கவிதை எழுதுவது எப்படி பாகம் 8 | kavithai ezhuthuvathu eppadi part 8

Ойын-сауық

கவிதை எழுதுவது எப்படி,
kavithai ezhuthuvathu eppadi,
கவிதை எழுதும் முறை,
how to write Kavithai in Tamil,
காதல் கவிதை எழுதுவது எப்படி,
#kadhalkavithai #lovekavithai #senthamizhdhasan #kavithaiezhuthuvathueppadi

Пікірлер: 37

  • @bragadeeswaranbragadee7143
    @bragadeeswaranbragadee71435 жыл бұрын

    மேனியைப் பட்டாய் கொண்டாள் அதன் மேலேயே பட்டைக் கொண்டாள் வரும் தேவதையை அடுத்தாய்க் கொண்டாள் வளர்பிறையை முகமாய்க் கொண்டாள் வாசலிலே அமர்ந்திருந்தாள் - யார் ஆசையிலோ அமர்ந்திருந்தாள் போய் வரும் இளந்தென்றலிலே பாய்ந்து வரும் கண்ணிரெண்டை தூது விடுத்து அமர்ந்திருந்தாள் மாலை வெயில் அவளை ரசித்தது சோலை மலரென ரசித்தது தழுவும் சுகமென ரசித்தது காதல் மொழி பேசி ரசித்தது காவல் இல்லா தனிமையென்று காதலன் போல் ரசித்தது பக்கத்தில் பித்தளை தவலப்பான இருக்க பருவத்தில் எத்தனை கவலைகள் இருக்க வெட்கத்தில் இதயம் கனத்திருக்க - அந்த வேகத்தில் இதயம் துடித்திருக்க ஜோடிப் புறாக்கள் அவளோடு மௌனமொழி பேசியது சோர்வில்லாமல் இருக்க மௌனமொழி பேசியது தேடிக் கொண்ட பாவைக்கு காலம் அதிகமில்லை கூட வரும் தலைவன் கோலம் காண நேரம் அதிகமில்லை .. வெ. பிரகதீஸ்வரன், சுசீலா கம்ப்யூட்டர், தஞ்சாவூர். செல் 8220946186

  • @penme
    @penme5 жыл бұрын

    வணக்கம். மாலைச் சூரியன் - எப்போ வருவான் என ஏங்க வைக்கிது ஜோடிப் புறா ரெண்டும் - உன் நினைப்பை தூண்டி விடுது பட்டுச் சேலை கட்டி - புது சிட்டாக நான் இருக்கேன் வாசலிலே உன் நிழல் தெரிய - ஏங்கி நான் காத்திருக்கேன் வேகமாய் நீ வாராயோ இன்று - என் அழகைப் பாராயோ நன்றி

  • @L.Rajasekar
    @L.Rajasekar5 жыл бұрын

    அன்பு நண்பர் கவிஞர் செந்தமிழ்தாசன் அவர்களுக்கு எந்தன் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள் தமிழகத்தில் கவிஞர்கள் இருந்தாலும் அவர்கள் எல்லோரும் கவிஞர்களா?பதில்தமிழ் உறவுகளிடம் உள்ளது தான் கற்றது தான் தமிழ் உறவுக்கும் தெரியவேண்டும் என நினைக்கும் ஒரே ஒரு கவிஞர் செந்தமிழ்தாசனே! அன்னாருக்கு எந்தன் இதயம் கனிந்த தமிழர் திருநாள் தைப்பொங்கள் வாழ்த்துக்கள் நண்பரே! தமிழ்த்தாய் பெற்ற கவிஞரே!

