அண்ணாமலைக்கு வரலாற்று அறிவு இருந்திருந்தால் பறையா என பேசியிருக்கமாட்டார் - Surya xavier interview
அண்ணாமலைக்கு வரலாற்று அறிவு இருந்திருந்தால் பறையா என பேசியிருக்கமாட்டார் - Surya xavier interview
#annamalai #suryaxavier #bjp #ibctamil #mkstalin #dmk #Tamil #hindiimposition
Kana Kaanum Kalangal Live Link - www.hotstar.com/1260097320
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
Join our official Telegram Channel: t.me/ibctamil
---------------------------
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamil
Пікірлер: 2 000
Join our official Telegram Channel: t.me/ibctamil
@UdayKumar-kd8wh
Жыл бұрын
Io
@prabhakaranp3074
11 ай бұрын
566hbby5😂by😢😢😮k😮😮k😮mk😢😮😮b6h68m7m7h56@@UdayKumar-kd8whbyhyh5 g5gtgtrrh rrb dhbd d twt h5b
@damienmary5132
10 ай бұрын
Thank u sir. God bless u. Take care 🙏🙋🤷♀️
@abdulkadhar9202
10 ай бұрын
@@UdayKumar-kd8wh i8i
@muthulingam3635
2 ай бұрын
எனக்கு தெரிந்தவரை எனது மாவட்டமான சிவகங்கை மாவட்டத்தில் பறையர் மட்டுமே ஊர் தெய்வங்களில் பூசாரியாக இருக்கின்றார்கள் .இதை யாராலும் மறுக்க முடியாது..இதுதான் உண்மை.
@unmai768
Жыл бұрын
நன்றி
இடையூறு செய்யாமல் இருந்த நெறியாளருக்கு நெஞ்சார்ந்த நன்றி !
@jafarjaman8514
2 жыл бұрын
Very wonderful comments
பறையர்களின் வரலாறை தெளிவாகச் சொன்ன ஐயாவுக்கு நன்றி தமிழில் முதல்குடி மூத்த குடி பறையர் தான்
@user-hg1fp2wu4d
2 жыл бұрын
அவர் சொன்ன கருத்து முரண்பாடாக உள்ளது
@lemurika-kumaritamizh2776
Жыл бұрын
மூத்தகுடி குற(ர) வன். மூத்த தமிழ் குடி.
@Sambavar_kula_Brahma_Sathriyan
Жыл бұрын
@@lemurika-kumaritamizh2776 வறையர்(மலைத்தொடர்⛰️ 🏞️மக்கள்) வறையர்🏞️+ பறை🎶🎵(இசை) =பறையர்கள்🎵🎶🏞️⛰️ (சாதி அல்ல⛰️ மலைகாட்டில்🏞️ வாழும் நாட்டில்🏙️🌆🏘️🏬 வாழாத தமிழர்கள்❤️ மற்றுமே❤️)🙏
@Sambavar_kula_Brahma_Sathriyan
Жыл бұрын
@@user-hg1fp2wu4d yethavachi solluringa
@lemurika-kumaritamizh2776
Жыл бұрын
ஏதுவாச்சும் சொல்லுங்க என்று கேட்பதால் சொல்லுகிறேன். வரை, வறை என்பது இரண்டும் வெவ்வேறு சொற்கள். வரை என்பது மலை. வரை ஆடு என்பது மலை ஆடு ஆகும். அதேபோல் பரை, பறை. பரை என்பது பேசு என்பதை குறிக்கும். பறை என்பது இசையை குறிக்கும் "ர" க்கு பதில் "ற" _ போட்டால் வார்த்தையும், அர்த்தமும் வெவ்வேறு. பறையர் என்பதை பிரித்து எழுதிய முறையே தவறு.கட்டையர், நெட்டையர் சொட்டையர், தொப்பையர்,குட்டையர் இந்த வார்த்தைகளை எப்படி பிரித்து எழுதுவது? தொப்பை+ஐயர் என்றா?. தமிழை கேலி கூத்தா ஆக்காதீர். விளையாட்டா தெரியுது தங்கள் போன்றோருக்கு.வறையர் அல்ல, வரையர்.வரையர் என்பது மலையில் வாழும் மக்கள். வரைக்கும், பறைக்கும் நிறைய வித்தியாசம். புரிந்து பகிரலாமே.
