ஔவையின் அமுத மொழிகள் #ilangaijeyaraj #ilangaijeyarajlatestspeech #இலங்கைஜெயராஜ்
Жүктеу.....
Пікірлер: 74
@mathsisalwayseasy64482 жыл бұрын
தங்கள் பேச்சைக் கேட்டு விதிர்விதிர்த்துப் போகிறேன். என் மகனின் தமிழ் கற்றலுக்கு தூண்டுகோல் தாங்கள்.....
@sureshkannan48992 жыл бұрын
இவரைப் போன்ற புலவர்கள் நமக்கெல்லாம் தெய்வம் தந்த பொக்கிஷம்
@arulvelan59192 жыл бұрын
ஐயா தாங்கள் சொன்னது மிக மிக உண்மையான கருத்து ar
@durairaj52692 жыл бұрын
கற்றது கை அளவு கல்லாது உலக அளவு என்பதை ஐயா வின் உரை மிகவும் சிறப்பாக உள்ளது, ஐயா விற்கு பின்னர் தமிழ் சமுதாயம் ஆன்மீக உரையாடல்கள் கேட்பதற்கு கேள்விக்குறியாக இருக்கிறது.இறைவன் அருளால் தமிழும் ஆன்மீக மும் வளர வேண்டுகிறேன்.
@natrajraja1412
2 жыл бұрын
Rerrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
@SampathKumar-km4oy Жыл бұрын
இலங்கை ஜெயராஜ் பேச்சை கேடால் நிறைய விவரங்களை தருகிறார். நன்றி
@mahalingampoorasamy46212 жыл бұрын
மிக சிறப்பு ஐயா.
@jothimilan3228Ай бұрын
Unmai iyya nigal soluwathu
@rgopalakrishnan27792 жыл бұрын
அறிவைவிட உணர்வே சிறந்தது🙏🙏🙏
@baraniumapathy9493
2 жыл бұрын
உணர்வின் வெளிப்பாடு அறிவு.. பகுத்து அறிந்தால் அறிவு..இல்லாவிட்டால் அது பக்தி..
@drjagan039 ай бұрын
Ayya your knowledge and wisdom is precious wealth. God almighty bless always.
@selvamkumarGs2 ай бұрын
அருமை ஐயா
@maragathamRamesh Жыл бұрын
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்கள் ஆற்றிய உரை கேட்டு கொண்டே இருக்கலாம் ஔவையாரின் ஆழ்ந்த கருத்தாழம் மிக்க பாடல்களை எளிய முறையில் சொற்பொழிவு ஆற்றிய தமிழர்களின் தவப் புதல்வனே மிகவும் நன்றி ஐயா
@user-dm9iy4cq4pКүн бұрын
anmikam valvu vendum
@sinthanai28742 жыл бұрын
Great man of wisdom and Tamil knowledge.
@nadarajahrajah62382 жыл бұрын
ஐயாஜெயராஜா அவர்களின்பேச்சுரொம்ப அருமை.
@sanpanchapakesan76542 жыл бұрын
*நமஸ்காரம் இலங்கை ஜெயராஜ் ஐயா. வாலியின் வதம் பேச்சுரையாடல் கேட்டேன். நீதி மன்றம் தள்ளி வைக்கப்பட்டது. அருமை, மிக அருமை. தங்களிடம் ஒரு சிறிய சந்தேகம் கேட்க ஆசைப் படுகிறேன். I am from Mumbai. But born and brought up in Madras (Chennai) திருவல்லிக்கேணி. I am 63 years old. I love all your lectures and a big fan of yours. படித்தது Hindu High School. இப்போது என் சந்தேகம்.* *மஹாபாரதத்தில் திரௌபதி தீயில் பிறந்து வந்தவள். அதனால், 5 கணவர்களை கல்யாணம் முடித்ததும், 6 மாதத்திற்கு ஒருமுறை தீக்குளித்து விட்டே, மற்ற கணவனிடம் சேர்ந்தாள். இப்படி ஒரு சக்தி உடைய அவள், துஷ்ஷாசன் தன்னை சபைக்கு தலைமயிரை பிடித்து இழுத்து வந்தபோது தனக்குத் தானே தீயை மூட்டிக் கொண்டு தப்பித்திருக்கலாமே. ஏன் அதை செய்யவில்லை? Please explain.* 🙏🙏🙏
@snarendran8300
2 жыл бұрын
நண்பரே! தீயின் இயல்பானது அதில் போடப்படும் பொருளை பஸ்மமாக்குவது.அதிலிருந்து ஓர் உயிர் தோன்றுவது என்பது நடைமுறைக்கு ஒவ்வாதது. யாராக இருந்தாலும் தாய் வயிற்றில்தான் பிறந்தாக வேண்டும்.
