இசைக்கு பாடல் எழதுவது எப்படி/ Isaikku padal eluthuathu eppadi/ Rhythen
Hai
Here is the video for new tamil lyricist for developing his skills. i deeply explained the thathakaram practice. please watch fully, like, subscribe to the channel.
lyricist put your lyrics as commend we will ready the song
here our other video இசை அமைப்பது எப்படி
• இசை அமைப்பது எப்படி ?/...
#RhythenStudio #tamillyrics
Join our music group
chat.whatsapp.com/8iZxZSUF1np...
Пікірлер: 191
ஏதோ மனசு ரசிக்கிது... எதையோ நெனைச்சு சிரிக்குது... உன் அழகு கண்ணைப் பறிக்குது நீ போற திசையை முறைக்கிது... உன் பேரை உதடும் முணகுது... இது நாள் வரையும் இதயம்... இடமாற்றமில்லாம இருந்தது... ஜன்னல் ஓரக் காத்துல அவ கன்னம் பூத்ததைப் பார்த்ததும்... றெக்கை ரெண்டு முளைச்சது... என் இதயம் அங்கே தொலைஞ்சது... அவளை நெனைக்க மனசும் துணிஞ்சது... மறத்த நெஞ்சும் பணிஞ்சது... மனசும் இப்போது நெறைஞ்சது... உலகம் இப்போ அழகுதான்... ராத்திரி நிலவும் கீழே இறங்குதாம்... அவள் சிரிச்ச சிரிப்பும் சீமை சரக்குதான்... என்றும்... "உலகம்" கவிராஜேந்திரன், பகண்டை கூட்ரோடு, கள்ளக்குறிச்சி மாவட்டம்.
@tamilarasan2577
4 жыл бұрын
chat.whatsapp.com/JaDvWzFgqphFngffF4ysEo இது ஒரு கவிதை தளம். விருப்பம் இருந்தால் இணையலாம் நண்பரே
@anbhazhaganc2918
2 жыл бұрын
Good try bro ...innum lyrics konjam alternative panni ...tune create pannitu athuku etha mathiri lyrics try pannunga best of luck....👍👍👍
ஹாய் சார் pyco பாடல் மெட்டிற்கு நான் எழுதிய பாடல்😍💚 உன் கண்ண பார்த்து பார்த்து. தேய்ந்தேன் சிறு நிலவா..... நெஞ்சம் உடைந்து உடைந்து... தூளானேன் ஒரு துகளா.... எங்கே.. உன் வாசம்... காற்றில் மிதக்கும் சருகானேன்.. எங்கே.... உன் வாசல்... கடலில் தவிக்கும் படகானேன்... (உன் கண்ண ) முதல் காதல்... இல்லா கோழை இவனோ... ஒரு காதலி.. இல்லா... கவிதை இவனோ.... தொடு வானம் போல.. உந்தன் உயரம்... நீ மாயை ஆனாயே... உயிரில் துயரம்... கற்பனைத் தீயில்..... எரியும் கவியாவேன்.. உன் காலடி தானே... என் காதல் எல்லை... (உன் கண்ண ) உம்முகம் பார்த்தாலே... பீனீக்ஸ் சிறகாவேன்... ஒரு புன்னகை தந்தாலே.. விதையாய் முளைப்பேன்... எனை யாரோ கடக்க... காயம் கண்டேன்... உனக்கு மட்டும்.... இதயம் கொண்டேன்... நீ பொய்யே ஆனாலும்... என்னன்பு தீராது... உன் மடியில் தானே என்னுயிர் வந்து சேர்ப்பேன்.. !! (உன் கண்ண ) 💚 கவிதை வரிகள் 💚 கோ. சரவணன் M.sc, B.ed, 📲Cell:9789299626💛
@tamilarasan2577
4 жыл бұрын
