20 நிமிடங்கள் இந்தப் பாடலைக் கேட்டாலே போதும் உங்கள் மனம் கடவுளை உணரும்| Vallalar Songs |thiruvarutpa
கடவுளின் கருணையை நம் கண்முன்னே நிறுத்தும் வள்ளலார் பாடல். 20 நிமிடங்கள் இந்தப் பாடலைக் கேட்டாலே போதும் உங்கள் மனம் கடவுளை உணரும்.
கண்ணிற் கலந்தான் கருத்திற் கலந்தான்என்
எண்ணிற் கலந்தே இருக்கின்றான் - பண்ணிற்
கலந்தான்என் பாட்டிற் கலந்தான் உயிரில்
கலந்தான் கருணை கலந்து.
எல்லா நலமும் எனக்கே கொடுக்கின்றான்
எல்லாம் செயவல்லான் என்பெருமான் - எல்லாமாய்
நின்றான் பொதுவில் நிருத்தம் புரிகின்றான்
ஒன்றாகி நின்றான் உவந்து.
எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான்
பண்ணுகின்றேன் பண்ணுவித்துப் பாடுகின்றான் - உண்ணுகின்றேன்
தெள்ளமுதம் உள்ளந் தெளியத் தருகின்றான்
வள்ளல்நட ராயன் மகிழ்ந்து.
சித்தியெலாந் தந்தே திருவம் பலத்தாடும்
நித்தியனென் உள்ளே நிறைகின்றான் - சத்தியம்ஈ
தந்தோ உலகீர் அறியீரோ நீவிரெலாம்
சந்தோட மாய்இருமின் சார்ந்து.
அய்யாஎன் றோர்கால் அழைக்கின்றேன் அப்பொழுதே
எய்யேன் மகனேஎன் றெய்துகின்றான் - ஐயோஎன்
அப்பன் பெருங்கருணை யார்க்குண் டுலகத்தீர்
செப்பமுடன் போற்றுமினோ சேர்ந்து.
அப்பாஎன் றோர்கால் அழைக்கின்றேன் அப்பொழுதே
அப்பா மகனேஎன் றார்கின்றான் - துப்பார்
சடையான்சிற் றம்பலத்தான் தானேதான் ஆனான்
உடையான் உளத்தே உவந்து.
தானேவந் தென்உளத்தே சார்ந்து கலந்துகொண்டான்
தானே எனக்குத் தருகின்றான் - தானேநான்
ஆகப் புரிந்தானென்....
Vallalar songs in tamil thiruvarutpa
************************************************************** CONTACT DETAIL
**************************************************************
Twitter: / sathiyadeepam
Facebook page: / sathiyadeepam
Instagram: / sathiyadeepam
FOR MORE CONTACT DETAILS, VISIT OUR CHANNEL ABOUT SECTION
**************************************************************
Thanks.
Sathiyadeepam Sivaguru
**************************************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**************************************************************
#Sathiyadeepam SathiyadeepamSivaguru
**************************************************************
About Us
This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, sutha sanmargam, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie,thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal, anmeega thagaval, aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual books, devotional books, anmeega books, devotional images, devotional background, spiritual, spiritual images, spiritual background, anmeega images, siddhar songs in tamil, siddhar padalgal,siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos,meditation, yoga, spiritual power, power of vallalar, power of compassion, vallala vaithiyam,
Thanks to youtube to give this opportunity
Sathiyadeepam TV
#SathiyadeepamSivaguru / @sathiyadeepam
#thiruvarutpa #vallalar #VallalarSongs #vallalarSongsInTamil
Пікірлер: 1 200
Vallalar songs in Sathiyadeepam tv kzread.info/head/PLpwWrvmejDZaGjEtJ5J9aOCwepgWXCH46
@arunachalamnarayanasamy8401
3 жыл бұрын
இனிய, தெளிந்த குரலில் வள்ளல் பெருமானின் பாடல் கேட்டு மன நிறைவு பெற்றோம்.
@anbarasikanniappan4559
3 жыл бұрын
1.
