அழகிய நிலவின் அறியாத பின்புறம் part 3 | experience Kavithai | KSD Kavithaigal
Ойын-сауық
அழகிய நிலவின் அறியாத பின்புறம்,
experience Kavithai in tamil,
senthamizh dhasan kavithaigal,
கவிஞர் செந்தமிழ்தாசன் கவிதைகள்,
ksd kavithaigal,
#SenthamizhDhasan #kavithai #கவிதை
Пікірлер: 191
அருமை தம்பி! எனக்கு கவிதை ரொம்ப பிடிக்கும், உன்னுடைய விளக்கம் தெளிவா இருக்கு, வாலிப வயதில் வராத கவிதை வயதான பின் எனக்கும் தோன்றுதப்பா என் கவியும் கொஞ்சம் கேளப்பா உன் வயதில் நான் இருக்க உள் மனதில் அவள் முளைக்க உயிரொன்று ஓசையின்றி உறங்காமல் பரிதவிக்க அவளைத்தான் தினம் நினைக்க பதிலை மனம் எதிர் பார்க்க உள்ளத்தின் எண்ணங்களை ஓரப்பார்வையால் சொல்லிடுவாளோ ! உன் போல் கவி நான் இல்லையப்பா இது எப்படி இருக்குன்னு சொல்லிடப்பா....
@Saleem80s
3 жыл бұрын
செம செம அருமையான கவிதை சகோ. - சலீம்
@ammusriammusri5771
3 жыл бұрын
Semma
@santhit5951
3 жыл бұрын
Mmm super
@orupaisatamilan9893
3 жыл бұрын
வயது உடலுக்கு தன் உள்ளது, கவிதைக்கு அல்ல
@manjuraja7977
3 жыл бұрын
அருமை
Romba algaga irukku kavithai enakku romba pudikkum super
நீயோ செந்தமிழ் தாசன் நானோ உன் கவிதைக்கு தாசன் 😍
தமிழின் அழகும், தமிழ்ப் பெண்களின் அழகும்...💯💯
உடைகளையும் துளைத்து போய் உன் அழகை பார்கிறேன் 😳 enna oru varigal,.....👌👌
1. உன் பூம்பாதத்த பூ தொட குடும்பத்த ஒதரிவிட்டு வந்துடுச்சி..... என் தேவதய பூ தொட்டதாள என் மனசு நொந்துடுச்சி.... வளர்ந்த புள்ளு என்ன அழகாலே மேஞ்சி தின்ன..... உன் அழக நான் சொல்ல உலகத்தில் வார்த இல்ல..... மெல்ல மெல்ல நடந்த புள்ள பூந்துபுட்ட கண்ணுக்குள்ள....... 2. 3. மெல்லிய தெகத்தொடு சுத்துற வேகத்தோடு.... உன் அழக நான் பாக்க கத்தி கத்தி நீ பூ கேக்க..... அழகான ஊசி பூவே உனை பார்த்து உருகி போனேன். தவம் புரிந்த தாவனியே.... உணதருகே நான் இணியே..... கவிஞரே உங்கள் கவிதை அளவுக்கு இது இல்லையென்று எனக்கு தெரியும்..... உங்களை பார்த்த பிறகுதான் கவிதை மீது எனக்கு மீண்டும் காதல் வந்தது..... நன்றி கவிஞரே 🙏🙏 நான் எழுதியது கவிதை போல இருக்கின்றதா என்று கூறுங்கள் கவிஞரே.... நன்றி 🙏
@user-kj8vz8hy8w
4 жыл бұрын
Kavithai Nala iruku.. but konjam ezhuthuppizhaikal
@sathishsakthi2349
3 жыл бұрын
அடடா.... அருமை
@pkparthiban7754
3 жыл бұрын
@@user-kj8vz8hy8w திருத்திகொள்கிறேன் நன்றி 🙏
@pkparthiban7754
3 жыл бұрын
@@sathishsakthi2349 மிக்க நன்றி 🙏🙏🙏
@user-dm8ec9ow4w
3 жыл бұрын
@@user-kj8vz8hy8w எழுதும் கவிதைக்கு அழகே எழுத்து பிழைகள்தானே!
அருமையான கவிதை👌👌👌 எதார்த்தம், வக்கிரம், வசீகரம் அர்த்தம் புரிந்தது..... 👍👍💐
வரிகள் அனைத்தும் உயிர்பெறுகிறது.... அண்ணன் கவிஞர் செந்தமிழ்தாசன் அவர்களின் குரலில்
கவிஞரே மனம் நெகிழ்ந்தது உங்கள் கவியில்.... எதார்த்தமான கவிதை மற்றும் வசீகரமான கவிதை அருமை👌👌👌👌
பூவே... நீ நடந்தால்... உந்தன் பாதை - சுவட்டில் பூ மணக்கும்... புவி ஈர்ப்பு விசைகூட அந்த இடத்தில் செயலிழக்கும்.... 🤗🤗👌👌👌
@arunachalamv6719
3 жыл бұрын
0
மெட்டிய கொடியாக மாற்றுகின்ற இடையாளே அன்னமே அசந்து பார்க்கும் அழகான நடையாளே.....👌👌 அருமை அண்ணா....
