பட்டினத்தார் முறையீடு... | மூலம் அறியேன்... முடியும் முடிவறியேன் பாடல் ...

பட்டினத்தார் பாடல்... முதல்வன் முறையீடு... மூலம் அறியேன்... முடியும் முடிவறியேன் பாடல் ... | Pattinathar padal... Mudhalvan Muraiyeedu... Moolam ariyaen song...

Пікірлер: 491

  • @manishathangam1935
    @manishathangam1935Ай бұрын

    இந்த பாடலை கேட்கும் போது கண்கலங்குகிறது. மிக அருமையான பாடல் வரிகள் . என் அப்பன் ஈசனுக்கு நன்றி .

  • @selvamg8001
    @selvamg8001Ай бұрын

    பட்டினத்தார் சித்தரை வணங்குகிறேன். &ஓம் நமசிவாய வாழ்க. 👆👍👍👍

  • @murugesanmurugesan-pj8if
    @murugesanmurugesan-pj8if Жыл бұрын

    மெய் சிலிர்க்க வைக்கும் பாடல் மெய் மறக்க வைக்கிறதா உருக வைக்கிறதா என்று சொல்ல முடியவில்லை. ஈசன் அருளோடு பட்டினத்தாரை மீண்டும் பிறவி எடுத்து தங்களுக்குள் புகுந்து பாடியதாகவே அறிகிறேன் இதை பாடியவர் யார் என்று தெரிந்தால் மிகவும் சந்தோசம் அடைவேன் அந்த குரல் வளரும் ஈசனின் கொடையாக உள்ளது ஓம் நமச்சிவாய நமக நன்றி

  • @periasamiperiasami7150

    @periasamiperiasami7150

    Жыл бұрын

    வீரமணி கண்ணன்

  • @govindarajant2269

    @govindarajant2269

    7 ай бұрын

    வீரமணி கண்ணன் அவர்களுக்கு பாராட்டுக்கள் பல.மெய் சிலிர்க்க வைக்கும் குரல்

  • @user-nx3up5gi9c
    @user-nx3up5gi9c11 ай бұрын

    என் மனம் அமைதியாக இல்லாத போதெல்லாம் இந்த பாடல் கேட்கும் போது சித்த நிலைக்கே சென்று விடுவேன்

  • @jaivenkatesh1015
    @jaivenkatesh10152 жыл бұрын

    ஈசன் அருளும் பல ஜென்மம் புண்ணியமும் இருந்தால் மட்டுமே இந்த பாடலை கேட்க முடியும் சிவ சிவ 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🙏

  • @lakshmanank479
    @lakshmanank479 Жыл бұрын

    அழகியல் ஜோதியன் 🔥 அம்பலத்தாடுவான் மலர்ச்சிலம்படி வாழ்த்தி வணங்குவோம். நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! பட்டினத்தார் நமக்கு கிடைத்த மாபெரும் மகான்; சித்தர் ஆவார்.

  • @aadhiannamalai9526
    @aadhiannamalai95262 жыл бұрын

    திருச்சிற்றம்பலம் பட்டினத்தாரும் பகவான் ஸ்ரீ ரமணரும் வள்ளல் பெருமானும் தமிழ் தேசம் கண்ட மஹா ஞானிகள் வாழ்க அவர்களின் திருத்தொண்டு... வாழ்க அவர்களின் புகழ்... திருச்சிற்றம்பலம்.

  • @nagarajanganga62
    @nagarajanganga622 жыл бұрын

    பாடலின் கருத்து புரிந்தாலும் அது எல்லோராலும் புரிந்து கொள்வது சற்று கடினம்.ஆகவே பாடலின் கருத்தையும் தெரிவித்தால் நலமாயிருக்கும்

  • @chandharsekar1847
    @chandharsekar1847 Жыл бұрын

    ஐயா கோடான கோடி மக்களின் இதயம் அமைதி பெற வாழ்வில் சாந்தி தர இது போன்ற பட்டினத்தார் அவர்களின் தத்துவ பாடல்களை இன்னும் அதிகமாக ஒளிபரப்ப வேண்டும் இதில் நான் அமைதி கொள்ள வேண்டும்

  • @gshanthi3052
    @gshanthi30522 жыл бұрын

    இந்த பாடலுக்கு பாடி உயிர் கொடுத்த ஈசனே உங்களை வணங்குகிறேன்.