@usha9321
3 жыл бұрын
Ok
@usha9321
3 жыл бұрын
😁🦄
@durgaraj2720
3 жыл бұрын
@@usha9321 y
தமிழனா பிறக்க வைத்தமைக்கு கோடி நன்றி ஆண்டவா❤❤❤❤❤
அன்பு என்றால் ஏசு, அமைதி என்றால் புத்தர், பக்தி என்றால் பிரகலாதன், சேவை என்றால் அன்னை தெரசா, உண்மை என்றால் அரிச்சந்திரன், கருணை என்றால் கடவுள் என்பர் சிலர் அனைத்தும் என் அப்பன் வள்ளலார் வடிவில் உள்ளதோ
@davidmatthew7488
2 жыл бұрын
ஆம் உன்மை
@baskarane7823
2 жыл бұрын
True.
@baskarane7823
2 жыл бұрын
மனதை நெகிழ்ச்சிபடுத்தும் பாடல். குரல் வளம் இனிமை.
@murugesanmurugesan5017
Жыл бұрын
Ayya 👍🏻👍🏻👍🏻👍🏻🙌🙌🙌🙌
@zahirhussain3061
Жыл бұрын
கடவுள் மட்டுமே சர்வ சக்தி வாய்ந்தவர் அவர் மிக உயர்ந்தவர் சர்வ வல்லமை கொண்டவர் புகழ்ச்சிக்கு உரியவர் அவர் மட்டுமே.
வள்ளல் பெருமான் அளித்த திருவருட்பா பாமாலையை தொடுத்து பாடுவதற்கு என்ன புண்ணியம் செய்தேனே ❤️🙏👍🏻 வடலூர் எம்.எஸ்.கார்த்திக்
@vasantharajmuthuvel2150
3 жыл бұрын
Arumaiiyana voice sir ungaluku 🙏
@mithrakamaraj
3 жыл бұрын
Arumaiyana voice 👌👌👌👌
@user-rg7ls6zp7y
2 жыл бұрын
இறை அருள் என்றும் தங்களோடு இருக்கும் ஐயா 🙏🙏🙏
ஓர் விளக்கை ஏற்றிவைத்து இப்பாடலைபாட கேட்க அது சொர்க்கம் அளிக்கும்
கேட்பவர்கள் அருட்பாவை உணரும் படி பாடியுள்ளீர்கள் ஐயா. மிக்க நன்றி
தெய்வத்தின் அருளின்றி, இப்படியொரு குரல் அமையப்பெறா. வடலூரின் புகழ், வானளவு ஓங்கி நிற்கவே வள்ளலார் தந்தனன் இப்படியொரு பாடகனை.
@veezhinathansuper3375
3 жыл бұрын
வாழ்க நீர் வார்த்தை இல்லை
@LakshmiVenugopal-nu9mz
3 жыл бұрын
Bless my family swami 🙏
@pushpanathansomasundaram2307
2 жыл бұрын
ஐயா வள்ளலாரின் ஐயா ஐயா வள்ளலார் பாடல்களை , இவ்வாறு இனிமயாக பாட கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தோம். தொடர இறைவனை அருளை வேணடுகறோம்.
64 நாயன்மார்களும் ரிஷிகளும் 12 ஆழ்வார்களும் சித்தர்களும் யோகிகளும் இத்திருநாட்டினை காக்க வாருங்கள் 🙏🙏🙏
@govindasamygovindasamy2831
2 жыл бұрын
@Dharunkumar M k
@selvamani235
2 жыл бұрын
பாவம் பெருகிவிட்டது மனிதாபிமானம் அழிந்து விட்டது அதர்மம் தலை தூக்கிவிட்டது
@natarajanothuwargmail.como8700
2 жыл бұрын
I
@Arjun-di7bi
2 жыл бұрын
@@selvamani235 அதற்கு ஒரு நாள் முடிவு வரும்
@abirameamirdha6816
2 жыл бұрын
🌄 லலிதபாரதி🌅 #இரவு/ பகல் இல்லாத நாளா ! அகம் புறம் இல்லாத தேகமா..அஞ்ஞான/ விஞ்ஞானத்துள்தானே.. ..பதிந்ததா ../ புதைந்ததா.. நமது ஞானம்..வள்ளலார் திருவருட்பா..வாழ்க்கையின் வாழும் பொருட்பாஃநற்பவி ஓம்சாந்தி 🤲🙏🤲
நீங்க உணர்ந்தால் சரி வள்ளல் பெருமான் அளிப்பார் சிறியவன்
என்னுடை வஞ்சக இயற்கை யாவையும் பொன்னுடை விடையினோய் பொறுத்துக் கொண்டுநின் தன்னுடைய அன்பர்தம் சங்கம் சார்ந்துநான் நின்னுடைப் புகழ்தனை நிகழ்த்தச் செய்கவே.