உயர் சாதியர் என்று எண்ணிகொடுள்ளவர்களுக்கு சரியான செருபடி இந்த விளக்க உரை காணொளி
@sudharshan3917
Жыл бұрын
Christian boy and suriya don't interfere hindu caste and religion
@BLACK-jo5yb
Жыл бұрын
Cristians are go America🤣🤣
@albertanand1152
Жыл бұрын
@@BLACK-jo5yb okay we will go,but why are you speaking (type)in English,and can you avoid using English?
@Sambavar_kula_Brahma_Sathriyan
Жыл бұрын
@@sudharshan3917 ok I'm a hindu wt if say those lines !?
@unmai768
Жыл бұрын
@@sudharshan3917 அப்படியா லூசு ஆல்பர்ட் ஐயர் இல்லை பறையர்னுதான் சர்டிபிகேட் உண்டு
பறையர்களின் வரலாறு இவ்வளவு அழகாக நேர்த்தியாக நேர்மையான முறையில் சொன்னீர்கள் அதுமட்டுமின்றி அனைத்து தமிழ்குடிகளும் சமம் என்பதை அழகாக கூறியுள்ளனர் நமக்கு எதிரி யார் என்று தெளிவாக சொன்னது மிகவும் அருமை ஐயா மேலும் இதைப்பற்றி நிறைய பேசுங்கள் ஐயா நன்றி வணக்கம்
இவர் கூறுவதில் உண்மை இருக்க வாய்ப்பு உள்ளது, மனிதன் மனிதனுக்கு துரோகம் செய்வது இன்றும் நடந்து கொண்டு தான் வருகிறது,
பறை + ஐயர் = பறையர் விளக்கம் அருமை ஐயா 👍👍👍
அருமை உச்சம் தொட்ட வரிகள் ஆனால் இது அத்தனையும் உண்மை வரலாறு இப்படி நுன் அறிவுக்கு எட்டிய நிலையில் உங்கள் பதிவு அருமை அருமை அருமை! இதை உனராத ஈனபயலுங்க எதையும் யோசனை இல்லாத பேசும் நிலையை தாங்கள் தகர்த்து எறிந்து விட்டது என்று உங்கள் ஆணித்தரமாக வார்த்தைகள் மணத்தில் நிலை கொண்டது வாழ்த்துக்கள் பகிர்ந்து மகிழ்கின்றோன்
வரலாற்று மிகத் தெளிவாக சொன்ன அய்யாவுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி நன்றி ஐயா
ஐயா, உங்களை நான் ஏதோ கருத்துக்கு மறு கருத்து சொல்பவர் என தான் உங்களை இதுவரை நினைத்திருந்தேன்.இந்த காணொலியை கேட்டபிறகுதான் நீங்கள்மெத்தப்படித்த மேதாவி என்று உணர்ந்தேன்.தமிழ்ச்சமுதாயத்தைப் பற்றியும்,அதன் தொண்மை, நாகரீகம்,பண்பாடு,கலை, இலக்கியம்,வீரம் இன்னும் எண்ணிறந்த விசயங்களை உள்ளடக்கிய கருத்துப் பெட்டகம் நீங்கள் என்று உணர்ந்தேன்.ஐயா,நீடூழி வாழனும்.இப்படி அடிக்கடி முழங்கவேண்டும் சமுதாய அவலங்களுக்கு எதிராக. நன்றி.
திரு சூர்யா சேவியர் அவர்களுக்கு வணக்கம் மிகவும் உணர்வுபூர்வமான பேச்சு உங்களைப் போன்ற ஒரு சில நபர்கள் தமிழகத்தில் இருப்பது தமிழ்நாட்டிற்கு பெருமை நீங்கள் வரலாற்றைப் பற்றி மிக அதிகமாகவும் நெடிய நேரமும் பேச வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள் அந்த வரலாற்றை தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்களோ இல்லையோ என்பது வேறு விஷயம் உங்கள் வரலாற்றை கேட்கும் ஒரு சிலருக்கு பல நூற்றாண்டு ஆவணங்களை எளிமைப்படுத்தி விரிவுபடுத்தி சொல்கின்ற அந்த ஆற்றல் எங்களுக்கு தேவை என்பதை நீங்கள் உணர வேண்டும் அதனால் எந்த காரணம் கொண்டும் உங்களுடைய உரையாடலை பேச்சை எப்போதும் கேட்கின்ற வாய்ப்பை நீங்கள் தர வேண்டும் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் வணக்கம்
உங்களை வணங்குகிறேன் ஐயா!! உங்களைப் போன்றவர்கள் எல்லாம் முன் வந்து வரலாறை எடுத்து கூறினால் மட்டுமே நாங்கள் தலை நிமிர்ந்து நிற்க முடியும்!!!!