@sanpanchapakesan7654
2 жыл бұрын
@@snarendran8300தங்களுக்கு மகாபாரதம் தெரியாது என நினைக்கிறேன். முதலில் மகாபாரதம் படியும். பிறகு நான் இலங்கை ஜெயராஜ் ஸாரிடம் கேட்ட கேள்வியை புரிந்து கொள்ள முயற்சி செய்யவும்.
@baraniumapathy9493
2 жыл бұрын
விதி விலக்கு ஆன நிகழ்வு.. அவள் அகம் தள்ளி இருந்த நேரத்தில் இழுத்து வர செய்தனர்..
@dravidamanidm78112 жыл бұрын
🙏🙏
@kkr22232 жыл бұрын
Paa...what a Tamil
@manilingam37523 жыл бұрын
Mega tv gu nantrigal pala🙏🙏🙏🙏.
@sarithaanbu535 Жыл бұрын
அருமை, அருமை ஐயா.
@kannandevika9524 Жыл бұрын
அற்புதம்
@muthuvel51842 жыл бұрын
ஆனிடைஅறிவும் .. பெண்ணிடைவுனர்வும்.. என்ற சொல் வள்ளல் பெருமான் கூறியது.
@lathanachiyar6874 Жыл бұрын
🙏🏼🙏🕉🙏🏼🙏❤🙌👏
@lekha65822 жыл бұрын
thank you good speaking ☺️☺️💗💗💗💗💗💗💗💗💗
@janu5077
Жыл бұрын
சிறந்த பேச்சாளர், from srilanka
@vivekvivek9722 Жыл бұрын
Sirappu.
@kalasrikumar83312 жыл бұрын
Thankammah appakuddi tellipalai srilanka ….. is an example in srilanka ….she did good things for orphan kids and good spiritual guide and not married. . She is great 🙏🙏👍srilankan canadian . Wonderful speech 🇨🇦👌🙏
@lakshmiperialwar7710
2 жыл бұрын
⁰ll
@sowndharrajank5698 Жыл бұрын
ஐயா அவர்களின் வார்த்தைகள் எல்லாம் அமிர்தம்
@meenakshi93412 жыл бұрын
Thank you guru jii.your speech sweet and arumai.fine good good jii.vallga vallamudan nallamudan.may god bless you.jii.👍💐🌹💐🌹💐🌹💐👍
@ranganathant9766
2 жыл бұрын
மிக அருமையான சொற்பொழிவு நன்றி
@chidambararamansiva54432 жыл бұрын
உணர்வு ஆணிற்கு இருந்தால் குடும்பததில் பிரச்சினை இருக்காது. அவனுக்கு பணம் சாப்பாடு பொழுது போக்கு தான் முக்கியம்.ஆகவே முன்னோர்கள் குடும்பத்தை பெண்ணிடம் கொடுத்தனர்..
Still this nation, world is belongs Aanathika Samuthaayam.?????!!!!!!..
