கவிதை எழுதும் முறை | how to write Kavithai in Tamil அனுபவத்தை கவிதை ஆக்கும் முறை
Жүктеу.....
Пікірлер: 173
@Kuruvimuttai4 жыл бұрын
உப்பு அறிச்ச பாறையில உன் நினைப்பா நான் இருக்கேன்.... சத்தமிட்டு கூப்பிடுறேன் கேக்கலயா அது உனக்கு... *தேரை* Eeeee😉
@user-rh8gn6qx8s2 жыл бұрын
கடல் அலைகளோ பாறையை அறிக்கின்றன.... இயற்கையை ரசிக்க காதல் வலிகளோ மனதை மறிக்கின்றன.... தேரையோ அழைக்கின்றதா அதன் துணையை ....என்னைபோல் சொல்ல முடியாமல் தவிக்கின்றதா அதன் வலியை....
@rajeswaryindu72045 жыл бұрын
எறும்பு ஊற தேஞ்சி போகும் கல்ல போல.. உன் நினைப்பு உலவ சரிஞ்சி போன உள்ளம் போல.. பசித்த வயிறுக்கு பழங் கஞ்சைப்போல பாவி மக நினைப்புல பாயாதா உன் மோகம்..! அற்புத வரிகள் அழகிய சொல்லாடல் செதுக்கிய சிற்பம் போல..சிந்தையை நெய்தது..கவியே... வாழ்க வளமுடன் வையம் போற்ற...!
@e.c.mahesh5120
Жыл бұрын
பல எழுத்தாளர்கள் சேர்ந்து எங்களின் கவிதைகளை புத்தகமாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்கள் கவிதை புத்தகத்தில் வரவேண்டும் என்று விரும்பினால் எனது மின்னஞ்சலுக்கு செய்தி அனுப்புங்கள். உங்கள் கவிதைக்கு இ-சான்றிதழ் (E-Certificate) கொடுக்கப்படும்.
@penme5 жыл бұрын
வணக்கம். அலை அடிச்சி உடைஞ்ச பாற போல விதி அடிச்சி உடைஞ்சு போச்சு நம்ம வாழ்க்கை கடல் தண்ணி உப்புத்தான் கரிக்கிதிண்ணா நம்ம கண்ணீரில் உப்புந்தான் கசக்குதில்ல ஆறுதலுக்கு ஆளில்லா தேரபோல வாடூறோமே தனிமையில சிலநேரம். நன்றி. 👍
உப்பரித்த பாறையும் உரிமை பெற்ற கவிதையில் கத்துகின்ற தேரையும் கன்னியாக கற்பனையில் கவிஞர் சொல்வளம் மிக்கவர் கவிதை எழுத ஆசையில்லை எனக்கு ரசிக்கும் மனம் ஏராளம்.🤗😊
@logasoundarya99565 жыл бұрын
அருமை அண்ணா... என்னைப் போன்று கவிதை எழுதுபவர்களுக்கு நிச்சயம் இக்கவிதை உதவியாக அமையும்...
@kgandhimathi65562 жыл бұрын
கவிஞரே உமது கவிதை அருமை அருமை. நிறைய விடயங்கள் கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி .
@TamilSelvan-tz7zc5 жыл бұрын
என்னைய ரொம்பவே ஈர்த்தது விட்டது உங்கள் கவிதைகள், நான் அதிகம் கற்றுகொள்கிறேன் உங்கள் யூடியூப் தலத்தின் மூலம் நன்றி அண்ணா
அருமை கவிஞரே...ஒரு மாபெரும் கவிஞருக்கான சிந்தனை உம்மிடம் உள்ளது...🎉🎊
@lingadurai7667 Жыл бұрын
கண் முன்னே கடற்கர.... தேர கூட்டம் பாறக்குள்ள... கடல் காற்று மோதுதடி... தேர கூட்டம் துள்ளுதடி..... கடலுக்குள்ள... கடல் அலை தள்ளுதடி பாறக்குள்ள...