மிக அற்புத அறிவு பூர்வமான தகவல் பதிவுகள். நன்றி. சேவியர் ஐயா அவர்களை நன்றி கடப்பாடுடன் வணங்க கடமைப் பட்டுள்ளோம். பறையர் பாப்பா விளக்கம் சூப்பரோ சூப்பர். நன்றி நன்றி.
அற்புதமான காணொளி.. தமிழ் மற்றும் இந்தியாவை பற்றி அறிந்திராத தகவல்கள்... வாழ்த்துகள்
அருமை ஜயா பாப்பனுக்கு மூப்பன் பரை ஜயர் இது தான் வரலாறு
பறையா் தான் உயர்ந்தவா்கள் நாங்கள் ௭ங்களை அறியாமலே நாங்கள் சொல்லி கொண்டுதான் இருந்தோம் ஆனால் இதுதான் உண்மையாக இருக்கிறது அருமை அருமை மிக்க நன்றி வெளிபடையான் பேச்சி ஐயா நன்றி
மிக அருமையான விளக்கம். அண்ணாமலைக்கு இவரின் விளக்கம் புரியுமா? கன்னட மொழிகூட சரியா தெரியாதவன் தமிழர்கள் பற்றி பேசுவது அருவருப்பாக உள்ளது. இனிமேலாவது அவன் திருந்த வேண்டும்.
வணக்கம் அய்யா உங்கள் பதிவு மிகவும் நேர்த்தியாக உள்ளது, உங்கள் பதிவுகளுக்கு எனது மனமார்ந்த நன்றி,,,,,,
முழுமையாக இந்த நிகழ்ச்சியை பார்த்தேன் அவ்வளவு அருமை 👌👌👌
திரு பறை ஐயர் வரலாற்றை எடுத்து இயம்பியது நான் அறிந்துகொள்ள வாய்ப்பு அளித்தமைக்கு நன்று திரு சூர்ய சேவியர் அவர்களுக்கு நன்றி.
அறம், அறத்தின் வார்த்தைகள்....மிக அருமையான பதிவு, சூர்யா சேவியர் அவர்களுக்கு நன்றி...வாழ்த்துக்கள். Excellent presentation and advice to casteists/racists and BJP/RSS slaves!!
நன்றி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் !! நல்ல அருமையான பதிவு. உங்கள் பணி தொடர மேலும் வாழ்த்துக்கள் ஐயா......
அய்யாவின் பேச்சு அத்தனையும் வரலாற்று அறிவியலோடு பேசுகிறார்.. விரைவில் உண்மையாக வாழ்த்துக்கள்...
சூர்யா சேவியர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் இதுவரை தமிழ் சமுதாயம் அறியாத உண்மை செய்திகளை கூறினார் நாம் தமிழர் என்றென்றும் கடமைப்பட்டுள்ளது
அண்ணாமலைக்கு இதைவிட செருப்படி யாராலும் கொடுக்க முடியாது ❤️
அருமை. உண்மை. முத்த. சாதி. முத்த குடிமகன். பரையரதான.
அய்யா சொல்வதை இலக்கியம் படிக்கும்போது கவனித்திருக்கிறேன்.ஐயர் என்றால் உயர்ந்தோர் சான்றோர் என்று படித்திருக்கிறேன் .நன்றி ஐயா.❤️💯❤️
நல்ல ஒரு விழிப்புணர்வு கருத்தை கூறிய ஐயாவிற்கு நன்றி
ஐயா, பட்டியலில் இருந்து வெளிய வாருங்கள் சலுகை வேண்டாம் என்று சொல்லுங்க. மேல் ஜாதியாக மாறுங்கள். அது மட்டும் போதாது. ஜாதியே எடுத்து விட்டு ஜாதி இல்லா இந்தியா உருவாக்கு.
