சோழர்கள் காலத்தில் வாழ்ந்தவர்கள் தான் இன்று தாழ்த்தப்பட்டவர்கள்! | Mannar Mannan Interview
சோழர்கள் காலத்தில் வாழ்ந்தவர்கள் தான் இன்று தாழ்த்தப்பட்டவர்கள்! | Mannar Mannan Interview
#Mannarmannan #Chola #Iyaar #Ariyargal #Devaradiyar #Tamilculture #Tamils #Tamilhistory #brahmin #Jadi #Bhavadgeetha #Ramayanam #untouchable #ibctamil #thiruvalluvar
காலத்தை கவனித்தல் அதாவது கடிகாரம் CLOCK TECHNIQUE மிகப்பெரிய ரகசியம் பழந்தமிழர்கள் காலத்தை கணிக்க சூரியனையும் சந்திரனையும் நம்பி இருந்தனர். இவை இரண்டும் தெரியா சமயத்தில் எதை வைத்து கணித்தனர் என்ற கேள்வி வரும்போது சங்க இலக்கியம் சொல்கிறது குறுநீர்க் கன்னல் என்ற ஒன்றை வைத்து காலத்தை கணித்தனர் என்று.
இந்த நீர் வைத்து கணிக்கும் முறை யவனர்கள் (எகிப்தியர்) கண்டது என அனைத்து உலகமும் நம்புகிறது.இன்று நாம் நேர்த்தை தூரத்தை கணிக்க பயன்படுத்தும் எண்முறையான அரபு எண்கள் ஆனது தமிழர்கள் கண்டுபிடித்தது எனக் கூற்யுகின்றார் வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னன்.
மேலும், தமிழர்கள் அன்று வெள்உவா என்றால் பவுர்ணமி என்றும் கார்உவா என்றால் அமாவாசை என்றும் குறித்தனர். இவையெல்லாம் பழந்தமிழரின் வானியல் நுட்பத்தினை எடுத்துரைக்கிறது. மேலும் நிலம் பற்றியும், நீர் பற்றியும், அதன் இன்றியமையாமை பற்றியும் பழந்தமிழ் நூல்கள் செப்புகின்றன. நிலம், நீர் இணைவே உணவு, உணவே உயிர்களின் அடிப்படை என்ற உயரிய தத்துவம் குடபுலவியனார் என்ற புலவர் புறநானூற்றில் கூறுகிறார். மேலும் செம்மண்ணிலே வீழ்ந்த தண்ணீர் எவ்வாறு சிவப்பான நிறத்தை பெறுகிறதோ, அதைப்போல காதலரும் நானும் இணைந்தோம் என்ற புகழ் பெற்ற சங்கப்பாடலில் தண்ணீர் நிறமற்றது அதை எந்த மண்ணைச் சார்கிறதோ அந்த நிறம் பெறும் என்ற அறிவியல் உண்மையை காதல் பாடல் வழி எடுத்துரைத்துள்ளனர்.
இவ்வாறு இருந்த தமிழ்ர்களின் கண்டுபிடிப்புகள் பல மறைந்து போனது எதனால் விளக்குகின்றார் மன்னர் மன்னன் சுவடுகள் நிகழ்ச்சியில்
SRI KARUMARIAMMAN ASTROLOGY
#74, Devi Nagar, First Street,
Sindhu Complex, First Floor,
Thiruverkadu,
Chennai - 600077
Phone: 9941113424, 9941399983
Website: www.srikarumariammanjothidanil...
skmastrology028@gmail.com
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
Join our official Telegram Channel: t.me/ibctamil
---------------------------
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamil
Пікірлер: 909
தயவுசெய்து இவரை தமிழ் நாட்டின் பள்ளி பாட புத்தக்கத்தை தயாரிக்க இவருடைய அறிவு பயன்படுத்தலாம்.....