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar25833 жыл бұрын

    ஓம் நமசிவாய மருந்தீசர் அருளால் பட்டு தபோவனத்தில் இருந்து திரு அடியார் திருபாதம் வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய.

  • @aayemaghamayisamayapurtham3463
    @aayemaghamayisamayapurtham34633 жыл бұрын

    ஐயா மெய்சிலிர்த்து கண்னீர்வடிகிறது பட்டினதாரைபார்க்கவில்லை குரல்வளம் அருமை கருத்துக்கள் இதில் நிறைய.உள்ளது

  • @gayathriethavarajah6409
    @gayathriethavarajah64093 жыл бұрын

    அய்யா உங்கள் குரல் பட்டினத்தார் நேரில் வந்து பாடியது போல, மிகவும் இனிமை மெய் சிலிர்க்குது.

  • @kannank5460

    @kannank5460

    2 жыл бұрын

    Unmai unmai!!!!!*"

  • @elumalai332
    @elumalai3323 ай бұрын

    இப்பாடலை தினசரி காலையில் கேட்கிறேன்.

  • @subramaniants2286
    @subramaniants2286 Жыл бұрын

    பாடல் வரிகள் எங்கோ இட்டுச் செல்கிறது. தமிழ் மொழியும் சரி, சித்தர்கள், ஞானிகளின் பாடல்களும் சரி, வேறு எந்த மதமும் சொல்லாத மற்றும் காட்டாத ஞான வழியைப் பற்றி நமக்கு எதையோ தெளிவு படுத்த விரும்புகிறது என்பதே மிகப் பெரிய சிறப்பு. இந்து சமயம் வாழ்க, வளர்க. வாழ்க சனாதன தர்மம். வாழ்க பாரதம். வெல்க பாரதம். ஒற்றுமை ஓங்குக.

  • @Ponnusamy-di3kb

    @Ponnusamy-di3kb

    Жыл бұрын

    Adanga

  • @saranskscabletv7249
    @saranskscabletv7249 Жыл бұрын

    அய்யா வணக்கம் இந்த பாடலை பாடிய உங்களுக்கு கோடி கோடி வணக்கம்

  • @VeingadajalamV

    @VeingadajalamV

    9 ай бұрын

    . ..

  • @MohanRaj-bf3rj
    @MohanRaj-bf3rj3 жыл бұрын

    அய்யா உங்கள் குரல் மற்றும் பாடல் . பட்டினத்தார் நேரில் வந்து பாடியது போல உணர்வு.🙏

  • @renugopal9028

    @renugopal9028

    3 жыл бұрын

    Very very nice Indha padal ennai mei marakka Vaikindradhu thank you very much

  • @r.v.nathannathan1006

    @r.v.nathannathan1006

    3 жыл бұрын

    நன்றறியேன் தீதறியேன் நானென்று நின்றவன் ஆறென்றறியேன் நான் ஏழையன்றோ பராபரமே, பட்டினத்தார்! ஓம்!

  • @pandiarajanr6929
    @pandiarajanr69292 жыл бұрын

    பாடலின் வரிகள் வார்த்தைகளல்ல வாழ்க்கை. கேட்கும்போது கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது. சிவாய நம..யிலை யிலை என வரும் வார்த்தைகளின் பொருளை சிவனடியார்கள் விளக்கினால் நன்றாக இருக்கும்.

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy2593 жыл бұрын

    இப்படி தான் வாழ்க்கை நடந்து வருகிறது என்ன செய்வது இறைவா பட்டினத்தார் அழகான பாடல் உள்ளம் உருகுநிலை இருக்கிறது நன்றி🙏💕 வாழ்க🙏💕 வனக்கம் க

  • @hemalathavenkatachalapathy9909
    @hemalathavenkatachalapathy99093 жыл бұрын

    எத்தனை முறை கேட்டாலும் போதாது. மிக அற்புதமான எதோ மனதை வருடம் பாடல். படைத்தமைக்கு நன்றி