@sanpanchapakesan76542 жыл бұрын
*நமஸ்காரம் ஐயா. வாலியின் வதம் பேச்சுரையாடல் கேட்டேன். நீதி மன்றம் தள்ளி வைக்கப்பட்டது. அருமை. தங்களிடம் ஒரு சிறிய சந்தேகம் கேட்க ஆசைப் படுகிறேன். I am from Mumbai. But born and brought up in Madras (Chennai) திருவல்லிக்கேணி. I am 63 years old. I love all your lectures and a fan of you. படித்தது Hindu High School. இப்போது என் சந்தேகம்.* *மஹாபாரதத்தில் திரௌபதி தீயில் பிறந்து வந்தவள். அதனால், 5 கணவர்களை கல்யாணம் முடித்ததும், 6 மாதத்திற்கு ஒருமுறை தீக்குளித்து விட்டே, மற்ற கணவனிடம் சேர்ந்தாள். இப்படி ஒரு சக்தி உடைய அவள், துஷ்ஷாசன் தன்னை சபைக்கு தலைமயிரை பிடித்து இழுத்து வந்தபோது தனக்குத் தானே தீயை மூட்டிக் கொண்டு தப்பித்திருக்கலாமே. ஏன் அதை செய்யவில்லை? Please explain.* 🙏🙏🙏
@nithiyananthansinnathamby57422 жыл бұрын
iya nellikani
@manomano4032 жыл бұрын
தத்துவம் என்பது, செத்தபின் வாயில் ஊற்றும் கஞ்சி அல்ல! தாம், பத்தியம் என்பது உடலும் உடலும் சேர்ந்தே பிணைவது அல்ல!! சத்தியம் வாழ்வில் உள்ள வரைக்கும், சோதனை தானே வாழ்க்கை!!! வேதனை தீரும் போதனை போதும், சாதனை நிகழ்த்து தோழா!!!! .. 06.26 26.08.2021 🏃♂️🚶♀️🏌️♂️🏂💓🏃♂️🚶♀️🏌️♂️🏂⛷
@manomano403
2 жыл бұрын
ஒருவர் மற்றவருக்காகவும், மற்றவர் ஒருவருக்குமாக.. மாறி மாறிப் பிரார்த்தனை செய்தால் விதியை மாற்றி எழுதலாம்.. உயரிய பிராத்தனையின் நோக்கமாக இருப்பதெல்லாம், லோகின் சேமம்தான்.. ஏன்னாக்கா, லோகின் சேமத்திற்குள்தான் நீ.. .. 09.36
@manomano403
2 жыл бұрын
எங்கும்..தெய்வீகம், அறிந்தால் புனிதம் மெய்யாகும்! அல்லா செய்யுள், இல்லை..மெய்யுள் என்பது உருவாகும்!! அன்பது செய்தால், தெய்வம் வாழும் வீடுகள் நீ காண்பாய்!!! தெய்வம் சரிநிகர், மானுடம் என்னும் உண்மை தனை உணர்வாய்!!!! உணர்ந்தால், ஆலயம்.. தொழுவது என்பது, அன்பைத் தருவது என்றாகும்! அறிவாய் தெய்வம் பலவேனும், சொல்லுவதெல்லாம் ஒன்றாகும்!! சொல்லும் செயலும் ஒன்றாய் வாழும், மனிதம் நன்றாகும்!!! அம்மா என்பது சும்மா வந்த வார்த்தை.. ஒன்றல்ல, அறி..நீ, அகிலம் வென்றாகும்!!!! .. 12.36
@manomano403
2 жыл бұрын
ஆண்டவர் என்றால் சும்மா, இல்லை அம்மா..அம்மா! அகிலம் எல்லாம் உன்னை, அவரே..அறியச் செய்வார்!! ஆண்டவர்..மனமது வெச்சாத் துன்பம், துயரெல்லாம் தூள்.. அம்மா!!! பட்டம் பதவிகள், எல்லாம் கடந்த, பரம தயாளன் உன்னை, ரட்சிப்பான் நீ.. மெத்தனமா இரு சும்மா!!!! .. 14.07 26.08.2021
@manomano403
2 жыл бұрын
