Arun Prakash

Arun Prakash

This KZread channel has been started with a vision to remove the barriers in the path of suddha Sanmargam started by Chidambaram Ramalingam also know as Vallalar.

👮‍♀️Suddha Sanmarga COP 👮‍♀️

வள்ளலார் என்று அழைக்கப்படும் சிதம்பரம் இராமலிங்கம் அவர்களால் தொடங்கப்பட்ட சுத்த சன்மார்க்க பாதையில் உள்ள தடைகளை நீக்கும் நோக்குடன் இந்த யூடியூப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது.

👮‍♀️சுத்த சன்மார்க்க காவலன் 👮‍♀️

💻CHIDAMBARAM RAMALINGAM'S OFFICIAL IT WING

🌍Helping my beloved ❤️ brothers 🧑🏻and sisters 👧🏻in planet earth for Suddha sanmarga transition along with my beloved master Chidambaram Ramalingam 😊

🌐 www.vallalar.co.in

📧[email protected]

Пікірлер

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191Сағат бұрын

    ❤🤣சிந்தி.. ஆண்டவன் உன் தந்தை...ஆனால் அந்த தந்தையை உனக்கு வள்ளலார் அறிமுகப் படுத்த வேண்டும் எனில் அந்த ஆண்டவன் உன்னை மறந்து வப்பாட்டியுடன் இருக்கிறான் எனப் பொருள ஆகவே உனக்கே தெரியாத அந்த வள்ளலாரின் கருமாந்திர ஆண்டவன் நமக்கு வேண்டாமடா.. 🤮 நாம் கோமாளியல்லடா எந்த சனாதன இந்துவாவது ஈசன் மகாவிஷ்ணுவை உண்மை ஆண்டவன்.. உண்மை ஆண்டவன் என விற்க கண்டதுண்டா? ஆகவே ஏலம் போட்டு விற்கப்படாத ..என்னை தூசிப்பவனையும் நாத்திகனையும் நான் நேசிப்பேன் சுதந்திர ஆன்மா யாரை வணங்கினாலும் என்னையே சேரும்..நான் தண்டிக்க மாட்டேன். ஏனெனில் நானே தந்தை கர்மா பிறவி தந்து திருத்தும் என கூறும் ஈசனும் மகாவிஷ்ணுவும் தானடா நம் தந்தை..

  • @haran7786
    @haran77866 сағат бұрын

    Om nama shivaya 🕉

  • @chellapandian142
    @chellapandian1428 сағат бұрын

    சரி,வடக்கே முருகன் மூத்தமகன்,விநாயகர் இளைய மகன்,தென்னகத்தே முருகன் இளைய மகன் விநாயகர் மூத்த மகன்.இதற்காக சங்கிகள் கதை ஒன்றை எழுதியிருக்குமே

  • @mithushasasi4687
    @mithushasasi468714 сағат бұрын

    Un uyuirai kudiththu en appan esanidam anuppuven unnai ippothe ..

  • @mithushasasi4687
    @mithushasasi468714 сағат бұрын

    Un pathivai niruththi vidu illai enral un naavai aruththu viduven

  • @mithushasasi4687
    @mithushasasi468714 сағат бұрын

    Dey 6 arivu mudane nee intha mannil piranthathu eppo???? Un paaddan puddan ukke theriyathu sivan yaarenru

  • @mithushasasi4687
    @mithushasasi468714 сағат бұрын

    Un pathival matha kalavaram undaka pokirathu..

  • @mithushasasi4687
    @mithushasasi468714 сағат бұрын

    Antha aandavarum enkalathu sivanthan.. 19 avatharaththil oru avatharamthan un aandavar