  • @sanmugamsanmugam6235

    @sanmugamsanmugam6235

    2 жыл бұрын

    wy

  • @sanmugamsanmugam6235

    @sanmugamsanmugam6235

    2 жыл бұрын

    . ,,

  • @rajaakumar6376
    @rajaakumar6376 Жыл бұрын

    உன்னுள் உட்கலந்தானோ உலகயாளும் உவமையி (அ)ல்லா அவா💞💞💞

  • @panneerselvampanchatcharam8561
    @panneerselvampanchatcharam85613 жыл бұрын

    ஆம்,,இதுஞானப்புலம்பல் ❤️❤️ நாம்,உழைத்தறியபொருள்யாவும்,!நம்ஊரறிந்த உரவுகள்எவரும்!கடைவழியில் கண்ணுற்று,நிற்ககண்டேன் சவமாய்கிடந்ததென்மேனி! அவனில்மலரடியில்_என்பிற அன்னைகருபிறப்பறுத்த!! சேய்மனதோடுதாய்மடியில்_ மலராய்வீழக்கண்டேன். மூவசைகொண்டோரே! மூண்டிருக்கும்உமதுசெல்வம் மாண்டுபோனால்ஏதும்கூடவரா

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 Жыл бұрын

    போற்றி ஓம் நமசிவாய! திருவடிகள் போற்றி போற்றி சரணம் சரணம்! பட்டினத்தார் திருவடிகள் போற்றி போற்றி

  • @veerapandiantheni6031
    @veerapandiantheni60312 жыл бұрын

    அருமை அருமை சிவாயநமக உள்ளம் மறந்து உயிருடன் கலந்து உயிராய் கலந்த இசை...சொல்ல முடியாது......

  • @chenthilkl224

    @chenthilkl224

    2 жыл бұрын

    ஷிவா ஜீவனின் கலந்த பாடல்

  • @radhaelumalai3199
    @radhaelumalai3199 Жыл бұрын

    உண்மை நண்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @karpagamvalli2482
    @karpagamvalli24823 жыл бұрын

    எவ்வளவு அர்த்தமுள்ள பாடல் மனதிற்கு ஒரு அமைதி கிடைக்கிறது இந்த பாடல் கேட்டு

  • @hemalathavenkatachalapathy9909
    @hemalathavenkatachalapathy99093 жыл бұрын

    எதோ இனம் புரியாத சாந்த நிலை ஏற்படுகிறது இந்த பாடலை கேட்பதின் மூலம். சித்தம் சிவமயம். நன்றி ஐயனே

  • @chengalvarayansivanesan6270
    @chengalvarayansivanesan62703 жыл бұрын

    நேராக. இதயத்தில் நுழையும் பாடல் பாடினவர்க்கு வாழ்த்துக்கள். நன்றி.

  • @p.venkatesanapg4736
    @p.venkatesanapg4736 Жыл бұрын

    Vallimalai pongi sri sadu balaananda potri potri potri

  • @hemanathan90sloveclub73
    @hemanathan90sloveclub73 Жыл бұрын

    தமிழ் மொழியை தவிர வேற எந்தவொரு மொழியால் இந்த ஒரு இறைநிலை ஊணர்வை வெளிகொணர இயலாது ஓம் நமசிவாய.....🔱🔱..🙏🙏🙏🙏🙏🔱🔱🔱

  • @rjhari1186

    @rjhari1186

    Жыл бұрын

    உண்மை 🙏

  • @manoeshwar2497
    @manoeshwar24973 жыл бұрын

    திருவொற்றியூரானின் அழகின் வர்ணனை...அடடா!!

