மிரட்டிக் கொண்டு இருக்கான்.
All are humans there is no up and down infront of God and fellow members.
@antonyclement2011
8 ай бұрын
Please see behind nadars hard work..
Do Nadars or other groups willing to dissolve their group/ Jathi identities? If so, such books only help kindle old forgotten issues. Finally like the speaker says, education is the only uplifting agent in a society, hence Valluvar had a separate chapter for Kalvi.
தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்
ஆங்கிலேயர் விதைத்த நச்சு விதையின் ஒரு பகுதி இவரை போன்றவர்களிடம் உள்ளது.
@johnmaria6749
Жыл бұрын
கொஞ்சம் விளக்கமாக சொல்லு, ஆங்கிலேயர்கள் என்ன நஞ்சை விதைத்தார்?
@gandhimathikaruvelamuthu1352
Жыл бұрын
@@johnmaria6749 எல்லாரும் சமம். அனைவரும் கல்வி கற்கலாம். அனைவருக்கும் சொத்து உரிமை உண்டு. இப்படி பட்டவற்றை வெள்ளைக் காரன் விதைத்தான்.
Is there any books on avarna & savarna in the sangakalam Or in any vedas Or any other books on sanathana dharma.
@karu.selvaraj5169
Жыл бұрын
அருமையான விளக்கம்
well done sir
100% உண்மை. 👍
மிக அருமையான,உண்மையான பதிவு.
நண்பர்களே இப்ப என்ன கதை என்றால்..அதாவது 200 வருடங்களாக லஜபதி ராய் அவர்கள் குடும்பம்...சந்தித்த வரலாற்று பதிவை மட்டும் பதிவு செய்து உள்ளார்...... வரலாறு பெரியது... இவர் இவர் குடும்பத்தில் நடந்த அநீதி களை புத்தகங்களில் பதிவு செய்து ... நாடார் நாடார் என்று கூறுகிறார்...... 😂
நாடார் உழைக்கும் வர்கம் ❤️
Bible is the light to the world....word of God says wear dresses... evil says don't wear dress...
@PSaji-bq1hy
Жыл бұрын
Yes correct. Rijo bro
@nandhithasubbulakshmi8916
Жыл бұрын
Biblekum indiyavukum yenna sammantm math very petchvunga
@ambassadorofchristjesus.7105
Жыл бұрын
@@PSaji-bq1hy may i know you, where you are from
@PSaji-bq1hy
Жыл бұрын
@@ambassadorofchristjesus.7105 From parakuntu (Jebin friend)
அய்யா வழி , court மூலம் தான் சமூக நீதி வந்துச்சு, நல்லா skip பண்ணி பேசுறீங்க sir
@jesuslovesyou5074
Жыл бұрын
இல்லை
WE ARE NOT HINDUS WE ARE BUDDHIST WE ARE FROM SOUTH EAST ASIA
IN HIDHI WORDS SHANA ALSO MEANS EFFICIENT, CLEVER MAN.
Conduct a debate about the Paraiyar's real history with Thamizh ilakiyyam source with suitable person. If you do that, It will makes fine changes.
@kanjanarcoticmadeusfallbra9702
Жыл бұрын
Brahmins were so dominant since 300 bce in Tamilnadu, and Brahmins were supported by mostly chera, Pandya and chola kings. So paraiyars lived in Cheri since 200 bce. So to know about paraiyars history we need to travel beyond 500 bce, ie., About 2500 years ago.
@kumaresanmanikkam3609
Жыл бұрын
Yes and please read "புறநானூறு - 335"
பரவா இல்லை மானம் சூடு சொரணை கொஞ்சம் அதிகம் இருந்திருக்கு 👍
கேரளாவில் உயர்ந்த ஜாதி என்று சொல்லிக் கொண்டு இப்பவர்களின் பழைய வீடுகளின் கதவுகளும் குனிந்து செல்லும் விதத்தில் தான் உள்ளது..... இவர் சொல்லும் இந்த விஷயம் பொய்யானதாக உள்ளது...
அன்னை பத்ரகாளி முதன்முதலில் இவர்களுக்கு பயிற்றுவித்தது போர்க்கலை.... எட்டு ஆயுதங்களை கொண்டவர்கள்...