முருகனும் சுப்பிரமணியனும் வேறு வேறா? | பாண்டே நேர்காணல் | சுகி சிவம் பதில் | Nerkaanal | Sukisivam
முருகனும் சுப்பிரமணியனும் வேறு வேறா? | பாண்டே நேர்காணல் | சுகி சிவம் பதில் | Nerkaanal | Sukisivam
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
#SukiSivam | #Nerkaanal | #Chanakyaa | #ChanakyaaTamil | #ChanakyaaExclusive
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: bit.ly/Chanakyaa
Visit Chanakyaa Website - chanakyaa.in/v1/
Like Chanakyaa on Facebook - / chanakyaa-832899687046439
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...
Пікірлер: 11 000
உண்மையான ஒரு இந்துவிடம் ஒரு இந்துத்வா சூழ்ச்சி வாதி தோற்ற பேட்டி. அமைதியாக சாந்தமாக தனது கருத்தை எடுத்து வைக்கும் ஐயா சுகிசிவம் எங்கே.. அவர் சொன்ன கருத்துக்களை வைத்தே அவரை தவறாக சித்தரிக்க நினைக்கும் பாண்டே எங்கே?.welldone Sugi Sivam Sir. Hats off to you. Wish our society lives in peace.
@ramamoorthyk8216
4 жыл бұрын
o மகாத்மாவைக் சொன்றது RSS என்று கோர்ட் சென்றவனெல்லாம் மன்னிப்பு கேட்டு திரும்பினார். மகாத்மாவைக் கொல்வதென்றால் வேறு எந்த தலைவர்களும் விட்டுவைத்திருக்க மாட்டார்கள்
@vjxyz848
4 ай бұрын
Well said brother! It's A real Hindu vs Hindutva portrayer
சுகிசிவம் ஐயா பிராமணக இல்லை என்பது தான் இந்த சங்கியின் கவலை..
@dr.stalindhas8564
4 жыл бұрын
Yes
@Nellai44
4 жыл бұрын
பெரியாரை புகழ்ந்துவிட்டார்......அதுக்கு தான் இந்த நாயி இப்படி கதருது....
@senthilkaruppaiah3926
4 жыл бұрын
உண்மை தான்
@senthilkaruppaiah3926
4 жыл бұрын
இல்லை
@zzzsenthil70
4 жыл бұрын
அப்படி கோர்வையா சொல்ல முடியாது யூகமா சொல்லலாம்
கமெண்ட்ஸ் படிக்கும்போதுதான் நம் மக்களின் தெளிவு புரிகிறது. மகிழ்ச்சி. இந்த்துத்வா எந்த நாளிலும் இந்து ஆகாது.
தமிழ்நாட்டில் சுகி சிவம் போன்றவர்கள் அதிகம் ஆகணும். பாண்டே போன்றோர் குறைய வேண்டும் 🙏🙏🙏. உன்னோட சேனல்ல நான் பாத்த முதல் வீடியோ இது தான். Stay strong suki sivam sir. Always with you 💪💪
பல இடங்களில் பாண்டேவின் செவிலில் அடிக்கிறார்...ஐயா சுகி ... ஆனா வலிக்கதாத மாதிரி நடிக்கிறான் இந்த பாடே..
@hmbabu
4 жыл бұрын
உண்மை.
@Gvscraft2015
4 жыл бұрын
😆😆
@ravanarmaruthuam4526
4 жыл бұрын
Truth
@dr.stalindhas8564
4 жыл бұрын
Yes
@Nellai44
4 жыл бұрын
அதற்கெல்லாம் தனி திறமை வேண்டும்.....
உள்நோக்கம் கொண்ட வறட்டு கேள்விகள் வெள்ளந்தி யான தெளிவான பதில்கள்
@OmPrakash-vw4ez
4 жыл бұрын
🇹🇯🛐🔱RRPsir🕋🕌 Mushlim&🕍⛪crishtiyan🌀boudagaridam 💯 itthayaga kelvi ketka mudiyuma🔱
@saravananmanoharan9761
4 жыл бұрын
Om Prakash vvvvfvwdfffffegfffeceecd
@saravananmanoharan9761
4 жыл бұрын
Om Prakash f
@s.veerasamy3250
4 жыл бұрын
பண்ணாடபாண்டே. உன்உள்நோக்கம்வேரு .அவர் ஞானி நீபண்றியின்சாணி .அவர் அன்னவாசல் நீஆசனவாசல் அவரைமொக்கபோடமுயலாதேடாமொல்லமாரி.அறிவிலி
@sivakumarm6223
4 жыл бұрын
சாணக்கியத்தனமான விஷம கேள்விகள், நேர்மையான ஆழ்ந்து சிந்திக்கும் ஞானியின் விளக்க தத்துவ பதில்கள்.
பரம்பொருள் ஒன்றுதான் மிகவும் சரியான பதில் (செயல்) தான் 🙏🌷🙏🏻
காணொளி பதிவாகி நான்கு ஆண்டுகள் ஆனாலும் கருத்து புதியதாய் மின்னுகிறது.வாழ்க.சுகி.சிவம்.ஐயா.நான் இதை பரப்புகிறேன்.பரிந்துரைப்பேன் .
@inthuj21
4 ай бұрын
Suki sivam oru thiravida saakkaadai
மட்டமான கேள்வி. அறிவார்ந்த பதில்.
@muruganramaiyah474
4 жыл бұрын
🙏
@RB-Book-Of-World-Records
4 жыл бұрын
Yes
@bharathiraja1088
4 жыл бұрын
Correct
@muralidharann5055
4 жыл бұрын
Maga mattana kelvi... Pandey reminds paramartha guru
@arsnathan31
3 жыл бұрын
எவ்வளவு வக்கிரமா நோக்கத்தோடு கேள்வி கேட்டபோதிலும், முட்டாளுக்கும் எளிதில் புரியும்படி பதில் கொடுத்தவிதம் அருமை. என்ன வக்கிரமா கேள்வி கேட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே !!! வாழ்க சுகிசிவம்.
சுகி சிவம் பிராமணராக இருந்து இருந்தால் இதே கருத்தை ஆஹாஓஹோ என்று பாண்டே புகழ்பாடி இருப்பார்
@vimmirighter9590
4 жыл бұрын
Pande is asarva muttal the bloody ful is beating the bush sir stop taking to him.pande is behaving word as like him..he is a marmandai.nothi g good will not enter into it.Sugi Sir,every word of yours is excellent.
@StarTheFantasy
4 жыл бұрын
@WonderWhatUR அப்படியெல்லாம் இல்லவே இல்லை. சுகி சிவம் சொல்லிவிட்டார். முருகனும் சுப்ரமணியனும் ஒன்று தான் அதை ஆதரிப்பதாக சொல்லிவிட்டார். நீங்க என்ன தம்பி பாண்டே சொல்லும். குற்றச்சாட்டை முன்வெக்கிரீங்க...
@StarTheFantasy
4 жыл бұрын
@WonderWhatUR don't say we created him. Our ancestors realized him and documented in forms as they realised... God is not man's creation but realization. That's when Pandey persuaded Suki sivam.
@murugesantamilarasi8103
4 жыл бұрын
Your point is true
@jsudarsan
4 жыл бұрын
You are an idiot
ஐயா, அருமை அருமை ஐயா உங்களுடைய அதே சிந்தனை தான் எனக்கும் இருந்தது இருக்கிறது இன்று தான் முதல் முதலில் காணொளியை பார்த்தேன். நூறு வீதம் உங்களுடைய அதே கருத்துதான் எனது கருத்தாகவும் இருக்கிறது. பூரண மனிதனாக இருப்பது பூரண அறிவு பெறுவது எல்லாராலும் முடியாது சுகி சிவம் ஐயா, அப்படி முடியாதவர்கள் ஏதோ ஒன்றைப் பற்றிக் கொண்டு நிற்பார்கள். தங்கள் இயலாமையால் அப்படி நிற்பதை உணராமல் பூரண அறிவுடன் இருக்கும் மனிதர்களை அல்லது பூரண அறிவை பெற முயற்சிக்கும் நபர்களை இழிவுபடுத்திக் கொண்டிருப்பார்கள்
அவரவர் இலக்கியத்தைப் பேசும் போது தான் அவரவர் மனம் இளகும்,இசையும்!"அசையும்" ----------------------+ ஒரு மதத்தை ப்பற்றியே பேசினோமாக இருந்தால்! மற்றவரின் மனம் இளகாது. நன்மதிப்பையும் பெறமுடியாது. மாறாக! நன் மதிப்பை இழக்க நேரிடும். ----------------------------+ யூ.கி. சிவம் ஐயா அவர்களுக்கு. நன்றி நன்றியுடன். ~ K.K.N ~
பாண்டே வின் கீழ்தரமான கேள்விகளுக்கு, ஐயா.சுகிசிவம் அவர்களின் ஆகச்சிறந்த பதில்கள்👏👏👏
@AjithKumar-fw9nd
4 жыл бұрын
துலுக்க தீவிரவாதிக்கு இங்க என்ன வேலை
@ranjithramu9467
4 жыл бұрын
@@AjithKumar-fw9nd idhu thavaraana vaarthai.......