  • @mariappankanapathiappan1231
    @mariappankanapathiappan12312 жыл бұрын

    அருமையான குரல் பாடலின் முழு அர்த்தம் தெரிந்து மனம் கரைந்து போனேன்

  • @mohans9383

    @mohans9383

    2 жыл бұрын

    பட்டினத்தார். பாதம். போற்றிமாறுடேஸ்வறார். Potry

  • @makendiranak8224
    @makendiranak8224 Жыл бұрын

    கேட்க கேட்க கண்களில் நீர் வழிந்தது

  • @EsakkiMuthu-hh5hk
    @EsakkiMuthu-hh5hk2 жыл бұрын

    இந்த பாடலை கேட்க்கும்போதுமனம் அமைதி அடைகிறது

  • @thangaduraimannagati6109
    @thangaduraimannagati61092 жыл бұрын

    காவேரிப்பூம்பட்டினம் பட்டினத்தடிகள் திருவடிகள் போற்றி போற்றி 🙏 🙏🙏

  • @surespa1977
    @surespa19777 ай бұрын

    அருமை வக்கியங்களோடு உருவாக்கிய காணொளி மிகச் சிறப்பு வாழ்த்துக்கள்🎉

  • @ragunathandhasan6999
    @ragunathandhasan69998 ай бұрын

    அருமையான கருத்த அருமையான குரல் ‌ வாழ்க வளமுடன்

  • @kumarm3634
    @kumarm36343 жыл бұрын

    மிக அருமை பாடல் தேர்வும் குரல் வளமும் மனதை வருடியது நீவிர் வாழ்கபல்லாண்டு உமதுபணிதொடர இறைவனை வேன்டு கிறேன்.மோட்சகுரு.தில்லை

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan20133 жыл бұрын

    உடல் சிலிக்கும் பாடல் அருமை அழகான குரல் வாழ்க வளமுடன் வளர்க ஜெயமுடன்

  • @ramgomathir9584

    @ramgomathir9584

    3 жыл бұрын

    .

  • @chengalvarayansivanesan6270
    @chengalvarayansivanesan62703 жыл бұрын

    அருமை, அற்புதம், அமுதம். பாடியவர் குரல் வளம் மிகவும் இனிமை. வாழ்த்துக்கள்.

  • @dhananjayang2332

    @dhananjayang2332

    3 жыл бұрын

    நலப்பாடல் இது நன்றி

  • @malarthiru6080
    @malarthiru60803 жыл бұрын

    இப்பாடலின் விளக்க உரை கொடுத்தால் எளியவருக்கும் புரிந்து கொள்ள முடியும். பாடியவர் மிகவும் அருமையாக பாடியுள்ளார்.அழகாக பதிவிறக்கியமைக்கு நன்றி ஐயா

  • @spiritualbeings2103

    @spiritualbeings2103

    3 жыл бұрын

    OM NAMA SHIVAYA

  • @sivakumar275

    @sivakumar275

    3 жыл бұрын

    உள்ளம் உருக்கும்பாடல் கேட்ககேட்ககண்ணீரபெருகுவதை தடுக்கமுடியவில்லை

  • @sivakumar275

    @sivakumar275

    3 жыл бұрын

    நிறையவரிகள் அர்த்தம் புரியவில்லை அர்த்தம் புரிந்தால் இன்னும் ஆழ்ந்துரசிக்கமுடியும்

  • @leconstruxviyan7909

    @leconstruxviyan7909

    3 жыл бұрын

    பல முறை கேட்டால் அடிகளே விளக்குவார்

  • @siva8201

    @siva8201

    3 жыл бұрын

    Please yaravathu ithoda artham podunga nalla song

  • @kamalkandarajan8056
    @kamalkandarajan80563 жыл бұрын

    குரல் நன்றாக.இருக்கிறது.பதிவுக்குநன்றி.

  • @palanivel3120

    @palanivel3120

    3 жыл бұрын

    மனிதனின்வாழ்வைஎவ்வளவுஅழகாகநிலைநிறுத்திபாடிஉள்ளார்சற்குருவேநின்திருவடிகள்சரணம்சரணம்ஃ

  • @rajajishanmugam8824

    @rajajishanmugam8824

    3 жыл бұрын

    Good to hear

  • @vellaichamysubramanian7657

    @vellaichamysubramanian7657

    3 жыл бұрын

    EXCELLENT.....AMAZING SONG & VOICE & MUSIC.

  • @poongansp419
    @poongansp4193 жыл бұрын

    வாழ்க்கை எப்படி இருக்கும் என்று அன்றே மக்களுக்கு உணர்த்திவிட்டார் பாடல்

  • @maignanasiddharkudil
    @maignanasiddharkudil Жыл бұрын

    அருமை.உண்மை. பட்டிணத்தாரே சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @ponnusamy9433
    @ponnusamy94332 жыл бұрын

    தினமும் கேட்கிறேன்🙏🙏🙏

  • @syedbabuhussain3346
    @syedbabuhussain33463 жыл бұрын

    பாடல் பாடியவர் அருமை.மெய்ஞானம்.