@sivamuruga4211
Жыл бұрын
பட்டியலில் இருந்து வெளியேற வேண்டிய அவசியம் இன்னும் ஏற்படவில்லை. ஏனென்றால் 2000 ஆண்டுகள் தொடங்கி இன்று வரையிலும் பார்ப்பனியம் சதி நடந்து கொண்டே தான் இருக்கிறது. இதை பார்ப்பானுக்கு செல்ல வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். புரிய வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். என்றைக்கு இந்த மண்ணில் பார்ப்பனிய புத்தி பார்ப்பானிடமிருந்தும், பிற சாதிகளிடமிருந்தும் வெளியேறுகிறதோ அன்றைக்கு இந்த வரலாறு தேவைப்படாது. இவர் கூறுவது வரலாறு. இருபதாம் நூற்றாண்டு, 21ஆம் நூற்றாண்டு வரையிலுமே பார்ப்பனிய புத்தி எல்லா இடங்களிலும் புரையோடி மேலோங்கி தான் இருக்கின்றது. அதனால்தான் இன்று வரை எந்த கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் ஜாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் ஓட்டுகளை கேட்கின்றனர். ஒட்டு மொத்த இந்தியாவிலும் தமிழர்கள் பரவி வாழ்ந்திருப்பவர்களை தமிழ்நாடு அளவுக்கு சுருக்கி விட்டது. ஒரு தமிழ் சமூகத்தினை மொழி ரீதியாக (கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு) ஒவ்வொரு மொழியிலும் சமஸ்கிருதத்தை உள்ளே திணித்து தமிழ் மொழியை பிரித்துவிட்டு மொழி பிரச்சனையாகவும் மாற்றிவிட்டது. ஒரு தமிழ் இன சமூகத்தின் வாழ்வியலையே ஒட்டு மொத்தமாக மாற்றி விட்டது இந்த பார்ப்பனியம். இது ஒழியும் வரை இம்மாதிரியான வரலாறுகள் சொல்லப்பட்டு கொண்டே இருக்கும். மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கப்படும். மறந்ததை ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கும். திரிக்கப்பட்டதை திருத்திக் கொண்டே இருக்கும். காந்தியை சுட்டுக்கொன்ற, இந்துக்களுக்கும் தனி நாடு வேண்டும் (சனாதனத்தை மீண்டும் நிறுவ) சிறுபான்மை மக்களை அழிக்க, சின்னஞ்சிறு பிஞ்சுகள் கைகளில் துப்பாக்கியைக் கொடுத்து பிஞ்சுகளை நஞ்சுகளாக விதைக்க இது போன்ற தீவிரவாத நடவடிக்கைகளை செய்யும் ஆர் எஸ் எஸ் = பீச்சேப்பீ 300க்கும் மேற்பட்ட தீவிரவாத அமைப்புகளை வைத்திருக்கும் தீவிரவாத சக்திகளை வரலாற்று ரீதியாக களையெடுக்கும் பணி தொடரட்டும்.
ஐயாவின் பேச்சு மிக தெளிவாக உள்ளது.உங்களை போன்ற ஆய்வாளர்கள், சிந்தனையாளர்கள் நிறைய பேச வேண்டும்.அரசியல் பேச வேண்டும்.. புத்தகங்களும் உங்கள் வாயிலாக வெளிவர வேண்டும்.
சார்மிகவும் இது போன்ற கட்டுரைகளை எழுதி வருகிறீர்கள் சூப்பர் கிங்ஸ் sir 🙏🙏🙏🙏🙏 God bless you
சேவியர் சார்உங்களுக்கு என் சிரம் தாழ்த்தி நன்றி. இது வரை எனக்கு தெரியாத தமிழ் வரலாறு உண்மை தெரிந்து கொண்டேன்.நீங்கள் இது போல தொடர்ந்து எங்கள் முன் அரிய பெரும் வரலாற்றை பகிர வேண்டும் என விரும்புகின்றேன்.நீங்கள் ஆட்டை அடித்த அடியில் இத்தனை .....புபிஞ்சி விட்டது.