  • @mithushasasi4687
    @mithushasasi468714 сағат бұрын

    En appan sivan unnai mannippaar nee 5 arivu mirukam enpathaal

  • @mithushasasi4687
    @mithushasasi468714 сағат бұрын

    Unnaippolathan iruppan antha vallalarum muddal

  • @mithushasasi4687
    @mithushasasi468714 сағат бұрын

    Dey muthevi un naavia adakki pesu unnai padaiththavanum em sivane.. maravathe

  • @user-hg9iu7rf2s
    @user-hg9iu7rf2s16 сағат бұрын

    என்னடா வள்ளலாரை பாவாடை யாக்கிட்டீசங்க பாவிகளே

  • @user-hg9iu7rf2s
    @user-hg9iu7rf2s16 сағат бұрын

    பொய் செய்தி இது

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya919116 сағат бұрын

    😢ஈசனும் மகாவிஷ்ணுவும் தண்டிக்க மாட்டார்கள் ஆனால் நீ சொல்லும் பொய் என்ற கர்மா பேச இயலாத நிலையைத் தரும் வாய்ப்புற்று போன்ற நிலையை தரும்

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya919116 сағат бұрын

    🤔❤சிந்தி..அறிவாளிக்கு மட்டும் 👉 ஆண்டவன் உன் தந்தை...ஆனால் அந்த தந்தையை உனக்கு வள்ளலார் அறிமுகப் படுத்த வேண்டும் எனில் அந்த ஆண்டவன் உன்னை மறந்து எவளோ வப்பாட்டியுடன் இருக்கிறான் எனப் பொருள ஆகவே உனக்கே தெரியாத அந்த வள்ளலாரின் கருமாந்திர ஆண்டவன் நமக்கு வேண்டாமடா.. 🤮 நாம் கோமாளியல்லடா எந்த சனாதன இந்துவாவது ஈசன் மகாவிஷ்ணுவை உண்மை ஆண்டவன்.. உண்மை ஆண்டவன் என விற்க கண்டதுண்டா? ஆகவே ஏலம் போட்டு விற்கப்படாத ..என்னை தூசிப்பவனையும் நாத்திகனையும் நான் நேசிப்பேன் சுதந்திர ஆன்மா யாரை வணங்கினாலும் என்னையே சேரும்..நான் தண்டிக்க மாட்டேன். ஏனெனில் நானே தந்தை கர்மா பிறவி தந்து திருத்தும் என கூறும் ஈசனும் மகாவிஷ்ணுவும் தானடா நம் தந்தை..

  • @duraimanicinarasu244
    @duraimanicinarasu24417 сағат бұрын

    தொல்காப்பியம் தமிழர்களும் அல்ல ஒட்டுமொத்த மானிடமும் உண்மை தெரியாமலேயே இதுவரையும் வாழ்ந்து அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை கொண்டிருக்கிறார்கள் சமயத் தேவர்கள் கடவுள்கள்ல ஒட்டுமொத்த அண்டா சராசரம் ஏற்றத்துக்கும் தோற்றத்துக்கும் இயக்கத்துக்கும் மூல காரணம் எதுவோ அது ஒன்றே கடவுள்

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya919117 сағат бұрын

    ❤🤣சிந்தி.. ஆண்டவன் உன் தந்தை...ஆனால் அந்த தந்தையை உனக்கு வள்ளலார் அறிமுகப் படுத்த வேண்டும் எனில் அந்த ஆண்டவன் உன்னை மறந்து வப்பாட்டியுடன் இருக்கிறான் எனப் பொருள ஆகவே உனக்கே தெரியாத அந்த வள்ளலாரின் கருமாந்திர ஆண்டவன் நமக்கு வேண்டாமடா.. 🤮 நாம் கோமாளியல்லடா எந்த சனாதன இந்துவாவது ஈசன் மகாவிஷ்ணுவை உண்மை ஆண்டவன்.. உண்மை ஆண்டவன் என விற்க கண்டதுண்டா? ஆகவே ஏலம் போட்டு விற்கப்படாத ..என்னை தூசிப்பவனையும் நாத்திகனையும் நான் நேசிப்பேன் சுதந்திர ஆன்மா யாரை வணங்கினாலும் என்னையே சேரும்..நான் தண்டிக்க மாட்டேன். ஏனெனில் நானே தந்தை கர்மா பிறவி தந்து திருத்தும் என கூறும் ஈசனும் மகாவிஷ்ணுவும் தானடா நம் தந்தை..

  • @MathuMathu-o5j
    @MathuMathu-o5j17 сағат бұрын

    Lusan.jar.ethai.poddathu.unmaikkadavul.jar.sivan.unmaishsamajam.saivasamajam.maddum.than.