பாடும் அன்பருக்கு அம்பலத்தானே நாவில் நின்று அருள் பாலித்துள்ளான். அருமை அருமை. கேட்க கேட்க இனிமை. கண்களில் கண்ணீர்..இப்பாடலை தினந்தோறும் நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்
@basanthi1422
Жыл бұрын
,❤️
@gomathysankaran198
Жыл бұрын
அருமை.இனிமை.மனம் நெகிழ்ந்தது
தினமும் உறங்குவதற்கு முன் இப்பாடல் கேப்பது வழக்கம்......
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும் ஜோதி
உலக ஜீவரிசிகளின் இன்னதென்று தெள்ளத் தெளிவாக பாடல்களாய் ஓதி நீங்கள் அனைவரும் இறையருளாள் பக்தி,சித்தி,நிலையைக் இங்ஙனம் கச்சிதமாய் கடந்து இறைவன் காலடி நிழலில் முக்தியும் பெற்று இளைப்பாறுகிறீர்கள்...❤❤
தெய்வீக குரலில்....தெய்வீக மொழியில்....தேவாமிர்தம் படைத்துள்ளீர்...பருகி மகிழ்கின்றோம் திகட்ட திகட்ட....வாழ்க வளமுடம்...
@eswarimurugesan2013
3 жыл бұрын
👌👌👌👍👍👍👍🙏🙏🙏
@kalaichelvip7630
3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
@ishuishu8869
3 жыл бұрын
Arumai
@balukavitha9038
2 жыл бұрын
பருகப்பருக நெஞ்சத்தாகம் அடங்காத அருளமுதம் ஐயா
@annamalaik8993
2 жыл бұрын
@@kalaichelvip7630 முருகேசன்
பாடும் அன்பருக்கு அம்பலத்தானே நாவில் நின்று அருள் பாலித்துள்ளான். அருமை அருமை. கேட்க கேட்க இனிமை. கண்களில் கண்ணீர்..
@kumarakuruparan3386
Жыл бұрын
அம்பலத்தரசே
தெய்வீகக் குரல் இது ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் இறைவன் அருளால் எல்லா வளங்களும் பெற்று மகிழ்வுடன் வாழ்க வளமுடன்
K. J .ஜேசுதாஸ் அவர்களின் குரலில் தெய்வபாடலை கேட்டாலே பக்திபெருகும். அதே போல் அவரின் குரல் போல் ஒளிக்கின்றன.
@yogabala5555
2 жыл бұрын
🙏🙏🙏
பாடலை திறந்து மெய் உணர்த்தினார் போல அமைந்த அற்புத பாடலாக பாடி காட்டியுள்ளார் ஆன்மீக பாடகர்,மனம் நிறைந்த வாழ்த்துகள்
பாடல் வரிகள் ஒவ்வொன்றும் தனி அழகுக்கு அழகு. குரல் கொடுத்த ஐயா குரல் தனி அழகு.வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்.
🙏🙏🙏🙏 தெய்வீகப்பாடலுக்கு தெய்வீக உணர்வை குரலாகக் கொடுத்துள்ளீர்கள். தமிழுலகம் என்றும் உங்களுக்கு நன்றி கூறும். மிக்க நன்றி ஐயா🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் திருவடிகளே சரணம்
@Bharath-xc6vk
3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் திருவடிகளே சரணம்
@ravinaravina6044
2 жыл бұрын
அருள்பெரும் ஜோதிதனிப்பெரும் கருணைஎன்றால் என்ன அர்த்தம்இதை எப்படி விளங்கிக்கொள்வது யார் இதை நமக்கு விளக்கிச் சொல்வது
@rajamanickamsomasundaram4762
2 жыл бұрын
வள்ளலார் பாராட்டுகள் கேட்க கேட்க இனிக்கும்
மிக மிக அருமை வள்ளல் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி
ஆன்மாவின் உள் செல்கிறது, பேரமைதி ஏற்படுகிறது,
அருமையான இறையருள் பாடல்!!! கடன் இல்லா வாழ்க்கை,தொழில் முன்னேற்றம், இல்லாதவர்க்கு என்னால் முடிந்த உதவி, என் குடும்பத்தில் எல்லோருக்கும் உறுதுணையாக இருந்து இந்த வாழ்கையை நடத்த வேண்டும், எனக்கு அருள் புரிய வேண்டும்!!! அருளப்பா! அருட் பெரும் ஜோதி! தனி பெரும் கருணை!!!!! திருசிற்றம்பலம்!!!