@ranjithramu9467
4 жыл бұрын
@Santhosh Kumar எண்ணம் போல் வாழ்க்கை....உங்களுடைய எண்ணம் மிகவும் கீழ்த்தரமாக உள்ளது என்பதை உங்களுடைய வார்த்தைகள் காட்டுகின்றன
@v.himayadeeban2908
4 жыл бұрын
Thanks Bro.Muhamab ali ,
@cheerup9135
4 жыл бұрын
@@AjithKumar-fw9nd ha ha ha unga othala okkara vela
ஐயா சுகி சிவம் அவரகள் மிகவும் தெளிவாக அருமையாக அழகாக எந்த ஒரு ஒளிவும் மறைவும் இன்றி கருத்தை பதிய வைத்திருக்கிறார்
ரங்கராஜ் அனைத்து மதங்களும் இனையக் கூடாது சமுதாயம் பிரிந்து கிடக்க வேண்டும். சாதிய பாகுபாடு இருக்க வேண்டும் என விரும்புபவர். வன்மம் கொண்டவர். குதர்க்க புத்தி கொண்டவர். சகி சிவம் அனைத்து மதங்களையும் உள்ளடிக்கி அமைதி வேண்டும் என விரம்புபவர். அருமையான விளக்கம். ரங்ராஜன் ஜாதி மத வெறியர். இந்த ரங்கராஜன் பிராமனர் மாநாட்டில் கலந்து கொண்டவர் இவர் புத்தி வக்கிர மான கேள்வி கேட்கும். இந்த மாதிரி மதவெறி கொண்டவர்களால் தான் பலபிரிவுகள் தோன்ற காரனமாக அமைந்தது.
இந்த விவாதம் நான்கு வருடத்திற்கு முன்பு நடந்தது..இருப்பினும் பாண்டே கேட்கும் இந்த கேள்விகள் எதை நோக்கி உள்ளது ஒரு சாமான்ய மக்களும் புரிந்து கொள்ளலாம்..திரு சுகி சிவம் அவர்கள் இவருடன் விவாதத்தை முடித்து விட்டு கிளம்பியிருக்க வேண்டும். பாண்டே கேட்கும் கேள்விகள் அர்த்தமற்றது..ஒரு தற்குறி... திரு சுகி சிவம் இவனுக்கு இணையாக அமர்ந்து பேசுவது திரு சுகி சிவம் அவர்களுக்கு நல்லதல்ல..இருவர் நெற்றியிலும் குங்குமம் உள்ளது..இதை தாண்டி இவனுக்கு என்ன வேண்டும். வேறு ஒருவராக கோபத்தோடு பேசுபவராக இந்த இடத்தில் இருந்திருந்தால் கையில் கிடைக்கும் எதையும் எடுத்து பாண்டே மீது வீசிவிட்டு சென்றிருப்பார். பாண்டே மாதிரி ஒரு தர்குறியை துரத்தி விட வேண்டும்.
வள்ளலாரை பின்பற்றி இருந்தால் பெரியார் இவ்வளவு கஷ்ட பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை - சுகி சிவம். அருமை அருமை
@CarolKishen
4 жыл бұрын
Vallaar avargal jaathi illai endru sonnaar.
@user-je9pc9sw9v
4 жыл бұрын
அதுவே சத்தியவார்த்தை
@pallavan7
4 жыл бұрын
Ethanai per vanthalum innum makkalukku thevaipadugirathu. Arumai.
@dineshkumar-cl7os
4 жыл бұрын
Super
@bawapriya123
4 жыл бұрын
Vallalar enga indha sori pidicha E. VE. RA enga? yaar yaaroda compare pannanumnu vevastha illiya? E. Ve. Ra thazhtha patta samugathuku onnumey seyyala. Andha aalu senja velaigal yellam just brahmin samugathuku yedhir aanadhu. Makkal manadhil vishatha vechan... Sondha magalai thirumanam senjaan. Vallalar oru deivam.. Innum avar niniavu idathil, poor peopleku Anadhanam nadakudhu... Vayir vaazhtha vendum endru ninaithar Vallalar.
ஐயா பாண்டே அவர்களே தங்களின் விசமத் தன்மையை, தெளிந்த நீரோடை ஐயா சுகி சிவம் அவர்களிடம் தெளிக்காதீர்கள்
@krishjayachitra
4 жыл бұрын
ஆனால் சுகி சரியான பதில் கொடுக்கவில்லை...
@krishjayachitra
4 жыл бұрын
தெளிந்த நீரோடை போல இருப்பவர் பின்ன ஏன் முருகன் சுப்ரமணியர் கேள்விக்கு மழுப்பியுள்ளார்??
ஒரு தற்குறியிடம் பேசுவதையே நீங்கள் தவிர்த்திருக்கலாம்
@jeyachandrankarunakaran6079
21 сағат бұрын
What an apt statement....i too feel that Mr. SugiSivam had wasted his golden time....with an anchor with a hidden agenda ...
"அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும் அப்புன மதனிடை - இபமாகி அக்குற மகளுட னச்சிறு முருகனை அக்கண மணமருள் - பெருமாளே" - திருப்புகழ் (அருணகிரிநாதர்)
முருகனும் சுப்பிரமணியனும் வெவ்வேறு என்று மக்கள் தெரிந்து கொண்டால் சனாதனம் சுக்கு சுக்காக உடைந்துவிடும் மதத்தை வைத்து அரசியல் செய்ய முடியாது என்று பயம் போல பாண்டேவிற்கு.
@maheswarirayappan8633
4 жыл бұрын
ஆரியம் திராவிடமெல்லாம் கிடையாது. எல்லாம் ஒன்றுதான் கால்டுவெல் சொன்னதை பிடித்துக் கொண்டு தொங்குவோர் எப்போது திருந்துவீர்கள்?
@ravitthangaravi3734
9 ай бұрын
ஆமாமாம்..உடைந்து விடும்..தொங்குகிற பிணத்துக்கு பக்தாவாக்கி விடலாம், ஓடி வாங்க.
ஐயா சுகிசிவம் அவர்களே, பாண்டேவுக்கு இந்த மாதிரி tough கொடுத்து நான் பார்க்கல, ஞானம் உள்ளவர் என்பதை காட்டினீர்கள். சபாஷ்.
@balajisrinivasan4632
3 жыл бұрын
Aayu. ,
@visujaysri9145
3 жыл бұрын
கேள்விக்கு பதில் சொல்ல தெரியவில்லை சுகிக்கு
@svlalithavenkataraman1255
3 жыл бұрын
@Santhoshkumar Thangavel l
"கோவினைப் பவளக் குழமணக் கோலக் குழாங்கள்சூழ் கோழிவெல் கொடியோன் காவனற்சேனை யென்னக்காப் பவன்என் பொன்னைமே கலைகவர் வானே தேவினற் றலைவன் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற தூவிநற் பீலி மாமயி லூருஞ் சுப்பிர மண்ணியன் றானே" - ஒன்பதாம் திருமுறை.
Hats off to you Suki Sivam sir🙏🙏 we need more people like you ❤
நிங்கள் ஆயிரம் சொன்னாலும் முருகன் தமிழ் கடவுள் தான் இதை உணர்ந்தவர்களுக்கும் மட்டும் புரியும்
@yuvarajprasanna5775
4 жыл бұрын
23:44 WORTH HEARING
@tamilpugazh4396
2 жыл бұрын
@@yuvarajprasanna5775 ppqqp
@udaybanavath
2 жыл бұрын
Jesus is tamil god
@rajaraji6950
2 жыл бұрын
@@yuvarajprasanna5775 கககர
@ArjunTR1
2 жыл бұрын
Jesus is not Tamil God so people following are not Tamil ??
எங்கள் பார்வையில் என்றும் நீங்கள் சிறந்த பகுத்தறிவாளர் தான் சுகிசிவம் ஐயா....
@anandan8161
4 жыл бұрын
Unmai iyya
@bhawanibalasubramanian8230
4 жыл бұрын
பாண்டே அவர்களே தேவையில் லாத விதண்டாவாத்தை தவிர்க்க வும
அறிஞர் இந்த வன்மம் நிறைந்த பாண்டேயிடம் நேரத்தை வீணடித்துவிட்டார்.
Sugu sivamv Ayya . He himself asking questions with that குரோதம் that you mentioned on this meeting. He is asking those with Venom. On the other side of this, we learned pop culture from European.. They also have a lot of good things that we did not or don't want to learn. If you watch their interviews, they will ask questions, but they will never cross questions. That is your job. Your job is to just ask questions and pass the response to the public. If you want to show off your smartness , go and talk on a meeting yourself. That is the definition for a press or interviewer. Who gave you the rights to cross question or cross examine. If the interviewer has a different opinion you go and talk your self. This is not the place. First and foremost, all interviewer should learn this and stick with that rule. Hats off to Sugi Sivam Ayya
ஒரு நாத்திகனின் உள் நோக்கம் எல்லோரும் நலமுடன் வளமுடன் வாழ்வதுதான்.
