பஃபூனின் பயணம் பண்பாட்டு வேர்களை ஆழமாகவும் உயிர்ப்பு மாறாமலும் பதிவு செய்வது. ஆவணப்படுத்துவது.
இன்றைய நவீன காலத்தில் தமிழகம் மட்டும் அல்ல, உலகமே தனக்குரிய அடையாளத்தை (விவசாயம், உணவு,உடை, திருவிழா,நாட்டுப்புறக் கலைகள், கலைஞர்கள்…) இழந்து கொண்டிருகிறது. இதனால், வளர்ந்து வரும் தலை முறைக்குத் தமது வேர் பற்றிய பெருமிதமோ புரிதலோ முற்றிலும் இல்லை. இவர்களது வாழ்க்கைச் சூழலும் வேறொன்றாக மாறிவிட்டது.ஆனாலும் இவர்களுக்குப் பண்பாட்டைக் கடத்த வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. ஆதலால்,
தமிழகம் முழுக்க ஆய்வு செய்து களத்தில் நின்று, படம்பிடித்து… அசலாக உண்மைத் தன்மை மாறாமல் வழங்குவதே ‘பஃபூன்’ சேனலின் நோக்கம்.
வெளிநாட்டில் வாழும் கோடான கோடித் தமிழர்களையும் இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களையும் மற்றும் இளந் தலைமுறையினரையும் பண்பாட்டு அடையாளத்தால் இணைக்கும் முயற்சி.
Пікірлер
இந்த காணொளி இன்று தான் கண்ணில் பட்டது. எனது தாயார் இந்த பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்த போது இந்த விபத்து நடந்திருக்கிறது. அப்போது அப்பள்ளியில் இருந்த பிராமண ஆசிரியை நெருக்கடி தாங்கமுடியாமல் எனது தாயார் பள்ளி செல்ல முடியவில்லை. எனது தாத்தா பள்ளிக்கு செல்லும்படி எனது தாயாரை அடித்திருக்கிறார். இதைக் கண்ட எனது தாய் மாமன் எனது தாயாரின் புத்தக பையை தீ வைத்து எரித்த காரணத்தால் பள்ளி செல்லவில்லை. அதே ஆண்டில் பள்ளி இடிந்து 36 மாணவர்கள் அல்ல 100க்கும் மேல் மாணவிகள் இறந்ததாக சொல்வார்கள். இன்று எனது தாயாருக்கு 74வயதாகிறது.நானும் இந்த பள்ளியில் மங்கையர்க்கரசி பள்ளியில் 88ம் ஆண்டு 10ம்வகுப்பு படித்து முடித்தேன். கற்றலில் சுமாராக இருந்தாலும் ஒழுக்கத்தில் சிறந்த பள்ளி. இன்றும் நான் நேர்மையான உண்மையான வாழ்க்கை வாழ்வதற்கு இந்த பள்ளியின் எனது ஆசிரியர்கள். பிலோமினால். ஆரியமால. தங்கம். இராமுத்தாய். சிவன். எல்லோரையும் விட இறை வணக்கத்தின் போது ஒழுக்கத்தை செவி வழி யே மனதில் பதியச்செய்த சந்தனமாகாளிங்கம். மற்றும் சிவகண்ணு. போன்ற ஆசிரியர்கள் போற்றக்கூடியவர்கள். பள்ளியின் தாளாளர் பிச்சை பிள்ளை. அவரது மனைவி பெயர் கல்யாணிஅம்மாள். எளிமையான மனிதர்கள். மதுரை மதுரா கோட்ஸ் அருகில் அழகரடி என்ற இடத்தில் வசித்தார்கள். தனது ஆயுளின் கடைசி வரை மிதிவண்டியில் சென்ற உன்னதமான மனிதர்.
சாமி எங்க மாத்துலதா உக்காரனும்
💚🤍🏹🗞️🫵
🎉🎉
𝕚𝕚𝕪𝕒 𝕤𝕦𝕡𝕒𝕣𝕒 𝕚𝕚𝕪𝕒🎉🎉
🎉🎉🎉🎉
Amma enagu kulanthai pakkiam tha singamma thaye
🙏🙏🙏🙏🙏🙏🙏தாயோ அம்மா எனக்கு இடம் விலை பிரச்சனை இல்லை லும் முடியும் தாயோ🙏🙏🙏🙏🙏
தாயே என் உடல் நிலையை சரிசெய்யும்மா
arumai❤❤❤❤❤❤.malaysia
God bless you ma.
🙏🙏🙏🙏🙏🙏தாயோ அம்மா
அருமை
கீரந்தையில் பெண் அமைய வேண்டும் தாயே
Ramnad ah
மர கலப்பை பெயர்கள்: ஏர் கால்.படை.மோயி.கொழு.ஒண்டி.உழுகயிறு.நுகத்தடி.பூட்டான்கயிறு...
