திருப்புகழில் எல்லாவற்றிற்கும் பாட்டு உண்டு I திருப்புகழும் அருணகிரிநாதரும் -பகுதி - 4 I Thirupugal
திருப்புகழும் அருணகிரிநாதரும் பகுதி - 1
• திருப்புகழ் பாடினால் எ...
திருப்புகழும் அருணகிரிநாதரும் பகுதி - 2
• முருகன் கூப்பிட்டாராம்...
திருத்தணி முருகன் வழித் துணை வருவான் - 3
• திருத்தணி முருகன் வழித...
#ibakthipasi #ஐபக்திபசி #kannappan
Пікірлер: 135
இவ்வளவு விஷயங்கள் உள்ளன இவை அனைத்தும் இப்போது தான் எனக்கு தெரியும். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் முருகா வருவாய் அருள்வாய் குகனே ஷண்முகா சரவணபவ. ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம்.
நீங்கள் பேசுவது கேட்கும் போது என்னை அறியாமல் கண்கள் நீர் வடிகிரது
கோடான கோடி நன்றிகள் பல ஐயா🙇🏻♀️🙏🏻🙏🏻🙏🏻அருணகிரிணாதர் பெருமான் திருவடிகளே சரணம்🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙏🏻🙏🏻🙏🏻. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙏🏻🙏🏻🙏🏻
கண்ணீர் மல்க உங்கள் திருவடியில் விழுகிண்றேன் ஐயா...முருகா
அருமை ஐயா நன்றி நன்றி 🙏🙏
எங்களுக்கு தலையில் எழுதி இருக்கு ஐயா உங்கள் ஆன்மீகத்த கேட்க❤❤❤❤❤
அட்சரப் பூக்கள் கொண்டு அழகுத் தமிழில் அருணகிரி நாத சுவாமிகளின் திருப்புகழ் பெருமைகளை வாய் மணக்கக் கூறி எங்கள் மனம் மணக்கச் செய்து விட்டார் ஐயா அவர்கள்... மனம் நிறைந்தது... செவி குளிர்ந்தது... நன்றிகள் 'ஐ'...💐💐💐
@sugunapushpa5861
3 ай бұрын
Arputham iya
அற்புதம் அற்புதம் அற்புதம். மிக மிக அருமையான விளக்கம். அடியேன் என்ன தவம் செய்தேனோ அருணகிரிநாதரைப் பற்றி கேட்பதற்கு. உங்கள் தமிழ் மீது உள்ள பற்று அடியேன் தலை வணங்குகிறேன். வாழ்க வளமுடன்
@jeevanantham5629
9 ай бұрын
Ollo.kk.
@jeevanantham5629
9 ай бұрын
L.mi..
@nagarajanrajamanickam
8 ай бұрын
@@jeevanantham5629😊😊
@vinothbalakumar
Ай бұрын
😊😊😊
@vinothbalakumar
Ай бұрын
😊😊
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஐயாவின் திருவடிகள் போற்றி வணங்குகிறேன் 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏
ஐயா திருவடிகள் போற்றி போற்றி..ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
Nandri nandri
குருவே போற்றி முருகா போற்றி ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு ஹரோ ஹரா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
அருமை அய்யா
அப்பனே முருகா 🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
கோடி நன்றிகள் ஐயா பாதம் தொட்டுவணங்கிறேன் முருகா உங்கள
ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகன் பாதங்களை போற்றி போற்றி போற்றி.
உங்கள் மாணவன் என்பதில் பெருமை சாமி🎉🎉
சிவ சிவ... முருகா முருகா முருகா சரணம்முருகா🙏🙏🙏
அருமை அருமை யான பேச்சு நீங்கநல்ல இருக்க வேண்டும் பல்லாண்டு❤❤
Om saravanabava 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
No words to tell
Iyya We r blessed
மிகவும் திருப்தியாக இருக்கிறது. நன்றி
நன்றி ஐ யா 🙏🙏
ஐயா ஐயா மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
ஓம் சரவண பவ
Muruga saranam 🙏🦚💥 Sundaram ayyavin thiruvadi saranam.🙏 Muruga saranam🙏🙏🙏
நன்றி ஐயா .இனிய காலையில் இறைவன் பெருமையை கேட்டு செவிகுளிர்ந்து கருத்துணர்ந்தேன். ஸ்ரீமதி க இந்திராணி நடராஜா
@IBakthiPasi
9 ай бұрын
இறைவன் அருள் 🙏
இறைவனருளாள்படைக்கப்பெற்றவர்
Vetri Vel Murugakku Arogakara.🙏🙏🙏🙏🙏🙏. Ayya 🔥🔥🔥🔥🔥🔥. Super.🎙️🎙️🎙️🎙️🎙️🎙️. Amazing.💯💯💯💯💯💯 . True 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻. I will try. Ayya.