சகலகலா..வல், லவன்..அவன் எங்கள், தலைவனும் கோவை..தானே! சேவல் கூவும் காலையில் உதயம் காணப் போனான்..போனான்!! வெற்றிகள் இல்லை.. எங்கள் இலக்கு, மெதுவாக் கையக், கொஞ்சம் இழக்கு.. பக்குவமா நாம், பயணம் போலாம்.. தோல்வியும் பாடம்..தானே!!! தோல்வியை அறி ய.. மாட்டா..தவனொரு, வெற்றியைக் கண்டவன் இல்லை.. பதினாயிரத்து ஒன்பது வெற்றி பெற்றால் எத்தனை தோல்வி.. அத்தனை தாண்டி வந்தவன் தலைவன் அவனே இவனே அறி..நீ.. அழகான வெள்ளைக் காகிதம்.. அதிலே எத்தனை ஓவியம், எல்லாம் அவனின் கைவண்ணங்கள் என்றால் ஒப்புக் கொள்வாயா!!!! .. 14.44
@manomano403
2 жыл бұрын
சக..ல..கலா டாக்டர் டாக்டர்.. ஜக..ஜாலம் அறிஞ்ச டாக்டர்! பல வேஷம் போடும் டாக்டர்.. பகல் வேஷம் அறியா டாக்டர்!! ஆண்கள் மனதை பறித்த டாக்டர்.. பெண்களுக்கெல்லாம் பிடித்த டாக்டர்!!! இவர்தான்..இவர்தான் யமனுக்கும் டாக்டரடா!!!! இவரின் மனசோ வெள்ளை.. சொல்லில் கள்ளம் இல்லை! யாரும் பெறுவார் பிள்ளை.. இவரே தருவார் பில்லை!! சக..ல..கலா டாக்டர் டாக்டர் சர்வதேசம் அறிந்த டாக்டர்!!! தொழில்நுட்பம் தெரிந்த டாக்டர்.. தோள் வலிமை மிகுந்த டாக்டர்!!!! மக்கள் மனதில் நிற்கும் டாக்டர் இவர்தான் இவர்தான் இவர்தானே! இவருக்கு, உச்சியில் மச்சம்.. பண மழை சுற்றிலும் கொட்டும்!! ரசிகர்கள் இருக்கும் மட்டும் இவருக்கு நெனச்சது கிட்டும்!!! சக..ல..கலா டாக்டர் டாக்டர் ஜனங்களுக்கு பிடிச்ச டாக்டர்!!!! ஆபரேஷன் அறிந்த டாக்டர்.. பரமக்குடியில் பிறந்த டாக்டர்! பாரின் பறந்து படித்த டாக்டர்.. பலரும் பார்க்கத் துடிக்கும் டாக்டர்!! நாடும் ஏடும் போற்றும் டாக்டர் இவர்தான் இவர்தான் இவர்தானே!!! இவருக்கு சித்தா தெரியும்.. சித்தும் கொஞ்சம், இவருக்குத் தெரியும்!!!! ஜனங்களின் நாடியும் தெரியும்.. பணங்களின் முடிவும் தெரியும்! தர்மச்சக்கரம் இவனைச் சுற்றும்.. தன்வழியில் இவனே நடப்பான்!! காலதேவனை வென்ற நாயகன் கவலை வெல்லுவான் வெல்லுவான்!!! வானவெளியிலே நடந்து பார்த்தவன்.. உன் வாசல் தேடியும் நடந்து வந்தவன்.. அவனே..இவனே.. அனைத்தும் அறிந்தவன்.. குறிப்பெடு வரலாறு.. "வெற்றியில் மயங்கி தோல்வியில் துவள்பவன் அல்ல, தோல்வியில் விழித்து வெற்றியில் எழுபவன் மனிதன்.." .. - legend dr.kamalhasan - kovai -
@nithiyananthansinnathamby57422 жыл бұрын
akaannem mun eluthu
@VigneshVicky-dt4my Жыл бұрын
Ad
@jayakumarkumar37182 жыл бұрын
MERMAID, KADAL KANNI IS NOT FICTION. TRUE. BUT IT IS POSSIBLE TO SEE , NOTICE THAT, LIKE ITCHADHARI SNAKES.
@manik.m72052 жыл бұрын
ஏன் முருகனாக இருந்திருக்கக் கூடாது
@hindunathion39752 жыл бұрын
ஆணுக்கும் பெண்ணுக்கும் அறிவு ஒன்றே..... ஆனாலும் பேதை குணம் பெண்ணுக்கு உண்டு...... என்பது முதுமொழி....