@jeevam89354 жыл бұрын
ரத்தத்தை உறிஞ்சும் கொசு போல... உன் பார்வையால் என்னை உறிஞ்சவளே.... நீ மீண்டும் மீண்டும் பார்த்ததால்... அது காதல் நோயாய் மாறியதே...,
@sivakarthik2922
2 жыл бұрын
Super 💯
@merlin45344 жыл бұрын
சிக்கல்களையும் ஐயங்களையும் தீர்த்து வைத்த உங்கள் பேச்சுக்கு நன்றி
@beyouunique39214 жыл бұрын
அலை வந்து தொட்டு தொட்டு சிலையாகும் பாறப்போல.. நினைவலை பட்டு பட்டு நுரையாகும் கொதிநீரப்போல.
@Ayubkhan15753
2 жыл бұрын
அசத்தினீர்கள் கவிஞரே! வார்த்தை ஜாலங்களால் "காரிருள் மேகத்தினுள் முழு சந்திரன் மறைந்து வெளிவந்தது போல மனதிலிருந்து வெளிவந்த வார்த்தைகளில் பிரமித்தேன். நன்றி கலந்த வணக்கம்.
@ajeemajeem21293 жыл бұрын
ஜன்னல் ஒரேத்தில் மெல்லிய காற்றில் மழை தூரலில் அவள் சுவாசம் தென்றல் காற்று எனக்கு அழைத்து வந்தது காதல் சொல்லி மனதில் பதித்தது எதிர் வீட்டில் நின்ற பெண்ணே என் இதயத்தை பாறி கொடுத்தேன் கண்ணே இமைகளில் துள்ளி குதிக்கும் மானே கனவில் கொஞ்சி தேனே காதலை சொல்லி விடு காலடியில் விழுந்து கண்மணியே உன் முகத்தை பார்த்து வாழ்ந்து விட்டு போகிறேன் உயிரே கவி பித்தன் அஜீம் ✍🏻
@RhythmofInspiring3 жыл бұрын
கவிதையை ஒழுங்குபடுத்தும் வாய்ப்பாடு எளிய முறையில் அழகிய நடையில் வாழ்த்துகள்
தங்களின் அனுபவக் கவி கேட்டேன் ...... மிக அற்புதம் அண்ணா 💙 🔥
@r.j.44152 жыл бұрын
உன் புன்னகை நான் கண்ட சொர்க்கம்...........உன் அழுகை நான் கண்ட நரகம்......
@loganathanmani40874 жыл бұрын
அருமையான விளக்கம் அய்யா 🙏😊
@jameslakshmananpr4 жыл бұрын
மிகவும் அருமை நண்பரே
@sivamurugank02k592 жыл бұрын
அருமை கவிஞரே!
@mohamedbasheer98545 жыл бұрын
Arumai aasaaney .....
@ramarramar23933 жыл бұрын
Thazhaiva vera leval rempa thezhiva puriya vachinga
@ilangeeranilangeeran68744 жыл бұрын
அருமையான கவிதை மற்றும் விளக்கம். நன்றி அண்ணா
@pandianp2190Ай бұрын
உப்புகாத்து பட்டால் பாறையும் பளபளக்கும்; என் மூச்சு காத்து பட்டால் உன் உடலும் கலகலக்கும். பாறையில வாழும் தேரை போல; உன் நினைப்பால் நானும் தேயுறேன் பாறை போல..!!!
கண்களே! அவனிடம் சொல்லுங்கள் இரவு நேர குளியல் என் உடம்புக்கு ஆகாது என்று...! இப்படிக்கு, தலையணை..
@shanmugasunduram29524 жыл бұрын
அருமை கவிஞர் ஐயா அருமை
@tharikagiss20185 жыл бұрын
அருமை அண்ணா 👌
@dr.thirumenisundharam35494 жыл бұрын
உச்சரிப்பே ஒரு கவிதை....
@user-oj8tv8bx7z5 жыл бұрын
அருமையாக கவிதை ஐயா
@user-zl1by6ik6g5 жыл бұрын
வாழ்க வளமுடன் கவிஞர் செந்தமிழ்
@mbabu19694 жыл бұрын
வாழ்த்துக்கள் கவி பேரரசே
@aarthisuveka88274 жыл бұрын
அய்யோ அருமை புரோ ...செம்ம செம்ம
@umamaheswari1953 Жыл бұрын
அருமை கவிஞரே
@vathanyanuhari8390 Жыл бұрын
அருமை அண்ணா உங்கள் கவிதை
@rathidevi44905 жыл бұрын
ஆஹா ஆஹா நச்...