@thirumaranthirumaran8403
11 ай бұрын
நாத்திகனாக இருந்தால் முறைத்தரை இல்லாமல் போகலாம் அல்லவா
பாண்டே குட்டி நீ படிச்ச School ல அவரு Headmaster குட்டி So முடியாது.....
@kajendradasiyampillai5358
4 жыл бұрын
Sariya soneegga nanba
@gemlover1042
3 жыл бұрын
well said, opposite side strong a irundhaal, apdiye adangi vodungi viduvaapla. opposite weak a irundhaa avan tholanjaan.
@venkatselvi
3 жыл бұрын
kzread.info/dash/bejne/g4uo3MeGZdWyiqQ.html
@somasekhar9899
3 жыл бұрын
Yeah... Sugi sivamum Hinduism ah support pandra maadri tha sonnaru....
பிகாரியின் குறிக்கோள் சு.கி.சி. யை மட்டம் தட்டுவதே.
@prabhus7334
2 ай бұрын
Pandey thinks he only genius,but reality not like that
எங்கள் சுகி ஐயா எப்போதும் அறிவாற்றல் மிகுந்தவர் அருமை அருமை ஐயா உங்கள் பேச்சுப் அருமை நெத்தியடி வாழ்க வளமுடன் வணக்கம்
உலக youtube வரலாற்றிலேயே மொத்த comment(6.5k)லயும், பேட்டி எடுத்தவன கழுவி ஊத்திருக்காங்கனா அது இந்த பதிவு தான்.... நீங்க சாதிச்சுடீங்க பாண்டே..
@sudhasuresh6880
3 жыл бұрын
Superb comment sir.
@RoseRose-ql8wq
3 жыл бұрын
😄😄😄😄😄😄
@singsarav
3 жыл бұрын
என்ன செய்வது சுயநலவாதிகள் அதிகமாக இருக்கிறார்களே. அதற்காக அவர்கள் கோஷமிடுவது சரி என்று எப்படி ஒத்துக் கொள்ள முடியும் இல்லையென்றால் ஜாதியை ஒழிக்க ஜாதியை வைத்தே இட ஒதிக்கீடு கேட்பார்களா? நீங்கள் அனைவரும் அந்த கூட்டம் தானே?
@parthibannaveen6326
3 жыл бұрын
i'm support bro bcz sugi sivam is not an atheist,he's spritual.........pandey has intention of asking question like a black hat guys...
@rajansa9913
3 жыл бұрын
பிள்ளையார் பிடிக்க போனா அது குரங்கா மாறும்- - இது முது மொழி ஆக- பிள்ளையாரும் குரங்கும் ஒன்றா நன்பர் பாண்டே
சார் தயவு செய்து குறுகிய மனப்பான்மையுடன் கேள்விகேட்கும் திரு பாண்டே போன்றோர்களிடம் இனிமேல் கலந்துரையாடவேண்டாம்.
@edvinraja621
4 жыл бұрын
Eshwarallaha Yogalingam சரியா சொன்னிங்க
@ranjithg.m6010
4 жыл бұрын
So true in what ir saying
@subrapvm
4 жыл бұрын
தப்பு... அவரின் விளக்கத்தை கொண்டுவரவே அவ்வாறு கேட்குறார்.. கேட்டதனால்தான் அவரை பற்றிய தப்பான அபிப்பிராயம் தெளிவாகுது..
@ramjinagarajan1260
4 жыл бұрын
Pandey sir is very great. Analytical mind I admire Sukisivam speech but he is an opportunist
@muthuhaniffa7448
4 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் bro..
வடநாட்டிலிருந்து வந்த வழிபாட்டுமுறை சுப்பிரமணியம்... தமிழ் கடவுள் முருகன்.... முருகு என்றால் அழகு.... ஆரியர்கள் வந்தவர்கள் 😮😮😮 தமிழர்கள் இங்கு வாழ்த்தவர்கள் 😮😮😮😮 வரலாறு படித்தால் புரியும்.... ஆரியர்கள் இதை எதிர்பார்ப்புகள் 😮😮😮
@prabhus7334
2 ай бұрын
well said
சுப்பிரமணியன் என்ற தூய பழந்தமிழ் அகராதி சொல் அதற்கு வெண்மையான அழகன் என்பது பொருள் .இது கூட தெரியாத சுகி சிவத்தை என்னவென்று கூறுவது
பாண்டே கேள்வி தலை கனம் மட்டும்தான் தெரிகிறது. இது சரியான கேள்வி முறை இல்லை சுகி சிவம் ஐயா சரியான முறையில் விளக்கம் அளிக்கிறார்.
@sundarbala7083
4 жыл бұрын
அதிகப்ரசங்கி தனம், ஆழ்ந்த உரையாடல்.
@malathimurali2407
Жыл бұрын
Unexpected from pandey sir
புத்தகம் படித்தவருக்கும் புத்தியில்லாதவருக்கும் உள்ள வேறுபாடு...பாண்டே உன் கேள்வி முட்டாள்தனம்
@dr.stalindhas8564
4 жыл бұрын
Factu
@muttalpasangayt8386
4 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்...
@tablamurugesan
3 жыл бұрын
👌👌👌👏👏👏
@partha6522
3 жыл бұрын
சுகிசிவம் மழுப்பல் பதில்கள்... சிறந்த பேச்சாளர்னு நிரூபிச்சிட்டார்
@srinivasanchellapillais418
3 жыл бұрын
Mr. Sukisivam you are genius. But what you have said about devotees attended kanchipurm is controvertial and avoid such controvertial. It is my request
சுகி சிவம் ஐயா அவர்கள் கொள்கை மிகவும் தெளிவான நிலைப்பாடு வாழ்த்துக்கள் 🙏
Excellent debate. Suki's answers satisfactory. Well captured , Pandey. Due respects to both of you
பாண்டே எப்படிப்பட்ட நாதாரிப்பய என்பது இந்த பேட்டியில் தெளிவாயிற்று.
@nalayinithevananthan2724
3 жыл бұрын
@@user-yb6po5sd4p neenka thaane
பாண்டேயின் கேள்விகளை பார்த்த பிறகு தான் புரிகிறது, மதகலவரங்கள் எப்படி ஏற்படுகிறது என்று !!!
@rajsundarlogasundaram1596
3 жыл бұрын
Exactly
@faridaa7540
3 жыл бұрын
Yes
@sankarankrishnan2470
3 жыл бұрын
@Vinay Chocolate RRrRrRtt
@vasanthakumare2791
3 жыл бұрын
அனைத்து மத கடவுள்களும் ஒழிக! ஜாதிகள் ஒழிக! மனிதநேயம் வாழ்க! அனைத்து மத கடவுள்களும் கற்பனையே! தயவு செய்து உங்களுடைய நேரத்தையும் பணத்தையும் கற்பனை கடவுளுக்காக செலவு செய்யாதீர்கள். பெரும்பாலான இந்து கடவுள்கள் காம வெறி பிடித்தவர்கள் மற்றும் ஒழுக்கம் கெட்டவர்கள். இந்து புராணத்தை எடுத்து படித்து பாருங்க. Dr. அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் என்பவர் வேதங்களை எல்லாம் கற்ற ஒரு இந்து மதப் பார்ப்பனர் மற்றும் வேதத்தை விஞ்ஞானபூர்வமாக அணுகி ஆராய்ந்ததற்காக 'டாக்டர்' பட்டம் பெற்றவர். இவர் இந்து மதத்தில் உள்ள அனைத்து அக்கிரமம், ஆபாசம் மற்றும் மூடநம்பிக்கை செயல்களை வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து "இந்து மதம் எங்கே போகிறது?" என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூல் கீழே குறிப்பிட்டுள்ள வலை தளத்திலும் உள்ளது. thathachariyar.blogspot.com/?m=0 இந்த நூலை முழுவதும் படித்து பார்த்தால் கடவுள் மனிதனின் கற்பனையால் உருவாக்கப்பட்டது என்பது தெரியவரும்.
@sankar9915
3 жыл бұрын
புரிஞ்ச சரி
தான் அறிவாளி என்று பிதற்றி கொள்ளும் ரங்கராஜ் பான்டேவுக்கு செருப்படி பதில் அய்யா சுகி சிவம் வாழ்த்துகள் அய்யா
@udukkusamiarmynextbirthiwi5200
9 ай бұрын
.... Mmmm.... Good.
மரியாதைகுரிய சுகிசிவம் அவர்களின் சமுகப்பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
@adminyogakudil
4 жыл бұрын
திரு C M து து து இவரெல்லாம் ஆன்மிக சொற்பொழிவரா பாண்டே இவ்வளவு முட்ணாள் தனமா நீங்க
@adminyogakudil
4 жыл бұрын
kzread.info/dash/bejne/n66I3KiTdbOekpc.html
சுகி சிவம் அவர்கள் பேசுவது இந்து மதம்... ரங்கராஜ் பாண்டே அவர்கள் பேசுவது இந்துத்துவா...