  • @jamesa8444
    @jamesa844417 сағат бұрын

    Super Arun ❤❤❤❤

  • @PandyaMaran
    @PandyaMaran17 сағат бұрын

    அப்போ பாலை திணை கொற்றவை?

  • @duraimanicinarasu244
    @duraimanicinarasu24417 сағат бұрын

    ஓரறிவு முதல் ஆறறிவு வரை உள்ள உயிர்கள் அனைத்தும் பரிணாம வளர்ச்சியை தான் வளர்ந்தது என்பது வள்ளலார் மிகத் தெளிவாக விளக்குகிறார் அதனால் வள்ளலாரை முழுவதும் படித்துவிட்டு பேசவும்

  • @PandyaMaran
    @PandyaMaran6 сағат бұрын

    @@duraimanicinarasu244 நான் எனது கருத்தை பதிவிட வில்லை. எனது சந்தேகத்தை தான் கேட்டேன். நீங்கள் தெரிந்தால் பதில் சொல்லுங்கள்.

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam85543 сағат бұрын

    அருமை அய்யா அருட்பெருஞ்சோதி 🔥🙏💕

  • @velayudhamnatesan5210
    @velayudhamnatesan521018 сағат бұрын

    GOOD. There is nothing great in finding faults in the faith and lifestyle of our ancestors. Commenting on the History is not the need of the hour. Vallalar emphasised 4 important disciplines for Healthy Human life and Spiritual Life. Let us read, follow and propogate the same . Critizing and Commenting on the faith and practice of the People will neither amount to JEEVAKARUNYAM nor help to become SANMAARGEE . In the first instance Vallalar objected the Non veg food.. Then he said to avoid hurting others and other creatures. Let us follow Vallalar in this respect.

  • @jayavarma6674
    @jayavarma667417 сағат бұрын

    Exposing The false never gets wrong even vallalar told about asutha maaya people and many more, thanks

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya919118 сағат бұрын

    😂 ஏசு பொய்... வள்ளலார் மறு பிறவி கர்மா ஊன் உண்பவன் மகாபாவி சாத்தான் இல்லை இறைவன் மனிதனை பூமியை படைக்க வில்லை ஜட்ஜ்மென்ட் டே இல்லை இறைவன் தண்டிக்க மாட்டான் ஓம் ஒலியில் பெரு வெடிப்பு பரிணாமம் என பகவத் கீதை சிவபுராணம் போதனை யை கூறி ஏசு கூறிய போதனை அனைத்தும் கட்டு கதை பொய்..ஏசு பொய் என்கிறார் வள்ளலார் 😂.

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya919118 сағат бұрын

    😂❤சிந்தி.. ஆண்டவன் உன் தந்தை...ஆனால் அந்த தந்தையை உனக்கு வள்ளலார் அறிமுகப் படுத்த வேண்டும் எனில் அந்த ஆண்டவன் உன்னை மறந்து வப்பாட்டியுடன் இருக்கிறான் எனப் பொருள ஆகவே உனக்கே தெரியாத அந்த கருமாந்திர தந்தையாகிய வள்ளலாரின் ஆண்டவன் நமக்கு வேண்டாமடா.. 🤮 நாம் கோமாளியல்லடா எந்த சனாதன இந்துவாவது ஈசன் மகாவிஷ்ணுவை உண்மை ஆண்டவன்.. உண்மை ஆண்டவன் என விற்க கண்டதுண்டா? ஆகவே ஏலம் போட்டு விற்கப்படாத ..என்னை தூசிப்பவனையும் நாத்திகனையும் நான் நேசிப்பேன் சுதந்திர ஆன்மா யாரை வணங்கினாலும் என்னையே சேரும்..நான் தண்டிக்க மாட்டேன்.ஏனெனில் நானே தந்தை கர்மா பிறவி தந்து திருத்தும்..என கூறும் ஈசனும் மகாவிஷ்ணுவும் தானடா நம் தந்தை..