@kanagaraj8414
Жыл бұрын
ஏன் பள்ளிப்பருவத்திலேயே ஜாதி இனச்சண்டை போடவா
@sivanesan54
Жыл бұрын
But DMK wants lioni for portraying jokers - ramasamy and karunanithi as heros
@user-wh8vd7mn5y
Жыл бұрын
ஆமாம்
@dr.a.tamilselvi6275
Жыл бұрын
He should be a member of preparing Tamil books and history books
@sandeepcricket9679
Жыл бұрын
@@dr.a.tamilselvi6275 he was a conspiracy theorist
வாழ்க தமிழன்!❤️🐅👍🤝🐅😊🙏🐅 வள்ளுவர்களும், கணியர்களும், காணாமல்போன தமிழறிவர்கள் அனைவரும் இன்று "பரையர்" என்றழைக்கப்படுகின்றனர். இது தான் தமிழினத்தின் அறிவுச் சமுகம். வளர்க வள்ளுவம்!🐅🙏😊🐅🤝👍🐅❤️
@kuralmani594
2 жыл бұрын
வள்ளுவர்கள் இன்றும் நம் நாட்டில் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்... எங்கோ எப்படியோ வாழ்க்கையை ஒட்டிக்கொண்டு.. பறையர்கள் என்ற பெயரில் இல்லை.. ஏனெனில் பறையர் என்று பிரிவதற்கு முன்னமே வள்ளுவர்கள் உண்டு 🙏🏵️🏵️
@user-co5nk8co5i
Жыл бұрын
@@kuralmani594 இது தான் தவறு.....பரையர் இனக்குழுவில் அனைவரும் இருந்தனர் உளற கூடாது....திராவிடருக்கு விலை போகும் சிலரில் நீங்களும் ஒருவர்.
@user-co5nk8co5i
Жыл бұрын
@Sivashankar Sivashankar எது சாதி பரையர் இனக்குழுவில் எத்தனை பட்டங்கள் இருக்கிறது என்று தெரிந்து பேசவும். வள்ளுவபரையர் தான் வள்ளுவர் தனி சாதி கிடையாது அது ஒரு பட்டம்.👈
@unmai768
Жыл бұрын
@@kuralmani594 ஞான வெட்டியான் நூலில் திருவள்ளுவர் சொல்லி உள்ளார் பறையர் இனம் என்று
@p.venkatesanpalani7047
Жыл бұрын
Parayar endra jathiyum valluvar endra jathiyum veru parayar mattu Kari sapiduvar valluvar mattu kari sapida mattar naan FC community
எவ்வளவு ஞானம் இவர்க்குள்.... வாழ்க பல்லாண்டு மன்னர் மன்னன்...🙏🙏
@VisitBeforeHumanPollute
Жыл бұрын
😅👌
36 ஆயிரம் நூல்களை தமிழகத்திலிருந்து ஆங்கிலேயர் எடுத்து சென்று இன்றும் அதை பாதுகாத்து வருகிறார்கள்.
@arunbalarandomtalks7059
2 жыл бұрын
Where bro give proof or source for your info
@user-gh6ki6zn8k
2 жыл бұрын
சூதாடி சித்தனிடம் இருந்து திருடியது தான் ஐன்ஸ்டீனின் தியரி ஆப் ரிலேட்டிவிட்டி
@RajKumar-xs6ue
2 жыл бұрын
@@arunbalarandomtalks7059 திருடிட்டு போனதுக்குலாம் proof கேக்குற மொதோ மட தேவுடியா பய உலகத்துலயே நீதான்.
@deepak2336
2 жыл бұрын
Vatican City library... Very old tamil transcript are there
@arunbalarandomtalks7059
2 жыл бұрын
@@deepak2336 where did you get this info bro
திரு மன்னர்மன்னன் அவர்கள் தமிழ்நாட்டுக்கு கிடைத்த ஒரு மாபெரும் பொக்கிஷம்
நம்மிடம் இருந்து திருடப்பட்ட சிலைகளை மட்டுமல்ல; பழமையான நூல்களையும் மீட்டு எடுக்க வேண்டும்
மன்னர்மன்னனின் ஆய்வுகள் சிறப்புக்குறியது...பாராட்டுங்கள் தமிழர்களே...
ஐபிசி ஊடகத்திற்கும் மன்னர் மன்னனுக்கும் மிக்க நன்றி
நாம் முதலில் சாதியால் பிரிந்து கிடைக்கிறோம் அதனை ஒழித்து நாம் தமிழனாய் ஒன்று இனையவேண்டும். இதற்கு சாதியை விரும்பாதவர்களை ஒன்றினைத்து சாதியற்றோர் சங்கம் உருவாக்கபடவேண்டும் .இது ஒன்றே போதும் தமிழையும்,தமிழனையும் யார் என்றும் உலகம் புரிந்துகொள்ளும்.... இந்த நினைவர நாம் தான் முயற்சி செய்யவேண்டும்... ஐயாவின் அனைத்து செய்திகளும் சிறப்பும்..
@studypurpose7804
2 жыл бұрын
Saathiyil ettram mattrum thaalvu enpathu kutram.