@jsenbiz3957
4 жыл бұрын
rightly said
@radhajyothi6502
4 жыл бұрын
Exactly correct
@deepusuri5
4 жыл бұрын
Hayiuuuuu ariya kandu pidipu from your western-infested mind!!!
@vishweswarana369
4 жыл бұрын
ஆமா அதுக்கென்ன இப்போ
@bvelmurugan
4 жыл бұрын
@@vishweswarana369 இந்த பேட்டியில் விநாயகரும் பிள்ளையாரும் ஒன்றா என்ற கேள்விக்குக்கூட கருத்து சொல்ல மறுக்கிறார்.. யாரையும் கருத்து சொல்ல விடாமல் குரல்வளையை நெரிப்பதுதான் இந்துத்துவாவின் நோக்கம். பாண்டேவின் நோக்கம் நிறைவேறியது..
பாண்டே உள் நோக்கத்தோடு ., எப்படியாவது சுகி சிவம் அவர்களை குற்றவாளியாக்க படாத பாடுபடுகிறார்..! சுகி சிவம் மிகச்சிறப்பான ஆன்மிக விளக்கங்களால் மிக அற்புதமான பதிலாக அளிக்கிறார்..! அருமையான விளக்கங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா நீங்கள் பதில் அளிக்கும் அளவிற்கு எவனுக்கும் கேள்வி கேட்கும் அருகதை கிடையாது
@baladhandapanin1245
4 жыл бұрын
நல்ல பதில்கள் ஐயா
@akisjohn9280
4 жыл бұрын
ஆமா, இவன் என்ன வேண்ணா பேசுவான்...மத்தவன் பாத்துட்டிருக்கணும்
@rajaraju2947
4 жыл бұрын
நாங்கள் சங்கி எப்படி வேண்டுமாலும் கேள்வி கேட்போம் காட்டியும் கொடுப்பம் கூட்டியும் கோடுப்போம் ஏன்னா நாங்கள் சங்கி
@nedunchezhiyanv392
4 жыл бұрын
avarudaiya padhiley..pandey keatta Kelvigalaaldhaaney.... i think its a good interview with questions from all the direction.. i dont think nothing wrong asking questions 360 degrees..
@ktv9999
2 жыл бұрын
தவறான விஷயம் பேசப்பட்டால்.... அறிவிருக்றவன் கேக்கத்தான் செய்வான்! சுகிசிவம் பல தவறு செய்துள்ளார். பாண்டேவிற்க்கு அவைகள் புரிந்துள்ளது. பாண்டேவின் சூட்சுமம் 99 சதவீதம் மக்களுக்கு "புரிய" இனியும் பல வருடம் எடுக்கும். பாண்டே எப்போதும் போல இந்த பேட்டியில் 100 சதவீதம் நேர்மையாக செயல்பட்டிருக்கிரார். "பா.ண்.டே" p A N D A Y
அத்தி வரதர் பற்றிய அவரின் கருத்து மிக சரியானதுதான். முருகர் சுப்பிரமணியர் வேறு வேறாக இருந்த என்ன இல்லனா என்ன, முருகன் எங்க தமிழ் கடவுள்.
@krishjayachitra
4 жыл бұрын
இந்த கேள்விக்கு அவர் சரியான பதிலை சொல்லவில்லையே ஏன்??
@siva1549
4 жыл бұрын
Iraivanai mozhiodu inaipadhu muttalthanam.. Yesu Hebrew kadavula? Alla Urdu/Arabic kadavula? Murugan is god for everyone.. Any language is created by human beings.. Language is secondary.. Oru mozhiyal endha uyirum ivvulagil pirakkavillai..Mozhikku arthangalai naam dhaan kodukirom.. .Tamizh enbadhu thodarbukollathan.. adayalam illai.. Mozhi adayalangal poi...Unmai endru neengal meendum meendum koorinalum..poi than.. ingu mattum alla.. engeyum appadi thaan..Ella mozhi adayalangalum poliyanavai.. Oru kallai silaiyakki adhu ennudayadhu endru sonnal..seri(ippodhaikku ok).. adhodu ottikondu.. adayalam kondu.. andha silai naan thaan endru sonnal eppadi... Tamizh naam(manitharkal) uruvakkiya mozhi.. ella mozhikalum appadithaan...mozhi adayalangal poi mattum alla..makkalidam orrumai illamal poga indru mukkiya karanam..Dhayavu seithu yosikkavum
Mr Pandey also a talented journalist as he is having anger and controlling that,not able to perform well. Mr. Sugi aiyya is a genius but he knows how to control and take a advantage of the situation whatever it is. Overall good Q&A session.
ஐயா சுகி சிவம் அவர்களின் கருத்தை முழுவதும் ஏற்கிறேன்,கொண்டாடுகிரேன்,வணங்குகிறேன்,.உங்களை போன்றோரே எங்களுக்கு தேவை.🙏🙏🙏.
சுகிசிவம் அவர்களை போற்றுகிறேன் பாண்டே வை நிராகரிக்கிறேன்
@periasamya9276
4 жыл бұрын
Pandey argument is not avceptable
@jalajaukraperuvazhuthi2357
3 жыл бұрын
நீ யேசுவை மடடும் போற்றி கொண்டிரு
இந்த பேட்டியின் மூலம் யார் இந்த பண்டே என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
@rajaraju2947
4 жыл бұрын
சங்கி
@manikantaponnayya3684
4 жыл бұрын
Pola mairey... Paandey is supporting for poor people
@AmalaSingh
4 жыл бұрын
வடனாட்டு பார்ப்பான்
@SanthanamS_biosanthu
4 жыл бұрын
தனது சேனலை புரொமோட் பண்ணணும் என்றால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் தரம் தாழ்ந்து பாண்டே செய்ல்படுவார் என்பதைத்தான் இந்த பேட்டி உணர்த்துகிறது.
@manikandan9836
4 жыл бұрын
@@manikantaponnayya3684 podu jing juck
மனிதர்களை ஏற்றுக்கொள்ளவில்லை நல்ல கருத்துகளை ஏற்றுக் கொள்கிறேன் சிறப்பான சிறப்பான பதில் ஐயா சுகி சிவம் 🙏
சுகி சிவம் ஐயா உங்களின் நாக்கில் தமிழ் தவழ்ந்து விளையாடுவது மிக அருமை. வாதத்திற்கு வாதம் உண்டு .பிடிவாதத்திற்கு ஒன்றுமே இல்லை.
பாண்டே உனக்கு நீ மட்டும்மே ரொம்ப...... அறிவாளினு நினைப்போ
@anandan8161
4 жыл бұрын
Antha nay kunam apadithan thozharea
@rajaraju2947
4 жыл бұрын
நாங்கள் எல்லாம் சங்கிகள் அப்படித்தான்
திருவாளர் சுகி சிவம் அவர்கள் தான் ஆறாவது அறிவான ஞானத்தை அடைய முற்பட்டுள்ளார் என்பதை நிருபித்துள்ளார். மட்டமான கேள்விகளுக்கு சிறப்பான பதில் அளித்துள்ளார். பாராட்டுக்களும் நன்றிகளும்.
@ravitthangaravi3734
9 ай бұрын
அது சிவமல்ல, சவம். செத்து நாளாயிற்று. இப்போது அதிலிருந்து கிடைப்பதெல்லாம் வாடை...பிணவாடை.!
An argument between a person who believes any human being can transform to divinely nature and a person who believes it is not for all only for a selected group
ஐயா சுகிசிவம் சிறப்பான பதில்கள். உங்கள் ஆன்மீக வழிகாட்டல் தமிழர்களுக்கு தேவை.
@karthick.mkarthick.m9518
4 жыл бұрын
தமிழர் யாருடா.
@srikanthramachandran9
4 жыл бұрын
@@karthick.mkarthick.m9518தாய் மொழியை தமிழாய் உடையவன் தமிழன் . வேறுமொழியை தாய் மொழியாக கொண்டவனையும் வாழவழியளித்து பெருமையுடன் தமிழன் .
பீகாரிக்கு smart என்ற நினைப்பு வாழ்த்த வயதுமில்லை அறிவும் சுகி சிவம் ஐயா பல்லாண்டு வாழ்க.
@jeevaranjankarthigesu6298
3 жыл бұрын
கிறிஸ்தவ நாடுகளில் வட இந்தியன் களவெடுத்துக்கொண்டு இருக்கிறார்கள் கிறிஸ்தவநாடுகள் திருப்பி அனுப்பினால் வட இந்தியன் பட்டினியில் செத்திடுவியள் நாயளே
@pandiankm4878
2 жыл бұрын
பாண்டேதுவேசத்தைவளர்ப்பவன்ஆவான்.
@malathimurali2407
Жыл бұрын
Bihari endru sonnal, pirivinai illaya
@vijaykumars3063
Жыл бұрын
U have said Superb, Bihari Pandey
சுகி.சிவம் ஐயா அவர்கள் பேறறிஞர். ஐயா அவர்களை பாண்டே அவர்கள் மரியாதையின்றி சுகி.சிவம், சுகி.சிவம் என நொடிக்கு நொடி அழைப்பது அழகல்ல.