Thank you Aiyya. We learn a lot from your speech. Om Saravanabhava Om
@IBakthiPasi
20 күн бұрын
Always welcome
அருமை அருமை அருமை ஐய்யா 🙏🙏🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்குஅரோகரா 🙏🙏🙏🦚🐓🙏🙏🙏
ஓம் சரவணபவ .. அருமையான பதிவு. பல தகவல்களை அறிந்து கொண்டோம். மிக்க மகிழ்ச்சி ஐயா. ஓம் முருகா சரணம்.
மிக்க 🙏 நன்றி ஐயா, ஓம் சரவண பவ🦚
Neengal solvathu arunakiri naathar thiraippadatthil thelivaaka kaattappattullathu antha sambanthaandaar aiya mr .radha avarkal
Jai shree Ram
ஓம் சரவணபவ❤
Muruga saranam. My heartfelt namaskaram to Thiru Meenakshi Sundaram Aiyya. I learn so much from every speech. We are all extremely blessed to hear your talks. I am learning Thirupugazh. Whenever I hear your talk ,i understand more about the song,Muruga bhakti , temple legend. Every grateful to you 🙏🙏
Om sharavana bhava🙏🙏
Om saravabhava muruga
அருமையான பதிவு அய்யா.மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏.உங்களைப் போன்றவர்கள் பதிவு பார்ப்பதால் மனநிம்மதி கிடைக்கிறது ஐயா.தெரியாத பல விஷயங்கள் தெரிந்து கொள்ள ஏதுவாக உள்ளது.🙏🙏🙏🙏
@IBakthiPasi
9 ай бұрын
இறைவன் அருள் 🙏
அப்பா முருகா
Om saravanabava Potri Om Om... 🙏🙏🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் ஜயா
❤ oom muruga oom muruga oom muruga
நன்றி ஐயா🙏 ஓம் முருகா
Om Saravana. Bava .Thank you so much.
நன்றி 🙏 ஐயா
Vel undu bayal elai
அருமை
நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் அய்யா
நன்றி அய்யா
நன்றி
ஐயா வணக்கம் நன்றி🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
நன்றி ஐயா
🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றிகள் பல ஐயா
🙏
ஐயாவுட சோற்பளிவு மிகவு அருமைக இரிக்கி மனசிக்கி அருதல் அலிக்கிது
Nandri iya
Super speech about god.murugar and tamil valamai
Om saravana bava
Vanankukiren
🙏🙏🙏🙏🙏🙏
I want thirupugazh pathigam for sumangali varam.please
Noi neenga -erumaluroga Panam Vara -sarana kAmalalayithil
Om Saravana Bhava… thank you so much I bhakthi Pasi.. Ayya avargal Murugan arulal neende naal vazha vendum.. kirubanande vaariyarai naan parthethillai.. Vaippu kidaithal ayyavai orumurai santhithu avar aasi pera vendum. Murugan perumaiyai ippiraviyil pesi engal anaivarukkum avar aasi kidaikkapera seitha ayya ungal porpatham panikiren. Ayyavai eppadi engu santhikkalam yarenum thrinthal udavi seiya vendum. Om murugaa potri..
@IBakthiPasi
9 ай бұрын
இறைவன் அருள் 🙏
Excellent 👍
@IBakthiPasi
9 ай бұрын
Thanks for the visit
வேலை கிடைக்க திருப்புகழ் பாடல் சொல்லுங்க ஜயா
Aiyya, ungalodaya thiruppugazh ketten. Romba sandhoshamaaga irukiradhu. Enodaya vayadhu 88. Naan ungalodu phone la paesanum. Ungala eppadi contact pannamudiyam?? Thank you.😊
ஐயா முருகனை பாத்து இருக்க கூடும். அதனால் தான் இந்த அளவுக்கு அருமையாக பேச முடிகிறது.