@sekars82862 жыл бұрын
0
@ramaiahpusperani82752 жыл бұрын
iah ...please according to the Bible how to created in the world ? how to created in the human ? God JESUS CHRIST is only true God. Please read the Bible. .
@snarendran8300
2 жыл бұрын
It is better to act upon the Bible than to read the Bible.
Пікірлер: 74
தங்கள் பேச்சைக் கேட்டு விதிர்விதிர்த்துப் போகிறேன். என் மகனின் தமிழ் கற்றலுக்கு தூண்டுகோல் தாங்கள்.....
இவரைப் போன்ற புலவர்கள் நமக்கெல்லாம் தெய்வம் தந்த பொக்கிஷம்
ஐயா தாங்கள் சொன்னது மிக மிக உண்மையான கருத்து ar
கற்றது கை அளவு கல்லாது உலக அளவு என்பதை ஐயா வின் உரை மிகவும் சிறப்பாக உள்ளது, ஐயா விற்கு பின்னர் தமிழ் சமுதாயம் ஆன்மீக உரையாடல்கள் கேட்பதற்கு கேள்விக்குறியாக இருக்கிறது.இறைவன் அருளால் தமிழும் ஆன்மீக மும் வளர வேண்டுகிறேன்.
@natrajraja1412
2 жыл бұрын
Rerrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
இலங்கை ஜெயராஜ் பேச்சை கேடால் நிறைய விவரங்களை தருகிறார். நன்றி
மிக சிறப்பு ஐயா.
Unmai iyya nigal soluwathu
அறிவைவிட உணர்வே சிறந்தது🙏🙏🙏
@baraniumapathy9493
2 жыл бұрын
உணர்வின் வெளிப்பாடு அறிவு.. பகுத்து அறிந்தால் அறிவு..இல்லாவிட்டால் அது பக்தி..
Ayya your knowledge and wisdom is precious wealth. God almighty bless always.
அருமை ஐயா
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்கள் ஆற்றிய உரை கேட்டு கொண்டே இருக்கலாம் ஔவையாரின் ஆழ்ந்த கருத்தாழம் மிக்க பாடல்களை எளிய முறையில் சொற்பொழிவு ஆற்றிய தமிழர்களின் தவப் புதல்வனே மிகவும் நன்றி ஐயா
anmikam valvu vendum
Great man of wisdom and Tamil knowledge.
ஐயாஜெயராஜா அவர்களின்பேச்சுரொம்ப அருமை.
*நமஸ்காரம் இலங்கை ஜெயராஜ் ஐயா. வாலியின் வதம் பேச்சுரையாடல் கேட்டேன். நீதி மன்றம் தள்ளி வைக்கப்பட்டது. அருமை, மிக அருமை. தங்களிடம் ஒரு சிறிய சந்தேகம் கேட்க ஆசைப் படுகிறேன். I am from Mumbai. But born and brought up in Madras (Chennai) திருவல்லிக்கேணி. I am 63 years old. I love all your lectures and a big fan of yours. படித்தது Hindu High School. இப்போது என் சந்தேகம்.* *மஹாபாரதத்தில் திரௌபதி தீயில் பிறந்து வந்தவள். அதனால், 5 கணவர்களை கல்யாணம் முடித்ததும், 6 மாதத்திற்கு ஒருமுறை தீக்குளித்து விட்டே, மற்ற கணவனிடம் சேர்ந்தாள். இப்படி ஒரு சக்தி உடைய அவள், துஷ்ஷாசன் தன்னை சபைக்கு தலைமயிரை பிடித்து இழுத்து வந்தபோது தனக்குத் தானே தீயை மூட்டிக் கொண்டு தப்பித்திருக்கலாமே. ஏன் அதை செய்யவில்லை? Please explain.* 🙏🙏🙏
@snarendran8300
2 жыл бұрын
நண்பரே! தீயின் இயல்பானது அதில் போடப்படும் பொருளை பஸ்மமாக்குவது.அதிலிருந்து ஓர் உயிர் தோன்றுவது என்பது நடைமுறைக்கு ஒவ்வாதது. யாராக இருந்தாலும் தாய் வயிற்றில்தான் பிறந்தாக வேண்டும்.