  • @sasikumarsasi8920
    @sasikumarsasi89203 жыл бұрын

    அனைவரும் கேட்டு அற்புத வாழ்வு வாழ சிறந்த வழி

  • @harimurthy3549
    @harimurthy3549 Жыл бұрын

    அருமையான பாடல், பாடியவருக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @vijayavijaya1451
    @vijayavijaya145116 күн бұрын

    பட்டினத்தார் சாமி நேரில் நமக்குபாடுவது போலவே உள்ளது தேன்குரலில் கேட்க இனிமையாகவும் உள்ளத்தை உருக்கு வதாக உள்ளது தங்கள் பணி மேலும் தொடர பட்டினத்துசாமியை வேண்டுகிறேன்

  • @vaindevabowva6287
    @vaindevabowva6287 Жыл бұрын

    காமத்தால் பலபிழைகளை செய்ய இருந்த என்னை காப்பாற்ற வேண்டும் பட்டினத்தார் மகானே

  • @selvarani6483
    @selvarani64833 жыл бұрын

    ஐயா. இசை . குரல் இனிது. வாழ்க உங்கள் வயது.

  • @gayathriethavarajah6409
    @gayathriethavarajah64093 жыл бұрын

    என்ன என்று தெரியவில்லை மெய் சிலிர்க்குது எல்லா பாடல்களும் பதிவேற்றி பரப்ப வேண்டு

  • @mrameshmrg1573
    @mrameshmrg15733 ай бұрын

    Awesome. Om Namah Shivaya Vaazhgha...♥️💐🙏

  • @uthayasooriyan6307
    @uthayasooriyan6307 Жыл бұрын

    தங்களின் பட்டினத்தார் பாடல்கள் நெஞ்சை உருக்கி நிற்கிறது.

  • @samynathan2643
    @samynathan26433 жыл бұрын

    உங்கள் குரலில் பாடும் பாடல் கேட்டு மதி மயங்கிய நிலையில் நிற்கும் ஒரு பித்தன் ஐயா மேலும் அதிகமாக பதிவிடுங்கள்

  • @jeyaveerapandijeyaveerapan5035
    @jeyaveerapandijeyaveerapan5035 Жыл бұрын

    முதன்முதலில் கேட்ட உடனேயே மெய் சிலிர்க்கும் பாடல் ஓம் நமசிவாய போற்றி

  • @chellaashokkumar464
    @chellaashokkumar4643 жыл бұрын

    இனிய தமிழே; வாழ்க வளமுடன் !!!!! நன்றி ஐயா.....

  • @rajeswarir7982

    @rajeswarir7982

    3 жыл бұрын

    நன்றி

  • @thirugnanam6993
    @thirugnanam6993 Жыл бұрын

    அருமை வாழ்கை தத்துவம். மனிதன் ஆசைக்கு அடிமையாகிடான்???

  • @user-ig3cn5mk3s
    @user-ig3cn5mk3s Жыл бұрын

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

  • @sivajini5234
    @sivajini52342 жыл бұрын

    வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே நன்றி

  • @kavirajanpalanisamy6464
    @kavirajanpalanisamy64642 жыл бұрын

    கண் கலங்கி கண்ணீர் வருகிறது

  • @tomparanthaman7894
    @tomparanthaman78942 жыл бұрын

    அற்புதம்!அற்புதம்!கேட்போரை மெய் மறக்க செய்து விடும் தங்களின் இழைய வைக்கும் குரல் அழகு.என் கண்கள் குளமாகிவிட்டன கேட்டு.ஐயா பாடுங்கள்.நம் மக்கள் கேட்டு புலங்காங்கிதம் அடையட்டும். நீர் பல்லாண்டு வாழ்க்

  • @ramasamyk9432
    @ramasamyk9432 Жыл бұрын

    Excellent song

  • @sivakumarvardhan7586
    @sivakumarvardhan75866 ай бұрын

    மனதின் செயல் அற்புதமான பாடல்

  • @user-kg6zb7bt3s
    @user-kg6zb7bt3s3 жыл бұрын

    அப்பனே ஈசா🔥

  • @anbarasuthanikachalam7853
    @anbarasuthanikachalam78533 жыл бұрын

    🙏🙏😭 அருமை, இனிமை.. ஓம் நமசிவாய 🙏 எம்பெருமானார் அருளாலே மிகச் சிறப்பாக அமைந்து உள்ளது.....