@sudharshan3917
Жыл бұрын
Two Christian talking my religion go out side
பார்ப்பானும் பறையனுக்கும் நடந்த சண்டையிலதான் .இங்கே பிரிவுகள் உருவாக காரணம்
உங்களைப் போன்றவர்கள் இது போல் கருத்துக்களில் உண்மையை சொல்லுங்கள் இளைஞர் ஆகிய நாங்கள் தெரிந்து கொள்கிறோம் நன்றி
அந்த ஆட்டுக்கற பயல் அண்ணாமலைக்கு பறையர் வரலாறையும், பறையர் பண்பாட்டையும், பெருமைகளையும் கற்றுக்கொடுக்கவேண்டும் வேண்டும்!!
பறையர் என்ற உயர்ந்த சொல்லை மாற்றி ஆதிதிராவிடர் என்று ஏன் மாற்றினீர்கள்
அண்ணன் பேச்சில் பல வரலாற்று உண்மைகள் அறிய புரிய தெரிய முடிகிறது
தோழர் சூர்யா சேவியர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
ஆதாரத்துடன் உண்மையை விளக்கி கூறிய சூர்யா சேவியர் அவர்களுக்கு மிக்க நன்றி தோழரே
அருமையான பதிவு ஐயா உண்மையை இந்த உலகிற்க்கு உரைத்ததர்க்கு என் மனமார்ந்த நன்றிகள் ❤❤❤❤🙏🙏🙏🙏🙏
இவரை பார்த்தால் எனக்கு பள்ளி புத்தகத்தில் பாரதிதாசனை பார்த்தது போலே உள்ளது
அருமை ஐயா இன்னும் பல கருத்துக்களை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும் வாழ்த்துகள்.
சிந்தனைகள் அவ்வளவு அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா வணக்கம் ஐயா
முந்திப் பிறந்தவன் நான் முதல் பூணூல் தரித்தவன் நான் சங்கு பறையன் நான் சாதியில் மூத்தவன் நான். வீர பறையன் டா ⚔️🔥❤️
ஐயா நிறைய வரலாற்று ஆவணங்களை பேசினீர்கள் மிக்க நன்றி.
நான் இதுவரை கேடடிறாத விளக்கம் நனறி ஐயா.
@dhamudhamu2057
Жыл бұрын
நான் பறையன் என்பதில் பெறு ஆனந்தம் கொள்கிறேன்.
நன்றி சொல்ல வேண்டும் நல்ல பொருள்.. தெரியாது.... இருந்தேன் ஐயா ..... வாழ்க வளமுடன்
நான் பிறந்த பிறப்பின் ரகசியத்தை அறிய வைத்து மிக அற்புதமான கருத்தை தெரிவித்ததற்கு எனது நெஞ்சார்ந்த நன்றி!!!
@arasulog6274
Жыл бұрын
Big salute 👏👏👏👏👏
மிக சிறப்பான உரை! நுட்பமான பகுத்தறிவு உரை! நன்றி ஐயா
இதை நான் நிறைய பேருக்கு share பண்ணுவேன். மிகவும் அருமையான பதிவு 👏👏👌🏻🙏🏽
நம் மனித குலத் தோற்றுவாயை நாம் காலத்தால் பின்னோக்கிச் சென்று ஆராய்ந்து பார்த்தால் அது இப்படித்தான் விடையை காட்டுகிறது...👇🏻 *ஆதி மனிதனிடம் இருந்து தோன்றுகிறது பரவி என்கின்ற சொல் ...* அதாவது. ஒரே அடையாளத்தில் இப்புவி எங்கும் பரவி வாழ்ந்த குடிகளை குறிக்கும் சொல்லே பரையர்கள்.. (பரவி வாழ்ந்தவர்கள் ) பரவி வாழ்ந்தவர்களிடமிருந்து தோன்றுகிறது பறைக் கருவி... அக்கருவியிலிருந்து தோன்றுகிறது இசை... அந்த *இசையிலிருந்து தோன்றுகிறது மொழி...* மொழியிலிருந்து தோன்றுகிறது மனிதனின் வாழ்வியல்.... வாழ்விலிருந்து தோன்றுகிறது வாழ்வாதாரம்.... வாழ்வாதரத்திலிருந்து தோன்றுகிறது சமூகம்... சமூகத்திலிருந்து தோன்றுகிறது பேரினம்... *பேரினத்தில் இருந்து தோன்றுகிறது இனக்குழுக்களின் பிரிவு...* இணைக்குழுக்களின் தொழில் முறைப் பெயரை வர்ணாசரமப்படுத்தி ஜாதி ஏற்றத் தாழ்வை ஏற்படுத்தினான் பார்ப்பான்... இவை அனைத்தையும் முறைப் படுத்திப் பார்த்தால் பரையர் என்பது ஜாதி அல்ல அது ஒரு ஒட்டு மொத்த தமிழ் குடிகளின் முகவரி... அக்குடியிலிருந்து வெளியேறியவர்கள் பார்ப்பான் தொகுத்த மனு சாஸ்திரத்தை மையப்படுத்தி பெருமைக்கு எருமை மேய்ப்பதுபோல் அவனவன் சூட்டிக்கொண்ட பட்டமே இந்த பிற ஜாதிகள்... ஜாதிப் பெருமை பேசும் யாரும் அவர்களின் ஜாதி வரலாரை இவ்வாறு வரையரை செய்துதர இயலாது என்பதே உண்மை...