மெட்டி அணியும் இடையாளே கற்பனை அபாரம் ஏவாள் உடை அட டா அற்புதம்.
உன் கரம் தொட்ட பூ மாலை உன் பாதங்களை சூடிக்கொள்ள. உன் பூ பாதம் தரைத்தொட்டால் நோகுமென்று. பூ பாய்விரித்து அழைக்குதடி. நாம் வசிக்கும் தெருவுகுள் வடநாட்டு பேரழகி. அவளின் அரைகுறை ஆடைப்பார்த்து அலையுது நம் மனமே, அவள் வசமே. உடையற்ற உடலுக்குள் உடலோடிணைந்தால் என்ன. பருகியே அவளழகை நம் பசி தீர்ந்து போவதற்கு... திருமண மண்டபத்திற்குள் துரு துருவென்று ஒரு அழகி. பூக்கட்டும் தாயோடு பூவாகத் திரிகின்றால். மெல்லிய உடலோடே உன் இடையழகோ பேரழகு. தவணியில் பவணிவரும் தாமரையே .தமிழிச்சியே.
@manjuraja7977
3 жыл бұрын
அருமை
@abinayak8044
3 жыл бұрын
👌👌👌👌👌
நீ வர்ணித்ததோ பெண்ணின் அழகைத் தான். ஆனால் புரிய வைத்ததோ தமிழின் அழகை
@user-lk6ek8ln6m
3 жыл бұрын
kzread.info/dash/bejne/iqWIktano8iYkdo.html
@saajithahamed2002
2 жыл бұрын
Ungalum kavinjarendu sollanuma
@user-bj2pu5og6j
2 жыл бұрын
நீ என்று ஒருமையில் பேசுவது தவறு
அருமை சார் வாழ்க வளமுடன் தமிழுடன் தங்கள் பயணம் தொடர,,,,,,,,,,,தேவையில்லாத முற்றுப்புள்ளி
Semmma super ungal 3 kavidhaigalum 🌹🌹🌹🌹
அருமை அண்ணா 😍 😍 😍 வெறித்தனம் 🔥 🔥
அருமையான பதிவு அசரவைக்கும் ஆய்வு
Super, oru thagaval kuduthinga pengalukku (dress), very nice and thank you so much
உங்களை யாரும் எட்ட முடியாது கவிஞரே
கவிஞரே ஸ்தம்பித்து போனது என் இதயம் ...வரிகள் கேட்டு..
ஏக்கம் தீர்ப்பது, ஏவாள் உடையல்ல. தாவணி புடவையில், அழகுணர்ந்து, தடதடத்த, கலைக் கவியே! சிரம் தாழ்ந்தேன் தமிழே!
பல பல பூக்களில் மகரந்த தேனை உண்டு தன்னிடத்தில் தான் தின்ன திகட்டாத அடையில் கொண்டு வைக்கும் அது போல ௭தார்த்தமான சொற்களை கொண்டு கவிதை படைக்கும் ஐயா உங்களுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள் அன்புடன் வீரமணி தருமபுரி மாவட்டம் 🙏🌹🙏🌹🙏🌹
கவிதை யும் விளக்கமும் அருமை உண்மை அழகு
You are the art of our Tamil language man,hats off for you, great
Nice poet's...for all Ur experience...Great mind... especially women's are like...Ur Poet
மிகவும் அருமையான விளக்கம் அழகான தமிழில் அனுபவ கவிதை கவிஞரே!
Superjii.. Unga kavithaiyai kettathum pennai piranthatharkku karvam kolgiren.... புடவையில் என்னை நானே மிகவும் ரசிக்கிறேன் 😍😍😍
வசீகர கவிதை மிகச்சிறப்பாக உள்ளது பாரதி....
அருமையா இருக்கு....சகோதரா...நான் ஒரு பெண் ..ரசிக்க ரசிக்க இனிக்குது...உங்கள் கவிதை...
அருமை அருமை அருமை 🙏👌👍🤝🙌💪
sir paathuten. semma.super.original
நன்றி பிரதர் மிக ஆழகான கவிதை
அருமை அண்ணா 👌👌👌🙏
அற்புதம் அண்ணா 💐 வியக்க வைத்து விட்டிர்கள் அண்ணா 🥰
@OSai-ss8sr
3 жыл бұрын
💓💓
கவிதை அருமை.. கை அசைவில் முக பாவனையில் வைரமுத்துவின் சாயல் தெரிகிறதே...
மிக அருமை கவிஞரே!