எப்படியாவது குழப்பத்தை உண்டாக்கிறணும். ப்பா ....சுகி சிவம் sir, சிறந்த பதில்கள்...
I think சுகி சிவம் won this battle 👍
@sharewithinba
3 жыл бұрын
Yes he is , as always 🔥 After 32 mins ஐயா பேச ஆரம்பித்தார்கள் , பகுத்தறிவாளரின் இலக்கணம் தோன்றியது, எதிர்தரப்பு கேள்வியின் கனம் குறைய ஆரம்பித்தது.
@vigneshperiyasamy2579
3 жыл бұрын
Sugi won the battle, Rangaraj get the money
@shankshankar8492
3 жыл бұрын
@chitra S funny😂 actually this is interview not debate
@gokulram2432
2 жыл бұрын
No. You and I as hindu loss
@rajadhuraibennet7359
2 жыл бұрын
முருகன் தமிழ் கடவுள் .முருகு= அழகு. விதண்டா வாதம்
சுகி சிவம் என்பவர், இன்றைய சூழலில் தேவையான ஒரு பொக்கிஷம், அவரை மனம்வருந்த செய்யவேண்டாம்......
@TheSenthil2012
4 жыл бұрын
பாண்டே கேட்ட கேள்வி ஒவ்வொன்றும் சரியானதே.... சுகி சிவம் தான் தவறாக உளறிக்கொட்டியதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். அவ்வளவுதான். உதாரணத்திற்கு அமெரிக்காவில் #JESUS என்று அழைக்கிறார்கள், அரேபிய நாடுகளில் #ISA என்று அழைக்கிறார்கள், தமிழ்நாட்டில் இயேசு என்று அழைக்கிறார்கள், ஆந்திராவில் ஏசையா என்று அழைக்கிறார்கள். அப்ப இவரெல்லாம் வேற வேற.... ஒரே ஆள் இல்லனு சொல்லுவீங்களா??? சில நாய் டம்ளர்கள் முருகன் வேற சுப்பிரமணியர் வேறன்னு பொய் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இறைவனுக்கு பல பெயர்கள், பலவிதமான வழிமுறையில் வழிபாடுகள் உள்ளன...இதைக்கூட அறியாத கிறிஸ்தவ கைக்கூலி நாய் டம்ளர்கள் முதலில் ஏசுவுக்கு எதற்கு வேறு வேறு நாடுகளில் வேறுவேறு பெயர்கள் இருக்கிறது என்று விளக்கவும்.
@gsriram7
4 жыл бұрын
suki sivam oru thalai kanam pudithavar, ellam theriyum nu nenachukuraru
@commonman8370
4 жыл бұрын
@@TheSenthil2012 பாண்டே நல்ல கேள்வி கேட்பார், சரிதா. ஆன சுகி சிவம்-அவர்களிடம் தேவையில்லாத கேள்விகளை தான் கேட்கிறார்...
@thandhi74
4 жыл бұрын
@@TheSenthil2012 ஓ.....சுகிசிவம் சொல்ற க்ரோத பார்ட்டி நீங்கதானா😀😀😀 Exposed!
@harishsenthil4441
4 жыл бұрын
@@gsriram7 suki is greatest man in our generation
Right person only can find and feel the right things.
ஒரு இன மத சாதி வெறியனின் கேவலமான எதிர்பார்ப்புடன் கேள்வி கேட்கும் தோரணை . . . எங்கிருதோ வந்த சங்கிக்கு கூட மிக உயர்ந்த எண்ணத்தோடு விளக்கமளிக்கிறார் 'தமிழர்' சுகி அவர்கள்
பாண்டே உங்கள் தரம் குறைந்து விட்டது அவர் எவ்வளவு அழகாக பேசுகிறார் ஏன் பாண்டேக்கு புரிய மாட்டிங்குது ???
@solotraveler7821
3 жыл бұрын
புரிந்தாலும் அவர் ஒத்துக்கமாட்டார்.. அதுதான் பாண்டே
@yehyaenterprises4712
3 жыл бұрын
பார்பனியம் சங்கி புத்தி
@anandhanilayam3966
3 жыл бұрын
Did Pandey got bribed??? If so he is showing his face again in media???🤔
@oneminutevideos6763
2 жыл бұрын
Pande vilai poki vittathaka therikirathu!
@Maduraikaran06
2 жыл бұрын
முழுமையாக பாருங்க பிறகு பதில் சொல்லுங்க
ஐயா நீங்க பேசுவது எல்லாம் நல்ல கருத்து என்பது... கேள்வி கேட்பவரை தவிர...மக்கள் எல்லோருக்கும் புரிகிறது... அருமையான விளக்கம் அருமையானா கருத்து👌👌👌👌
@ranjithkumarm2456
2 жыл бұрын
❤❤❤❤
@murugamuruga4504
2 жыл бұрын
சுகி சார் பேசுவது ஆன்மீகம் ...பாண்டே பேசுவது மத வாதம்....ஆன்மிகம் அன்பு வழி ...மத வாதம் முடியாத வழி ..பாண்டே வழி பாவமான வழி...
@murugamuruga4504
2 жыл бұрын
பாண்டே இந்து மதம் எது தோற்று வித்தவ ர் யார் .சொல்லு பாண்டே கேட்போம்.பதில் சொல்லு எதிர் கேள்வி கேட்காதே..
@mohammadrafeek6144
Жыл бұрын
ஐயாபாசிசகிருக்கனிடம்மாட்டிகொன்டீர்கள்எனக்குவேதனைஅளிக்கிறதுகிருக்கனைகன்டால்கோபம்வறுகிறது
@nirmalkumaras6151
Жыл бұрын
👍👍👍
Suki sir is a great man who is guiding countless numbers of people from all walks of life to enlightenment in a very simple and down to earth way in his own unique style. It's a godly endeavor. Pandey in your entire lifetime you won't be able to help enlighten a single soul. The way your mind operates i doubt whether you will ever get enlightened at all. For all your eloquence and intellectual capabilities will only distance you from God. Simple faith and humble hearts are enough to please God. There are so many atrocious anti God religious zealots out there. Go try your luck with them. Don't ever try to belittle a righteous man of God.
@vaaful
4 ай бұрын
Excellent sir
Last part super❤🎉
ஐய்யா உங்களை டென்சன் பன்னுவான்க இவனுக்கெல்லாம் பேட்டிகொடுக்காதீங்க.
@suganthisekar9966
4 жыл бұрын
ஐயா*
@jeyabala2538
4 ай бұрын
இந்த சங்கி ரங்கராஜன் உங்களுக்கு செருப்படி பதில் நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா சங்கி ரங்கராஜன் அவர்களே
இவ்வளதான் இருக்கா இல்ல செருப்படி வாங்கினத edit ல தூக்கிட்டீங்களா...
@mukilanvettri3999
3 жыл бұрын
Bangam bro
@kanagasabairamanathan4387
3 жыл бұрын
பல ஆளுமைகள் சொன்ன பதில்களை எடிட் செய்துவிட்டு பாண்டேவின் கிடுக்கிப்பிடி.. என்று வீடியோ பதிவு போட்டுக் கொண்டு மகிழ்ந்த சங்கிகளுக்கு மூக்கறுப்பு !
@parthibannaveen6326
3 жыл бұрын
haha
@manisvj872
3 жыл бұрын
😂😂😂
@jokedy9417
3 жыл бұрын
🤣🤣🤣🤣💯
ரங்கராஜன் தமிழனா இருந்திருந்தால்புறியும் .
Mr. Rangaraj Pandey your one of greatest intelligents person i was accepted but not front of suki sivam sir
@inthuj21
4 ай бұрын
Suki sivam is a divisive personality, such a poisonous dravidian sombu.
@padmaravi
4 ай бұрын
True
@inthuj21
3 ай бұрын
Dmk sombu suki sivam! Going behind politicians for their personal benefit like Parveen Sultana
சுகி பகுத்தறிவை பேசுனாலே பாப்பானுக்கு கோபம் வருது
@Murugesh777
4 жыл бұрын
Pagutharivu na ennanu theriyuma Mutta payale
@user-xx8gt4qq7o
4 жыл бұрын
Dae pagatharivu punda nan paapan alla analum Suki DMK kaikooli
@sensens1164
4 жыл бұрын
பகுத்தறிவு என்றாலே இங்கு எவ்வளவு கோபம் வருகிறது பாருங்கள்
@Murugesh777
4 жыл бұрын
@@sensens1164 Unakku theriyuma Pagutharivu na ennanu???
@krishjayachitra
4 жыл бұрын
ஓஹ்...அப்ப சுகி பகுத்தறிவாளரா?? ஆன்மிக சொற்பொழிவாளர் அல்லவா???
சுகி சிவம் ஐயா சொல்வது அனைத்தும் உண்மையே! மூட நம்பிக்கைகளில் விழுந்து கிடக்கும் மக்களுக்கு இதனை ஏற்க கஷ்டம்தான்!