@maadhuran553511 ай бұрын
உந்தன் காற்றில் பட்டுத்தான் நானும் சிலையாய்... உந்தன் காற்றில் பட்டுத்தான் நானும் சிலையாய்.. ஏனோ நானும் தவிக்கிறேன் உந்தன் கை தீண்டதான்...
@aruninthara4 жыл бұрын
ungaloda kavidhai and petchu elame romba alaga iruku anna.. parka parka pakanum pola iruku. nanum kavidhai eluduven aana ivlo details iruka nu enaku therila.. I'll learn from u..
என்னுள் உள்ள சிலையை எடுத்தாய் அலையே உன் ஆர்வம் அதுவா
@shamilaziyard1145 жыл бұрын
Fantastic anna
@revolutionnaturefreakys98514 жыл бұрын
chance ea illA veara level anna😘😘😘
@vathanyanuhari8390 Жыл бұрын
மதி மயக்கும் மாலை நேரம் மணற் பரப்பில் நான் நடக்க கடல் பேரிரச்சலோடு கரைந்து கொண்டே இருக்கிறது. கண்ணீரானது பெரும் கற்பாறையினை முட்டி மோதி மோதி துளைகள் இட. இட்ட துளைக்குள் இன்பம் காணுதிங்கே சிறு தவளைக்கூட்டம்
@user-anbu_thanga_ellame
16 күн бұрын
🎉🎉😊
@karthikhanisha58053 жыл бұрын
Super kavithai anna
@bigg.40412 жыл бұрын
சரியான - பதில்🙏
@user-xn8th6zn2u5 жыл бұрын
அண்ணா அருமை அண்ணா
@shafasharaf54933 жыл бұрын
Superb anna
@Sivaklnc Жыл бұрын
கருங்கல்லாய் நான்கிடக்க உப்புக்காற்றாய் நீஅறிக்க உன்பின்னே நான்வந்தால் உள்ளத்தில் புகுந்த தேரைக்கு நான் என்ன பாதில் சொல்வேன்னோ. .....
@nandhu_firefighter4 жыл бұрын
அண்ணா செம
@sekarmarc86803 жыл бұрын
உங்கள்யோசனைசூப்பர்அண்ணா
@velmurugan-kl9tj3 жыл бұрын
Super brother
@rajurathi78903 жыл бұрын
Suuuuuper sir
@sankarakrishnanramasubrama68102 жыл бұрын
👏👏👏👏👏🙌🙌🙌🙌🙌
@SureshSuresh-jh4qz3 жыл бұрын
Very nice.
@muthubala91513 жыл бұрын
சூப்பர் அண்ணா
@rajuraju-jc7gr4 жыл бұрын
Super anna very nice
@ruby43723 жыл бұрын
Super anna 👌
@thripurasundariv28323 жыл бұрын
நன்றி ஐய்யா
@diamondheartrajugoudar27182 жыл бұрын
👌👌👌🌹
@anbukarthig39672 жыл бұрын
நன்றி அண்ணா 🙏
@tamizhkumaran54515 жыл бұрын
Samma
@ngpsportsclub3 жыл бұрын
Super
@user-tc8pk6qd7m3 жыл бұрын
Sir ,neenga part 2 la 2:4 scale la 2nd line 4th word 4th line 4th word ore sound la irukkanum sonninga Sir ,but ithula appadi illaya sir Ippadi kooda padal la yeluthulama Advice pannunga sir
@aruninthara4 жыл бұрын
ஆழியது உரசியதால் கருங்கல்லும் சிலையாச்சு தோழியிவள் பேசியதால் உரைந்ததடி எம்மூச்சு... just a try anna..
@Voiceofbhuvi3 жыл бұрын
கடலும் பாறையும் கட்டி அனைத்தே சுக்குனூராய் தேய்ந்த படி... பாறைக்குள் தேரை போல் எங்குதடி என் தேகம்.... உன் கூட நா இருந்தா எறிவும் நெருப்புக்கு ஏது வேலையடி........ Epavathu padichcha எப்டி இருக்குனு comments pannunga sir....