வணக்கம் கவியே... உங்கள் காணொளி அனைத்தும் மிக அருமை ..அனைத்தையும் தவறாமல் பார்ப்பேன் .. உங்கள் காணொளி யை பார்த்து முடித்தவுடன் என் மனதில் தோன்றும் ஒரு எண்ணம் ..உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று ..
அருமை கவிஞரே மிகவும் அழகு
ஏவாள் உடை, அருமை
arumai sir. viyarpil seerika vaitha kavithai.brammadam
Wow good great lines love you so much 😘 bro
அருமை.. அண்ணா 😍
சிறப்பான வரிகள் தல
Vera leval
தாவணி கவிதை கேட்டதும், என் தாவணி போட்ட நிமிடங்கள் நினைவுக்கு வந்தது,,,, எனக்கு ஆண்கள் பெண்கள் என ரசிகர்கள் ஏராளம்,,,,கவிஞர் ,கவிஞர் தான் ,,excellent sir 👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🌹
Oh God 👌👌👌 nice word ennakku solla varthaye illa
அண்ணா....செம👌👌👌👌👌👌👌
பின்னிடிங்க. உங்கள் கவிதை பயணம் தொடர வாழ்த்துகள்.
கவிஞரே உமது வசீகரக் கவிதைதான் என்னை வசீகரித்தது.
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏அருமை கவிஞரே....👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Evlo alagana varthaigaloda kavithai elundhunalume Atha solra vithamum varthai ucharipum Romba mukkiyam anna Unga voice um nenga kavithai solra vithamum romba romba pdchrku Lyrics pinadi vara voice ah vida nengale pesratha kaatrapa migavum arumaiya iruku Anna
அருமை கவிஞரே
பூவே நீநடந்தால்... பாதச்சுவட்டில் பூமணக்கும்... புவிஈர்ப்பு விசைகூட... அந்தஇடத்தில் செயலிழக்கும்... அற்புதமான வரிகள் கவிஞரே... 👌👌👌🤗🤗🤗🤗
மிகவும் அருமை
அழகு கவிதை சூப்பர் கவிஞரே
Arumai🙏
அருமை அண்ணா......
உங்கள் எதார்த்தம் மிக அருமை💋💋💋💋💋
எதார்த்தம் வக்கிரம் வசீகரம் விளக்கம் அருமை bro இப்படிப்பட்ட அறிவும் உணர்வும் இருந்தால ரசிப்பதோடு நின்று விடுவார்கள். எல்லைமீறிய தவறுகள் தவிர்க்கப்படும். Super bro 👍
மிக மிக மிக மிக அருமை
அருமை ஐயா
கவினரே அருமை
அருமை. 👌👍.ஒரு அன்பு கோறிக்கை, அய்யா ரெட்டைமலைசீணிவாசன். பற்றி.ஒரு.கவிதை,
@manjuraja7977
3 жыл бұрын
கோரிக்கை
மிகச் சிறப்பு
Good Arumai🌹🌹🌹🌹🌹👏
கவிதை சூப்பர்
உண்மையாக நீங்கள் கவிஞ்சன்தான்
😍
Semmma annaaaa.....❤️❤️❤️
மிகச்சிறப்பு
அருமை அருமை
Super. Awesome. I am also wrote some kavithaikal . But not published. So I too much like this Lyrics.
Adaigalai vaithu matum Oru pennai edaipodatheergal... Avalai arivu vaayilaai Rasiyungal...
சிறப்பு
Your poet sema bro
அருமை!
கவிதை நல்ல்து
உங்கள் கவிதை வரிகளுக்கு இறையான அந்த பெண்மணி யார்
@manisona4579
3 жыл бұрын
Super pa
@manjuraja7977
3 жыл бұрын
இரையான
Super sema
👌👌👌👌👌👌👌
அற்புதம் கவிஞரே நீங்காம நித்திரைய தூங்காமல் தூக்கில் இட்டு கருத்தாக காதலிய கண் முன்னே கொண்டு வந்தீர்..
😮
Super friend Excellent
💌💌💌💌💌💌💌💌💌💌
அருமை
Very nice kavitai 👍
👌
Kavithai piriyargal en channel poitu en kavidhaigalai kelungalen..en sondha padaipugal. Pidithal subscribe and support
Sema bro
👌👍🤝
Hai anna romba nalla ierukuthu
😍😍😍😍❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super ji
Super Anna👌👌👌
மருதாணி கால் பட்ட உன் இடத்தில் மல்லிகைப்பூ பூததடி
Annaaa.super🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Super
Bro awesome
கவிஞரே நீங்க கடைசியாக சொன்ன வசீகர கவிதையை கேட்டால் போதும் பெண்கள் எல்லாம் தாவணிக்கு மாறிடுவாங்க 😄❤️❤️❤️👏👏👏 அனுபவங்களை இப்படியா கவிதையாக்குவீங்க செம போங்க
@subbulakshmi8780
3 жыл бұрын
Super kavinkkare