@karthick.mkarthick.m9518
4 жыл бұрын
அப்படியா சரிடா உனக்கு முருகனுடைய பெயர் எத்தனை என சொல்லு.
@indra9013
2 жыл бұрын
Suki is wrong...😠 Because,ArunaGiriNathar says Murugan as “Veda(Rig,Yajur,Sama,Atharvana) aagama manothitha” ...
பண்டெய் சூழ்ச்சி அய்யாவிடம் பலிக்கவில்லை .அய்யா அவர்கள் தொலைநோக்கு பார்வை மட்ரும் ஆழ்த உண்மை மற்றும் தெளிவான ஆன்மிகம் உடயவர்.பாரதி அடுத்து உண்மையய் தைரியமாக பேசக்கூடியவர்.வீன் வீவாதம் வேண்டாம் பாண்டி.
Thank you sukisivam sir.Hi Pandeya sir good evening,it was wonderful concept of conversation between you, even thoughtI am a Christian I heard the whole conversation till end it was amazing , Thank y, suki sivam sir.
@murugesanmurugesan5985
2 ай бұрын
அட கோதுமை... சாக்கடை பொங்குதே..சாக்கடை பொங்குதே அதோடு நிருத்திக்க...
கேள்வி கேட்க தெரிந்தவன் எல்லாம் அறிவாளி என்ற கருத்துக்கு சரியான சாட்டையடி இந்த நேர்காணல்.
@ktv9999
2 жыл бұрын
அறிவாளி கேள்வி கேட்டால் தப்பிக்க முடியாது என்று சுகி சிவம் புரிந்த நாள் இன்று. சிகியின் ஈகோ உடைந்த நாள் இன்று சுகிசிவம் பல தவறு செய்துள்ளார். பாண்டேவிற்க்கு அவைகள் புரிந்துள்ளது. பாண்டேவின் சூட்சுமம் 99 சதவீதம் மக்களுக்கு "புரிய" இனியும் பல வருடம் எடுக்கும். பாண்டே எப்போதும் போல இந்த பேட்டியில் 100 சதவீதம் நேர்மையாக செயல்பட்டிருக்கிரார். "பா.ண்.டே" p A N D A Y
பாண்டே எவ்வளவு "முக்கி"யும்... பருப்பு வேகலையே... ஐயோ பாவம்...!
He is very clear about what he speaks 🎉 Legend
சுகி.சிவம் அவர்கள் மீது வன்மம் கொண்டவர்கள் சனாதான வாதிகள் என்பது பாண்டே அவர்களின் கேள்வியில் இருந்தே நன்றாக தெரிகிறது
ஐயா கருத்துகளில அழுத்தமாக இருந்து பின் வாங்காமல் பேசிய பேச்சு அருமை...பாண்டே ஐயா இவர் வியாபாரம் செய்யும் அரசியல்வாதி அல்ல.
ஐயா உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம். புரிந்தோர்க்கு நீங்கள் சரி. புரியாதோர்க்கு என்றும் தவறு.
@ver123sam
4 жыл бұрын
Seriya soninga ji
@mvsaravanan1136
3 жыл бұрын
ஒரு நல்ல மனிதரை இந்து விரோதி ஆக்க வேண்டும் என்பதே பாண்டே வின் குறிக்கோள்.... சீீஈஈ
@shankarkarigai7144
3 жыл бұрын
@@mvsaravanan1136 ஆம்
@ktv9999
2 жыл бұрын
புரியவில்லை என்பதற்க்காக "தவறுகள்" "சரி"யாகிவிடாது ! சுகிசிவம் பல தவறு செய்துள்ளார். பாண்டேவிற்க்கு அவைகள் புரிந்துள்ளது. பாண்டேவின் சூட்சுமம் 99 சதவீதம் மக்களுக்கு "புரிய" இனியும் பல வருடம் எடுக்கும். பாண்டே எப்போதும் போல இந்த பேட்டியில் 100 சதவீதம் நேர்மையாக செயல்பட்டிருக்கிரார். "பா.ண்.டே" p A N D A Y
@tharanprabu7467
Жыл бұрын
@@mvsaravanan1136 திருமால் வேதத்தில் வணங்கப் படவில்லை . விஷ்ணு என்பதெல்லாம் பின்னாடி ஓட்ட வச்சது” என்று ஒரு ஆன்மீக சொற்பொழிவாளர் பேசி இருக்கிறார். அதாவது வேத வழிபாட்டு முறையை இங்குள்ள தமிழர் தெய்வமான திருமால் மீது “பொருத்தி விட்டனர்” வட நாட்டவர் என்றும் பேசி இருக்கிறார். எனக்கு ஒரு ஊசி முனை அளவு தமிழ் இலக்கியம் அறிமுகம் என்பதினால் இது தவறு என்பதை சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். சங்க இலக்கியங்களில் முழுவதும் பக்தி பாடல்கள் நிரம்பிய முழுமுதல் இலக்கிய நூல் பரிபாடல்.தமிழ் மக்களின் தொன்மையான வழிபாட்டு கடவுளர்களான திருமால் செவ்வேள் பற்றிய பாடல்கள் மட்டுமே இருக்கும் அற்புதமான தொன்மையான தமிழ் இலக்கிய நூல். திருமாலுக்கென்று தனியாக வரலாறு ஏதும் இல்லை. ஆனால் விஷ்ணுவின் தசாவதாரம் மற்றும் பல குணங்களை விவரிக்கும் இலக்கியம் ஸம்ஸ்க்ரிதம் மற்றும் தமிழில் ஏராளம். அறிஞர் சொன்ன “திருமால் விஷ்ணு கிடையாது” எனும் அப வாதம் பரிபாடலின் முதல் பாட்டின் முதல் வரியிலேயே வீழ்ந்து போகிறது. பரிபாடலில் முதல் பாடல் இதோ: “ஆயிரம் விரித்த அணங்குடை அருந் தலை தீ உமிழ் திறலொடு முடிமிசை அணவர, மாவுடை மலர் மார்பின், மை இல் வால் வளை மேனி,” இதற்கு பரிமேலழகரின் உரை மிகவும் தெளிவாக ஆதிசேஷனை குடையாக கொண்டவன் என்று சொல்கிறது;
I really appreciate Mr. Ranagaraj pandey.. Maybe everyone thinks he is asking nonsense questions but he is trying to get clear about Mr. Sugi's view..
Watch, what is Pandae's intention? Sometimes I may be wrong. Now my idea about Pandae became wrong. Still I need to improve myself.
என்ன ஒரு கேவலமான கேள்வி ஆனால் அர்புதமான பதில் 😎😎😎, pandy மனசுல அரிவாலி nu நெனப்பு 😛😛😛 , daii vanna nee yaru kita kalvi kakura avaru mass 😍😍, nee looosuuuuu💯💯💯💯
அய்யா சிவம் அவர்கள் அறிவை நமக்கு கொடுப்பது ... பாண்டே அவர்கள் தனக்கு எல்லாம் தெரியும் என்று ஆணவம் பிடித்த மனிதர்
வாழ்க்கை நெருக்கடியில் உள்ள நேரங்களில் ஐயா சுகிசிவத்தின் சொற்பொழிவுகள் நம்பிக்கை தருகிறது.
@rathinavelrathinavel4668
2 жыл бұрын
இருஇமயங்களின்சங்கயம்ஜீ
@sivaprakasam8455
2 жыл бұрын
ரங்கராஜன் எல்லாவற்றையும் பிரச்சினை ஆக்கி அதில் லாபம் பார்க்கனும் .