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr19 сағат бұрын

    Arutperum jothi Arutperum jothi thaniperunkarunai Arutperum jothi

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya919120 сағат бұрын

    😂சிந்தி.. வள்ளலார் பகவத் கீதை சிவபுராணம் போதனையான.. மறு பிறவி.. கர்மா.. மனிதனை பூமி அண்டத்தை இறைவன் படைக்க வில்லை.. விலங்குகளை தின்பவன் மாபாவி.. ஆணுக்கு பெண் அடிமை இல்லை.👍🏼..இறைவன் மனிதனை தண்டிக்க மாட்டான்.. சோதிக்க மாட்டான்..மனிதனை இறைவன் பாவி என இழிவு செய்ய மாட்டான்..சபிக்க மாட்டான்..மனிதன் இறைவன் போல் ஆகலாம்...உலகம் ஒரு குடும்பம்...ஜட்மென்ட்டே😢 இல்லவே இல்லை..👍🏼 எல்லாம் வல்ல இறைவனுக்கு எதிர் சக்தி சாத்தான் இல்லவே இல்லை ...ஓம் ஒலியில் பெருவெடிப்பு பரிணாமம் தியானம் யோகா போன்ற பகவத் கீதை சிவபுராண போதனையைச் சொல்வதால் சைவ வைணவ தர்மத்தை பின்பற்றுவோர் விபூதி நாமம் இட்டு அவரவர் பழக்கத்திற்கு ஏற்ப வள்ளலாரை போற்றலாம் ஆனால் சிலுவை மட்டும் போட்டு வள்ளலார் கருத்தை இழிவு செய்து வள்ளலாரை பொய்யனாக்க கூடாது.. இஸ்லாமியனைப் பற்றி கவலைப்பட தேவையில்லை ஏனெனில் அவன் இங்கு வரவே மாட்டான் 😂

  • @user-yk5dr3pp3v
    @user-yk5dr3pp3v21 сағат бұрын

    இந்து சமயம் அத்தனையும் உண்மை வயித்தெரிச்சல் புடிச்சவங்க தான் நம் கடவுள்களை கேலி பேசுறான்

  • @arvinthkrishna5823
    @arvinthkrishna582321 сағат бұрын

    Unaku time seri illa nu ninaikren.. Engayadhu odiruuu.. Vetrivel Muruganuku Arogaraa❤️‍🔥!! #You_will_face_your_Karma

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya919121 сағат бұрын

    😂 🙏👍🏼 வள்ளலார் ஈசன் மகாவிஷ்ணு வை போற்றும் பகவத் கீதை கருத்தையே சொல்கிறார்..

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya919121 сағат бұрын

    சிலுவையை என்ன செய்வது..

  • @Vallalar-gw7cy
    @Vallalar-gw7cy23 сағат бұрын

    💛

  • @Raja_Rajamanickam2024
    @Raja_Rajamanickam202423 сағат бұрын

    Excellent bro

  • @kumarkumar-wv1dj
    @kumarkumar-wv1dj23 сағат бұрын

    வள்ளலார் கூறியதாக கூறப்படும் அகர விளக்கமும் தவறுதான்

  • @duraimanicinarasu244
    @duraimanicinarasu24417 сағат бұрын

    நீங்கள் சொல்வது தவறு தமிழ் மொழியில் உயிரெழுத்து மெய்யெழுத்து உயிர்மெய் எழுத்து மேலும் அக்கன்னா என்ற உயிர் எழுத்தையும் சேர்த்தால் உங்களுக்கு உண்மை விளங்கும்

  • @duraimanicinarasu244
    @duraimanicinarasu24417 сағат бұрын

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

  • @duraimanicinarasu244
    @duraimanicinarasu24417 сағат бұрын

    வள்ளலாரை பற்றி முழுவதுமாக படித்து விட்டு பேசவும் முதல் தரம் திருமுறையில் இருந்து ஆறாம் திருமுறைகளையும் கடைசியாக அவர் பேரு தேசம் வரையிலும் தெரிந்து கொண்டு பேசினால் உங்களுக்கு உண்மை விளங்கும்

