முன்னோர்களுக்கு திதி கொடுக்காவிட்டால் இத்தனை பாதிப்புகளா? திதி கணக்கிடும் முறை | Pithru Dosham
பகுதி 1 - தலைமுறை சாபங்களைப் போக்க பரிகாரங்கள் - 1 முதல் 5 சாபங்கள் வரை| Remedies for curses -Part 1
• பகுதி 1 - தலைமுறை சாபங...
பகுதி 2 - தலைமுறை சாபங்களைப் போக்க பரிகாரங்கள்-6 முதல் 13 சாபங்கள் வரை| Remedies for curses - Part 2
• பகுதி 2 - தலைமுறை சாபங...
தலைமுறை சாபங்கள் நீங்க & பிற சாபங்கள் நீங்க ஆடி முதல் நாளில் இப்படி செய்யலாம் | Desa Mangayarkarasi
• தலைமுறை சாபங்கள் நீங்க...
- ஆத்ம ஞான மையம்
Пікірлер: 1 500
ஒரு மனிதன் உடலில் உள்ள ஆன்மா வெளியேறிய பின் அவனது உடலை கடவுளாக நினைத்து கும்பிட்டு விட்டு எரித்தோ அடக்கம் செய்த பின் மற்றவைகள் எது செய்தாலும் மூடநம்பிக்கை.உயிருடன் இருக்கும் போது அவர்கள் இடம் அன்பு பாசம் அவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தாலே அவர்கள் ஆசி கிடைக்கும்.அந்த ஆன்மா என்றென்றும் நம்மைவாழ்த்திக் கொண்டே இருக்கும்.அதைவிடுத்து இவை எல்லாம் தேவை இல்லாதது
🙏 நமது மூதாதையர் களுக்கு நாம் கொடுக்க க் கூடிய திதியை ப் பற்றி மிக அழகாக விளக்கி வெளியிட்ட மைக்கு என்னுடைய நன்றி 🌻🌻🌻👍👍👍🌷🌷🌹🌹💐💐👏👏👌👌👉👉🎉🎉
நன்றியுடன், அற்புதமான பதிவு. அனைவருக்கும் புரியும் படியான நல்ல பதிவு 🙏🙏🙏🙏
மிக மிக நல்ல பயனுள்ள குறிப்புகள் மற்றும் கருத்துக்கள் கொடுத்துள்ள அம்மாவிற்கு நன்றி நன்றி நன்றி.
இவையெல்லாம் முற்றிலும் உண்மை ஏனென்றால் இவையெல்லாம் என் வாழ்வில் நடந்தது காரணம் என் தாய்,தந்தையர் முறையாக அவர்களது பெற்றோருக்கு திதி காரியம் செய்யவில்லை ஆதலால் தான் இன்று எனக்கு திருமணம் நடக்கவில்லை🙏🙏🙏
@geethahariniboomigeetha4904
2 жыл бұрын
My fmly same problem enka munorgalku ethum panala my fmly thatha death apuram romba kasta patrom health issues
மிகவும் நன்றி அம்மா நல்லது நடக்கும் நல்லதேநடக்கும் வாழ்க வளமுடன்
அம்மா உங்கள் கருத்து பெற்றோர்களை மதிக்காமலும் அருமை பெருமையை உணராமல் வெறும் பிண்டமாக இருக்கும் குழந்தைகளுக்கு போய் சேர்ந்து அதனால் கிடைக்கும் புண்ணியமும், பித்ருலோகத்தில் இருக்கும் ஆத்மாக்களை சாந்தப்படுத்தியதற்கான புண்ணியமும் உங்களை வந்து சேரும்.🙏😊
மிக மிக நன்றி அம்மா இந்த பதிவு எனக்கு தகுந்த நேரத்தில் கிடைத்திருக்கிறது நன்றி அம்மா. உங்களுடைய பதிவுகள் எப்போதும் எளிமையாகவும் கடைப்பிடிக்க கூடியதாகவும் இருக்கும் 🙏
வெளிநாடுகளில் இதுபோல் எதுவும் இல்லை அங்கே அனைவரும் நன்றாக தான் இருக்கிறார்கள்
நீங்கள் கூறுவது 100/ உண்மை.