@ramachandrank27934 жыл бұрын
கவிதை அற்புதம் ஐய்யா உங்களிடம் ஒரு கவிதை சொல்ல ஆசைப்படுகிறேன் சொல்ல முடியுமா
@venkatesand49133 жыл бұрын
Super Anna
@manmathan41933 жыл бұрын
Nice 🤓
@panneerselvam29663 жыл бұрын
Nice
@MD_editz_official11 ай бұрын
பழி சுமந்த தலைமுறையாகினோம் பல அழிவிற்கு இரையாகினோம் விழி பெருக்கும் நீர் வற்றுவதாயில்லை வேதனைப் பெருமூச்சு ஓயவேயில்லை.
@mediamansion71603 жыл бұрын
Siru muyarchiku support pannunga nanbargale💖💖💖 கவிதை Podcast instagram.com/tv/CLQnK0RAbjh/?igshid=11ubjle2d6new
@govindarajgovindaraj56505 жыл бұрын
நிறைய தமிழ் சொற்க்களை தெரிந்து கொள்ள எதனை படிக்கலாம் ஐயா தெரியபடுத்தவும்
@tamilarasan3005
4 жыл бұрын
தமிழ் அகராதி ,,படியுங்கள்
@ssk86774 жыл бұрын
What degree you finish bro
@jayapakkiyamk83812 жыл бұрын
வணக்கம் ஐயா என்னை ரொம்ப ஈர்த்தது ஊங்கள் கவிதை தான். உங்கள் கவிதை மூலம் நான் காற்றுக்கொண்டன் ஐயா. கவிதையில் மோனை எதுகை நயம் எல்லாம் வச்சு கவிதை உருவாக்குவது எப்படி ஐயா வீடியோ போடுங்கள் ஐயா நன்றி ஐயா..!
@mohamednazeer20943 жыл бұрын
வடிவம் தந்த தாய்மை ! வாழ்வது எப்படி என்று படிவம் தந்தது 😊
@vathanyanuhari8390 Жыл бұрын
இனிதான் நீங்கள் எழுதியதை கேட்க போகிறேன்
@PON_NANDHAKUMAR4 жыл бұрын
6*8 scale எழுதுவது எப்படி என்று சொல்லுங்கள் அண்ணா
@jameslakshmananpr4 жыл бұрын
தன்னம்பிக்கை உப்புக் கற்று பட்டு பட்டு பாறைகள் தேய்வதால் கூட... பாறைகள் அங்கியிருந்து நகர்வதில்லை.. அதுபோல வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் கூட.... சதையாளர்கள் எப்போதும் வருந்துவதில்லை...
Пікірлер: 173
உப்பு அறிச்ச பாறையில உன் நினைப்பா நான் இருக்கேன்.... சத்தமிட்டு கூப்பிடுறேன் கேக்கலயா அது உனக்கு... *தேரை* Eeeee😉
கடல் அலைகளோ பாறையை அறிக்கின்றன.... இயற்கையை ரசிக்க காதல் வலிகளோ மனதை மறிக்கின்றன.... தேரையோ அழைக்கின்றதா அதன் துணையை ....என்னைபோல் சொல்ல முடியாமல் தவிக்கின்றதா அதன் வலியை....
எறும்பு ஊற தேஞ்சி போகும் கல்ல போல.. உன் நினைப்பு உலவ சரிஞ்சி போன உள்ளம் போல.. பசித்த வயிறுக்கு பழங் கஞ்சைப்போல பாவி மக நினைப்புல பாயாதா உன் மோகம்..! அற்புத வரிகள் அழகிய சொல்லாடல் செதுக்கிய சிற்பம் போல..சிந்தையை நெய்தது..கவியே... வாழ்க வளமுடன் வையம் போற்ற...!
@e.c.mahesh5120
Жыл бұрын
பல எழுத்தாளர்கள் சேர்ந்து எங்களின் கவிதைகளை புத்தகமாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்கள் கவிதை புத்தகத்தில் வரவேண்டும் என்று விரும்பினால் எனது மின்னஞ்சலுக்கு செய்தி அனுப்புங்கள். உங்கள் கவிதைக்கு இ-சான்றிதழ் (E-Certificate) கொடுக்கப்படும்.