  • @duraimanicinarasu244
    @duraimanicinarasu24417 сағат бұрын

    தமிழ் மொழியின் மிகச் சிறப்பான கட்டமைப்பின் பரிணாம வளர்ச்சியை தான் வரலாறு மிக அழகாக சொல்கிறார் ஆகவே நீங்கள் வள்ளலார் சொல்வது தவறு என்றால் தமிழ் மொழியை தவறு என்று பொருளாகிவிடும் முதலில் உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் முதல் தலைவர் திருமுறையில் இருந்து 6 ஆம் திருமறை வரை வட்டார என்ன சொல்கிறார் என்பதை முழுவதும் படித்துவிட்டு பிறகு உங்கள் கருத்தை சொல்லுங்கள்

  • @kumarkumar-wv1dj
    @kumarkumar-wv1dj23 сағат бұрын

    வள்ளலார் கூறிய அகர விளக்கத்தினை கூட சரியாக புரியாத அறிவு தெளிவில்லாத நபர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பற்றியும் ஆதியில் மறைந்த வல்லவன் பற்றியும் பேசுகிறார். வள்ளலார் அ காரத்திற்கு ஒரு விளக்கம் உரைநடையில் கொடுத்து இருப்பார் அதை அப்படியே copy paste செய்து நீயும் video பதிவிட்டாய் சரி கேள்விக்கு வருவோம் வள்ளலார் கூறியதாக நீ கூறும் அ என்பதன் வடிவம் வந்ததே 15ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அப்போது ஒரு 12 வது நூற்றாண்டில் அ என்பதன் வடிவ அமைப்பே வேறு வள்ளலார் கூறியதாக கூறப்படும் விளக்கம் அதற்கு பொருந்தாது ... போய் படிப்பா உண்மை ஞானத்தை தேடு புத்தகத்தில் இருப்பதை கூற நீ தேவையில்லை

  • @SuperUser1981
    @SuperUser198123 сағат бұрын

    Dai muttal

  • @dayanidhi4897
    @dayanidhi489723 сағат бұрын

    வேற வேலை இல்லையா வெட்டி பயல்களா..... சொன்னதெல்லாம் பத்தாதுன்னு ரிவேர்ஸ் கியர் pottu தொல்கப்பியறையும் நொட்டை சொல்ல ஆரம்பித்து விட்டிர்கள்... அடுத்து டைனோசர் மட்டும்தான் பாக்கி..

  • @RK-gn1qh
    @RK-gn1qh23 сағат бұрын

    நீ சொல்வதை உன்னை போன்று பக்கம்-21 ல் சொன்னபடி பிறத்தவர்களிடம் போய்சொல்!

  • @pugazhenthis8663
    @pugazhenthis866323 сағат бұрын

    அருமை அருமை ஐயா 👏👏👏💞

  • @GunaseelanS.K.10
    @GunaseelanS.K.10Күн бұрын

    ஏன்டா சாகாத வாழ்வு சாகாத வாழ்வுன்னு சாவடிக்கிறீங்க? தெய்வத்த கும்மிடுரத பத்தியே? அதேதான் வாழ்க்கையா? அவரவர் கடைப்பிடிக்க வேண்டிய வேறு வாழ்வியல் நடைமுறைகளை சொல்ல தெரியாதா? வள்ளலாரே வாய் கூற்றோடு போய்விட்டார்! வீனர்களே,அவரின் கூட இருந்தவர்களே அவர் கூறியபடியே இல்லையாம் நீங்கள் நல்லவர்களா? அவரின் பெருமையை உரையுங்கள் தொல்காப்பியத்தை துச்சமாக தொட வள்ளலாருக்கே வலு இருக்குமா உணர்.

  • @jayavarma6674
    @jayavarma667423 сағат бұрын

    உங்களை யாரும் இங்கே கட்டாயபடுத்தி காணொளியை பார்க்கவைக்கவில்லை, தாராளமாக வெளியேறலாம் 😁🙏

  • @jayavarma6674
    @jayavarma667423 сағат бұрын

    உங்களை போன்றவர்கள் போய் எது மெய் எது என்று அறிந்து கொள்ளாமல் சமய மத மார்க்கங்களுடன் சேர்ந்து சுத்த சன்மார்க்கத்தையும் இணைத்து, வீன் காலம் கழிக்கிறார்கள்! அது இனி நடவாது! உண்மை இனி விவராமாய் வெளிவரும்❤

  • @GunaseelanS.K.10
    @GunaseelanS.K.1023 сағат бұрын

    @@jayavarma6674 இதை யாராலயும் சொல்லமுடியாதா? நான் என்ன சொல்கிறேன் எனில் வள்ளலார் வாழ்வி சொல்ல ஆயிரம் உள்ளது இது போல பத்துக்கு ஒன்று சொல்லலாம் இதே கேட்டு கேட்டு புளித்து வேறு கேட்க்கத்தான் ஆசை.