@vathsalatm1250
3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
ஐயா. தாங்கள் நீடூழி காலம் வாழ்க. தங்கள் குரல் வளம் மிக்க அருமை. மிக்க நன்றி ஐயா.
பிரபஞ்ச ஆற்றலுக்கு மனமார்ந்த கோடான கோடி நன்றிகள். இந்த பாடல் கேட்க வைத்தமைக்கு. வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊 சகோதரரே!
Arutperunjothi Arutperunjothi thaniperunkarunai Arutperunjothi
அய்யா நான் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் (இந்த தனியான குறலைகேட்பதர்கு. வாழ்க வாழ்க வாழ்கவே....
@sriramsriram2815
3 жыл бұрын
Tobi the same I'm
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி🔥🔥🔥🔥🔥 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🙌🙌🙌🙌🙌🙌 திருவருட்பிரகாசர் வள்ளற்பெருமானாற் திவ்ய திருவடிகளே💥 சரணம்🙏🙏🙏 வாழ்க வளமுடன்💐💐💐💐💐💐
அருமையான பாடல்.. கார்த்திக் அய்யா உங்கள் குரலில் கேட்கும் போது நெஞ்சில் பரவசம்..கண்களில் என்னை அறியாமல் நீர் கொட்டுகிறது.. வாழ்க வளமுடன்..🙏👍
@Sathiyadeepam
Жыл бұрын
திருவருள் துணை 🙏அருட்பெருஞ்ஜோதி
பாடல் மிக அருமையாக உள்ளது கேட்க்கும் போது பரவசநிலையை அடைகிறோம். இந்த பாடலைப் பாடிய கடலூர் கார்த்திக்கும் குழுவில் உள்ள அனைவருக்கும் நன்றி!!
ஐயா குரலும் பாடலும் மிக அருமை. இந்த உழைப்பிற்குப் பின் இருக்கும் அனைத்து குழுவினருக்கும் பாத நமஸ்காரம். ஒரு சிறிய விண்ணப்பம் அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரம் ஒரு அரை மணி நேரம் இதே குரலில் பாடி பதிவு செய்தால் மிக அருமையாக தியானம் செய்யலாம். முடிந்தபோது பதிவிடுங்கள். வாழ்க வளமுடன் வாழ்க வையகம் சிவ.இராஜ்குமார்
@akhilaa9423
3 жыл бұрын
🙏❤
@bhuvanapriya8083
3 жыл бұрын
சிவ சிவ🙏🙏 சிவாய நம சிவா🙏🙏🙏🙏
@traveltowardstruth82
2 жыл бұрын
அப்படியே ஆகட்டும்
@mrvenkateswara3742
2 жыл бұрын
Siva siva
@VadiveluVelan
2 жыл бұрын
எல்லாம் நலமும் எனக்கே கொடுக்கின்றான். அருமையான பாடல் வரிகள். வள்ளற்பெருமானுக்கே வந்தனம்!!!!. நம்மை வார்த்தெடுக்கும் பாடல் இது ஐயா. செம்முயற்சிக்குப் பாராட்டுகள்.