  • @rajarathinammuthukamaachi6040

    @rajarathinammuthukamaachi6040

    2 жыл бұрын

    8

  • @malarselvaraj7833
    @malarselvaraj78332 жыл бұрын

    Kuralvalam👌Arumaiyana padal. Valla valamudan

  • @sasikumarsasi8920
    @sasikumarsasi89203 жыл бұрын

    பாடலுக்குப் பொருத்தமான குரல் வளம்

  • @mathiyalaganpalanisamy6714

    @mathiyalaganpalanisamy6714

    3 жыл бұрын

    இசையும் குரல்வளமும் ஏதோ இனமறியா சுகம் அருமை அய்யா அருமை அருமை

  • @sundarramann4040
    @sundarramann40402 жыл бұрын

    பட்டினத்தார் ஐயா தங்களது பாடல் அனைவருக்கும் நல் ஞானம் கிடைக்க வழி வகுக்கும். இப்பாடல் பாடிய நல்ல உள்ளத்திற்க்கு என் மனமார்ந்த நன்றிகள்....

  • @user-jb8ud6el6h
    @user-jb8ud6el6h3 жыл бұрын

    siva siva siva siva siva siva sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama 🕉️namasivaya sivayanama 🕉️namasivaya sivayanama sivayanama🙏🙏🙏🙏🙏📿📿📿📿📿

  • @neethirajanneethiselvan5859
    @neethirajanneethiselvan58592 жыл бұрын

    எத்துணை புண்ணியம் செய்திருக்கிறோம் இது போன்ற பாடலைக் கேட்பதற்கு

  • @sasikumarsasi8920
    @sasikumarsasi89203 жыл бұрын

    மெய் சிலிர்க்கிறது இப்பாடல்களின் ஆல் தான் உடல் உலகம் இயங்குகிறது

  • @mayilsamy5588
    @mayilsamy5588 Жыл бұрын

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @user-ts2tv9cx6o
    @user-ts2tv9cx6o3 жыл бұрын

    இனிமையான குரல் மிக்க நன்றி அய்யா

  • @vairavasiva8965
    @vairavasiva8965 Жыл бұрын

    Om shivaya nama aum Om shivaya nama aum Om shivaya nama aum Om GURU thunai 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @uudaya4138
    @uudaya41383 жыл бұрын

    அருமை வாழ்த்துக்கள்,

  • @worldtrender5899
    @worldtrender58999 ай бұрын

    100% felt lite 🙏🙏🙏

  • @Kuttikaruppu4895
    @Kuttikaruppu48953 жыл бұрын

    எதோ ஒன்று..... தோன்றுகிறது இறைவா

  • @adiseshanp1804
    @adiseshanp18043 жыл бұрын

    எத்தனை காலங்களை கடந்தாலும் நம் மண்ணில் வாழ்ந்த மாகான்களின் வரலாறு மற்றும் அவர்களின் பாடல்களும் இந்த பூமியில் ஒலித்துக்கொண்டே இருக்கும். இதை நாம் கேட்டதற்கு என்ன புன்னியம் செய்தோமோ. இவர்களைப் போன்ற மாகான்களின் அனுபவத்தை கேட்டு நடந்தால் தப்பாமல் நல்ல கதியை அடைய முடியும். இவை எல்லாம் நம் மண்ணின் மகத்துவம். பாடியவருக்கு கோடானு கோடி நன்றி மற்றும் உங்கள் குரலுக்கு நன்றி.