chat.whatsapp.com/JaDvWzFgqphFngffF4ysEo இது ஒரு கவிதை தளம். விருப்பம் இருந்தால் இணையலாம் நண்பரே
@MeyyarAnbu
4 жыл бұрын
Very nice and
@gst.6267
4 жыл бұрын
Tq
@gst.6267
4 жыл бұрын
Tq sir
@prakashsivaprakash2723
3 жыл бұрын
Super அண்ணா
உங்கள் இசை வகுப்பு நல்லா இருந்தது நன்றி
அருமை...வரம் இது வாழ்க...உம் அருமை தொண்டு
பயனுள்ள பதிவு... நன்று
வாழவா நான்...? வாழ வா நீ...! இதழ்விரித்து... நீசிரித்து... ஒருக்கோடி பூக்கள் பூத்தாய்...! இமைமுடியால் எனைக்குத்தி இன்னும்கூட இம்சை சேர்த்தாய்...! இடப்பக்கம் இடிவிழுந்தும் இடராத நெஞ்சந்தான்... இதழ்சுழித்து உயிர்கொள்ளும் பெண்களிங்கு பஞ்சந்தான்... நூறாய் நீ இடம்பிடிக்கிறாய்... ந்யூரான்களில் தடம்பதிக்கிறாய்... ஆணின் வெட்கம் படம்பிடிக்கிறாய்... ஆக்ஸிஜன் போலே அடம்பிடிக்கிறாய்... வாழவா நான்...? வாழ வா நீ...! -ஈரோடு.இந்தியப் பிரியன் (பச்சைத் தமிழன்)
@anjamai
4 жыл бұрын
I'm singer santhosh intha varigala nan mett pottu padalama
@user-rz3zk1le1r
4 жыл бұрын
அருமை
@rabin7279
4 жыл бұрын
Hi
@rabin7279
4 жыл бұрын
Super lyrics bro nice nanum lyrics yaluthuva
@rabin7279
4 жыл бұрын
Nanum erode tha anna
Very very thanks sir I like you so much your ideas.i really practice to your ways 👌👌🤝🤝
Very very useful of this video very thanks sir 👍👍💐💐💐
அருமை சார் எனக்கு மிகவும் புரிந்தது சூப்பர்
வணக்கம் நண்பரே அருமையான வீடியோ
பிரியமான தோழி என் பிரியமான தோழி நீ வருகையில் என் பூக்களின் வண்ணம் கூடுதே ஏனடி? என் சாலையில் விழும் மழைத்துளி உன் வாசம் வீசுதே பாரடி. பிரியமான தோழா என் பிரியமான தோழா நீ இன்றியே என் நாட்களும் இங்கு முடிவதும் இல்லையே. உன் அன்புக்கு இந்த உலகமும் அட ஈடு இணை இல்லையே.. பிரியமான தோழி என் பிரியமான தோழி நீ..
மிக அருமை
Ur explanation easy and good
Congratulations to you sir for this video uploaded..
Super bro. Excellent
It helps for beginners
அருமையான விளக்கம் என் ஒரு சந்தேகம் தீர்ந்தது. ஐயா ஸ்வரத்தை எப்படி தத்தகரமாக மாற்றுவது? என விளக்கினால் மிக நன்றாக இருக்கும். சிவன் பாடலில் லிங்கம் லிங்கம் என வரிகளில் முடியும் அவ்வார்த்தைக்கு ஸ்வரம் ஒவ்வொரு இடத்திலும் மாறி மாறி வருகிறது. ஏன் அந்த மாற்றம் புரியவில்லை எனக்கு. விளக்கம் தாருங்கள் ஐயா....- மகா குரு யோகானந்தர். சேலம்🙏🙏🙏🙏👌👌👌👌👌💐💐💐💐💐🌼🌼🌼🌼🌹🌹🌹🌹🌻🌻🌻🌸🌸
சூப்பர் சூப்பர்
Nice explain
Really awsome
Verry good sir thanks
கொட்டும் மேகமே புது மெட்டை பாடவா உன் ரெட்டை ஜடையில் நான் பூக்கள் கொய்யவா..... தங்களது மெட்டுக்கு சரியாக உள்ளதா ....