@lailamurugesan9120
Жыл бұрын
Battikkaka kallvi kakka koodathu voonarvo poorvama kakkanum
@tharanprabu7467
Жыл бұрын
@@sivaprakasam8455 திருமால் வேதத்தில் வணங்கப் படவில்லை . விஷ்ணு என்பதெல்லாம் பின்னாடி ஓட்ட வச்சது” என்று ஒரு ஆன்மீக சொற்பொழிவாளர் பேசி இருக்கிறார். அதாவது வேத வழிபாட்டு முறையை இங்குள்ள தமிழர் தெய்வமான திருமால் மீது “பொருத்தி விட்டனர்” வட நாட்டவர் என்றும் பேசி இருக்கிறார். எனக்கு ஒரு ஊசி முனை அளவு தமிழ் இலக்கியம் அறிமுகம் என்பதினால் இது தவறு என்பதை சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். சங்க இலக்கியங்களில் முழுவதும் பக்தி பாடல்கள் நிரம்பிய முழுமுதல் இலக்கிய நூல் பரிபாடல்.தமிழ் மக்களின் தொன்மையான வழிபாட்டு கடவுளர்களான திருமால் செவ்வேள் பற்றிய பாடல்கள் மட்டுமே இருக்கும் அற்புதமான தொன்மையான தமிழ் இலக்கிய நூல். திருமாலுக்கென்று தனியாக வரலாறு ஏதும் இல்லை. ஆனால் விஷ்ணுவின் தசாவதாரம் மற்றும் பல குணங்களை விவரிக்கும் இலக்கியம் ஸம்ஸ்க்ரிதம் மற்றும் தமிழில் ஏராளம். அறிஞர் சொன்ன “திருமால் விஷ்ணு கிடையாது” எனும் அப வாதம் பரிபாடலின் முதல் பாட்டின் முதல் வரியிலேயே வீழ்ந்து போகிறது. பரிபாடலில் முதல் பாடல் இதோ: “ஆயிரம் விரித்த அணங்குடை அருந் தலை தீ உமிழ் திறலொடு முடிமிசை அணவர, மாவுடை மலர் மார்பின், மை இல் வால் வளை மேனி,” இதற்கு பரிமேலழகரின் உரை மிகவும் தெளிவாக ஆதிசேஷனை குடையாக கொண்டவன் என்று சொல்கிறது;
@tharanprabu7467
Жыл бұрын
@@lailamurugesan9120 திருமால் வேதத்தில் வணங்கப் படவில்லை . விஷ்ணு என்பதெல்லாம் பின்னாடி ஓட்ட வச்சது” என்று ஒரு ஆன்மீக சொற்பொழிவாளர் பேசி இருக்கிறார். அதாவது வேத வழிபாட்டு முறையை இங்குள்ள தமிழர் தெய்வமான திருமால் மீது “பொருத்தி விட்டனர்” வட நாட்டவர் என்றும் பேசி இருக்கிறார். எனக்கு ஒரு ஊசி முனை அளவு தமிழ் இலக்கியம் அறிமுகம் என்பதினால் இது தவறு என்பதை சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். சங்க இலக்கியங்களில் முழுவதும் பக்தி பாடல்கள் நிரம்பிய முழுமுதல் இலக்கிய நூல் பரிபாடல்.தமிழ் மக்களின் தொன்மையான வழிபாட்டு கடவுளர்களான திருமால் செவ்வேள் பற்றிய பாடல்கள் மட்டுமே இருக்கும் அற்புதமான தொன்மையான தமிழ் இலக்கிய நூல். திருமாலுக்கென்று தனியாக வரலாறு ஏதும் இல்லை. ஆனால் விஷ்ணுவின் தசாவதாரம் மற்றும் பல குணங்களை விவரிக்கும் இலக்கியம் ஸம்ஸ்க்ரிதம் மற்றும் தமிழில் ஏராளம். அறிஞர் சொன்ன “திருமால் விஷ்ணு கிடையாது” எனும் அப வாதம் பரிபாடலின் முதல் பாட்டின் முதல் வரியிலேயே வீழ்ந்து போகிறது. பரிபாடலில் முதல் பாடல் இதோ: “ஆயிரம் விரித்த அணங்குடை அருந் தலை தீ உமிழ் திறலொடு முடிமிசை அணவர, மாவுடை மலர் மார்பின், மை இல் வால் வளை மேனி,” இதற்கு பரிமேலழகரின் உரை மிகவும் தெளிவாக ஆதிசேஷனை குடையாக கொண்டவன் என்று சொல்கிறது;
சுகிசிவம் அறிவாற்றல் கொண்ட ஓர் மனிதர்
சுகி சிவம் அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இறையருள் குருவருள் துணை இருக்கும்
ஐயா நீங்கள் மிக பெரிய ஆன்ம ஞானம் உள்ளவர் என்பதை இப்பொழுது இவ்வுலகம் அறிந்து கொள்ளும்.
@sankarnjs2789
4 жыл бұрын
யானைக்கும் அடிசரக்கும் என்பார்கள் பாண்டே சார் அவர்களின் பேட்டியால் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது இருவருக்கும் மகிழ்ச்சி யே
@subramaniansrinivasan6130
4 жыл бұрын
Paavadai thevidiya payale
@joycejoe8616
Жыл бұрын
Thanks Pandey Sir for bringing and knowing Sugisivam Sir more
@tharanprabu7467
Жыл бұрын
திருமால் வேதத்தில் வணங்கப் படவில்லை . விஷ்ணு என்பதெல்லாம் பின்னாடி ஓட்ட வச்சது” என்று ஒரு ஆன்மீக சொற்பொழிவாளர் பேசி இருக்கிறார். அதாவது வேத வழிபாட்டு முறையை இங்குள்ள தமிழர் தெய்வமான திருமால் மீது “பொருத்தி விட்டனர்” வட நாட்டவர் என்றும் பேசி இருக்கிறார். எனக்கு ஒரு ஊசி முனை அளவு தமிழ் இலக்கியம் அறிமுகம் என்பதினால் இது தவறு என்பதை சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். சங்க இலக்கியங்களில் முழுவதும் பக்தி பாடல்கள் நிரம்பிய முழுமுதல் இலக்கிய நூல் பரிபாடல்.தமிழ் மக்களின் தொன்மையான வழிபாட்டு கடவுளர்களான திருமால் செவ்வேள் பற்றிய பாடல்கள் மட்டுமே இருக்கும் அற்புதமான தொன்மையான தமிழ் இலக்கிய நூல். திருமாலுக்கென்று தனியாக வரலாறு ஏதும் இல்லை. ஆனால் விஷ்ணுவின் தசாவதாரம் மற்றும் பல குணங்களை விவரிக்கும் இலக்கியம் ஸம்ஸ்க்ரிதம் மற்றும் தமிழில் ஏராளம். அறிஞர் சொன்ன “திருமால் விஷ்ணு கிடையாது” எனும் அப வாதம் பரிபாடலின் முதல் பாட்டின் முதல் வரியிலேயே வீழ்ந்து போகிறது. பரிபாடலில் முதல் பாடல் இதோ: “ஆயிரம் விரித்த அணங்குடை அருந் தலை தீ உமிழ் திறலொடு முடிமிசை அணவர, மாவுடை மலர் மார்பின், மை இல் வால் வளை மேனி,” இதற்கு பரிமேலழகரின் உரை மிகவும் தெளிவாக ஆதிசேஷனை குடையாக கொண்டவன் என்று சொல்கிறது;
@tharanprabu7467
Жыл бұрын
பரிமேலழகர்: “திருமாலே! ஆயிரம் முடியையுடைய ஆதிசேஷன் நின் திருமுடிமேல் கவிக்கப் பெற்றாய்; நீ திருமகள் தங்கும் மார்பையுடையை;” என்று லக்ஷ்மியை மார்பில் கொண்டவனே என்றும் தெளிவாக திருமாலே விஷ்ணு என்று சொல்லப்படுகிறது. மேலும் இடம் கிடைக்கும் போதெல்லாம் “அந்தணர் அரு மறைப் பொருளே” என்றே விளிக்கிறது பரிபாடல். அந்தணர் என்றால் கருணாநிதி போல் படித்தவர் என்று பொருள் கொள்ள மாட்டார் என்றே நினைக்கிறேன். அருமறை என்பது வேதம். இதைவிட முக்கியமான ஒன்று பரிபாடல் திருமால் புகழ் பாடும் பொழுது வராக அவதாரம் பற்றிச் சொல்கிறது. விஷ்ணுவின் முக்கியமான அம்சம் தசாவதாரம். இதோ பாடல்: “உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்; உந்து வளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும்; செந் தீச் சுடரிய ஊழியும்; பனியொடு தண் பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு, மீண்டும் பீடு உயர்பு ஈண்டி” பொருள்: ஊழிக் காலத்தில் உயிர்கள் உளவாதற் பொருட்டு வராகத்திருக்கோலம் கொண்டு நீ நிலத்தினை மீட்டெடுத்தாய். இது விஷ்ணுவின் வராக அவதாரத் சிறப்பு. இதை சொல்லித்தான் திருமாலை “நின் அடி தலை உற வணங்கினேம்” என்கிறது பரிபாடல்.
95% comments are against pandey in his own channel. Pandey should change his way of interrrogation.
@sudharsonson9540
4 жыл бұрын
உண்மையா மனிதத்தன்மை இருப்பவர்கள் எதிர்ப்பை ஏற்ப்பார்கள்😂😂😂😂
@sudharsonson9540
4 жыл бұрын
உண்மையான பேர் இல்லாத ஐடி 😂😂😂 எதிர்ப்பாலரை வரவேர்ப்பு😂😂😂
@abdulkayoom825
3 жыл бұрын
@vignesh B va maple Rs 2
@abdulkayoom825
3 жыл бұрын
@@sudharsonson9540 really truth
@truthwillsetyoufree5463
3 жыл бұрын
Not interrogation, heart to be transformed..
