Suki.Sivam Speech | Tamil Speech | இறைவன் எங்கு இருக்கிறான் | சுகி.சிவம் உரை

#sukisivam #sukisivamspeech #tamilspeech
Suki.Sivam Speech | Tamil Speech | இறைவன் எங்கு இருக்கிறான் | சுகி.சிவம் உரை
Suki.Sivam playlist link:
• Suki.sivam speeches
எங்கள் வலையொளிப் பக்கத்தில் இலக்கியம் , புத்தகம் , வரலாறு , கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த காணொளிகள் வெளியிடப்படும்.

Пікірлер: 31

  • @umarsingh4330
    @umarsingh4330Ай бұрын

    Arumai

  • @vijaya451
    @vijaya45113 күн бұрын

    அருமை 🙏

  • @padavanamsavannah4986
    @padavanamsavannah4986Ай бұрын

    ஐயா சுகி சிவம் அவர்களின் மிக அற்புதமான பதிவில் இதுவும் ஒன்று ஒவ்வொன்றும் ஆதாரப்பூர்வமாக சொல்லுகிறார் மக்களுக்கு உணர்த்துகிறார் ஆனால் இதில் சில மூடர்கள் கமாண்டில் மிகவும் அருவருக்கத்தக்க மோசமான வார்த்தைகளை பதிவிடுவது மனதுக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது நீயும் முன்னேறு உன்னுடைய சந்ததிகளையும் முன்னேற்ற வை

  • @sivam1942
    @sivam194229 күн бұрын

    கடவுளை அடைய நான்குவழிகள் உண்டு. வள்ளலார் சொன்னது யோகிகளுக்கு, சடங்குகள் சம்பிரதாயங்கள் எல்லாம் பக்தியோகத்திற்க்கு சொல்லியது. வள்ளலார் இங்கு குழம்பி உள்ளார். பல பிறவி கர்மாவால் வள்ளலார் பதினாட்டாம்படியை அடைந்தவர். ஞான பாதைக்கு உண்டானதை. பக்தியோகத்தில் உள்ளவருக்கு சொல்லியிருக்கிறார். பதினெட்டாம்படியை அடைய முதல்படியில் கால்வைத்துதானே ஆகனும்.

  • @tamilarasan7828

    @tamilarasan7828

    27 күн бұрын

    Sathyamana unmai

  • @ragulflute
    @ragulfluteАй бұрын

    எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @suseelaraju1755
    @suseelaraju1755Ай бұрын

    அருமை. நன்றிகள் அய்யா

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109Ай бұрын

    Super speech ஐயா

  • @pasupathiumasutan300
    @pasupathiumasutan300Ай бұрын

    அருமை❤

  • @rjoseph1978
    @rjoseph1978Ай бұрын

    உண்மை உண்மை

  • @revathimurali5497
    @revathimurali5497Ай бұрын

    குருவே சரணம் குரு பாதம் சரணம் அய்யா நீங்களும் என் குரு தான்

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327Ай бұрын

    Thanks for your inspirations Sir

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516Ай бұрын

    உண்மையை உறைக்கும் காலம் வந்து விட்டது இனி பொற் காலம் தான் தனிமனித அமைதி குடும்ப அமைதி ஊர் அமைதி உலக அமைதி விரைவில் வந்தாச்சு சூப்பர் அய்யா வாழ்க வளமுடன் அய்யா 🙏🙏

  • @Fatimabful
    @FatimabfulАй бұрын

    சிறப்பான பேச்சு 🙏🏽

  • @shanmugamchettiar9980
    @shanmugamchettiar998020 күн бұрын

    Simply superb.

  • @dropstothink4940
    @dropstothink4940Ай бұрын

    கருணையே அருமை

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169Ай бұрын

    Excellent 👌👌👌👌

  • @MelbinMP
    @MelbinMP27 күн бұрын

    Good 👍

  • @krishnavenirajalingam1111
    @krishnavenirajalingam1111Ай бұрын

    சூப்ப...ர் .