அம்மா nenga sonnathu rombe superp ar irunthathu, ithai naan yellarukum share pannuven, ketthe ullagal ithai patri purinthu kolle, rombe rombe kodanekodi nandri அம்மா 🙏🙏🙏🙏🙏
Romba nanragha puriyia vaitherkal.Thank you so much
அடைப்பு நட்சத்திரங்கள் மற்றும் அதில் இறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய முறைகள் மற்றும் அந்த வீட்டில் இருப்பவர்கள் அடைப்பு காலத்தில் கடைப் பிடிக்க வேண்டிய கட்டுபாடுகள் பற்றியும் ஒரு பதிவு தாருங்கள் சகோதரி🙏
@KarpagavalliVlogs82
2 жыл бұрын
Already mam post
@charumathivijaykumar1274
2 жыл бұрын
Popular
@rajeswariboobalan7381
2 жыл бұрын
வனர்பிறை பஞ்சமி அதில பூசம் நட்சத்திரம் இதில் இறந்தால் அடைப்பு உண்டா இதற்கு பரிகாரம் என்ன கூறுங்கள் மேடம்
குழப்பம் தெளிந்து புண்ணியம் பெற்றுக்கொள்ள வழிகாட்டிய பெருமாட்டி வாழ்க வாழ்க
மிக்க நன்றி சகோதரி இந்த பதிவு எனக்கு ரொம்ப தெளிவாக புரிந்து ந்தது மிக்க நன்றி சகோதரி
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷💖
நல்ல பதிவு மிக்க நன்றி மா 👍👍
மேடம் நீங்கள் சொல்வது உண்மை எங்கள் மாயமானார் தெரியாது மாமியாரும் இல்லை
@msepmsep4798
3 жыл бұрын
Sirappu...miga sirappu...
Nalla pathivu madam...Useful for everyone....thank u madam...
அருமையான விளக்கம் அம்மா ரொம்ப நன்றி அம்மா 🙏🙏❤️❤️✨✨
இறந்த பிறகு திதிக்கொடுக்கிறது இருக்கட்டும் அவர்கள் உயிரோடு இருக்கும்போது நிதி கொடுங்கப்பா
@sangavisachchithananthan3863
Жыл бұрын
2:05 a
@gokulkrishnan1328
Жыл бұрын
🙏🏻 super
@kkdA6465
11 ай бұрын
அம்மா என் பாட்டி 2022 ஆவணி வளர்பிறை சதுர்த்தி காலமானார் அன்று விநாயகர் சதுர்த்தியும் கூட இந்த வருடம் நாங்கள் விநாயகர் சதுர்த்தி அன்று திதி கொடுக்க வேண்டுமா இல்ல ஆவணி வளர்பிறை சதுர்த்தி கொடுக்க வேண்டுமா pls sollunga
@dhuvarakeshkrishnan8691
9 ай бұрын
Valarpirai Chathurthi andru than kodulkua vendum
@deisiranipalanichamy3572
8 ай бұрын
@@kkdA6465ய
என் தாத்தா திதி கொடுத்தது 21தலைமுறை .என் அப்பா 21.தலைமுறை நான் எங்கப்பாவுக்கு 21.தலைமுறை.அப்போ.22,23,24,25,26,27, இதெல்லாம் எங்கே போச்சி.(அப்பா இருக்கும்போது 30₹ இட்லி வாங்கி வயிறுக்கு ஆகாரம் போடாதவன் ஐயருக்கு 1500₹ ஏதும் கூறாமல் தருவான்..
நன்றி அம்மா.அருமை தெளிவான விளக்கம்.
நல்ல பதிவு அம்மா மிக்க நன்றி தாயே வாழ்க வளமுடன்🙏
Nalla pathivu amma mikka nandri 🙏🙏🙏
பணக்கார பிள்ளை வந்தால் உபசரிப்பு ஒரு மாதிரி ஏழை பிள்ளை வந்தால் உபசரிப்பு ஒரு மாதிரி இது சரியா? பெற்றோர் இப்படி செய்யலாமா
@nshanthi668
Жыл бұрын
Seiyakudathu
@annakilibalajee276
Жыл бұрын
ஆமா அம்மா தான் பெற்ற பிள்ளைக்கு எதுக்கும் மா இந்த வஞ்சனை?
@durairaj3251
Жыл бұрын
மிக தவறு..
@sathiya2476
Жыл бұрын
S true
@manisekar6428
Жыл бұрын
Qa
Romba theliva sonninga madam. Romba thanks.