@parameshnkl3199
2 жыл бұрын
உங்கள் தொடர்பு எண் தரவும்
@R.S.KAVINACADEMY
2 жыл бұрын
@@parameshnkl3199 காரணம்
@SelvamSelvam-um9on
2 жыл бұрын
@@R.S.KAVINACADEMY வாய்ப்பே இல்லை
நமக்கும் ஒரு நாள் வரும் அப்போது தான் இவர்கள் அனைவரும் நிச்சயமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படும்
@nandikeswarronaldo61
2 жыл бұрын
Padipathey sirantha aayutham
@mutemuthu7882
2 жыл бұрын
Naama Sethu ponathukku apm antha naal varum
@nandikeswarronaldo61
2 жыл бұрын
@@mutemuthu7882 mute panitu kelambu da dei..negative sootha
@jayasuriya27
2 жыл бұрын
Enna oru naal ellarum idha padikkanum
@BG_23281
2 жыл бұрын
நல்ல நாளெள்ளாம் வராது… நம் வந்து பேசாதவரை
தமிழர் ஆட்சி அமையும்போது தமிழ் வளர்ச்சித் துறையின் தலைவராக தாங்கள் பொறுப்பேற்க வேண்டும்
நிச்சயமாக ஒரு நாள் தமிழினம் 100% மீளும் 💯
மன்னர் மன்னா நீங்க தயவு செய்து இன்னும் நிறைய நேர்காணல் கொடுக்கணும். வாழ்த்துக்கள் ❤❤
இந்த திராவிடம் இருக்கும் போது எப்படி தமிழ் உரிமை கிடைக்கும்
நன்றி மன்னரே தமிழன் புகழ்பாட தமிழ் தாய் புதல்வர்களை ஈன்றெடுத்துக்கொண்டே இருப்பாள்
@gunasekaranr2569
2 жыл бұрын
சரணணடடன றடட
மன்னர் மன்னர் போற்றப்பட வேண்டிய. தமிழ் வரலாற்று விஞ்ஞானி.அவர் கருத்துக்கள் ஒவ்வொரு தமிழனுக்கும் சென்று சேர வேண்டும். சேர்க்க வேண்டும்
அப்பப்பா, மன்னர் மன்னன் நம்பவே முடியல. ஆளுக்கும் அறிவுக்கும் சம்பந்தமே இல்லை என்பதை உங்களைப் பார்த்து தெரிந்து கொண்டேன்.
@muralemorgan1611
2 жыл бұрын
தமிழனின் அறிவு மிக துல்லியமானது.அந்த அறிவு ஆற்றலை கெடுத்ததூ.ஆரியனும் கன்டி நாய்யும்.
this man is a gift to tamizh society. May he live long and his works inspire millions more 🙏
அரபு எண்களும் தமிழ் நாட்டு எண்களே. அருமை நண்பா.
நமக்கான அரசை தமிழர்கள் நாம் நிறுவ வேண்டும்......
இனி மேல் பூஜியம் என்பதை பாழ் என்று பயன்படுத்த நாம் ஒவ்வொருவரும் பயன்படுத்த துவங்கினால் போதும். பூஜ்யம், சுழியம் ஆகியவை மறைந்து பாழ் என்பது நிலை பெரும்.
அருமை தம்பி மன்னர் மன்னன்.உங்கள் ஆதங்கம் எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது.என்றைக்கு தமிழன் ஆளுகிறானோ அன்றைக்கு எல்லாம் நிறைவேறும்.
நமக்கு இதை எடுத்து செல்லவும். எடுத்து சொல்லவும் எவரருமில்லையோ நின்னைத்தால்ல் வேதனையாத இருக்கிறது. திரு.மன்னர் மன்னன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
தமிழ் ஆட்சி அமைந்தால்தான் தமிழின் மறைக்கப்பட்ட பெருமை உலகமே போற்றும் அளவிற்கு செல்லும் 💯💯 வாழ்க தமிழ் ... வளர்க வையகம்... ...நன்றி...
பாராட்ட வார்த்தைகள் இல்லை... நீங்கள் சொல்லும் விடயங்கள் எல்லாம் இன்னொருவர் ( சங்க இலக்கிய படைப்பாளர்கள்) பதிவு செய்ததை ஆய்வு செய்து அதை தெரிவுபடுத்துகிறீர்கள்... மற்றவர்கள் போல நான் கண்டுபிடித்தது என்ற தலைக்கனம் இல்லாமல் தெளிவாய் குறிப்பிடுவது தங்களின் மீதான மதிப்பை கூட்டுகிறது.. உண்மையான ஆய்வாளருக்கான தகுதி உம்மிடம் மட்டுமே உள்ளது...
@kiruthika302
Жыл бұрын
0⁰⁰
@mustafakamaludeen6073
Жыл бұрын
மிகச் சிறப்பான விளக்கங்கள்.
மதிப்பிற்குரிய, மன்னர் மன்னர் அவர்களே, உம் பெருமை யாமறிகிறோம்.. வாழ்க...