@tamilarasan2577
4 жыл бұрын
இது ஒரு கவிதை தளம். விருப்பம் இருந்தால் இணையலாம் நண்பரே chat.whatsapp.com/JaDvWzFgqphFngffF4ysEo
Super bro i very use this
சூப்பர் சார்
Super bro tq u
அருமை
நல்லாஇருந்ததுஉங்கள் இசை வகுப்பு புதுநம்பிக்கையோடு வாய்ப்பையும்தருவதே தனிசிறப்பு நான் அறைகுறைகவிஞன் ஆனாலும் ஆர்வம்மிக்கவன். நீங்கள் கஸ்டபட்டுபழக்கினால் எளிதாநான்பழகுவேன். நன்றி
@rhythenstudio4296
5 жыл бұрын
I am a music composer. So I explain little bit only
@tamilarasan2577
4 жыл бұрын
இது ஒரு கவிதை தளம். விருப்பம் இருந்தால் இணையலாம் நண்பரே chat.whatsapp.com/JaDvWzFgqphFngffF4ysEo
Good
Super bro
Its helpful... I m also writing lyrics...
@POETdharshika
5 жыл бұрын
Haiii are u girl pls ma yenaku unga num tharingala yenaku Lyricist aaganunu rmbaanaal aasai ila kanavu pls naanum yeluthi iruken but yeppadi reach panna
@PenavoduPesukiren
3 жыл бұрын
@@POETdharshika hi frnd...... Same thinking................. முயற்சி வெல்லும் நிச்சயம் ....... ஓடிக்கொண்டே இருக்கின்றேன்✍️
Super ❤️
நானும் பாடல்கள் எழுதப் பழகிட்டு இருக்கிறேன் சகோ இரண்டு பாடல்கள் பூரணப்படுத்தி வைத்துள்ளேன் ஆனால் அதை வெளிக் கொணர முடியவில்லை 👀👀👀👀
@blockwhite9949
4 жыл бұрын
Bro same problem bro
@tamilarasan2577
4 жыл бұрын
இது ஒரு கவிதை தளம். விருப்பம் இருந்தால் இணையலாம் நண்பரே chat.whatsapp.com/JaDvWzFgqphFngffF4ysEo
@pubgdragonsooraj4773
3 жыл бұрын
Sir id number sher pAnnuga
@mdnizu3982
3 жыл бұрын
நானும் தான்
@rojakarthik1414
3 жыл бұрын
Same
வணக்கம். உங்கள் காணொளி மிக பயனுள்ளதாக உள்ளது நேரில் சந்திக்க வாய்புள்ளதா ....
cant join in whatsapp group... webpage s nt available
Be a master
Super
அந்த நிலவோடு நான் பேசினேன் இந்த பூப் போல பூத்திருக்கின்றேன் அவள் மீன் கண்ணிலே விழுந்தே விட்டேன் அந்த மயக்கத்திலே வாழ்கின்றேனே
Sir nan song yzhutha aasa padran... nan nalla song yezhuthuvan aana, metuthan kedaikala yenaku help pannunga sir.....