அம்மா நீங்க சொன்ன விஷயங்கள் நன்றாக இருந்தது
வணக்கம் அம்மா. ஒரு மாதமாக என் மனதில் இருந்த மிக பெரிய குழப்பத்திற்கு மிக தெளிவான விளக்கம். இதற்கு ஆயிரம் நன்றிகள் சொன்னாலும் போதாது. மிக்க நன்றி அம்மா.
அப்பா அம்மாவை உயிரோடு இருக்கும் போது நன்றாக கவனித்துக் கொண்டவன் திதியே தேவை இல்லை இறந்தவர்களின் ஆன்மா வாழ்த்தும். அந்த நாள் அன்று பசித்தோர் 5,பேருக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தாலே போதும்
@chandrur6810
Жыл бұрын
இதுவே , உண்மையான, மனிதநேயம். *
@Gktrust-bz1bj
Жыл бұрын
Semmaaaaa thalaaaaaa
@KUTTYPKR00112
Жыл бұрын
அன்ன தானம் கொடுத்தால் அதை வாங்குபவர் பணம் கேட்கிறாரே *
@Dhiwahar05
Жыл бұрын
@@KUTTYPKR00112 panam kettal kodukathinga Unmaiyave yarukku pasi erukko avangalukku kodunga
@Dhiwahar05
Жыл бұрын
👌👌👌
சூப்பர் தகவல் நன்றி சரியாக செய்தால் காக்கா சாதம் எடுக்கும்
அருமையான பதிவு நன்றி அம்மா 🙏🙏🌹🌹💐💐
நன்றி அம்மா.... எள்ளும் தண்ணீரையும் இறைக்கணும்னு சொன்னிங்க அது எங்க இறைக்கறது எப்படி இறைக்கறது...? சொன்னா உபயோகமா இருக்கும்..🙏🏻
அனைவருக்கும் வணக்கம். அமாவாசை 11/05/2021 முதல் தொடர்ந்து 48 நாட்கள் சிவபுராணம் பாராயணம். கூட்டு பிரார்த்தனை. மாலை 6 மணிக்கு வீட்டில் இருந்தபடியே பிராத்தனை செய்வோம். இந்த கொரானா என்ற வைரஸை ஓழிப்போம். ஓம் நமசிவாய.
@amyfamily5232
3 жыл бұрын
En husband 11/05/2020 death
அருமையான விளக்கம் நன்றி 🙏அம்மா
அருமையான பதிவு.நன்றி சகோதரி.
சகோதரி திதி தர்ப்பணம் செய்யும் பழக்கம் இல்லை என்று எங்கள் புகுந்த வீட்டில் கூறுகிறார்கள். முதல் வருடம் மட்டும் கும்பிட்டுவிட்டு போட்டோவை தூக்கி போட்டுவிடனும் என்று சொல்றாங்க. நாங்கள் கும்பிடுவதில்லை. நன்றி.
நன்றி அம்மா 🕉️🙏
அருமை சகோதரி அருமையான பதிவு 👌👍👍☺️
Sister, Many more Happy Returns of the day. Every Day I prey GOD for your Happy, Healthy and Prosperous Life to continue your wonderful services to the society for ever.
முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் முக்கியத்துவத்தை மிக அருமையாக விளக்கம் கூறினீர்கள் வாழ்த்துக்கள்
பெற்றோர்கள் முதியவர்கள் மற்றும் உதவி தேவைப்படுவோருக்கு முடிந்தவரை அவர்கள் உயிருடன் இருக்கும்போதே இயன்ற உதவி செய்யுங்கள். நான் நாத்தீகனல்ல
@vikramrajasekar7950
Жыл бұрын
Uu
Migavum arumaiyaaga solkireer kaelvi kaetka eduvum ille thank you madam
திருமணம்.ஆன.பென்கல் திருமணத்திற்கு அப்புரம்.தாய்தந்தயரூக்கு.திதி.கோடுக்கலாமா
பசு மாட்டு வாயில எள்ளு, அரிசி, வெள்ளம், வாழைப்பழம் தான் நாங்கள் கொடுப்போம். அப்படி கொடுக்கலாமா. சமையலும் செய்வோம். வடை, பாயசம், அப்பளம், சாம்பார், சாதம்
Thankyou mam to explain the way of sacrificed worship to our beloved parents.