இப்படியே நமது புகழை இன்னொருவன் அனுபவிப்பான் நாம வேடிக்கை மட்டும் பார்ந்து கொண்டு இருந்தோம் எனில் தமிழன் அழிவுக்கு தமிழனே காரணமாக இருக்க போகிறான்..
தமிழர் பெருமையை ஒருநாளும் திராவிடன் சொல்ல மாட்டான் தமிழர்கள் தமிழர்களுக்கு துணை நிற்க வேண்டும்
மன்னர் மன்னன் தம்பி நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே ஆனால் நமக்கு இவ்வளவு அறிவு இருந்தும் நம்மால் நம் முன்னோர்கள் அறிவு திறமை இருந்தும் அதை உலகத்துக்கு முன் எடுத்து சொல்ல உங்களை போன்றவர்கள் இருந்தும் உங்களின் ஆறாச்சிகளை எடுத்து சொல்ல நாம் முதலில் தனி நாடு பெற்றாக வேண்டும் இப்போது நாம் இருப்பது ஆரியனின் அடிமைகளே காலம் மாறும் அப்போது உங்கள் கருத்துக்களை உலகம் கேட்கும் நன்றி தம்பி
அருமை!!அருமை நீர் தமிழின் சொத்து அய்யா!!
என்ன செய்வது நமக்கான நேரம் எது இல்லை நாம் அதிகாரம் இழந்து பல நூற்றாண்டுகளாக தமிழன் தன்னையே உணராமல் செய்து விட்டார்கள்.
@muralemorgan1611
2 жыл бұрын
தம்பி மாற்றான் தமிழ் பேசும் போது நம்மால் அவனை எந்த இனம் என்று கண்டு பிடிக்க முடியாது.அவர்கள் நம்பலோடு பலகி நம்பவைத்து விடுவார்கள் நாமும் அவனுக்கு ஓட்டு போட்டு பதவியில் உற்கார வைத்து விடுவோம். அதற்க்கு அந்தான்ட சராயத்த ஊத்தி ஊத்தி நம்பல மலுங்கைய வச்சியிருப்பான்.அப்புரம் காட்டுவாரு அவனோட புத்தியை.உதானர்த்துக்கு கருநாநீ தி.வய்க்கோ.சுபவீரபான்டி.இன்னும் பலர்.
உங்களுடைய ஆய்வுகள் மட்டுமல்ல, உங்களுடைய அறிவுத்திறனும் மகத்தானது.கேட்க கேட்க திகட்டாத தமிழ் அதை சொல்லுகின்ற விதமும் மகத்தானது வாழ்த்துக்கள். ஐயா.
அண்ணா நீங்கள் எங்கள் இனத்தின் சொத்து 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🇫🇷🇫🇷🇫🇷
தமிழ் நாடு தனி நாடாக வேண்டும் அப்போது உலகெங்கும் அதன் சுடர் பிரகாசிக்கும். உலகெங்கும் தமிழன் இருக்குறான், support உண்டு. ஹிந்தி வேறு எந்த நாட்டிலும் இல்லை.
@kathiravans2940
Жыл бұрын
திராவிட நாடு பெயர் மாற்றம் வரும்
@kannanayyappan5191
Жыл бұрын
தனி தமிழ்நாடு யாரிடம் கேட்க வேண்டும். யோசிக்க வேண்டும். டில்லிதான். அதுதான் எதிரி.
அருமையான பதிவு சொல்ல சொல்ல ஆர்வமூட்டும் கருத்துக்கள் தமிழர் ஆராய்ச்சி தமிழர்பெருமைகள் ஆகா அருமை வாழ்த்துக்கள் தம்பி உங்கள் தமிழ்தொண்டு நீண்ட காலம் தொடாரவேண்டும் .