@MADURAISOKKANATHAR
Ай бұрын
மதுரை மீனாட்சி மகன் இவர்❤
Lung problems cure aga திருப்புகழ் வேணும் முருகா
@IBakthiPasi
8 ай бұрын
உலகபசு பாச தொந்த ...... மதுவான உறவுகிளை தாயர் தந்தை ...... மனைபாலர் மலசலசு வாச சஞ்ச ...... லமதாலென் மதிநிலைகெ டாம லுன்ற ...... னருள்தாராய் சலமறுகு பூளை தும்பை ...... யணிசேயே சரவணப வாமு குந்தன் ...... மருகோனே பலகலைசி வாக மங்கள் ...... பயில்வோனே பழநிமலை வாழ வந்த ...... பெருமாளே.
ஐயா வணக்கம் நான் உங்களுடன் பேச வேண்டும்
ஐயா , 1.தன்னம்பிக்கை உடன் இருக்க என்ன திருப்புகழ் 2.பயப்படாமல் இருக்க என்ன திருப்புகழ் பாடல்? 3.கவலை துறக்க, திருப்புகழ் பாடல்?
Aiyya vanakkam. Kulanthaiya pesa vaikka thirupugal sollunga please .
are there any books published by ayya which are available for sales ? looking for thirumanthiram
ஆனந்தம் ERAITHUVAM (a tamil KZread Channel contents spirituality and experiences on the same along with ideal social activities) ஸ்ரீ ஆனந்ததாஸன் அருணை எனும் கருணை கிரி யாக வந்துற்றனன் அருணகிரி சித்தன் என் சித்தம் அறவே
Velai kidaikka thirupugal vendum iyaa
ஐயா, என் மகனுக்கு அரசு வேலை கிடைக்க கூற வேண்டிய திருப்புகழ் கூறுகின்றன. வணக்கம்.
@IBakthiPasi
9 ай бұрын
ஆங்குடல் வளைந்து நீங்குபல் நெகிழ்ந்து ஆய்ஞ்சுதளர் சிந்தை ...... தடுமாறி ஆர்ந்துள கடன்கள் வாங்கவு மறிந்து ஆண்டுபல சென்று ...... கிடையோடே ஊங்கிருமல் வந்து வீங்குகுடல் நொந்து ஓய்ந்துணர் வழிந்து ...... உயிர்போமுன் ஓங்குமயில் வந்து சேண்பெறஇ சைந்து ஊன்றிய பதங்கள் ...... தருவாயே வேங்கையு முயர்ந்த தீம்புன மிருந்த வேந்திழையி னின்ப ...... மணவாளா வேண்டுமவர் தங்கள் பூண்டபத மிஞ்ச வேண்டிய பதங்கள் ...... புரிவோனே மாங்கனி யுடைந்து தேங்கவயல் வந்து மாண்புநெல் விளைந்த ...... வளநாடா மாந்தர்தவ ரும்பர் கோன்பரவி நின்ற மாந்துறை யமர்ந்த ...... பெருமாளே.
@sivamalai4299
8 ай бұрын
வாழ்க அந்தணர் .....ஆலவாய்( மதுரை) பதிகம் படியுங்கள்
Magan nalvalkaiku thiruppugal tharungal please
@IBakthiPasi
7 ай бұрын
கருத்துரை சிவ குமாரரே! இரத்தினாபரணரே! வேலவரே! தமிழளித்த மயில் வீரரே! பழநியிலும் ஏரகத்திலும், மற்றும் பலப்பல திருத்தலங்களிலும் எழுந்தருளி இருப்பவரே! உமது கருணையால், இப்பிறவியில் சகல செல்வங்களையும், மறுமையில் பரகதியையும் தந்து அருளவேண்டும். தனதனன தான தத்த தனதனன தான தத்த தனதனன தான தத்த ...... தனதான ......... பாடல் ......... சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில் தவமுறைதி யானம் வைக்க ...... அறியாத சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த தமியன்மிடி யால்ம யக்க ...... முறுவேனோ கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு கயிலைமலை நாதர் பெற்ற ...... குமரோனே கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சை கமழுமண மார்க டப்ப ...... மணிவோனே தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய சகலசெல்வ யோக மிக்க ...... பெருவாழ்வு தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து தவிபுரிய வேணு நெய்த்த ...... வடிவேலா அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க அரியதமிழ் தான ளித்த ...... மயில்வீரா அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த அழகதிரு வேர கத்தின் ...... முருகோனே. பதம் பிரித்தல் சரண கமல ஆலயத்தை அரைநிமிஷ நேரம் மட்டில் தவமுறை தியானம் வைக்க ...... அறியாத சட கசட மூட மட்டி, பவ வினையிலே சனித்த தமியன், மிடியால் மயக்கம் ...... உறுவேனோ? கருணை புரியாது இருப்பது என குறை? இவ்வேளை செப்பு, கயிலைமலை நாதர் பெற்ற ...... குமரோனே! கடக புய மீது இரத்ன மணி அணிபொன் மாலை செச்சை கமழும் மணம் ஆர் கடப்பம் ...... அணிவோனே! தருணம் இது ஐயா! மிகுத்த கனம்அதுஉறு நீள்ச வுக்ய, சகல செல்வ யோகம் மிக்க ...... பெருவாழ்வு, தகைமை சிவஞான முத்தி, பரகதியும் நீ கொடுத்து உதவி புரிய வேணு நெய்த்த ...... வடிவேலா! அருண தள பாத பத்மம் அது நிதமுமே துதிக்க அரிய தமிழ் தான் அளித்த ...... மயில்வீரா! அதிசயம் அநேகம் உற்ற பழநிமலை மீது உதித்த அழக! திரு ஏரகத்தின் ...... முருகோனே!
ஐயா சூனியம் செய்வினை கோளாறு நீங்க, பாட வேண்டிய திருப்புகழ் பாடல் என்ன? அரசு வேலை கிடைக்க பாட வேண்டிய திருப்புகழ் பாடல் என்ன?
Suka bhrama maharshi kuberanode guru ano???
Aiya. Narambu noi ku theervu endha thirupugazh. Kai Kal mudakiyavar nadakka enna thirupugazh. Sollungalen. 🙏🙏🙏
@IBakthiPasi
9 ай бұрын
கிழே கொடுத்த இருக்கும் லிங்கில் 21:16 நேரத்தில் பார்க்கவும் திருப்புகழில் எல்லாவற்றிற்கும் பாட்டு உண்டு kzread.info/dash/bejne/d4hsmNOMm9ueXdo.html
🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🔥🔥🔥🙏🙏🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🙏🙏🙏
ஐயா, திருப்புகழ் முதலாக மொத்தம் பதினாறாயிரம் என்ற கூற்றுக்கு சான்றுகள் உள்ளதா? அதனை பகிர்ந்து கொண்டால் எங்கள் புரிதலை வளப்படுத்த முயலும்!
Please..Pattu oda number solluinga sir..
@IBakthiPasi
5 ай бұрын
நீங்கள் எந்த புத்தகத்தில் இருந்து படிக்கிறீர்கள் அல்லது வலைத்தளத்திலா ?
Sir sivanum muruganum ondraa
@IBakthiPasi
5 ай бұрын
ஒன்று தான்
Kindly tell me to win d court case
@dasampalayamperundurai3442
9 ай бұрын
Kanchipuram VaalakkuArutheswarar Temple poi Tharisanam Monday seiyunga ur case will be completely success.
நினைத்த படிப்பு படிக்க எந்த திருப்புகழ் படிக்க வேண்டும், Pls share
@IBakthiPasi
2 ай бұрын
கலைமேவு ஞானப் பிரகாசக் கடலாடி ஆசைக் ...... கடலேறிப் பலமாய வாதிற் பிறழாதே பதிஞான வாழ்வைத் ...... தருவாயே மலைமேவு மாயக் குறமாதின் மனமேவு வாலக் ...... குமரேசா சிலைவேட சேவற் கொடியோனே திருவாணி கூடற் ...... பெருமாளே. திரு என்பது அலைமகளாகிய செல்வம் வாணி என்பது கலைமகளாகிய கல்வி இந்த இரண்டும் இணைகின்ற இடமாகிய (திருவாணி கூடல்) பவானியில் இருக்கின்ற முருகன் மீது இந்த திருப்புகழைப் பாடுபவர்கள் தான் பெற்ற கல்வியினாலும் செல்வத்தினாலும் வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து பதி ஞான வாழ்வை பெறுவார்கள்.
ஐயா திருமண தடை மற்றும் எதிரிகளால் தொல்லை நீங்க திருப்புகழ் பாடல் சொல்லுங்கள் ஐயா மிகவும் தாழ்மையுடன் கேட்கிறேன்.
