சொற்றுனை வேதியன் - திருநாவுக்கரசர் நமச்சிவாய பதிகம் (Sotrunai Veathiyan)
நமச்சிவாயத் திருப்பதிகம்
அ௫ளியவர் :
திருநாவுக்கரசர்
நான்காம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.
பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே.
Пікірлер: 11
சிவ சிவ
ஓம்நமசிவாய.திருச்சிற்றிலம்பலம்
சிவாயநம.... திருச்சிற்றம்பலம்
Om namasivaya.....om muruga...om sairam
NAMA SHIVAYA VALGA.
ஓம் நமச்சிவாய நமக...
Thanks a lot, Wish your religious service to prosper and many benefited. God Bless. Om Namasivaya.
அருமை.
அருமை அருமை. ஓம் நமசிவாய. இப்பதிகத்தின் முழு விளக்கம் காண நமசிவாய பதிகம் பகுதி 1 m.kzread.info/dash/bejne/qqCTw6ltf8a6ibg.html நமசிவாய பதிகம் பகுதி 2 m.kzread.info/dash/bejne/imVmxcikgryogrQ.html
ஐயா திருப்புகழ் தேவாரம் திருவாசகம் பாடலில் ஒரு சில தமிழ் வரிகளில் அர்த்தம் தெரியாது அதனால பாட்டோட அதோட விளக்கத்தையும் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்.. இந்தப் பாட்டை எதுக்காக யார் பாடுனா சொல்லுங்க ஐயா