தமிழக அரசு தமிழர்களாக இருந்தால் தான் அவர்கள் தமிழை வளர்ப்பார்கள். எண்கள் மட்டுமல்ல தமிழருக்கு சொந்தமான எல்லாவற்றையும் claim செய்வார்கள் மன்னர் மன்னன் அவர்களுக்கு நன்றி 💐💖
@iraimozhi668
Жыл бұрын
அவர் ஒரு வரலாற்று ஆய்வாளர். அவரை இழிவு படுத்துவது நல்லதல்ல. இதற்கு சாதி அல்லது மத சாயம் பூச வேண்டாம். உண்மையை எதிர்கொள்ளும் மன பக்குவம் வேண்டும்
😮😮😮 உருது எழுத்துக்களில் தமிழ் எழுத்துக்கள் உள்ளன 😊😊😊 உங்களைப் போன்ற ஆய்வாளர்கள் மூலம்தான் தமிழ் வெளி உலகத்துக்கும் தமிழர்களுக்கும் தெரியவரும் உங்கள் உழைப்புக்கும் உங்கள் நேரத்தை செலவழித்து தமிழர்களுக்காக பழம்பெரும் நூல்களிலிருந்து கண்டுபிடித்து சொல்லிக் கொடுத்ததை பாடத் திட்டத்தின் வாயிலாக மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்🎉🎉🎉🎉
மன்னர் மன்னன் அண்ணா அவர்களால் நான் பால செய்திகள் தெரிந்து கொண்டேன் நன்றி அண்ணா
மன்னர் மன்னர் அவர்களின், உள்ளத்தின் குமுறலை, நானும் ஒரு தமிழர் என்பதால்.... முழுவதுமாக உணர முடிகிறது. இன்று தமிழராய் ஒன்றாவோம். என்றாவது ஒரு நாள், தமிழர் நாட்டை வென்றாவோம். அப்போது தான் தமிழும்,தமிழர் வளர்ச்சியும்,தமிழர் மாண்பும், தமிழரின் அறிவுகளஞ்சியங்களும் நிலை பெறும். நாம் தமிழர்.
மன்னர்மன்னன் ஓர் அதிசயப்பிறவி. வாழ்த்துக்கள்.
16:00 எவ்வளவு சாந்தமான மனிதர் அவரே இப்படி பேசுர அளவுக்கு நமது வரலாறு மறைக்கப்பட்டுள்ளது 😔😔 25:12
உங்கள் கூற்று உண்மையானது எனது நண்பர் வள்ளுவர் இணம் அவர் தந்தை சென்னை IIT யில் உள்ள college professer, Annamalai University ல் உள்ள professor கள் சிலருக்கு ஜாதகம் பார்ப்பதில் அவர்களின் அன்பினை பெற்றுள்ளார்கள் . இது நானும் என் நண்பரும் Annamalai University ல் பொறியியல் பட்ட படிப்பு படிக்கும் போது வர் மகனை பார்க்க வரும்போது தெரியவந்தது இது 1982 ல் நடந்தது இப்போது நண்பர் சென்னை IIT ல் MTech படித்து விட்டு கேரளாவில் FCRi ல் பணி புரிகிரார் வாழ்த்துக்கள் உங்கள் ஆய்வு மேலும் சிறக்கட்டும் ஆனால் மக்கள் உண்மைக்கு மதிப்பளிக்கமாட்டார்கள்
மிக்க நன்றி ஐயா. திரு மன்னர் மன்னன் அவர்களின் செவக்கு தமிழர் அனைவரும் துணையாய் நிற்போம்.
உங்கள் வீடியோ கேட்க கேட்க சலிக்ககவில்லை வாழ்த்துக்கள்
மிகச் சிறந்த அறிவுப்பூர்வமான நேர்காணல். மன்னர் மன்னனின் ஆழ்ந்த அறிவு மற்றும் கடின உழைப்பு என்றென்றும் மதிக்கப்பட வேண்டியது. இவர் ஒரு சிறிய அறிவுக் களஞ்சியம். வாழ்த்துக்கள், வாழ்க வையகம்
தமிழின், தமிழ் இனத்தின் அடையாளத்தை கூறும் ஞானம் 👑🔥🔥🔥🔥🔥
அருமையான பதிவு திரு மன்னர் மன்னன் அவர்கள் 👍👍👍👍. திரு மன்னர் மன்னன் குறை சொல்பவர்கள் தகுதி அற்றவர்கள். பொறாமை பிடித்தவர் குறை சொல்லா தான் தெரியும். உங்களுடைய ஆராய்ச்சியை மேலும் சிறாப்பாக செய்யவும்.👌👌👌👌
அறிஞனான தமிழனை அறியும் நாள் வருமடா அதுவரை ஆய்வினைத் தொடர்ந்து நீ செய்யடா வாழ்க தமிழ் வளர்க தமிழனின் அறிவியல் அன்புடன் கவிஞர் மலர்மதுரன் நன்றி
தம்பி நீங்கள் தமிழுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்
உங்கள் கருத்துகளைத் தொடர்ந்து கேட்கிறேன். கேட்கக் கேட்க தெவிட்டாத கருத்துக்களாகவும் சிந்தனைக்கு விருந்தாகவும் உள்ளது. வாழ்த்துகள்
மன்னர் மன்னன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி !!