  • @yanvella3940

    @yanvella3940

    3 жыл бұрын

    ❄ 🌟 🔔 🎄🎄 🔔🔔🔔 🎄🎄🎄🎄 🔔🔔 🎄🎄🎄 🔔🔔🔔🔔 🎄🎄🎄🎄🎄 🔔🔔🔔 🎄🎄🎄🎄 🔔🔔🔔🔔🔔 🎄🎄🎄🎄🎄🎄 🔔🔔🔔🔔🔔🔔🔔

  • @vijayupdate4136

    @vijayupdate4136

    2 жыл бұрын

    @@yanvella3940 b

  • @shekarkk4846

    @shekarkk4846

    2 жыл бұрын

    @@vijayupdate4136 ,

  • @ganesansivaprakasam4117

    @ganesansivaprakasam4117

    2 жыл бұрын

    இப்பாடலை கேட்டால் மட்டும் நல்ல கதியை அடையமுடியாது மக்களே. இவ்வளவு அவஸ்தை உள்ள இந்த பிறவிக்கடலை கடக்க நாம் என்ன செய்யவேண்டும் என்பதை யோசித்துப் பார்த்தால் இதற்கொல்லாம் முடிவை இராமலிங்க அடிகளார் அவர்கள் தன்னுடைய திருவருட்பாவில் 6000பாடல்களாகவும் உரைநடையில் உபதேசமாகவும் கடிதங்களிலும் விண்ணப்பங்களிலும் இரக்கத்தோடு இந்த உலகத்திலேயே மரனமிலாப் பெருவாழ்வாகிய கடவுள்நிலையை அடைய முடியும் என்ற நம்பிக்கையை சொல்லியதுடன் இன்றி எவரும் இந்தஉலகத்திலேயே மரனமிலாப் பெருவாழ்வாகிய கடவுள்நிலையை அடைந்தது மட்டுமின்றி நம்மையபும் இரக்கத்தோடு நீங்களும் இந்த நிலையை அடைய முடியும் என்றே அழைக்கின்றார். அவர் இன்றும் தன் தேகத்தை மண்ணுக்கும் நெரும்புகக்கும் விடாமல் தன்தேகத்தை சுத்த பிரணவ ஞானதேகத்துடன் பிறர் கண்களுக்கு தெரியாமல் தோன்றியும் தோன்றாமலும் ஞானதேகத்துடன் இன்றும் வாழ்ந்து வருகின்றார்கள் இதைப்பற்றிய குறிப்புக்கள் பாடல்களிலும் உரைநடையிலும் கடிதங்களிலும் விண்ணப்பங்களிலும் இரக்கத்தோடு இந்த மனித தேகம் பொன்னான தேகம் இதனை வீனே விடாதீர்கள் என்று சொல்லுவது அவர்களின் இரக்கமே இன்றும் ஞானதேகத்துடனே வாழ்ந்து வருகின்றார்கள் To proceed go to website VALLALAR SPACE.COM /MUPA

  • @snarendran8300

    @snarendran8300

    2 жыл бұрын

    உண்மை! அருமை! மகான்களுடைய சொற்களைக் கேட்டு நடந்தால் மட்டுமே நற்கதி கிடைக்கும். அப்படி நடக்காவிட்டால்........ என்ன ஆகும்?

  • @parameswaria5294
    @parameswaria52942 жыл бұрын

    நன்றிகள் பலகோடி

  • @parasumanamadhavan9323
    @parasumanamadhavan93232 жыл бұрын

    Yes. You are 100percent correct.We are lucky to listen this devine songs.

  • @Raj-mano
    @Raj-mano Жыл бұрын

    Om namah shivaya 🙏🙏🙏

  • @user-wd1ft8gi2f
    @user-wd1ft8gi2f2 жыл бұрын

    கருத்துள்ளபாடல்உற்றுகவனித்தால்அர்த்தம்அழகாகபுரிகின்றது.சிவாயநம.நமசிவாய.சிவகலா

  • @kumaraveld2392
    @kumaraveld23926 ай бұрын

    🙏ஓம் நம சிவாய🙏

  • @ezhilmalini7903
    @ezhilmalini79033 жыл бұрын

    தமிழகமும் பருகப்பருக சுவைக்குது. செம்மையாய் செவிக்கு உணவு.