வணக்கம். அலை அடிச்சி உடைஞ்ச பாற போல விதி அடிச்சி உடைஞ்சு போச்சு நம்ம வாழ்க்கை கடல் தண்ணி உப்புத்தான் கரிக்கிதிண்ணா நம்ம கண்ணீரில் உப்புந்தான் கசக்குதில்ல ஆறுதலுக்கு ஆளில்லா தேரபோல வாடூறோமே தனிமையில சிலநேரம். நன்றி. 👍
@user-zl1by6ik6g
5 жыл бұрын
Very nice
@kavikavi9215
4 жыл бұрын
Super anna
@ashokdeepan9906
4 жыл бұрын
Thalaiva you are great💪👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@divyaayyappan1353
3 жыл бұрын
Sema ...
@k.muraligokul
Жыл бұрын
நன்றி வணக்கம் அருமை கவிஞரே!
🙏💐👏🏽♥️புதிய கவிஞர்களுக்கு எளிமைப் பயிற்சி..! பாராட்டுக்கள்..💐
உப்பரித்த பாறையும் உரிமை பெற்ற கவிதையில் கத்துகின்ற தேரையும் கன்னியாக கற்பனையில் கவிஞர் சொல்வளம் மிக்கவர் கவிதை எழுத ஆசையில்லை எனக்கு ரசிக்கும் மனம் ஏராளம்.🤗😊
அருமை அண்ணா... என்னைப் போன்று கவிதை எழுதுபவர்களுக்கு நிச்சயம் இக்கவிதை உதவியாக அமையும்...
கவிஞரே உமது கவிதை அருமை அருமை. நிறைய விடயங்கள் கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி .
என்னைய ரொம்பவே ஈர்த்தது விட்டது உங்கள் கவிதைகள், நான் அதிகம் கற்றுகொள்கிறேன் உங்கள் யூடியூப் தலத்தின் மூலம் நன்றி அண்ணா
@KJFvlogger
10 ай бұрын
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
கடலைகள் பட்டுபட்டு உப்புபூத்த பாறையே - அவள் நினைவலைகள் தொட்டுதொட்டு நிழலான தேவியே தாவிகுதித்து துள்ளிதுடித்து துவளாதிறையும் தேறையே காலங்கடந்து காத்திருந்து மறவாதிறையும் உன்பேரையே நட்புடன் ஜெயசங்கரவேல்
அருமை கவிஞரே...ஒரு மாபெரும் கவிஞருக்கான சிந்தனை உம்மிடம் உள்ளது...🎉🎊
கண் முன்னே கடற்கர.... தேர கூட்டம் பாறக்குள்ள... கடல் காற்று மோதுதடி... தேர கூட்டம் துள்ளுதடி..... கடலுக்குள்ள... கடல் அலை தள்ளுதடி பாறக்குள்ள...
ரத்தத்தை உறிஞ்சும் கொசு போல... உன் பார்வையால் என்னை உறிஞ்சவளே.... நீ மீண்டும் மீண்டும் பார்த்ததால்... அது காதல் நோயாய் மாறியதே...,
@sivakarthik2922
2 жыл бұрын
Super 💯
சிக்கல்களையும் ஐயங்களையும் தீர்த்து வைத்த உங்கள் பேச்சுக்கு நன்றி
அலை வந்து தொட்டு தொட்டு சிலையாகும் பாறப்போல.. நினைவலை பட்டு பட்டு நுரையாகும் கொதிநீரப்போல.
@Ayubkhan15753
2 жыл бұрын
அசத்தினீர்கள் கவிஞரே! வார்த்தை ஜாலங்களால் "காரிருள் மேகத்தினுள் முழு சந்திரன் மறைந்து வெளிவந்தது போல மனதிலிருந்து வெளிவந்த வார்த்தைகளில் பிரமித்தேன். நன்றி கலந்த வணக்கம்.
ஜன்னல் ஒரேத்தில் மெல்லிய காற்றில் மழை தூரலில் அவள் சுவாசம் தென்றல் காற்று எனக்கு அழைத்து வந்தது காதல் சொல்லி மனதில் பதித்தது எதிர் வீட்டில் நின்ற பெண்ணே என் இதயத்தை பாறி கொடுத்தேன் கண்ணே இமைகளில் துள்ளி குதிக்கும் மானே கனவில் கொஞ்சி தேனே காதலை சொல்லி விடு காலடியில் விழுந்து கண்மணியே உன் முகத்தை பார்த்து வாழ்ந்து விட்டு போகிறேன் உயிரே கவி பித்தன் அஜீம் ✍🏻
கவிதையை ஒழுங்குபடுத்தும் வாய்ப்பாடு எளிய முறையில் அழகிய நடையில் வாழ்த்துகள்
அருமையான தெளிவு, அருமையான அனுபவக்கவிதை..! வாழ்த்துக்கள் அண்ணா..!
