the unknown history of puthirai vannar thurumbar community - social activist alphonsa Interview
the unknown history of puthirai vannar thurumbar community - social activist alphonsa Interview
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv
Пікірлер: 192
எங்க ஊர் ல 15 குடும்பம் இருக்காங்க . நல்லா இருக்காங்க. அவங்க துணி துவைக்கிற வேலை இப்போது பண்றது இல்ல. அமைதியான மனிதர்கள் அவங்க நல்லா உழைக்கிற மக்கள் . நல்ல முன்னேறி இருக்கார்கள்
எங்கள் ஊரில் ஒரே குடும்பத்தில் 5 பேர் டாக்டர் படித்து இருக்கிறார்கள் இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள்
புதிரை வண்ணார்கள் ஒடுக்கபட்டவர்களுள் ஒடுக்கபட்டவர்களல்ல ஒடுக்கபட்டவர்களால் ஒடுக்கப்பட்டவர்கள்
நான் குழந்தை யாக இருந்த காலத்தில் வண்ணார் வீட்டில் பலவகையான உணவு கலவையை வாங்கி எனக்கு கொடுப்பார்கள் என்று கேள்வி பட்டேன். அதனால் இன்று வரை புதிரை வண்ணார் இன உறவுகளை உறவினர்கள் என்ற நிலையில் கடந்த 60 ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகிறேன். அவர்களை இழிவாக நடந்த மாட்டோம்.
இந்த அம்மா சொல்வதெல்லாம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் இருக்கலாம் தற்போது நிலமை மாறிக்கொண்டே வருகிறது
எங்கள் ஊரிலும் இருக்கிறார்கள்.அவர்கள் எஙகளுடன்தான்வாழகறார்கள்.எங்கள்பிள்ளைகளும்அவர்கள்ஒன்றாக இருக்கிறார்கள்.
நான் புதிரை வண்ணார் மத்திய அரசு பதவியில் உள்ளேன் ❤️❤️
வண்ணார்கள்தான் உயர்ந்த மனிதர்கள்.
நான் பாண்டிய வண்ணார் ஆனால் இது போன்ற பிரச்சனை எங்களுக்கு இருந்தது இல்லை நாங்கள் நல்லா நிலைமையில் இருக்கிறோம்
சமுகத்திற்கு அவசியமான நேர்காணல் நன்றி.
அம்மா. உங்களை போன்றவர்களால் இந்த சமூகத்திற்கு மாற்றம் வரலாம்.... 🙏
கல்வியறிவும், பொருளாதாரமும் ஒருவரை உயர்த்தும் எங்கள் வண்ணார் சமுதாயம் அவ்வகையில் உயர்ந்து கொண்டிருக்கிறது! அரசியலில் எங்களுக்கென்று உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.
எனக்கு உங்களுடன் உரையாட வேண்டும இந்த பதிவு மிக அருமையாக இன்னும் வண்ணார்சமூகத்தைப் பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன் உங்கள் தொலைபேசி எண்ணை கொடுக்கவும்
SC புதிரை வண்னண் என்பது வண்ணார்கள் அல்ல வண்ணன் என்பது சூழ்ச்சி வண்ணார் என்பவர் MBC (சூரியக்குலத்தோர், ராஜக்குலத்தோர், ஏகாலி, மடிவாளா, வெலூத்தடார்) இவர்கள் தான் வண்ணார்
Thank you mam eanku ipo thaen thriyum ipd oru kodumai irukunu
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அம்மா....
தம்பி உண்மையாகவே கவலையோடுதான் நேர்காணல் செய்தார்
புதிரை வண்ணார்களை கொடுமை செய்வதே தலித்துக்கள்தான் என்னும் போது...இந்த கொடுமையை என்ன சொல்ல....😡😡😡
ரொம்ப நன்றி அம்மா எங்க இனத்தை பற்றி கூறியதற்கு நன்றி நான் புதிரை வண்ணான்
முற்றிலும் உண்மை.