பயனுள்ள தகவல் அருமை. எனது பாடல் வரிகள். வெற்றி விளக்கேற்று வெற்றி விளக்கேற்று வெளிச்சம் வேண்டும் தோழா, உன்னில் நெருப்பிருக்கு உலகம் உனக்கிருக்கு உன்னை நம்பிடு தோழா. உலகம் நமது உளளங்கையில் , நம் வாழ்க்கை நமபிக்கையில்(உலகம்2) (வெற்றி விளக்கேற்று). 90 80 041 081
nice
ஆனந்தமே இனி தான் ஆரம்பமே நான் கண்ட பல நாள் கனவு இனிதே பலிகட்டுமே பட்டபடிப்பு படித்து முடித்தும் பல நாளா பலனில்லை பார்க்கும் பொருளை வாங்க நினைச்சா பாக்கெட்டிலோ பணமில்லை காத்து வாங்க கரைபக்கம் போன கரையோ என்ன மதிக்கல வெயிலுக்கு ஒதுங்க நெனச்சா மரமோ நிழலும் கொடுக்கல பணமில்லா என்ன இப்ப இயற்க்கையும் கொஞ்சமும் மதிக்கல நான் போட்டிருக்கும் துணிமணியோ பஞ்சந்த எல்லாருக்கும் சொல்லுது பல்லு போன கிழவி கூட காசு இருக்கான்னு பாக்கெட்ட எட்டி பார்க்குது ஊரும் ஊறவும் ஏளமான பார்த்த காலம் மாறுமா நலிந்து போன என் உடம்போ நல்ல சோறு திண்ணு தேருமா வேலையும் இல்ல வேளா வேளைக்கு சோறும் இல்ல கண் கண்ட தெய்வெய்மெல்லாம் கண்ண மூடி இருக்குதப்பா கஞ்சி சோறு குடிக்க வைக்க காலம் எப்போ பொறக்குமப்பா
ஹாய்.கவிஞர்செந்தோழன்
Please send that link to join music chat by whatsapp, it's showing that link has been revoked
Sir I am lyrics writing
Bro Naanum neeaiya song eludhu irkea bro album la release panirke bro ungalukku song Ilana kavidhaigal venum na solluga bro
This comes in my mind I got a tune for pallavi but not for saranam ஒப்பிட்டு ஒப்பிட்டு பார்க்கிறேன்- வாழ்வை ஒப்பிட்டு ஒப்பிட்டு பார்க்கிறேன் உப்பில்லா இம்மனம் தேறுமோ இது குப்பைக்கும் உதவாவமல் போகுமோ
Life lifenu ..... Od kavala atanchudo .... Kavala marakkatha .... sarakka kaila yetuthudo ... Life lifenu..... dhedi kavala atanchudo .... Kavala marakkatha .... Kaiyel sarakka yetuthudo ... Enakku yarunu status pottudo Enakku yarunu status pottudo Phonela tha charge. Thithudo.o hh Medil class su pasaga elloru Melugaga thena urukuro Late night tu dhena vittukku poi thanda Irukkatha thinnuttu thunganu Nightu Na rottula Natanthutha pompothu Naayella lol lol kolaikkunda... Nai pechu anga nayantha Pathil sonna athukku puriyathu...
ennaku pattu padano nu aasa but music poda therila anna konjam help pannuga
Bro lyrics writing tutorial start to finish full ah upload pannuga Bro plz or unga kita vera yaravadhu panni irundha link irundha send pannnuga bro
@rhythenstudio4296
5 жыл бұрын
Sure I upload next video soon
@ajaysharan8130
5 жыл бұрын
@@rhythenstudio4296 Four weeks agudhu enum upload pannala Bro 😐
@Bharish4255
4 жыл бұрын
bro lyrics yezhudhradhu yepdinu video podunga
@rjsinging6410
4 жыл бұрын
Bro andha songa singars eapdi paduradhunu konjam sollunga
Bro naan keyboard player enaku independent music video pannanum nu rmba aasai but lyrics writing suthama theriyadhu plz bro lyrics writing full tutorial upload pannuga plz pannuga bro naan sikiram song pannanum
@ajaysharan8130
5 жыл бұрын
Yes bro nanum edhan kekuren but avaru pannamatraru 😭