எம் மண்ணின் கலைகளஞ்சியமே வாழ்க நீ பல்லாண்டு
மன்னர் மன்னன் அவர்களுக்கு நன்றி
மன்னர்மன்னன் மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிது
மன்னர் மன்னன் எங்களுக்கு கிடைத்த பொக்கிசம்
மன்னார் மன்னன் நீங்கள் வேர லெவல்.சூப்பர்
தமிழையும் முறையா படிக்கமால் தமிழ் வழியில் படிக்காமல் இருந்தால் இப்படி தான் தன் வரலாற்றை இழந்து இனம் அழிந்து அனாதையாய் நிற்க வேண்டியது தான்.......குறைந்தபட்சம் தமிழ் வழியில் படிக்கனும் இளம் சமுதாயம் இதுவே தலைமுறை காக்க சிறந்த வழி.👈 மன்னர் மன்னருக்கு கோடான கோடி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. சரியான பெயர் தான் மன்னர்மன்னர் பாராட்டுக்குறியது.
@shyamalaparthasarathy5616
Жыл бұрын
mam kall look klk ll l ln
@shyamalaparthasarathy5616
Жыл бұрын
ist time
Sir உங்களுக்கு தெரிந்த அனைத்து விஷயங்களையும் புத்தகங்களாக போடுங்கள். எல்லோருக்கும் தமிழ் வரலாறு மிகவும் தொன்மையானது என்று தெரியும்
@user-cp1mg1jd7c
Жыл бұрын
மன்னர் மன்னர் அவர்கள் புத்தகங்கள் எழுது உள்ளார் ..மிக அருமையாக தெளிவாக இருக்கும்...
@nirmalams9851
Жыл бұрын
Book name purada 1,2,3....goes on and on
@user-cp1mg1jd7c
Жыл бұрын
@@nirmalams9851 டேய் சங்கி புருடா வெளிய போடா
அண்ணா உங்களால் எதுவுமே செய்ய இயலாத தமிழக அரசை வலியுறுத்த முடியாத 💙💙💙
@venkatachalamk.b6533
2 жыл бұрын
Muttalgal kalagam Adimiygal culture ⁉️🐕. Dravidian stock and Ariyan who migrated from Steffi Grass joint venture to destroy Tamil culture.Their main motto is to destroy Tamil kudigal knowledge about astronomy Siddha medicine 💊🐕.
உண்மை தமிழர்கள் தமிழ்நாட்டை ஆளும் போது தமிழர்களின் பெருமைகள் உரிமைகள் மீட்கபடும்
@aravindj6550
Жыл бұрын
நடந்தா நல்லா தான் இருக்கும்.
மிகவும் நன்றிகள் சகோ.... ❤️❤️❤️❤️❤️ வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் தமிழர் சிறப்புடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க 🐬🐬🐬🐬🐬🐬🐬 இனி எல்லாம் சுகமே! நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அண்ணன் மன்னர் மன்னன் னை புகழ வார்தைகளே இல்லை
மன்னர் மன்னன் எல்லா காணொளி யும் ஸ்பெஷல் தான்.
சிறப்பு மகிழ்ச்சி வாழ்க வளமுடன் பல லட்சம் ஆண்டுகள் தமிழா
உம் பிறப்பும் சிறப்பு உம் உழைப்பும் சிறப்பு. என் மனம் மகிழ்ந்த வாழ்த்துகள். நன்றி நன்றி நன்றி.
மன்னர் மன்னன் எப்போதும் போல சிறப்பு ...
நான் திருமலையில் கண்டேன் தமிழ் கல்வெட்டுக்கலை ஆனால் அங்கு அது சிதைந்த நிலையில் இடை இடையே கிறுக்கல்களுடன் காணப்பட்டது 🙏
@dhanaveerapandiand2967
Жыл бұрын
கி. பி. 1313 க்கு பிறகு தமிழன்(அதாவது, சோழர்கள் ஆட்சி கி.பி. 1279 லும், பாண்டியர்கள் ஆட்சி கி. பி. 1313 லும்) முடிவுக்கு வந்தது. #பின்பு டெல்லி சுல்தான்களின் (மாலிக் கபூரின்-20th June 1310) மதுரை படையெடுப்பு. #அதை தொடர்ந்து விஜய நகர தெலுங்கு மன்னர்களின் ( குமார கம்பண உடையார்-1378AD) ராஜ்யம் தொடங்கியது. #பிறகு மராத்தியர்களுக்கு 1675 AD இல் தஞ்சாவூர், செஞ்சி, போன்றவை அடிமை ஆகியன. கடைசியாகப் 1855AD இல் மராட்டியர்களுக்கு வாரிசு இல்லாமல் போனதால் ஆங்கிலேயருக்கு வசமானது. #ஆக 634 ஆண்டுகளாக அன்னியர் களுக்கு ஆட்பட்டு கிடந்தது. நவீன தமிழகம் சுதந்திர இந்தியாவில் 75 ஆண்டுகளில், வெவ்வேறு கால கட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு ஜனாதிபதி ஆட்சி, 45 ஆண்டுகளுக்கு மேலாக, காமராஜர், பக்தவச்சலம், எடப்பாடி பழனிச்சாமி தவிர, வேறு மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் வசம் தமிழ் மக்களால் ஜனநாயக முறைப்படி தாரை வார்த்துக் கொடுக்கப் பட்டது.