@user-ql1xt2ij2o
Жыл бұрын
அருமையாக புரிந்து வைத்துள்ளீர்கள்... நன்றி.
@doodlecraft6758
Жыл бұрын
Very correct 👍👍👍🎉🎉🎉🎉👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@rameshkumarm6196
Жыл бұрын
Its really good explanation. I copied, thanks.
மிக சிறப்பு வாதம். அர்த்தமுள்ள காணொளி ஐயாவுக்கு வாழ்த்துகள்.
அருமையான விளக்கம் அழகான வரலாற்று அறிவுரை வழங்கினார் அருமை ஐயா
அருமையான விளக்கம் எவ்வளவோ விபரம் வரலாறுகளை அறிந்து கொண்டோம் சீமான் பாஜக வின் விலைக்கு போய்விட்டான்
அய்யா உங்களைப்போல் இன்னும் பலர் வரவேண்டும் வாழ்த்துக்கள்
அய்யா சொல்லியது முற்றிலும் உண்மை. அய்யாவின் பணிகள் தொடரட்டும்
புராணம் புனயபட்டது வரலாறு விதைக்கப்பட்டது சரியாக சொன்ன அய்யாவுக்கு வாழ்த்துகள்
சகதோர இத்தனை காலம் எங்கு இருந்தீர்கள் மிக அருமையான வரலாற்றை பதிவு ❤
அழகான ஆழமான கருத்துக்கள்.
அருமையான ஆதாரத்துடன் கூடிய பதிவு
நிறைய நிகழ்வுகளை இந்த நேர்காணல் மூலம் தெரிந்து கொண்டோம், நன்றி.
மிகவும் உண்மையான செய்திகள் ஐயா, உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்
@prabhakarsiva9580
Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤
@m.vijayapapitha6839
Жыл бұрын
Yes
@Baskar-fl9nl
Жыл бұрын
டிக்ஸ்னரி , கூகுள் , விக்கிபீடியாவில் பறையர் என்றால் தீண்ட தகாதவர்கள் , கீழ் நிலையானவர்கள், நம்பிக்கையற்றவர்கள் என்ற தவறான வார்த்தைகளை அப்புறப்படுத்தி விட்டு பறையர் என்றால் "ஆதி தமிழ் குடிமக்கள்" என்று பதிவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார். வழக்கு வெற்றிபெற தங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்
@whoisthisguy2351
11 ай бұрын
@@Baskar-fl9nl சில பிஎம்கே மக்கள் சித்ஸ்து இடமாற்றம் செய்யப்பட்டனர்
தமிழினத்திற்கும்..தமிழுக்கும் யாரெல்லாம் துரோகம் செய்கிறானோ அவனை சும்மா விடக் கூடாது..அவன் யாரா இருந்தாலும்.?
அறிவில்லா மலைகளுக்கு செவுட்டில் அறைந்து செய்தி சொன்னார் சூர்யா.
அண்ணாமலைக்கு அறிவுனு ஒன்று எங்கே இருக்கிறது.
உண்மை. பறையர். உயர்ந்த. சாதி. இது. உண்மை
இவ்வளவு தெளிவாக அறிவுப்பூர்வமான சரித்திர சான்றுகளை பேசிய அண்ணன் சூர்யாசேவியர் அவர்களுக்கும் நெறியாளருக்கும் நன்றி.
@balasubramaniant4302
2 жыл бұрын
உண்மையான சொற்கள். நன்றி வாழ்த்துகள் ஐயா. சிலர் ஊளை இடுகிறார் கள். உண்மையை யாராலும் மறுக்கமுடியாது.