பெருந்த்தொற்று காலத்தில் அமைதியை நோக்கி மனம் செல்கின்றது இந்த பாடலை கேட்டும்பொழுது நன்றி
@selviselvi8815
3 жыл бұрын
Superb
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் நன்றி அம்மா அப்பா நன்றி
திருத்தூதர் பணிகள் 17:26-28(பைபிள்) *ஒரே ஆளிலிருந்து அவர் மக்களினம் அனைத்தையும் படைத்து* அவர்களை மண்ணுலகின் மீது குடியிருக்கச் செய்தார்; அவர்களுக்குக் குறிப்பிட்ட காலங்களையும் குடியிருக்கும் எல்லைகளையும் வரையறுத்துக் கொடுத்தார். கடவுளாகிய *தம்மை அவர்கள் தேடவேண்டும் என்பதற்காக இப்படிச் செய்தார்;* தட்டித் தடவியாவது தம்மைக் கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்தார். ஏனெனில், *கடவுள் நம் ஒவ்வொரு வருக்கும் அருகிலேயே உள்ளார்.** அவரைச் சார்ந்துதான் நாம் வாழ்கின்றோம், இயங்குகின்றோம், இருக்கின்றோம். உங்கள் *கவிஞர் சிலர் கூறுவதுபோல, “நாம் அவருடைய பிள்ளைகளே.”* கடவுள் பொதுவானவர் தான்
அருமை அருமை அருமை அருட்பிரகாசர் புகழை புகழ தமிழே நடுங்குகிறது, தமிழில் வார்த்தை இல்லை. வாழ்க எம்பிரான் வள்ளல் புகழ், விளங்குக எந்தை எம்பிரான் வள்ளல் செங்கோல் செல்க எவ்வுலகும்....
என் ஐயன் எம்பெருமானை பற்றி இயற்கையில் என்ன ஒரு ஆனந்தம். பக்தி பக்திப் என்னும் பசியில் பசியாறி விதிடட்டேன். தென்னாடுடைய சிவனே போற்றி. என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி.
@thaimai5198
3 жыл бұрын
திகட்டாத ஞானத் திரட்டு தேன் குரலில்.. நன்றி
ஐயோ என்ன குரல் வளம்..... ஆனால் எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது..... ஆனால் இந்த குரல் என்னை சொக்க வைக்கிறது. ஆனால் வள்ளலார் ரின் கொள்கை மதத்துக்குள் அடங்காதது...
அருமை ஐயா.நீங்கள் நீடூடி வாழ்க🙏🙏
பாரமாய் இருந்த மனம் மிகவும் இலகுவாக இருக்கிறது ,இப்பணிஎப்பொழுதும் சிறக்க இறைஅருள்கிடைக்கும்.
Arumai arumai Ningal paadiya vidham arumai Adhil ulla artham arumai Pala vaarthaigal,yanaku artham theriyavillai,katrukoven in sha Allah Arindha vaarthaigal in porul ullathil unarumpoathu,kannir varukindrathu,andha yallam valla iraivanai unarumpoludhu....
அருட்பெரும் ஜோதி, அருட்பெரும் ஜோதி, தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி
Theyviga vaasam ,yenniladangatha anaantham,iyaa ungalathu kuralum,neenga ennukira unarvum thiruvarutpa ennum marathai thalaiya vaikkirathu....arputham arputham...🙏🙏🙏
என்னே தெய்வீகமான மனதை உருக வைக்கும் வள்ளல் பெருமானின் தமிழ்ப் புலமை. தங்களின் இனிய குரலில் கேட்க மனம் ஏகாந்த நிலைக்குச் செல்கிறது.அருட்பெரும்ஜோதி.
@annamalaianna1198
2 жыл бұрын
Om namasivaya appa 🙏🙏🙏
பிசிறில்லாத, பக்தி இழையோடும்குரல். பொருட்செறிந்த பாடல். இறைவனுக்கு நன்றிங்க. உங்களுக்கும் நன்றிங்க.
ஆன்மீகம் என்பதின் அடையாள உருவமே. வள்ளளாரின், சாந்தமும் உடையும் ஆரம்ப குழந்தை பருவத்தில் பதித்து வைங்க. பூஜை அறையில்.
அருட்பெருஞ்ஜோதி.அருட்பெருஞ்ஜோதிதனிபெரும்கருணைஅருட்பெரும்ஜோதி.எம்பெருமான்வள்ளலார்அய்யாவேஅவர்சித்தாந்தேமேஇவுலகில்உத்தம். R.வீரஜோதி.