  • @thulasithulasi6320
    @thulasithulasi63205 жыл бұрын

    அருமை ஒரு ஒவிய பெண் உயிர் பெற்றது போல் உள்ளது உங்கள் கவிதையால்... எதுகை மோனை விளக்கம் தந்தது அற்புதம் ... உங்கள் கவிதையால் ஒவிய பெண் காலத்தால் அழிக்க முடியாத அழகியாக வாழ்வாள் உங்கள் கவிதை வடிவில்... வாழ்த்துக்கள் கவிஞர் ஐயா

  • @jamaludeenjamaludeen4067
    @jamaludeenjamaludeen40673 жыл бұрын

    தாமதமாக தான் பார்த்தேன் தவறில்லை என நினைக்கிறேன். இது என் தமிழ் சிந்தனையில் கன்னிப்பெண் ஒருத்தி தன் கருவிழியை நிலை நிறுத்தி புது உடை வாசனையில் கதவருகே கணத்த யோசனையில் கரம் பிடித்தவனைக் காண இன்னும் நேரம் ஆகுமோ? கதிரவனே நீயும் போனா என் மனம் தான் நோகுமோ? உன் தாகம் தீர்க்க தண்ணிய தவலப்பானையில பிடிச்சு வைச்சேன் உன் பயணச் சேதி நான் அறிய தூது சொல்ல ஆளும் புடிச்சி வைச்சேன். -தமிழன் வெங்கட்-

  • @logasoundarya9956
    @logasoundarya99565 жыл бұрын

    அண்ணா அருமை... ஒரு ஓவியத்தை வைத்து இத்தனை அற்புதமாக ஒரு கவிதை எழுத முடியுமா என்ற ஆச்சர்யத்தை உண்டாக்குகிறது இந்த கவிதை.. சொல்ல வார்த்தைகளே இல்லை அண்ணா.. எனக்குள் கவிதை எழுதும் எண்ணத்தைத் தூண்டியது உங்கள் கவிதைகளே அண்ணா.. உங்களது ஒவ்வொரு கவிதையும் ஏதோ ஒரு வித்தியாசமான முறையில் புது புது உணர்வுகளுடன் அமைகிறது..

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy74643 ай бұрын

    Excellent

  • @rajeswaryindu7204
    @rajeswaryindu72045 жыл бұрын

    பாவை விரகமெல்லாம் பூவாய் வாடுது.. மாலைச் சூரியனும் இவளின் சேலைத் தீண்டிப் பார்க்கிது.. சோடி புறா ரெண்டும்.. சாடையில பேசுது.. அன்னை மடி வாசமெல்லாம் தவளைப் பானையோடு வீசுது.. கயல்விழி பார்வையெல்லாம்.. கதவடியில் கிடக்கிது.. கண்ணாலன் வரவையெண்ணி.. தன்னால புலம்புது...! சிறப்பு கவியே.. எதுகை மோனை சந்தம்..கவியின் சொந்தம்..அதை தெளிவுற விளக்கி தாய் தமிழுக்கே பெருமை சேர்த்து விட்டீர்கள்..தாய் தமிழின் சிறப்பினை அனைத்து உள்ளங்களிலும் விதைத்து விட்டீர்கள்...வாழ்க வளமுடன் வையம் போற்ற..!

  • @Ravikumar-xl4wl

    @Ravikumar-xl4wl

    5 жыл бұрын

    nice

  • @priyakamal2072
    @priyakamal20725 жыл бұрын

    Miga thealivana vilakkam pa.arumaiyana kavidhai👏👏👏👍👍👍👌👌

  • @user_ramkumar
    @user_ramkumar4 жыл бұрын

    அந்தி சாயும் நேரம் இவள் சிந்தனைக்குள் பாரம்..... தலைவன் வரும் நேரம் அதற்கில்லை இன்னும் வெகுதூரம்....

  • @saritham9001
    @saritham90015 жыл бұрын

    Super.....ammadiyoo ippadiyellam kavithai varaiyamudimo ena sinthanaiyai...thoondukinrathu ungalin karpanai varigal... arumai ....nanriii....🤗🤗🤗🤗

  • @vijirovin9587
    @vijirovin95873 жыл бұрын

    Naanum kavithai eluthuven ayya aana atha epti payanpatuthurathnu enaku therla ethum vali sollunga ayya

  • @hrithicksivahrithicksiva6709
    @hrithicksivahrithicksiva67093 жыл бұрын

    Alagiya silai ondru nan kanden silaikku uyir undu ena asainthathu vedavedathu arugil nan sendren ponsiripil puravin nadanathai parthathu mei silirkka silaiyin kannai nan parkka athu en manaviye endru manam magilthathu