திரு பாண்டே அருமையான கேள்வி எல்லாம் கேட்டு வாங்குகிறார் அதற்கு திரு சுகி சிவம் அருமையாக பதில் கொடுக்கிறார் பொதுவாக பாண்டே அவர்கள் பிஜேபி ஆதரவுகார் ஆனாலும் இவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் அதேபோல தான் சுகி சிவம் அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும் சுகி சிவம் அவர்களின் தீவிர ரசிகன் நான் இவர் ஒன்றும் ஆன்மீக பேச்சாளர் இல்லை ஹிந்து மத தத்துவங்கள் அதில் உள்ள நல்ல சிந்தனை வரலாற்றில் உள்ள குறிப்புகளை தான் கூறுகிறார் என்றைக்குமே எந்த மதமாக இருந்தாலும் விஞ்ஞான முறையில் அதை எல்லாம் ஆராய்ந்து புரிந்துகொள்ள முடிந்த மேதைகள் மட்டுமே உண்மையில் சிறந்த ஆன்மீகவாதி அதில் சுகி சிவம் அய்யா அவர்கள் மிகுந்த அற்புதமான அறிவு ஜீவி அதேபோல் பாண்டே அவர்கள் கேட்பதும் தப்பு இல்லை பொதுவாக எல்லாம் மதங்களிலும் முற்போக்கு சிந்தனை உடையவர்கள் பிற்போக்கான கொள்கை உடையவர்கள் உண்டு முஸ்லிம்களாக இருந்தாலும் முற்போக்கு சிந்தனை வரலாற்றில் ஹிந்து மதத்தில் உள்ள நல்ல சிந்தனை வரலாற்றில் உள்ள குறிப்புகள் சொல்வதை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள் ஏகப்பட்ட பேர்கள் இருக்கிறார்கள் பெரிய பெரிய அறிஞர்கள் பெருமக்களான இஸ்லாமிய கவிஞர்கள் எல்லாம் ஹிந்து வேதங்களில் உள்ள நல்ல சிந்தனை வரலாற்றில் உள்ள குறிப்புகளை சுற்றி காட்டி பேசி இருக்கிறார்கள் பொதுவாக பகுத்தறிவு சிந்தனை உள்ளவர்கள் எந்த மதமாக இருந்தாலும் மத துவேஷமாக பேசுவது கிடையாது
ஏண்டா ரங்கராஜ் பாண்டே பேசறது கேட்கவே மாட்டியாடா எதிர்வாதம் என்றைக்காவது ஜெயித்தது உண்டா நீ செய்யறது நல்ல வாதமா ஒரு ஆன்மீகத்தை ஆன்மீகத்தை அழகாக சுகிசிவம் எளிய தமிழில் விளக்குகிறார் நல்ல அறிவை மக்களுக்கு சேர்க்க பாடுபடும் சுகி சிவத்தை அறிந்து கொள்ளாத மூடுனா ரங்கராஜ் பாண்டே சுகி சிவத்தின் நல்லறம் வளர்க வளர்க நல்ல அறிவு வளர்க சுகிசிவம் நீடூழி வாழ்க நல்ல சமுதாயத்திற்கு நல்ல பாதை அமைச்சரா சுகிசிவம் தமிழ் வளர்க நல்ல ஆன்மீகம் வாழ்க
ரொம்ப தப்பான உள் நோக்கத்தோடு பேசுறீங்க பாண்டே... சுகி சார் நீங்க வேற லெவல்!
@Sanghi-King
Жыл бұрын
Moodunga missionary sir
நாட்டில் அமைதி கொண்டு வர ஊருக்கு ஒரு சுகிசிவன் தேவை. அதை கெடுக்க மாவட்டத்திற்கு ஒரு பாண்டே/மாரிதாஸ் போதும்.
@marimuthuk3000
4 жыл бұрын
சூப்பர்
@doctormohanraj8636
3 жыл бұрын
ஆனால் தவறான புரிதல் அற்ற அவரச இளைஞர் கூட்டம் இந்த மதவெறி பாண்டே கும்பலிடம் மாட்டிக்கொண்டு தவறான ஆளுமைக்கு உட்படுகிறார்கள்
@rajeshkumar-yv9ht
3 жыл бұрын
இந்துக்கள் தயவு செய்து யோசியுங்கள்!!!🍁 🌻படித்து பார்! நீ யார் என்று உனக்குத் தெரியும்.🌻 1. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் 2. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம். 4. பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா, 5. எஸ்.டி.பி.ஐ-சோசியல் டெமாகிராடிக் பார்ட்டி ஆப் இந்தியா 6. ஜமாத் &இ& இஸ்லாமி, 7. இந்திய தேசிய லீக், 8. தேசியலீக் கட்சி, 9. தமிழ் மாநில தேசிய லீக் (அல்தாப்), 10. இந்திய தவ்ஹீத் ஜமாத் டிரஸ்ட் 11. இந்திய தவ்ஹீத் ஜமாத் 12. மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் 13. ஜமாத்துல் உலமா 14. இஸ்லாமிய இலக்கியக் கழகம், 15. மில்லி கவுன்ஸில், 16. மஜ்லிஸே முஷாவரத், 17. ஜம்மியத்துல் உலமா &இ& ஹிந்த், 18. தாருல் இஸ்லாம் ஃபவுண்டேஷன், 19. முஸ்லிம் தனியார் சட்டவாரியம், 20. ஜம்மியத்துல் உலாமா (அர்ஷத் மதனி), 21. ஷரியத் பாதுகாப்பு பேரவை, 22. இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகம், 23. தமிழக முஸ்லிம் தொண்டு இயக்கம், 24. சென்னை சுன்னத் ஜமாத் பள்ளி வாசல் கூட்டமைப்பு 25. முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழகம் அதிமுக கூட்டணி 26. வஹ்ததே இஸ்லாமி sio 27. மக்கள் ஜனநாயக் கட்சி" ( புதுக்கோட்டை கே.எம்.ஷரீஃப் ) 28. மக்கள் ஜனநாயக கட்சி (மதனி) 29. தமிழ் மாநில முஸ்லிம் லீக் (ஷேக் தாவூத்) 30. இந்திய தேசிய லீக் (நிஜாமுதீன்) 31. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (தாவூத் மியா கான்) 32. இந்திய முஸ்லிம் காங்கிரஸ் (செயல்பாடுகள் இல்லை) 33. இந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 34. சமூக நீதி அறக்கட்டளை 35. சுன்னத் வல் ஜமாஅத் பேரவை 36. முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத்.. 37.சுன்னத் ஜமாத் ஹிந்த். 38.மனிதநேய மக்கள் கட்சி. (ஜவாஹிருல்லாஹ்) 39.மனிதநேய மக்கள் கட்சி. 40.முஸ்லிம் மறுமலர்ச்சி கழகம். 41.அகில இந்திய முஸ்லிம் லீக்.(சமது). 42. இந்திய தேசிய லீக் (லத்தீப்) 43. ஐனநாயக முஸ்ஸிம் முன்னேற்றக் கழகம், 44. இந்திய தேசிய மக்கள் கட்சி, 45. மனித நீதிப் பாசறை. இதெல்லாம் மதசார்பற்ற அமைப்புகள்! RSS மட்டுமே மதவாத அமைப்பு என்னங்கடா உங்க நியாயம்? எங்கடா இருந்து வர்றீங்க? உணர்வுள்ள ஹிந்துவே சற்று சிந்தி... இந்துக்கள் வாழும் நாட்டில், ஏன் ராமரதம் வரக்கூடாது என்று இவர்கள் எதிர்க்கிறார்கள் என்று கொஞ்சம் யோசி!! தூத்துக்குடியில் பனிமய மாதா கோவில் தேரை நாம்தான் இழுக்கிறோம்! ஏர்வாடி தர்ஹா தேரை நாம்தான் இழுக்கிறோம்! நம் கடவுள் தேரை இவர்கள் இழுக்க வரவேண்டாம்! ஆனால், ஏன் எதிர்க்கிறார்கள் என்று யோசி.. இவர்களின் என்னிக்கை குறைவாக இருக்கும்போதே நம் கடவுளின் தேரை வரக்கூடாது என்று எதிர்ப்பவர்கள், நம் நாட்டின் பண்டிகையான தீபாவளிப் பட்டாசை வெடிக்கத் த டைகோரி கோர்ட்டுக்குப் போகும் இவர்கள், நாளை இவர்களின் என்னிக்கை அதிகமாகும் போது உன் மகனை அவர்கள் தெருவில் வரக்கூடாது என்று சொல்ல மாட்டார்களா என்று யோசி..
@shahulhameed-dc2fz
2 жыл бұрын
What a fantastic word
@comali2122
2 жыл бұрын
Semma
Thanks Pandey for exposing Suki sivam..He is currently part of the Tamilnadu HRCE department.. he mixing the things very well but not able to judge his intention and why he is doing
Dushyant sridar will answer every question in a smart way. Knowledge person will don't fear and clear in their statement
ஐயா நீங்கள் காலத்தை விரையம் செய்யாதவர் இவனிம் ஏன் வின் விவாதம்
@raguls364
2 жыл бұрын
ஐயா நீங்கள் காலத்தை விரையம் செய்யாதவர் இவனிடம் ஏன் வீண் விவாதம்
பக்குவமற்ற கேள்விகள்! திரு. பாண்டே அவர்களுக்கெல்லாம் பதில் சொல்வது வீண் ...