  • @karthibanathan
    @karthibanathan2 жыл бұрын

    அருமையான குரல் , அருமையான இசை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @manimahalais5988
    @manimahalais5988Ай бұрын

    சிவ சிவ நமஓம் சிவாயநமேஓம் ஹரஹரநம ஓம் ஹரஹரநம ஓம் நம நமநமஓம் நமசிவாவே ஓம்நமசிவாயவே ஓம்நமசிவாயவே ஓம்நமசிவாயவே திருச்சிற்றம்பலம் சிவ சிவ ஓம்

  • @visvalingamrathinasami5347
    @visvalingamrathinasami53473 жыл бұрын

    மெய்சிலிர்க்க வைத்த பட்டினத்தார் பாடல் மிக அருமை!

  • @rajaakumar6376
    @rajaakumar6376 Жыл бұрын

    அற்பனின் அகந்தை அழிந்தது💔💔💔

  • @haridosssundaram3238
    @haridosssundaram32382 жыл бұрын

    அருமையான கருத்துக்கள் நம் முன்னோர்களின் அறிவார்ந்த பாடல்கள்..

  • @kboologam4279
    @kboologam42792 жыл бұрын

    அறியாமைஎனும் ஆசையால் அவதியுறும்உலகில் இப்பாடல் எடுத்துகாட்டு

  • @malarselvaraj7833
    @malarselvaraj78333 жыл бұрын

    Kuralosai👌padal varigal Arumai🙏NANDRI

  • @sivamuni615
    @sivamuni6153 жыл бұрын

    அருமை ஐயா, தமிழிற்கு இனிமை சேர்க்கும் உங்கள் குரல் , இறைவனுக்கு நன்றி நன்றி சகோ

  • @sampathkumar-dw5oh

    @sampathkumar-dw5oh

    2 жыл бұрын

    அருமையான குரல் அருமையான அமைதியான இசை. மனம் ஏகாந்தமாக. எங்கேயோ சென்று விட்டது . பட்டினத்தார் நேரில் பாடியது போல உணர்ந்தேன் . இதைப் போன்ற அருமையான பாடல்கள் வெளிவர வேண்டும். அனைவர் இல்லங்களில் ஒலிக்க வேண்டும் . நம் மூதாதையர்கள் பெருமை உலகம் அறிய வேண்டும்

  • @manivannans2683
    @manivannans2683 Жыл бұрын

    இந்தபாடலைதினம்கேக்கிறேன்

  • @vincentrathinasamy1921
    @vincentrathinasamy19213 жыл бұрын

    தமிழ் அழகே தனி.பாட்டல் சிறப்பு

  • @devaak3957

    @devaak3957

    3 жыл бұрын

    தமிழால் தமிழன் பாடியபடல் கேட்டு மயங்கி விட்டேன்

  • @arumugamnadesan2142

    @arumugamnadesan2142

    Жыл бұрын

    அருமையாம் இதுபோல அமிர்தம் பாடல் கேளேனோ? ஆண்டவன் அருளின்பம் நான் அடையும் நாள் எந்நாளோ?

  • @arunprakashg830
    @arunprakashg8303 жыл бұрын

    அய்யா இதனுடன் இப் பாடலின் அர்த்தத்தை பதிவேற்றி இருதால் மிக சிறப்பாக இருக்கும்..

  • @meerauma2338

    @meerauma2338

    3 жыл бұрын

    Yes

  • @discovernew6469

    @discovernew6469

    3 жыл бұрын

    Yes

  • @dhanapaln7489

    @dhanapaln7489

    3 жыл бұрын

    நன்றி🙏 ஐயா

  • @rkmurugan2536

    @rkmurugan2536

    3 жыл бұрын

    Super

  • @ahavafoods3770

    @ahavafoods3770

    3 жыл бұрын

    Io

  • @kuppanmanim2971
    @kuppanmanim29712 жыл бұрын

    சிவசிவசக்தி

  • @ganesanganesan-ye5wt
    @ganesanganesan-ye5wt2 жыл бұрын

    Iyya intha padalukku vilakkam Koduttal innum arittham purium Nandri

  • @annadurai839
    @annadurai8393 жыл бұрын

    வாழ்க வளமுடன் ஐயா தெய்வீகமான குரல் வாழ்க வளமுடன் 🙏🙏🙏💐

  • @preminim2903
    @preminim2903 Жыл бұрын

    👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏 Om Namah Shivaya

Келесі