உங்கள் கவிதை. அருமை எனக்கு மிகவும் உதவியாக இருக்கு இந்த பதிவுகள் நன்றி தோழ
Seeripayum alaigal Seendiyadhu paaraiyai.... Sidharium pogala, sidhaindhum pogala... Sirpamai nikkudhadi......😘😘 Unnai pola.....! Kaathirundha therai - onnu Kadhal isaiyodu veliyil kudhithu... Kaana pogudham - thannavala... Kadhaikka pogudham.......😍😍 Ennai pola...!
Super amazing wonderful......... Anna
Iya romba nalla iruku 🌹❤️
தங்களின் அனுபவக் கவி கேட்டேன் ...... மிக அற்புதம் அண்ணா 💙 🔥
உன் புன்னகை நான் கண்ட சொர்க்கம்...........உன் அழுகை நான் கண்ட நரகம்......
அருமையான விளக்கம் அய்யா 🙏😊
மிகவும் அருமை நண்பரே
அருமை கவிஞரே!
Arumai aasaaney .....
Thazhaiva vera leval rempa thezhiva puriya vachinga
அருமையான கவிதை மற்றும் விளக்கம். நன்றி அண்ணா
உப்புகாத்து பட்டால் பாறையும் பளபளக்கும்; என் மூச்சு காத்து பட்டால் உன் உடலும் கலகலக்கும். பாறையில வாழும் தேரை போல; உன் நினைப்பால் நானும் தேயுறேன் பாறை போல..!!!
உங்க vedio எனக்கு உபயோகமாக இருக்கு..நன்றி அண்ணா
Ungalal mattum dhan evlo azlaga yezludha mudiyum pa👌👌👌🥰🥰🥰👏👏👏👏
அருமையான விளக்கம் அண்ணா... மிக்க நன்றி
கண்களே! அவனிடம் சொல்லுங்கள் இரவு நேர குளியல் என் உடம்புக்கு ஆகாது என்று...! இப்படிக்கு, தலையணை..
அருமை கவிஞர் ஐயா அருமை
அருமை அண்ணா 👌
உச்சரிப்பே ஒரு கவிதை....
அருமையாக கவிதை ஐயா
வாழ்க வளமுடன் கவிஞர் செந்தமிழ்
வாழ்த்துக்கள் கவி பேரரசே
அய்யோ அருமை புரோ ...செம்ம செம்ம
அருமை கவிஞரே
அருமை அண்ணா உங்கள் கவிதை
ஆஹா ஆஹா நச்...
உந்தன் காற்றில் பட்டுத்தான் நானும் சிலையாய்... உந்தன் காற்றில் பட்டுத்தான் நானும் சிலையாய்.. ஏனோ நானும் தவிக்கிறேன் உந்தன் கை தீண்டதான்...
ungaloda kavidhai and petchu elame romba alaga iruku anna.. parka parka pakanum pola iruku. nanum kavidhai eluduven aana ivlo details iruka nu enaku therila.. I'll learn from u..
Kalnenji kondalum Karaichiduva anbale, Karaiserntha pinnalum Kadamaikaga thirumbiduva. Panthamnooru irunthalum Pasamna thaimaditha, Pethapulla alakanda Pongiduva peralayai.