@sanpanchapakesan7654
2 жыл бұрын
@@snarendran8300தங்களுக்கு மகாபாரதம் தெரியாது என நினைக்கிறேன். முதலில் மகாபாரதம் படியும். பிறகு நான் இலங்கை ஜெயராஜ் ஸாரிடம் கேட்ட கேள்வியை புரிந்து கொள்ள முயற்சி செய்யவும்.
@baraniumapathy9493
2 жыл бұрын
விதி விலக்கு ஆன நிகழ்வு.. அவள் அகம் தள்ளி இருந்த நேரத்தில் இழுத்து வர செய்தனர்..
🙏🙏
Paa...what a Tamil
Mega tv gu nantrigal pala🙏🙏🙏🙏.
அருமை, அருமை ஐயா.
அற்புதம்
ஆனிடைஅறிவும் .. பெண்ணிடைவுனர்வும்.. என்ற சொல் வள்ளல் பெருமான் கூறியது.
🙏🏼🙏🕉🙏🏼🙏❤🙌👏
thank you good speaking ☺️☺️💗💗💗💗💗💗💗💗💗
@janu5077
Жыл бұрын
சிறந்த பேச்சாளர், from srilanka
Sirappu.
Thankammah appakuddi tellipalai srilanka ….. is an example in srilanka ….she did good things for orphan kids and good spiritual guide and not married. . She is great 🙏🙏👍srilankan canadian . Wonderful speech 🇨🇦👌🙏
@lakshmiperialwar7710
2 жыл бұрын
⁰ll
ஐயா அவர்களின் வார்த்தைகள் எல்லாம் அமிர்தம்
Thank you guru jii.your speech sweet and arumai.fine good good jii.vallga vallamudan nallamudan.may god bless you.jii.👍💐🌹💐🌹💐🌹💐👍
@ranganathant9766
2 жыл бұрын
மிக அருமையான சொற்பொழிவு நன்றி
உணர்வு ஆணிற்கு இருந்தால் குடும்பததில் பிரச்சினை இருக்காது. அவனுக்கு பணம் சாப்பாடு பொழுது போக்கு தான் முக்கியம்.ஆகவே முன்னோர்கள் குடும்பத்தை பெண்ணிடம் கொடுத்தனர்..
👌💯🌹🌹🌹
சிறப்பு பட்டிமன்றம் எல்லாம் போடுங்க plz
தமிழ் சினிமாவில் விதி விலக்கு தல
Recent pattimandram ellam podunga
@muthurajm4578
2 жыл бұрын
455
Correct!!!
@gunasuntharisunthari3333
2 жыл бұрын
Muraiyatra Varkalal eththanai ,vekundeluntha Thamilarkal ,pen pulavar__ aringarkalum allikapattanaroo!! . Oru Thamil nattu ( Madurai) Nakkeeran poandra pulavar . Ethirththu keattal eraivananalumea Erikkapattu thaan poakanumoo. VEATHANAI... Antha Kathirkama MURUKAN blessings aaallll powe
@gunasuntharisunthari3333
2 жыл бұрын
Power peedai __ peedaththil eruppavarai erakki _ Makkal kappatrapadaveandum. Ennoaro IndraGandhi madamai ,ours Honerable CM & P M Manamiranki uruthipadoadu step edukka Kathir kaama Murukaaa !! Arul tharuvai..
@gunasuntharisunthari3333
2 жыл бұрын
Arivu aanavathai tharum endru ,arivarntha Jeyaraman Ayya avarkalum yeinnoru peatchallarai suttikattivittaaaaaroooo. Ok Mikuntha panivaana Vanakkam Ayya.Still .
@gunasuntharisunthari3333
2 жыл бұрын
Still this nation, world is belongs Aanathika Samuthaayam.?????!!!!!!..