மிகத்தெளிவான அருமையான பதிவு
Heart touching message ma.😊
காலை வணக்கம் அம்மா 🙏
மிகவும் உன்னதமான பதிவு அம்மா
மிக அருமையான பதிவு. நன்றி
Amma poonal pathi rou pathivu kodunga plzzzzzzzzz
இதுவரை திதி கொடுக்காதவர்கள் இனி திதி கொடுக்க வேண்டும் என்றால் ராமேஸ்வரம் சென்று இன்று அமாவாசை அன்று திதி கொடுத்த பிறகு வீட்டுக்கு வந்து இறந்தவரின் திதி திதி கொடுக்கலாம் இது முறை மிக அருமையான பதிவு எல்லோரும் பார்க்க வேண்டிய பதிவு
அருமையான தகவல்.
Amma, en kanavarin thithi date 30.5.2023 varukirathu. Avarudaiya thambi maganin marriage date 1.6.2023. Muhurthakal 28.5.2023 poda irukirarkal. So en kanavarukku 30.5.2023 thithi kodukalama? Atharku pathilaka eppothu kodukalam? Pease clear my doubt.
மிக்க நன்றி அம்மா நல்ல பதிவு
Thelivana pathivu. Thank u so much
Thanks great guidance madam. Ungalumku puniyam To us it is wake up call..I am an old of 85. I bless you for a long healthy life for your spiritual work and guidance. Ohm Namashivaya Jai Adhiparasakthii
அருமையான பதிவு வாழ்க வளமுடன்
அருமையான விளக்கம்...
நிறைய கேள்விகள் கேட்டு இருக்கிறார்கள் தங்களின் பதில்களை தெரிந்து கொள்வது எப்படி அம்மா
சகோதரி அவர்களே இறந்தவர்கள் அடுத்து அடுத்து பிறப்பு எடுத்து வாழவதாக கூறுகிறார்கள் உயிரோடு இருக்குற வங்களுக்கு திதி கொடுப்பது சரியா? நாம் வாழ்கிற போது இன்பம் துன்பம் கலந்த து தா வாழ்க்கை வருவது அனுபவித்து அடுத்த அந்த நிகழ்வு இல்லாமல் முடிந்த வரை சந்தோஷம்மான வாழக்கையை வாழ்ந்து ட்டு போகலாமே சகோதரி
Vanakam amma Indha mukiya thagavaluku nanri amma, Valarpirai thithi valarpirailadhan kudukanuma endru thelivupaduthungal, Nanri amma
Arumai madam. Migavum telivaga sonneergal.
Nalla solringa arumai arumai
ithanai nall ithu theriyammal iruthu vitaenae, itarukku appuram ithai seigiraen nandri
சரியாக சொல்கிறார் சகோதரி 🙏
Hi Mam, Beautiful message. Thank you for sharing🙏
First view, First comment, First like. 🙂🙂🙂🙏🙏🙏👍👍👍👌👌👌
Amma unga speech Very nice👏👏👏 om nameshivaya🙏🙏🙏
Arumaiyana vilakkam
அருமையாக சொன்னீர்கள் ரொம்ப ரொம்ப நன்றி
@vishvanvishvan9702
Жыл бұрын
என் கணவர் வெளிநாட்டில் உள்ளார் அவர் அப்பா அம்மா இருவருக்கும் நான் திதி கொடுக்கலாமா இது வரை நான் திதி நாள் அன்று பொருட்கள் வாங்கி பசு மாடுக்கு வைத்து விட்டு சமையல் செய்து படைப்பேன் இப்படி செய்வது நல்லதா
நன்றி மா சிறப்பான பதிவு🙏🙏🙏
Thank. யூ
Thank you so much mam for your clear explanation i. My father in-law first year thithi is coming in this month so it is very helpfull to do it in a correct and proper method.🙏🙏🙏🙏🙏
Nan thitiyappathi ariven erunthalum thangal pathivaip parthu melum arinthu kondan thanku you valga valamudan
அம்மா தற்கொலை செய்தவர்க்கு எப்படி திதி கொடுப்பது தயவுசெய்து சொல்லுங்கம்மா
Amma enaku theevira bakthi kadavul meethu, neengal kooriya vaare naan mahashivarathri andru koviluku sendru iravu muzhuthum viratham irunthu kan vizhuthu perumanai vendinen appothu angu oru thirunangai vandhar avar pakkathil sendru utkarden appothu avar kasiyil nadantha kumba melavil irunthu varuvathaga sonnar, appothu ennidam tholudan irukum rudrakshathai koduthar adu avarukku oru agori koduthadaga sonnar matrum kasi theerthathaiyum koduthar appo enaku ondrume puriyavillai , rudaksham agori koduthadhal veetil vaithu poojai seyya sonnar apadi seithal migavum nallathu endrar , idai patri nan therindu kolla asai padugiren dayava seithu agorigal patri oru padhivu kodungal amma, please🙏🙏🙏🙏..........