, thaye singamma potri potri potri valkai Mathi kuduma panamaram varavu Amma
manikuravar supper pro
❤❤❤
தவறு இல்லை வன்னர் சமூகம் எல்லவ்வெளையும் செய்யும்
Jai Hind ❤️❤️❤️❤️
தலைவர் தமிழ் புலி காட் சி சூப்பர் ❤
Very powerful temple
Ammount vanthutanum Amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ayya neenga samy
Pandian pillaigalai padikkal
Very good Anna Anna
Friday varalama
Contact number eruka
Iwan muthalil thiru walluwar entra perai mathuda. Wantheri ellam thamilan entral thamilan enge powathu. Walluwarukku antha peyar awar arivu thiranakku kodukka patta karana peyar. Iwan aalmarattam seikiran. Ulle thalli muttikku mutti thattananum. Peyara mathina kunam karuma.. walluwarai awamana paduthuran. Sathy puthy.
Sivaganga Taluk kanjirangal village ithu thannarasu aaru vatta naadu solai ambalam ninaivu koil ullathu, ivar கள்ளர், ingu ஏராளம் வளரி ullathu, இவர் sivaganga seemai 9 வருஷம் sivaganga பொறுப்ப irunthavar
vannan naley onnu thaan da😂😢
அப்படி நா ஏன் கவுண்டர் முதலியார் செட்டியார் தேவர் நாய்க்கர் போன்ற மேல் சாதி என்று இருக்கும் ஆட்கள் வீட்டுக்குள் போக விடமாட்டீறாங்க வண்ண வ? ?????? வாசப்படி வரைக்கும் தான் விடறாங்க அது என்ன காரணம் 🤔🤔🤔🤔😂
Ungal ponenumbar anupungal
சிங்கம்மா தாயே
பரவை முனியம்மா எனக்கு 10 வயதில் அறிமுகமான பெயர் சோழவந்தானில் கச்சேரி கேட்டுள்ளேன் முழு விவரம் தந்ததற்கு நன்றி
நல்ல நிருபர், , அடுக்கடுக்கான அழகு கேள்விகள், பதில் சொன்னவர் தெளிவாகவே பேசினார், ஆனாலும், கடவுள் என்கிற விஷயத்தில் நாங்கள் கட்டுப்படுகிறோம் பறையர் வீட்டு துணியை வெளுக்கக்க மாட்டோம் என்று,,, சொன்னது தவறான செயல் நிருபர் ஐயா அழகாக கேட்கிறார் அந்த ஜாதி இந்த ஜாதி இரண்டு ஜாதியினுடைய அழுக்கும் ஒன்றுதானே ஏன் இப்படி பாகுபாடு பார்க்க வேண்டும் என நிருபர் கேட்கும் பொழுது பதில் சொல்பவன் சாமி பெயரை பயன்படுத்துகிறான், பேட்டியின் முடிவில் நிருவர் ஐயா, , சரியான ஒரு சொலுஷனை தருகிறார் மாறுங்கள் நீங்கள் மாற்றம் வரட்டும் என அவர் சொல்வது உண்மையிலேயே அற்புதமாக இருந்தது நான் இந்த ஜாதியில் பிறந்தவன் தான் ஐந்து தடவை நெல்லை மாவட்டம் வள்ளியூரில் கவுன்சிலரா,,ஆக இருக்கிறேன் , காலம் மாறிவிட்டது எல்லோரும் நம்மை அரவணைக்கின்றார்கள் என்பதற்கு இதுவே ஒரு சாட்சி நன்றி நல்ல பதிவு நல்ல பேட்டி நல்ல பதில்
No pandiya vannar vadugu vannar first 1
Mental agiduven pola ya naane indha video va partna😂❤
😂😂😂😂
🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மாவின் கும்மி பாடல் வேண்டும் தம்பி
Naan 14 mani nearam traval panni poitto vanthean
தெரியாத தகவல் இன்று தெரிந்து கொண்டேன் நன்றி
Amma
சூப்பர் தொடரட்டும்❤❤
அன்னையும் சிவனும் அரியும் தமிழும் இயற்கையும் எனக்கு மிகவும் பிடித்தவை❤❤❤❤❤❤❤❤ க
அருமையான பதிவு இயற்கையும் தமிழும் ஒன்றுதான்
டேய் பிராடு தேவிடியா புள்ளைங்களா...சிங்கம்மா தேவிடியாத்தனம் பண்ணிதான் செருப்பால அடிச்சு வெரட்டி விட்டாங்க இவள சாமியா கும்புற்றீங்க....நாசமா போன மக்களே...
Enga oru
பாண்டியர் என்றால் தேவர் அவர்களுக்கு துணி வெளுபதால் பாண்டியன் வண்ணார்.. பள்ளர் பறையர் போன்ற ஜாதிகளுக்கு புதிரை வண்ணன்
I❤love❤you❤