@IBakthiPasi
9 ай бұрын
திருமணத் தடையையும் நீக்கும் திருப்புகழ் ____________________________________________________ விறல்மார னைந்து மலர்வாளி சிந்த மிகவானி லிந்து வெயில்காய மிதவாடை வந்து தழல்போல வொன்ற வினைமாதர் தந்தம் வசைகூற குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட கொடிதான துன்ப மயில் தீர குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து குறைதீர வந்து குறுகாயோ மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்த வழிபாடு தந்த மதியாளா மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச வடிவே லெறிந்த அதிதீரா அறிவா லறிந்த னிருதா ளிறைஞ்சு மடியா ரிடைஞ்சல் களைவோனே அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து அலைவா யுகந்த பெருமாளே. எதிரிகளால் தொல்லை நீங்க திருப்புகழ் ____________________________________________________ சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும் செகுத்தவ ருயிர்க்குஞ் சினமாகச் சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பென் றறிவோம்யாம் நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும் நிசிக்கரு வறுக்கும் பிறவாமல் நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும் நிறைப்புக ழுரைக்குஞ் செயல்தாராய் தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந் தகுத்தகு தகுத்தந் தனபேரி தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந் தளத்துட னடக்குங் கொடுசூரர் சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ் சிரித்தெரி கொளுத்துங் கதிர்வேலா தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண் திருத்தணி யிருக்கும் பெருமாளே.
@dasampalayamperundurai3442
9 ай бұрын
நன்றி நன்றி நன்றி ஓம் சிவாயநம
@SenthilKumar-ny3qt
8 ай бұрын
Iyya Arasanga pathavi kidaika tirupugazh sollunga iyya
@jayanthiesaguha9706
3 ай бұрын
veedu katanum ayya , kadan theeranam enna patu
5ஆம் பகுதி வேண்டும் ஐயா
@IBakthiPasi
9 ай бұрын
4 பகுதி தான் ஐயா
😢court case pirintha kanavan manaivi ondru sera thiruppugal pattu sollunga iyya.
@dasampalayamperundurai3442
9 ай бұрын
Thirumullaivaayil Sivankovilukku senru Thiruvummeaiporulum enra pathigam paadunga .mulu Paavurnami anru tharisanam siyunga pirintha thampathikal onru searuvanga.Thirumullaivaayil enru UTubela paarunga 20 minutes'video fulla paarunga.
Wheezing problem cure aga திருப்புகழ் erundha,யாருக்காவது therinja share pannunga pls
@IBakthiPasi
8 ай бұрын
உலகபசு பாச தொந்த ...... மதுவான உறவுகிளை தாயர் தந்தை ...... மனைபாலர் மலசலசு வாச சஞ்ச ...... லமதாலென் மதிநிலைகெ டாம லுன்ற ...... னருள்தாராய் சலமறுகு பூளை தும்பை ...... யணிசேயே சரவணப வாமு குந்தன் ...... மருகோனே பலகலைசி வாக மங்கள் ...... பயில்வோனே பழநிமலை வாழ வந்த ...... பெருமாளே.
@10687
8 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா, கடவுளை வணங்கும் போது மனம் வேறு எதையும் நினைக்காமல் , கவனம் சிதறாமல் முழு மனத்துடன் கடவுளிடம் ஆழ்ந்த பக்தி செய்ய வைப்பதற்கு ஒரு திருப்புகழ் (அ) வேறு பதிகம் கூறுக ஐயா. நான் கடையேற உதவி செய்யுங்கள் ஐயா.நன்றி.❤😂
@IBakthiPasi
8 ай бұрын
காமியத் தழுந்தி ...... யிளையாதே காலர்கைப் படிந்து ...... மடியாதே ஓமெழுத்தி லன்பு ...... மிகவூறி ஓவியத்தி லந்த ...... மருள்வாயே தூமமேய்க் கணிந்த ...... சுகலீலா சூரனைக் கடிந்த ...... கதிர்வேலா ஏமவெற் புயர்ந்த ...... மயில்வீரா ஏரகத் தமர்ந்த ...... பெருமாளே.
@user-yv2ie2zl2p
8 ай бұрын
மிக மிக நன்றி ஐயா. வணக்கம்.
Job kadaika