அ௫மையான பதிவு நன்றி🙏💕
இது தான் உண்மை நல்ல பதிவு
Suisite panni iranthavangaluku thithi kudikalam vendama konjam vilakam kudunga amma
என் அக்கா இறந்து 20days ஆகுது என் அக்காக்கு நான் சாப்பாடு வைத்து வணங்கலாமா அம்மா அவரின் தங்கை
Rombha Nandri amma yanaku Use fulla eruku.
Migavum payanulla thagaval Nanri mam
சகோதரி,,எனக்கு ஒரு சந்தேகம்.. திதி கொடுக்கும் நேரம் வரும் பொழுது அந்த நபர் மாலை (அய்யப்பனுக்கோ, முருகனுக்கோ )..போட்டு இருந்தால்.... திதி கொடுக்கலாமா..?
Aadi 18 or aadi ammavasai ithula ethu thithi kuduka better mam. Eanaku ennudaya mamanar erantha thithi thyriyathu, nan aadi ammavasai lathan ithuvaraium kuduthutu iruken, aadi ammavasai aantru kuduka mudiyalina aadi 18, magaliya ammavasai kudupen ithu sariya mam. En husband ithula eallam nambikai illa aathanala seiya mattaru, but athuku pathila avaru yaru pasikuthunu kettalum kasu illa sapadu vangi kudupaaru, ippo kuda thithi kuduka vendam 20 peruku nalla vidhama sapadu podalam nu sollararu ithu sariya, avaru thithi kodukathanala pithuru thosam pidikumma. Nan mattum padayal pottu kupuduren. Please reply mam nanga pannarathu thappa sariya
Nalla vilakkam amma nandri
🙏🙏Akka thagaval mega mega arumai nanri nanrigal kodi 🙏🙏🙏🙏🙏🙏🙏
Hello Akka appa erukura avaru kodukamattaru , peran thethi kodukalam?
Sister muthal kanavar eranthu varisu kitayathu oru varusathla antha pen marumanam mutithal atharku pin muthal kanavarukku thithi pannalama.
@abiramik2124
Жыл бұрын
Kandippa thithi kidukanum sister
Very clear explanation thankyou madam
Romba nalla pathivu Amma mikka nanri.
உலகத்தில் எந்த மதத்திலும் இல்லாத இந்த முறை சரியா, இருக்கும் போது ஒரு வேளை உணவு கொடுக்காமல் தேவையான உதவிகளைச் செய்யாமல் இறந்த பின் திதி கொடுப்பதால் மட்டும் எல்லா நன்மையும் நடந்துவிடுமா
நான் வெளிநாட்டில் இருக்கிறேன் என் அப்பா இறந்து விட்டார் நான் எப்படி திதி செய்வது. திதி அம்மா செய்யலாமா எனக்கு உங்கள் ஆலோசனை கிடைக்குமா அம்மா
அருமை.அருமை.மகளே.நன்றி
வெரி useful information
திதி கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் நோய் நிச்சயம் மரணம் நிச்சயம்....
முன்னோர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதத்தில் தவறி இருக்கும் பட்சத்தில் நாம் யாரை முன் நிறுத்தி தர்ப்பணம் தருவது உதாரணமாக எனது தந்தையார் புரட்டாசி மாதத்தில் தவறி இருக்கிறார் தாத்தா ஐப்பசி மாதத்தில் தவறி இருக்கிறார் எனது கொள்ளு தாத்தா மாசி மாசத்தில் தவறியிருக்கிறார் இப்பொழுது நான் யாரை முன் நிறுத்தி தர்ப்பணம் தர இயலும் இது மாதிரி பாட்டிமார்களும் இருக்கிறார்கள் அது தவிர தாய் வழி சொந்தமும் உள்ளது ஆலோசனை வழங்கவும்
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
நல்ல பதிவு..