@sairicky4364
5 жыл бұрын
Ajay Sharan oh pannuvaru Bro wait pannalam
@kawinks5367
5 жыл бұрын
Bro , Contact me , Message , i am a Music Student , i will give you very easy tips ,.,,. FB : Kawinks thillai & Instagram : Karate Kawin
@nirmalevangelin2491
5 жыл бұрын
Hiii bro I'm john lyrics ya kita irukku rendu perum song pannalama
@kawinks5367
5 жыл бұрын
@@nirmalevangelin2491 yes Bro We Can do independent Music , i am editor , We have launched many CD'S . we can do bro .... give your Number bro
ஓ கோ.. கோ வெண்ணிலவே உன்னைக் கண்டு பொங்கும் கடலாய் என் மனம் பாடி ரசிக்கிறதே கரையை கண்டு போனாலும் அலைகள் என்றும் ஓய்வதில்லை உன்னைப் பாடி வைத்தாலும் எந்தன் பாடல் தீர்வதில்லை (ஓ கோ கோ )நிலவே நீயும் தோன்றும்நேரம் வானம் எங்கும் சூரியனும் புள்ளிகளாகி விண்மீனை னாய் உன்னை ச் சுற்றி கண் சிமிட்டும் நிலவே நீயும் மறையும் நேரம் புள்ளிகளான விண்மீனும் ஒன்றாய் கூடி சூர்ய னாய் உன்னைத் தேடி தான் தவிக்கும் உன்னால் நிகழும் மாற்றங்களை அறிவியல் உலகம் சொன்னதில்லை கண்டு சொன்ன எந்தன் மனம் உன்னை என்றும் மறந்ததில்லை (ஓ. கோ. கோ )கடலின் மீது முகம் பார்க்க வானில் நீயும் தவமிருந்தாய் அலைகள் வந்து தடை போட வருத்தம் கொண்டு தேய்கின்றாய் அலைகள் ஒரு நாள் ஒயும் என்ற ஆசை கொண்ட எண்ணத்தால் தேயும் உந்தன் நிலை மாறி வளர்பிறையாக வலமும் வந்தாய் உன்னை அறிந்தது என்மனமே அதனால் அறிந்தேன் உன் குணமே (ஓ. கோ. கோ ) னும்
எல்லா பாடல் ஆசிரியர்களுக்கும் தெரியும்
காய் என்பது 2 மாத்திரை இல்லை... 2.5 மாத்திரை கா நெடில் (2 மாத்திரை ) ய் (1/2 மாத்திரை )
@selvalathah70
Жыл бұрын
Correct
example
Super ur from
நான் பாட்டு எழுதுகிறேன்
Bro singing pandradhu nammala pannanuma illa avanga solluvangala
@rhythenstudio4296
4 жыл бұрын
Sila peruthan solluvanga
Anna enaku oru vaipu kodunga........
தமிழில் எந்த மீட்டர்கள் இசைக்கு உகந்தவை? பாரத தேசமென்பொம் என்ற புகழ்பெற்ற தேசபக்தி பாடல் எந்த மீட்டரில் எழுதப்பட்டுள்ளது?
ஆகாyoutube.com/@kavignar_tamilthangaraj
பெரிய ந...? சின்ன ண,ன ?.. விளங்கிடும்.. பாவம் தமிழ் பாடும் பாடு...!வாளவா..?
super teaching
Sadayila sadayila pakuriye pulla talli talli viduriye pulla unna tholumela thukikidu nan oora suthi varaduma
ஐயா நான் ஒரு கானா சிங்கர் எனக்கு 6. 8 .இல்ல ஒரு நல்ல டியூன் போட்டு தரமுடியுமா ஐயா
தத்தகாரமாக மாற்றுவது எப்படி? அண்ணா
நீங்கள் சொன்னது போல் நான் பழைய மெட்டுகளுக்கு பாடல் எழுதியுள்ளேன். எனக்கு புதுமையான மெட்டோடு என் வரிகளில் ஒரு பாடல் படைத்து வெளியிட கனவான ஆசை தங்களோடு இணைந்து ஒரு பாடல் படைக்க விரும்புகிறேன் சகோ.. 8525813717
@rhythenstudio4296
5 жыл бұрын
Whatsapp link description la irrukku join panni konga
@subashm1917
5 жыл бұрын
Nice
@tamilarasan2577
4 жыл бұрын
இது ஒரு கவிதை தளம். விருப்பம் இருந்தால் இணையலாம் நண்பரே chat.whatsapp.com/JaDvWzFgqphFngffF4ysEo
Hi your explanation about song writing really useful. I have used to write songs with tune. Please share your mail I'd. I wanna share my songs to you.