அருள்மிகு வள்ளாலார் எல்லா உயிரும் இன்புற்று வாழ்க
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி
தாங்களின் குறல் வளம் மிகவும் தெளிவாக உள்ளன தொடரட்டும் அருள்மொழித் தொண்டு வாழ்க வளமுடன்
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை வள்ளலார் திருவடிகள் போற்றி
அற்புதமான இனிமையானதெய்வீக குரல் 🙏
இறைவன் ஒருவனே ஜோதி சொரூபம் அழகான தெய்வீக குரல் கண்ணீரில் வரும் அளவுக்கு இறை அன்பு மேலோங்கிறது
அருட்பெரும் ஜோதி அருளால் தனிப்பெரும் கருணை.காரணமாய் பாக்கியம், புண்ணியம் பெற்றோம்....
ரேவதி இராகம் 👍
அற்புதம் அற்புதம் அய்யா 🙏 தங்களது ஆன்மீக பணி மிகவும் அருமை, மதிக்கத்தக்கது அய்யா 🙏 வள்ளல் பெருமான் மலரடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏
அருட்பெரும்சோதி அருட்பெரும்சோதி தணிப்பேரும்கருணை அருட்பெரும்சோதி
அருமை அருமை கடவுள்ளே வந்தாது பொல இருந்தாது இதே மாதிரி வேர பாடல் பொடுங்க ஐயா
இன்றவன் தந்த கொடை உங்கள் குரல் தெய்வீகமா குரல் எனது உயிரில் கலந்தது வாழ்க வளமுடன்
அருமையான பாடல்.பாடியவருக்கு தெய்வீகக்குரல் வளம்.நிச்சயம் இப்பாடலை அமைதியாக அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் கேட்டால் இறைவனை உணரலாம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐
@SuperThushi
2 жыл бұрын
அவர் பெயர் வடலூர் கார்த்திக்
@sumathimoorthi3291
11 ай бұрын
Arulperumjothijothi Arulperumjothitanipetum Karunie
அருமையான பாடல் வரிகள். என்னையும் அறியாமல் என் மனம் வள்ளலார் வழி தேடி ஓடுகிற அதிசயத்தை கண்டேன்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🏻
நல்வழி படுத்தும் அனைவரும் அனைத்தும் பெற சிவனை வணங்கி வேண்டுவோம்.
ஓதியோரை வணங்குகின்றேன்... 🌹 🙏 இருளைப் போக்கி ஒளியை தருகின்றவன் இறைவன்... ஓம் நமசிவாய போற்றி... 🙏
என் உயிரில்..ஊனில்.. ஊடுருவியது. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
வாசி யது வள்ளலும் ஆனேன் பாடல் வசிப்பு கேட்டபோது
அருமையான தெய்வீக பாடல் வரிகள் வாழ்த்துக்கள் அய்யா
VAZGHA VALAM SERNTHA NALAM UDHAN.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭
Arutperunjothi Arutperunjothi Thanipperunkarunai Arutperunjothi. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்௧. ராமலிங்க அடிகளார் திருவடிகள் வணக்கம்.
அற்புதம்... உங்கள் இந்த புனித பணி ஓங்குக, உயர்க.....
@indhumathi5472
3 жыл бұрын
Vazhga valamudan iya
@indhumathi5472
3 жыл бұрын
மனம் நிறைந்த து
@rcmbaburcmbabu2526
3 жыл бұрын
VAAZHGA VALAMUDAN VAAZHTHUKKAL IYYA
@sampathnarasimhan3753
3 жыл бұрын
கடை திறந்தீர் நன்றி 👌🙋♂️
@velvizhimanoharan7529
2 жыл бұрын
I love ur voice excellent
மனச்சோர்வு நீக்கி.. அஞ்ஞானம் விலக்கி.. மன அமைதி பொழிய செய்யும் இந்த பதிவு. அருமையான குரல் வளம்.இறைவன் அருள் சாரலாக படர செய்யும் குரல்.அப்பன் ஈசன் கண்எதிரே தெரிகிறார். நம்முள் இருக்கும் இறைவனை உணர செய்கிறது இந்த பாடல். நன்றி நன்றி. எல்லா உயிர்களும் இன்பம் பெற்று வாழ அருள் செய்யுங்கள் சிவனே.🙏🙏.
அருமையான பதிவு மன அமைதியாக அருட்பெருஞ்சோதி தனிப் பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று
உள்ளத்தை உருக்கும் ஓர் இனிய.பாடல்..கருத்தாளம் கொண்ட கவிதை.இப்பாடலை நிறுத்தி நிதானமாகப் பாடி கேட்போரை எல்லோரையும் ஈர்க்கும் இனிய குரல்வளம்.வாழ்த்துக்கள்.