வாழ்த்துக்கள் மன்னர்மன்னன். தமிழர்கள் சம்பந்தப்பட்ட வானியல் நூல்களும் அறிவியல் நூல்களும் என்னை பொறுத்தவரை தொலைந்து போகவில்லை ஆனால் மறைந்து போயுள்ளது அந்த மறைவு தமிழர்களின் எண்ணத்தில்தான் உள்ளது தமிழர்கள் மீண்டும் எண்ணினான் வானியல் தெரிந்துகொள்ளவேண்டும் வானியல் புரிந்துகொள்ள வேண்டும் அறிவியல் தெரிந்துகொள்ள வேண்டும் என்று எண்ணி செயல்பட்டால் அதை மீட்டெடுக்கலாம்
தமிழக வரலாற்று பதிவுகளை வருங்கால சந்ததிக்கு கொண்டு செல்ல இது மன்னர் மன்னனைப் போன்ற மாமன்னர்களை பயன்படுத்தினால் தமிழ் வளரும் என்பதில் ஐயமில்லை.
😍🙏🏻👌🏻🤝🏻👍🏻long live mannar mannan...
சிறந்த அறிவியல் கருத்துக்கள் அமைந்த அருமையான நேர் உரை.எல்லா தமிழர்களும் அறிய வேண்டும்.மக்களிடம் கொண்டு சேர்த்தல் அரசின் கடமை.தமிழ் அன்பர் இயல்பாகவே பரப்புவர். அய்.பி.சி அலைவரிசைக் கும் மன்னர் மன்னர்க்கும் நன்றி! நன்றி! வணக்கம்.
மதிப்புக்குரிய சகோதரர் திரு மன்னன் மன்னர் அவர்களே தமிழ் குடிகள் ஒற்றுமைக்கு ஒரு விதை போடுங்க ஒற்றுமை ஓங்க தமிழனாய் மகிழ நன்றி
@udhayakumarMN
2 жыл бұрын
not possible
@jayaprakash1716
2 жыл бұрын
ஏனென்று சொல்லுங்கள் உதயகுமார் எப்படி ஒற்றுமை நடக்காது என்று சொல்கிறீர்கள்
His research is outstanding. Astonishing
உங்கள் அறிவை மெச்சுகிறேன்
.எனக்கு இந்த ஒரு செயல் எரிச்சல் அடைய செய்கிறது.. நாங்கதான் காணொலி உள்ள வந்துக்டோம்ல அப்பரம் ஏன் இரண்டு நிமிடம் குறையாம முன்னோட்டு ஓட்டி பார்க்க வந்தவன் துரத்துறிங்க ???? ஏன்?????
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா.உங்கள் திறமை அற்புதம் வாழ்க பல்லாண்டு.
கொள்ளைக்காரன்களும் கொலைக்காரன்களும் மட்டுமே தொடர்ந்து ஆட்சி செய்தால்? தமிழனின் அடுத்த தலைமுறைக்கு, "தமிழ்", என கூறினால் கூட, "என்ன அர்த்தம்?" என்று கேட்கும் காலத்தை நெருங்கிக் கொண்டு இருக்கிறோம் 😢
அருமையான தகவல் பதிவு நன்றி மன்னர்மன்னன்
அண்ணா நீங்கள் தமிழ் தந்த பொக்கிசம்
Naan Valluvar samugathai senthavan.. neengal solluvathu mutrilum unmai..
Happy to know of our "Tamil richness" Mannar mannan sir, proud of u.