ஜாதிகளைஒழிக்க நீங்கள் இதுபோன்ற கருத்துகளை பதிவிடுங்கள் ஐயா நன்றி
சூர்யா சேவியர் அவர்கள், தன்னுடைய உயர்வான சமுதாய கருத்துக்களால், சூரியனைப் போல உயர்ந்து நிற்கிறார்! வாழ்க வளர்க! !
அய்யா, பறையர் சமுகம் இந்த நாட்டின் மூத்த முன்னோடி சமூகம். ஆதியில் மிகவும் உயர்ந்த நிலையில் இருந்த பூர்வீக தமிழ் குடி. பின் நாளில் வெளியிலிருந்து வந்து குடியேறிவர்களின் சூழ்ச்சியால் வீழ்ச்சியடைந்தது. விரைவில் மீண்டும் அவர்களின் முயற்சி மற்றும் உழைப்பினால் உயர்ந்த இடத்தைப் பிடிப்பார்கள். இந்த நாட்டின் வளர்ச்சிக்கு மிகக் கடுமையாக உழைத்து வருகின்றனர்.
@kuchur3605
2 жыл бұрын
சிவனே பறையர் தான் மானிக்கவாசகர் திருவாசகத்தில் அன்னைபத்து என்னும் தலைப்பில் கூறியுள்ளார். திருவள்ளூவர் பறையர் தான் ஞானவெட்டியானில் கூறியுள்ளார்.
❤❤❤❤❤ அய்யா அருமையாக பதிவு வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்
சிவன் பறையர் வம்சம் அதனால தான் சிவன் கோவிலில் சிவன் சிலை எடுத்துவிட்டு சிவலிங்கம் பெருமாள் என மாற்றினர்,கோவிலில் பூசாரி பறையர் திருவள்ளுவர் அனைத்தும் பிடுங்கி படிக்க முடியாமலும் நிலங்களை தமிழர் அல்லாதோர் ஆட்சியில் பிடுங்கி சோத்துக்கு வழி இல்லாமல் செய்து கிடைத்ததை உண்ணவும் கடை நிலை வேலை செய்யும் நிலைக்கு ஆளாயினர், பறையர்களுக்கு இளகிய மனமும் மற்றவர்களை கேவலமாக நினைக்கும் என்னம் இல்லாம மதிக்கும் குணத்தால் ஏமாந்தனர்
மலையாள மொழியிலும், 50ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திலும் பேச்சு வழக்கில் பறைதல் என்றால் உரைத்தல்,பேசுதல்.என்று பொருள்.
இதுவரை நானும் அறியாத விசயம்
பிராமணன் அல்ல பிற+ மண்ணை சேர்ந்தவர் பிறாமணர்...
மலையாளத்தில் பறையும் என்பது சொல்லும் என பொருள்
ஒரு அருமையான வரலாறு இது போன்ற தமிழர் வரலாற்றை பதிவிடுங்கள் நன்றி
அருமை இன்றளவும் வடதமிழ கத்தில் நாங்கள் ஊருக்கு ஊழி யனாக பறையடித்து செய்தி சொல்கிறோம்
பழய குரல் வந்து விட்டது பெயர்களை பாதியாக்கி கூப்பிடும் வழக்கம் கிராமங்களில் இப்போதும் உண்டு கருப்பையா-என்பதை "கருப்பா" என்று அழைக்கிறார்கள் .மிக அருமையான மிகத் தெளிவான பதிவு தோழர். வாழ்த்துக்கள் தோழர்.
திருவண்ணாமலையில் நேற்று ஐயாவை சந்தித்தேன்
வரலாறு அருமை அருமை.
அனல் பறக்கும் கருத்துக்கு சல்யூட்... சொந்தக்காரர் தோழர் சூரிய சேவியர்.....
எச்ராஜாவுக்குஅற்பனம்
மந்திரமும் இல்ல மண்ணாங்கட்டியுமில்ல, எல்லாம் வெள்ளை தோலை கூட்டிக்கொடுத்து தலையனை மந்திரம்னு வேணும்னா சொல்லலாம்
இவர் ஆதி தமிழர்களின் வாரிசு இவரை தவற விட கூடாது. இப்படி ஒருவர் இனி கிடைக்கபோவதில்லை..... இவர் ஒரு வாழும் லெமூரியன்...