*நமஸ்காரம் ஐயா. வாலியின் வதம் பேச்சுரையாடல் கேட்டேன். நீதி மன்றம் தள்ளி வைக்கப்பட்டது. அருமை. தங்களிடம் ஒரு சிறிய சந்தேகம் கேட்க ஆசைப் படுகிறேன். I am from Mumbai. But born and brought up in Madras (Chennai) திருவல்லிக்கேணி. I am 63 years old. I love all your lectures and a fan of you. படித்தது Hindu High School. இப்போது என் சந்தேகம்.* *மஹாபாரதத்தில் திரௌபதி தீயில் பிறந்து வந்தவள். அதனால், 5 கணவர்களை கல்யாணம் முடித்ததும், 6 மாதத்திற்கு ஒருமுறை தீக்குளித்து விட்டே, மற்ற கணவனிடம் சேர்ந்தாள். இப்படி ஒரு சக்தி உடைய அவள், துஷ்ஷாசன் தன்னை சபைக்கு தலைமயிரை பிடித்து இழுத்து வந்தபோது தனக்குத் தானே தீயை மூட்டிக் கொண்டு தப்பித்திருக்கலாமே. ஏன் அதை செய்யவில்லை? Please explain.* 🙏🙏🙏
iya nellikani
தத்துவம் என்பது, செத்தபின் வாயில் ஊற்றும் கஞ்சி அல்ல! தாம், பத்தியம் என்பது உடலும் உடலும் சேர்ந்தே பிணைவது அல்ல!! சத்தியம் வாழ்வில் உள்ள வரைக்கும், சோதனை தானே வாழ்க்கை!!! வேதனை தீரும் போதனை போதும், சாதனை நிகழ்த்து தோழா!!!! .. 06.26 26.08.2021 🏃♂️🚶♀️🏌️♂️🏂💓🏃♂️🚶♀️🏌️♂️🏂⛷
@manomano403
2 жыл бұрын
ஒருவர் மற்றவருக்காகவும், மற்றவர் ஒருவருக்குமாக.. மாறி மாறிப் பிரார்த்தனை செய்தால் விதியை மாற்றி எழுதலாம்.. உயரிய பிராத்தனையின் நோக்கமாக இருப்பதெல்லாம், லோகின் சேமம்தான்.. ஏன்னாக்கா, லோகின் சேமத்திற்குள்தான் நீ.. .. 09.36
@manomano403
2 жыл бұрын
எங்கும்..தெய்வீகம், அறிந்தால் புனிதம் மெய்யாகும்! அல்லா செய்யுள், இல்லை..மெய்யுள் என்பது உருவாகும்!! அன்பது செய்தால், தெய்வம் வாழும் வீடுகள் நீ காண்பாய்!!! தெய்வம் சரிநிகர், மானுடம் என்னும் உண்மை தனை உணர்வாய்!!!! உணர்ந்தால், ஆலயம்.. தொழுவது என்பது, அன்பைத் தருவது என்றாகும்! அறிவாய் தெய்வம் பலவேனும், சொல்லுவதெல்லாம் ஒன்றாகும்!! சொல்லும் செயலும் ஒன்றாய் வாழும், மனிதம் நன்றாகும்!!! அம்மா என்பது சும்மா வந்த வார்த்தை.. ஒன்றல்ல, அறி..நீ, அகிலம் வென்றாகும்!!!! .. 12.36
@manomano403
2 жыл бұрын
ஆண்டவர் என்றால் சும்மா, இல்லை அம்மா..அம்மா! அகிலம் எல்லாம் உன்னை, அவரே..அறியச் செய்வார்!! ஆண்டவர்..மனமது வெச்சாத் துன்பம், துயரெல்லாம் தூள்.. அம்மா!!! பட்டம் பதவிகள், எல்லாம் கடந்த, பரம தயாளன் உன்னை, ரட்சிப்பான் நீ.. மெத்தனமா இரு சும்மா!!!! .. 14.07 26.08.2021
@manomano403
2 жыл бұрын