அருமை
Woww semma
👍
Congrats Bro 🌹🙏
அண்ணா அருமையான கற்பனை திறன்
பயனுள்ள தகவல்கள்
Super kavi
நா உங்கள் வீடியோவை மிகவும் ரசித்து பார்க்குறேன் சந்தோஷம்
Semma dhasan
அருமை ஐயா
Excellent study
Uppu neeril mukkulikkum paaraipola...unthan paarvaithanil dhinam dhinam nanum nanaigiren... ungalin kavithayum karpithalum thodarattum....nanrii😅😅😅
ஒடஞ்சிவிழும் இவை தனித்தனி வார்த்தைகள் அல்லவா
என்னுள் உள்ள சிலையை எடுத்தாய் அலையே உன் ஆர்வம் அதுவா
Fantastic anna
chance ea illA veara level anna😘😘😘
மதி மயக்கும் மாலை நேரம் மணற் பரப்பில் நான் நடக்க கடல் பேரிரச்சலோடு கரைந்து கொண்டே இருக்கிறது. கண்ணீரானது பெரும் கற்பாறையினை முட்டி மோதி மோதி துளைகள் இட. இட்ட துளைக்குள் இன்பம் காணுதிங்கே சிறு தவளைக்கூட்டம்
@user-anbu_thanga_ellame
16 күн бұрын
🎉🎉😊
Super kavithai anna
சரியான - பதில்🙏
அண்ணா அருமை அண்ணா
Superb anna
கருங்கல்லாய் நான்கிடக்க உப்புக்காற்றாய் நீஅறிக்க உன்பின்னே நான்வந்தால் உள்ளத்தில் புகுந்த தேரைக்கு நான் என்ன பாதில் சொல்வேன்னோ. .....
அண்ணா செம
உங்கள்யோசனைசூப்பர்அண்ணா
Super brother
Suuuuuper sir
👏👏👏👏👏🙌🙌🙌🙌🙌
Very nice.
சூப்பர் அண்ணா
Super anna very nice
Super anna 👌
நன்றி ஐய்யா
👌👌👌🌹
நன்றி அண்ணா 🙏
Samma
Super
Sir ,neenga part 2 la 2:4 scale la 2nd line 4th word 4th line 4th word ore sound la irukkanum sonninga Sir ,but ithula appadi illaya sir Ippadi kooda padal la yeluthulama Advice pannunga sir
ஆழியது உரசியதால் கருங்கல்லும் சிலையாச்சு தோழியிவள் பேசியதால் உரைந்ததடி எம்மூச்சு... just a try anna..
கடலும் பாறையும் கட்டி அனைத்தே சுக்குனூராய் தேய்ந்த படி... பாறைக்குள் தேரை போல் எங்குதடி என் தேகம்.... உன் கூட நா இருந்தா எறிவும் நெருப்புக்கு ஏது வேலையடி........ Epavathu padichcha எப்டி இருக்குனு comments pannunga sir....
கவிதை அற்புதம் ஐய்யா உங்களிடம் ஒரு கவிதை சொல்ல ஆசைப்படுகிறேன் சொல்ல முடியுமா
Super Anna
Nice 🤓
Nice
பழி சுமந்த தலைமுறையாகினோம் பல அழிவிற்கு இரையாகினோம் விழி பெருக்கும் நீர் வற்றுவதாயில்லை வேதனைப் பெருமூச்சு ஓயவேயில்லை.
Siru muyarchiku support pannunga nanbargale💖💖💖 கவிதை Podcast instagram.com/tv/CLQnK0RAbjh/?igshid=11ubjle2d6new
நிறைய தமிழ் சொற்க்களை தெரிந்து கொள்ள எதனை படிக்கலாம் ஐயா தெரியபடுத்தவும்
@tamilarasan3005
4 жыл бұрын
தமிழ் அகராதி ,,படியுங்கள்
What degree you finish bro
வணக்கம் ஐயா என்னை ரொம்ப ஈர்த்தது ஊங்கள் கவிதை தான். உங்கள் கவிதை மூலம் நான் காற்றுக்கொண்டன் ஐயா. கவிதையில் மோனை எதுகை நயம் எல்லாம் வச்சு கவிதை உருவாக்குவது எப்படி ஐயா வீடியோ போடுங்கள் ஐயா நன்றி ஐயா..!
வடிவம் தந்த தாய்மை ! வாழ்வது எப்படி என்று படிவம் தந்தது 😊
இனிதான் நீங்கள் எழுதியதை கேட்க போகிறேன்
6*8 scale எழுதுவது எப்படி என்று சொல்லுங்கள் அண்ணா
தன்னம்பிக்கை உப்புக் கற்று பட்டு பட்டு பாறைகள் தேய்வதால் கூட... பாறைகள் அங்கியிருந்து நகர்வதில்லை.. அதுபோல வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் கூட.... சதையாளர்கள் எப்போதும் வருந்துவதில்லை...
@jameslakshmananpr
4 жыл бұрын
Pls comments friends
@jameslakshmananpr
4 жыл бұрын
எனக்கு நீங்கள் சொன்ன உடன் இதுபோல கற்பனை வந்தது