@Baskar-fl9nl
Жыл бұрын
டிக்ஸ்னரி , கூகுள் , விக்கிபீடியாவில் பறையர் என்றால் தீண்ட தகாதவர்கள் , கீழ் நிலையானவர்கள், நம்பிக்கையற்றவர்கள் என்ற தவறான வார்த்தைகளை அப்புறப்படுத்தி விட்டு பறையர் என்றால் "ஆதி தமிழ் குடிமக்கள்" என்று பதிவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார். வழக்கு வெற்றிபெற தங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்
@saravanansanmugam-vc5gg
Жыл бұрын
😂😂😂😂😂😂
அருமையான பதிவு.
அறிவார்ந்த விளக்கங்கள் வாழ்க வளர்க வாழ்த்துக்கள்
உலகின் மூத்த மொழி தழிழ் என்று சொல், உயர்வான மொழி தமிழ் என்று சொல் , எங்கள் முன்னோர்கள் பேசிய மொழியே தமிழ் என்று சொல் .
நிறைய கற்று அறிந்தவர்
திருசூரியாசேவியார்மாதிரி ஆற்றல்அறிவுமிகுந்தவர்கள் இண்றுகாலத்திண்கட்டாயம் தமிழ்எண்றுதணக்குஆபத்து வரும்சூலல்ஏற்பட்டால் சூரியசேவியார்போண்ற அறிஞர்பெருமக்களைதாணாகவே உருவாக்கிகொள்ளும் அதுதமிழுக்கேசொந்தமாண ஆற்றல் தமிழ்எண்றும்சணாதணத்தை செருப்பாலேஅடித்தேவந்து உள்ளது. மண்ணர்களுக்குகூட்டிகொடுத்து தமிழ்அறிஞர்களாககருதபட்ட தமிழர்களுக்குவரும்இயற்க்கை ஆபத்துகளைமுண்கூட்டியே கணித்து.தெறிவித்துமக்களை இயற்க்கைஆபத்துகளில்இருந்து.கத்துவந்தபறைஐயர்களை அடக்கிஅவருக்காணபெயராண ஐயர்எணாபதைதணதாக்கி கொல்புறவழியாவந்தவண் நம்மைஅடிக்கிஆளதொடங்கிணாண். பாப்பாண்.பணம்பதவிக்காக காட்டியும்கொடுப்பாண் கூட்டியும்கொடுப்பாண் மாணவெக்கமற்றஇலிபிறப்புகள்இண்றையஐயர்எண்ற சாக்கடைபண்றிகள்
ஐயா நான் தங்கள்தகவல் வெளிபடுத்தலில் வியந்து தங்கலின் அறிவாந்த படைப்புகலை எதிர்பார்ப்போடு உள்ளோம்.
சரியான பதில் ஐயா. மிக்க நன்றி. இதை மீண்டும் மீண்டும் கூரிக் கொண்டே இருந்தல் வேண்டும். காரணம், செவிடன் கா தில் ஊ திய சங்கு போல மறந்து போ வர்கள்.
ஐயா அருமை அருமை அருமை அருமை
ஐயா சரியாக சொன்னீங்க
நல்ல தொரு பதிவு. சர் கல் மண் தோன்ற காலத்தே முன் தோன்றிய மூத்த கொடி தமிழ் மொழிக்கு தலை வணங்குகிறேன்
ஐயா நீங்கள் பேசுவது உண்மை என்றும் கோவிலில் எங்கள் மேல் தான் உண்மையான சாமி ஆட்டம் வரும்
அருமையான விளக்கம் அருமையான கருத்து வரவேற்கிறேன்
எங்கள் தமிழர் சூர்யா சேவியர் தமிழர்களை மிகவும் பெருமை படுத்திவிட்டார்
@SmilePleaseWhenImHere
2 ай бұрын
பறையர் என்ற சொல் சிவனை குறிக்கும் 16:46 உலகயே படைத்த சிவனின் வம்சம் தமிழ் இனம்
அதிக ஞானம பெற்றவரே சாதி அடையாளம் தேவையில்லை என்று சொல்ல வேண்டியது தானே? "சாதி சான்றிதழ்" ஒழிப்பு மாநாடு நடத்த தயாரா?