Please reduce your background music. You really don’t need that, it is actually hindering your content. It is also pretty irritating
Thanthana thantana thana
கார் முகில் மேகமொன்று கவனம் கொண்டு காத்திருக்கு... பால் வண்ண நிலவோடு பயணம் செய்ய விழி பாத்திருக்கு... தங்கள் தகவலுக்கு நன்றி...
@rhythenstudio4296
5 жыл бұрын
Description பார்க்கவும்
உனக்குத் தெரியாத காரியத்திலே தலையிடாதே.
nalla pattu paada therivumunu sollala but paaduvaa
😁😁
பாடலுக்கு இசை அமைப்பது எப்படி அண்ணா
@sabeshn4727
4 жыл бұрын
சொல்லுங்க அண்ணா
அண்ணா எனது பெயர் மாணிக்கம்..எனக்கு பாடல் எழுதுவதில் மிக ஆர்வம்..நான் சொந்தமாக பாடல் எழுதி உள்ளேன்..ஆனால் எனக்கு..என் பாடல் வரியை எப்படியாவது பொது மக்களுக்கு கொண்டு சேர்க்க ஆசை., அண்ணா..ஆனால் அதர்க்கான வாய்ப்புகள் எனக்கு இதுவரை கிடைக்கவில்லை..இதை நான் என் இலட்சியம் ஆகவே எடுத்து கொண்டேன்..உங்களது மூலம் வாய்ப்புகள் கிடைக்குமா.. கிடைக்குமா..அண்ணா..நான் எழுதிய பாடலின் தலைப்பு..மைய் வச்ச கண்ணாளே.அளவு இல்லா காதல்..என் இதயத்தை உணக்கே கொடுத்தேனே..பிறகு.நன்பன் மற்றும் தாயினை பற்றியும் எழுதி உள்ளேன் அண்ணா..எனது கனவுகள் எல்லாம் இதுவே..அண்ணா..நன்றி..
@rhythenstudio4296
5 жыл бұрын
Description box பார்க்கவும்
@tamilalbumsongmanik2123
5 жыл бұрын
Anna my wats app 9843803671
@rhythenstudio4296
5 жыл бұрын
chat.whatsapp.com/8iZxZSUF1npH8MyKjecF3K Intha link a click panunga
@tamilalbumsongmanik2123
5 жыл бұрын
Anna load aga mattukku
@tamilalbumsongmanik2123
5 жыл бұрын
Chain chat varuthu aana load agala Anna..