  • @karthickgopalakrishnan2796
    @karthickgopalakrishnan27965 жыл бұрын

    அருமை கவிஞரே😍😍..திரைப்படத்தில் பாடல் எழுதுவது எப்படி பாகம் 3க்காக காத்திருக்கிறேன்.❤

  • @deepikan4705
    @deepikan47055 жыл бұрын

    Yennoda adutha thalaimuraiku Tamil solle thara sareyana aalu kedaichache

  • @vchannel6827
    @vchannel68275 жыл бұрын

    பட்டு புடவை கட்டி -நீ காத்திருக்க அதை தெட்டு தடவி -நா ரசிக்க லட்டு பொங்கல் வைக்க -நீ இருக்க அதை திண்டு -நான் ருசிக்க புறா ரெண்ட்க்கும் பசிக்க-நீ கொடுக்க

  • @isaiththamizhyazhini
    @isaiththamizhyazhini5 жыл бұрын

    Sema kavithai

  • @user-jn9nm3wy9d
    @user-jn9nm3wy9d4 жыл бұрын

    நல்லா இருக்கு ஐயா

  • @karuppusattai4533
    @karuppusattai45335 жыл бұрын

    அருமை

  • @vadivelp9754
    @vadivelp97545 жыл бұрын

    1 st like

  • @Ancy_vinothini_2322
    @Ancy_vinothini_23225 жыл бұрын

    Semma anna

  • @jairam-uz2jw
    @jairam-uz2jw5 жыл бұрын

    Super... Super

  • @allroundervanitha
    @allroundervanitha4 жыл бұрын

    Super

  • @masoodfaizal9721
    @masoodfaizal97214 жыл бұрын

    kavignaraininanenralakavithaiyenkirarghalnanumkavithaiyenrueluthiuollanathukavithayaaenruthariyavillayethighaimananaienrallamthariyathueppoluthupamuthalvariuolumerandavathuvariuolummudiviloravarthayerandavathuvariuolumvarumenpathayooralauopurinthukondanthalivakavithayeluthavillaienruninaighiranuonghakavithaypayanulathaaerunthathuvalthughal

  • @user-pv6vr8nq2m
    @user-pv6vr8nq2m5 жыл бұрын

    காலையில் உலகத்தை சுற்றிய சூரியன் மாலையில் அவள் பார்வை கண்டு வியந்து போய் திணறுகிறது அவள் கெட்டிய பட்டு அவன் களைய வருவான ஏங்குகிறது சிறகு அடிக்கும் பறவை கூட சிதறிய போல் இருக்கிறது தண்ணி எடுக்கும் பெண் திண்ணையில்லே இருக்கிறாள் அவன் இப்பொழுது வருவான் - என்று தெரிகிறது அவள் சிரிப்பே கண்டு ஆதவன் மஞ்சள் நிறத்தை பொழிகிறது

  • @user-pv6vr8nq2m

    @user-pv6vr8nq2m

    5 жыл бұрын

    நெல்லை தமிழா முத்து குமார் 9626050385

  • @santhakumarc3476

    @santhakumarc3476

    5 жыл бұрын

    அருமை

  • @user-pv6vr8nq2m

    @user-pv6vr8nq2m

    5 жыл бұрын

    தமிழ் கவிதைகள் & பொன்மொழிகள் நன்றி சகோ

  • @porselvir4334
    @porselvir43345 жыл бұрын

    Sir unga number miss ayiduchi pls unga venum

  • @subashl7671
    @subashl76715 жыл бұрын

    Bro ithu eatho josiyam sollura Mari irukku

  • @kathiresn
    @kathiresn5 жыл бұрын

    இதுபோல் யாராலும் சொல்லமுடியாது சொல்லிதரவும் இயலாது

  • @kaviprakash8533
    @kaviprakash85335 жыл бұрын

    அருமை

  • @rajamohanrv3422
    @rajamohanrv34225 жыл бұрын

    அருமை

Келесі