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516Ай бұрын

    இறைவன் எங்கு இல்லை நீக்க மற அனைத்திலும் நிறைவாக இருக்கார் மனிதனிடம் மறைந்து இருக்கார் அதை கவனிக்காதவரை மனிதன் மாயை என்கின்ற மயக்க நிலையில் தான் இருப்பான் கட +உள் =கடவுள் உனக்குள் கடந்து உள்ளே போனாள் கடவுளை உணரலாம் பார்க்க முடியாது உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து வள்ளலார் திருவருட்பா ல சொல்லரார் திருவருட்பா படித்தால் எப்படி அவர் கடவுளை உணர்ந்து.... நாம படிக்கும் போது அந்த உணர்வு வரும் எப்படி? எழுதும் போது ஒவ்வொரு எழுத்திலும் மோதி உடுருவி பிரதிபலிக்கிறது அந்த அளவுக்கு நம் மேல் கருணை கொண்டு அன்போடு எழுதியுள்ளார் அன்பர்களே வாரீர் விரைந்து வாரீர் வீண் காலம் கழிக்காதீர் காலம் இல்லை மரணம் வந்து விடுமே வேறு வழியில் முயன்றால் காலம் இல்லையென்று உருகுகிறார் மரணமில்லா பெரு வாழ்வு வாழ்வோம் உலக மக்கள் அனைவரும் சுகி சிவம் அய்யா ஒவ்வொரு மூச்சும் வள்ளல் பெருமானாரே விரைவில் வரும் சன்மார்க்கம் அய்யா வாழ்க வளமுடன் அய்யா 🙏💐👏👌

  • @raji9664
    @raji9664Ай бұрын

    ❤❤❤

  • @thiruppathirm6655
    @thiruppathirm6655Ай бұрын

    வள்ளலாரும் பெரியாரும் ஒன்றா?

  • @rajendranayyamperumal9508
    @rajendranayyamperumal950824 күн бұрын

    🙏

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3deАй бұрын

    ஞானத்தை அடைய கருணை பாதையில் ந ட

  • @karuthannagu4383
    @karuthannagu438310 күн бұрын

    0:23 அவன் தந்தை பெரியார் இல்லை பொய்யன்

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8qАй бұрын

    எங்கேயோ இருந்த பாராங்கல்லை செதுக்கி கோவிலைக் கட்டி பிரதிஷ்டை பண்ணி வணங்கும்போது ஆகும் சாமி மூளையில் கடக்கிற கல்ல எடுத்து நம்பிக்கையோடு நீ கள்ள நினைத்து வணங்கினால் அதுவும் சாமிதான் அங்கும் சக்தி வெளிப்படும் நமது விழிப்புணர்வாலும் நம்பிக்கையாலும் வார்த்தைகளாலும் எது வேண்டுமானாலும் நிறைவேற்ற சாதிக்க முடியும் ஹரி ஓம் 🌳🧘🐍🦅🙏

  • @balajib785
    @balajib785Ай бұрын

    இவன் ஒரு புத்தக புழு பணத்திற்காக பேசுபவன்❤

  • @sukisivam5522

    @sukisivam5522

    Ай бұрын

    பிணத்திற்கு ப் பேசும் பேச்சாளர் மத்தியில் பணத்திற்கு ப் பேசுவது மகிழ்ச்சி. வஞ்சனை மிக்க கூட்டத்திற்கு எதிரான போர் தொடரும். நிற்காது. சுய நல மிருகங்கள் தள்ளி நிற்க.

  • @kalaiselvid2206

    @kalaiselvid2206

    28 күн бұрын

    ஏன் நீங்கள் பேச வேண்டியது தானே நம்மால் முடியாததை மற்றவர்கள் செய்யும் போது குறை சொல்ல க் கூடாது

Келесі