Myyoutumariselvam
இன்னும் கொஞ்சம் எளிமைய சொல்லுங்க தோழ
Pathuta bro
அனு பல்லவி numper send பன்னுங்க mama plice
Yaar aachum irukingala oru music ku lyrics write panna for me apdi iruntha contact me
@periyar8453
4 жыл бұрын
give me I will try 8807595029
@skumarmalar6445
3 жыл бұрын
Hi iam selva , army , song writter , cretive song writter , 9682560994
What s app number kidaikkuma
என் கவிதை #பூச்சி வண்ணம் பூசிய வண்ணத்து பூச்சி நீ உனக்கு பிடித்த மலர் நானே வண்ண வண்ண பட்டாடை உடுத்தி சுற்றி சுற்றி வந்தேனே உன் முகம் மலர சிறகடித்து பறக்கும் வண்ணத்து பூச்சி நீ அமர்ந்ததும் என் உள்ளம் சிலுக்குதடா
என் கவிதை #உயிர் ஓ உசுரு ஏ வைத்திலே எட்டி உதைக்குது நீ எப்ப வருவே காத்துகிடக்கு இரண்டு உசுரு வந்து போகும் வலிகுட உனக்காக காத்திருக்க உன்னையே நினைச்சி ஏ உசுரு போகையிலே வந்துவிடு ஏ உசுரு ஒங் கையிலே தான்
இசைக்கு பாடல் எழுதவா... இனிமை ராகம் தேடவா... பசப்பு மொழியில் உசுப்பி... பல்லக்கில் ஏறி ஆடவா.😂
Ji. உங்க cell. Phone number. Pillse
@rhythenstudio4296
5 жыл бұрын
Join in the group
நல்லா அருமையாக சொல்லி இருக்கீங்க.. ஆனால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கண்ணதாசன் இவர்களை தனியாகவும் வாலி வைரமுத்து வை அடுத்த கட்ட கவிஞர்களாவும் சொல்லி இருப்பது சரியில்லை ஐயா. பட்டுக்கோட்டை கண்ணதாசன் வாலி இப்படி சொல்லிட்டு 1980 வாக்கில் கவிஞராக தெரிய வந்த வாலியை சொல்லனுமே தவிர 1956 57 லியே கவிஞர் என அறியப் பட்டவரை 1980 கால கவிஞரோடு கொண்டு சேர்த்து அந்த சீனியாரிட்டியை குறைக்கக் கூடாது. திறமை புகழ் ஒப்பீடு வந்தால் அதில் எல்லோரையும் நிறுத்துப் பார்க்கலாம்.. தவறில்லை.
@user-cf4dx4cq5j
4 жыл бұрын
மழை சாரல் மண்ணில் விழ மனமெல்லாம் நீ நிறைந்தாய் கண் மூடி திறக்கும் நேரம் கானல் நீராய் எங்கேசென்றாய் பாதை முடிந்த பின்னும் நீ பார்த்த பார்வை முடியல தூங்க முடியல தாங்க முடியல இதய துடிப்புல உந்தன் நெனப்புல தேடி தவிக்கிறேன் உன காணதுடிக்கிறேன் காதல் மலையிலே கண்ணின் இமைலே உன் கொள்ளும் அழகிலே சிக்கி தவிக்கிறேன் உனை மீண்டும் காணதுடிக்கிறேன் தேடி தவிக்கிறேன் ஏன் கண்கள் கண்டிடுமா உனை இல்லை என் உடல் கல்லறை சேர்ந்திடுமா கல்லறை சேர்ந்திடுமா சொல்லடி காதலியே உனை மீண்டும் கண்டிடும் நாள் வருமா பாதை முடிவிலே பாவை உனை காண காத்திருக்கிறேன் உயிரே உனக்காய் உயிர் வாழ்கிறேன் உயிர் வாழ்கிறேன்
தமிழ் என்பது - என் உமிழ் நீரில்லே புகழ் என்பது - என் தமிழ் பேரிலே தமிழ் என்பதே- என் பேர் ஆனதே என் பெயர் என்பதே - என் உயிர் ஆனதே.
@abinayas438
3 жыл бұрын
மிகவும் அருமை
High voltage கண்மணி என் காதல் high decibal Neeyadi... தொடுதிரை அலைபேசியே... என்னை தாக்கும் மின்னூட்டம் neeyadi Kadhal syndrome nee விழி காய்ச்சல் கொண்டேனடி.... Astrodynamics asteroid நீ இரவெல்லாம் வான்வெளியில் உன்னைத் தேடி தொலைந்தேனடி.... Earthquake பூவே என் தெருவில் நீ வந்தால் நெஞ்சம் Richter ல் சரிகிறதே... Cyclone பெண்ணே எதிரே நீ சென்றால் வான் எங்கும் மழை தூவுதே.... மனம் மின்னலாய் பறிபோகுதே... - ரா.உமா மகேஸ்வரி (கவிமொழி)
@ajithperumal5655
2 жыл бұрын
அருமை ... அருமை
Super
Super
Super
Super
Super
Super