அருமையான குரல் நெஞ்சம் நிறைந்து உள்ளம் உருகிய பாடல்🎶🎵🎶
@annamalaianna1198
2 жыл бұрын
Om namasivaya appa 🙏🙏🙏
சுத்தசிவ நிலை மெய்சிலிர்க்க வைத்துவிட்டீர்கள் ஐயா. என்ன பேறுபெற்றேன் இந்த பாடல்களைக் கேட்க ஐயனே
ஐயா அருமையான குரல் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
எம்மார்க்கம் எல்லாமே உம்மார்க்கம் போலாமோ நம்மார்க்கம் நல்லருள் மார்க்கமன்றோ - தம்மார்க்கம் துன்மார்க்கம் தேர்வாரே வன்மார்க்கம் வேண்டினாலும் சன்மார்க்கம் சேர்வோம்நாம் சார்ந்து.
அருமையான பாடல் இறையருள் நிறைந்த குரல் வாழ் வளமுடன் 🙏🙏🙏
வணக்கம், மிகவும் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்
உணர்ந்து பாடிடும் குரல் கேட்டு கண்களில் நீரும் மனம் நிறைய வேண்டுதலுமாக நீங்காத நினைவுடனே வாழ வைக்கின்ற சிறந்த இசைக்கோர்வை!!
அருமையான குரல் வளம் தங்களது. நன்றி சொல்ல வேண்டும்.
@annamalaianna1198
2 жыл бұрын
Om namasivaya appa 🙏🙏🙏
அருட்பெருஞ்சோதி தனிப்பெரும்கருணை. மிக அற்புதமான பாடல்கள் குரலும் அருமை நன்றி.
@keerthanaa2171
3 жыл бұрын
No words to explain
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி இறைவன் அருளால் அனைத்து உயிர் ஜீவன்களும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்😊😊😊😊😊😊😊
அருட்பெருஞ்ஜோதி வணக்கம் அய்யா கார்த்திக் அய்யா அவர்கலளுக்கு தெய்வீக குரல் மிக அருமை நன்றி அய்யா 🙏🙏 திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
வள்ளலார் கழல் வாழ்த்தல் வாழ்வாவதே
✔Arud perum yothy🌜🙏🏽🌹🔥🌛🌏🌹🌹🌹🔥🔥🔥🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👌👏
உள்ளம் உருகியது பாடலைக் கேட்டு....
🙏அருட்பெருஞ்ஜோதி குரல் மற்றும் இசையில் மபங்கினேன் 🙏
தெய்வீக குரல், மகிழ்ந்தேன்.. மகிழ்கிறேன்.. மகிழ்வேன்.. சிவனை போற்றி, சக்தியை துனைக் கொண்டு உணர்வோம்..ஒன்றே கடவுள், உணர்வே பிரம்மம், அன்பே சிவம், அறிவே சற்குரு. நம சிவாயம் வாழ்க.
@annamalaianna1198
2 жыл бұрын
Om namasivaya appa 🙏🙏🙏
@BharathiRyoga
10 ай бұрын
I love vallalar
நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
ஐயா நன்றி இன்றைய உலகில் மிகவும் தேவையான ஒன்று
தெய்வீகமான குரல் பாட்டில் கரைந்து போனேன் நன்றி ஐயா 🙏
இப்பாடலை கேக்கும் போது மனம் தெளிந்த நீரோடை போல் அமைதி அடைகிறது 🙏🙏👌👌🙏.
@annamalaianna1198
2 жыл бұрын
Om namasivaya appa 🙏🙏🙏
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனி பெரும் கருணை 🙏
ஸ்டார் ஆனந்த் ராம் குருஜி கூட திருவணமலையில் பாடிநீர்கள் ரெம்ப ரெம்ப அருமை கேக்க கேக்க கேட்டுகிட்டே இருக்கலாம் அருப்பெரும் சோதி தணிபெரும் கருனை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆழ் நிலை அமைதி தரும் அருமையான இசை லயம் கலந்த அருளாளர் வள்ளலார் அருளிய பாடல் அமைதி பெறும் நெஞ்சம்
@renukabathmanadhan4782
3 жыл бұрын
More like songs my heart very happy àthma thruthy