சகலகலா..வல், லவன்..அவன் எங்கள், தலைவனும் கோவை..தானே! சேவல் கூவும் காலையில் உதயம் காணப் போனான்..போனான்!! வெற்றிகள் இல்லை.. எங்கள் இலக்கு, மெதுவாக் கையக், கொஞ்சம் இழக்கு.. பக்குவமா நாம், பயணம் போலாம்.. தோல்வியும் பாடம்..தானே!!! தோல்வியை அறி ய.. மாட்டா..தவனொரு, வெற்றியைக் கண்டவன் இல்லை.. பதினாயிரத்து ஒன்பது வெற்றி பெற்றால் எத்தனை தோல்வி.. அத்தனை தாண்டி வந்தவன் தலைவன் அவனே இவனே அறி..நீ.. அழகான வெள்ளைக் காகிதம்.. அதிலே எத்தனை ஓவியம், எல்லாம் அவனின் கைவண்ணங்கள் என்றால் ஒப்புக் கொள்வாயா!!!! .. 14.44
@manomano403
2 жыл бұрын
சக..ல..கலா டாக்டர் டாக்டர்.. ஜக..ஜாலம் அறிஞ்ச டாக்டர்! பல வேஷம் போடும் டாக்டர்.. பகல் வேஷம் அறியா டாக்டர்!! ஆண்கள் மனதை பறித்த டாக்டர்.. பெண்களுக்கெல்லாம் பிடித்த டாக்டர்!!! இவர்தான்..இவர்தான் யமனுக்கும் டாக்டரடா!!!! இவரின் மனசோ வெள்ளை.. சொல்லில் கள்ளம் இல்லை! யாரும் பெறுவார் பிள்ளை.. இவரே தருவார் பில்லை!! சக..ல..கலா டாக்டர் டாக்டர் சர்வதேசம் அறிந்த டாக்டர்!!! தொழில்நுட்பம் தெரிந்த டாக்டர்.. தோள் வலிமை மிகுந்த டாக்டர்!!!! மக்கள் மனதில் நிற்கும் டாக்டர் இவர்தான் இவர்தான் இவர்தானே! இவருக்கு, உச்சியில் மச்சம்.. பண மழை சுற்றிலும் கொட்டும்!! ரசிகர்கள் இருக்கும் மட்டும் இவருக்கு நெனச்சது கிட்டும்!!! சக..ல..கலா டாக்டர் டாக்டர் ஜனங்களுக்கு பிடிச்ச டாக்டர்!!!! ஆபரேஷன் அறிந்த டாக்டர்.. பரமக்குடியில் பிறந்த டாக்டர்! பாரின் பறந்து படித்த டாக்டர்.. பலரும் பார்க்கத் துடிக்கும் டாக்டர்!! நாடும் ஏடும் போற்றும் டாக்டர் இவர்தான் இவர்தான் இவர்தானே!!! இவருக்கு சித்தா தெரியும்.. சித்தும் கொஞ்சம், இவருக்குத் தெரியும்!!!! ஜனங்களின் நாடியும் தெரியும்.. பணங்களின் முடிவும் தெரியும்! தர்மச்சக்கரம் இவனைச் சுற்றும்.. தன்வழியில் இவனே நடப்பான்!! காலதேவனை வென்ற நாயகன் கவலை வெல்லுவான் வெல்லுவான்!!! வானவெளியிலே நடந்து பார்த்தவன்.. உன் வாசல் தேடியும் நடந்து வந்தவன்.. அவனே..இவனே.. அனைத்தும் அறிந்தவன்.. குறிப்பெடு வரலாறு.. "வெற்றியில் மயங்கி தோல்வியில் துவள்பவன் அல்ல, தோல்வியில் விழித்து வெற்றியில் எழுபவன் மனிதன்.." .. - legend dr.kamalhasan - kovai -
akaannem mun eluthu
Ad
MERMAID, KADAL KANNI IS NOT FICTION. TRUE. BUT IT IS POSSIBLE TO SEE , NOTICE THAT, LIKE ITCHADHARI SNAKES.
ஏன் முருகனாக இருந்திருக்கக் கூடாது
ஆணுக்கும் பெண்ணுக்கும் அறிவு ஒன்றே..... ஆனாலும் பேதை குணம் பெண்ணுக்கு உண்டு...... என்பது முதுமொழி....
0
iah ...please according to the Bible how to created in the world ? how to created in the human ? God JESUS CHRIST is only true God. Please read the Bible. .
@snarendran8300
2 жыл бұрын
It is better to act upon the Bible than to read the Bible.