நீங்கள் சொல்லும் செய்தி கேட்டு தமிழன் அறிவைப் பற்றி மூலையில் பெரு வெடிப்பு நடக்கிறது அய்யா நன்றி
VALLUVAN Vaakku Baliekkum 👍Futer preadection Expert Avanga ok 👍💐🙏
மன்னர். மன்னர். மாபெரும். ஆற்றல். போற்றப்பட. வேண்டும்
அனைத்து இயந்திரங்களுக்கும் மூலமாக இருக்கும் இரும்பை கண்டுபிடித்த தமிழனை யும் தமிழ் மொழியையும் அடையாளப் படுத்த விரும்பாத.நாட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
குழந்தைகள் குழந்தைகளுக்கு கூட நீங்க பேசும் தமிழ் புரியும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நமக்கான கண்டுபிடிப்புகளையும் பொக்கிஷங்களையும் நாம் தான் பாதுகாக்க வேண்டும்
Awestruck with this guy's knowledge.. oh god... We should take things forward the way he directs.... Salute sir
நீங்கள் தெய்வப்பிறவிதான் சங்ககால தமிழர்கள் பெயரை நன்றாக தெரிந்து வைத்துள்ளீர்களே மிகவும் வியப்பாக உள்ளது
Super Iyya. நின் பணி தொடர வாழ்த்துக்கள்
Wow the connection between tamil numbers and roman number is mind blowing
மன்னனர் மன்னன் சிறாப்பாக பதிவு செய்துள்ளார்
அருமையான பதிவு. கேள்விப்படாத பல புதிய குறிப்புகள். நன்றி
அருமை ஐயா 🙏👍🙏🏵️
மன்னர் மன்னன் அண்ணா, இந்த காணொலிக்கு வேற தலைப்பு வைத்தால் இன்னும் அதிகமாக பகிரப்படும்.. " தமிழனும் அவன் எண்களும் " .. சோழனை விட தமிழ் எண், மிக முக்கியமானது என காட்சிப்படுத்தி இருக்கிறீர்கள்..
சார் வாழ்த்துக்கள் உங்களுடைய ஆராய்சிகள் அனைத்துகும்
அருமையான பதிவு. வாழ்க வளமுடன் அய்யா.
ஆரியர்(பார்ப்பனர்)பொய்யும் புரட்டும் உடைத்து தமிழின் உயர்வை கடந்த கால சான்றோர்களின் சான்றுகளுடன் நிறுவி நிலை நாட்டும் பாங்கு சிறப்பு நன்றி மன்னர் மன்னா!
@saiprashanth7601
Жыл бұрын
Paarpanal endral tamil mozhi ( tamil paarpanargalum tamilargal dhan namba ) bharathiyar , v.o.swaminatha Iyer ivangalai tamilan illai endru solldringala ??? Bramanargal endru sollungal , bramanargal means Telugu , kannada and North Indian Brahmins
சிறப்பு வணக்கம் சகோதரா! மறத்தமிழர் வாழ்க்கை முறையை மறந்து ... சாதியத்தின் பின்னும் ஆரியத்தின் பின்னும் ஓடி ஓடி நமது தமிழ்த் தாய்ப்பாலின் உன்னதம் மறந்தோம். மறக்கடிக்கப் பட்டோம். நீதியும் நேர்மையும் தவறினால் பஞ்சபூதங்களின் தண்டனை கிடைக்கும் எனப் பயந்து நீதி வழுவா நெறிமுறையோடு வாழ்ந்த தமிழர் நாகரீகத்தைத் திராவிடம் என்னும் விடம் மெல்ல மெல்லச் சாகடித்துக் கொண்டு இருக்கிறது . போதையைத் திணித்து அதில் மயக்கமுறச் செய்து தமிழரின் வறுமையைத் தனக்குச் சாதகமாக்கி... வேரோடு தமிழர்தம் பண்பாட்டை அழித்தொழிக்க பல நயவஞ்சகக் கும்பல் என்றோ தோன்றி விட்டது . நாம் விழித்துக் கொள்ளாவிட்டால் .... உலகின் சனத்தொகையில் இறுதி இனமாக மாறவும் மாற்றவும் கூடும். தமிழன் என்று சாராயம் சினிமா தொலைக்காட்சி நாடகம் என சீர்கேடான பழக்க வழக்கங்களில் இருந்து மீள்கிறானோ அதுவே தமிழனின் விடிவுநாள். தங்களுடைய தமிழறிவுக்குத் தலைவணங்குகிறேன் சகோதரா!
@dhanaveerapandiand2967
Жыл бұрын
கிரிக்கெட்டையும் சேர்த்துக் கொள்ளவும்.
@saravanansivam8057
Жыл бұрын
உண்மையான தான் தமிழகத்தை அழிக்க தான் பல நூறு ஆண்டுகள் வேலை நடந்து கொண்டு இருக்கிறது இதில் முதலில் நாம் படிக்கும் படிப்பும் பின்பு மதம் பின்பு அரசியல் மிக முக்கியமான ஓன்று இப்போது உள்ள சினிமா மது இதான் நம்மை அழிக்கும் சக்திகள் 🙏🙏🙏
வணக்கம் அண்ணா மனமார்ந்த நன்றிகள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👍🏿👍🏿👍🏽👍🏽🌼🏵️🌹💐🌷💫