  • @GunaseelanS.K.10
    @GunaseelanS.K.1023 сағат бұрын

    தொல்காப்பியத்திலும் செருகல் இருக்கலாம் வள்ளலார் வியம்பலிலும் செருகள் இருக்கலாம்.

  • @jayavarma6674
    @jayavarma667423 сағат бұрын

    ​​@@GunaseelanS.K.10 புரிகிறது அய்யா எல்லோருக்கும் அப்படி இருக்காது அல்லவா ஏனென்றால் தொன்மை வாய்ந்த நூலிலே பிழை இருக்கின்றது என்றால் பல விடயங்கள் நமக்கு தவறாக கற்பிக்கப்பட்டு இருக்கிறது! அதனை ஊன்றி கவனிக்க வேண்டும் சினிமா படங்களில் வருவதுபோல இது சுவாரஸ்யமாக இருக்கிறது இதை சுவாரஸ்யமாக இல்லை என்று எடுத்துக் கொள்ளக்கூடாது! விரைவில் வரும் காணொளி மிகவும் ஒரு ஆன்ம தெளிவை அளிக்கும் அது பெருவெளி ரகசியம் சேனலில் வழங்கப்படும்!

  • @saravanansivan3965
    @saravanansivan3965Күн бұрын

    திருநீறு முக்கியம் வள்ளலார் சொன்னது

  • @saravanansivan3965
    @saravanansivan3965Күн бұрын

    வள்ளலார் சொன்னது

  • @suryam2563
    @suryam2563Күн бұрын

    வள்ளலார் பேர் கெடுக்கவே உண்னை போல் நாலு பேர் இருந்தா போதும்😂😂.பட்டையும், கொட்டையுமா இருந்த வள்ளலாரை இப்படி மாத்திடிங்கலேடா. எனக்கு புரிந்து விட்டது எவ்வளவு வாங்கியிருப💵💵💲. அவர் சிவனை ஒளி வடிவில் இருப்பதாக நம்பினார்.

  • @TamilTamilselvan-pj6kg
    @TamilTamilselvan-pj6kgКүн бұрын

    ஓம் நமச்சிவாய நம

  • @senthils258
    @senthils258Күн бұрын

    வள்ளலார் முழுமையாக இறைவனை பார்க்கவில்லை ஜோதியை மட்டும் பார்த்துவிட்டு இந்து மதத்தை வேறு வழியில் இழுத்துசென்றுவிட்டார். புத்த மதத்தின் சாயல் நிறைய இருக்கிறது.

  • @vineetkumarmillionaire7995
    @vineetkumarmillionaire7995Күн бұрын

    Dey. Nee soldre ellam correct. Skanda puranam padicha nee.. yen kurinji nila mannan kanda kadavul’ne sollirekere tamil literature’a padikele? Skanda puranam created 5th century. Silapathikaram 3rd century BCE. Murugan’a pathi olunga pese.

  • @arvinthkrishna5823
    @arvinthkrishna5823Күн бұрын

    Om murugaa potrii❤️‍🔥

  • @gopalakrishnanveerappan5010
    @gopalakrishnanveerappan5010Күн бұрын

    வணக்கம்,கடவுள் படைத்த அனைத்தும் பொய் என்று சொன்ன வள்ளலார், ஏன்? முதல் ஐந்து திருமுறைகளை அருளினார். விபூதி வேண்டாம் என்றால், “பாடற்கினிய” பாடல் வேண்டாமா? ஆறாம் திருமுறை போதும் என்றால், முதல் ஐந்து திருமுறைகளை நீங்கள் வைத்திருக்கலாமா? அடிகள் எழுதியது,ஆறு மட்டும் என்று,ஏற்றுக் கொள்வீர்களா? அருள் + பெரும் + ஜோதி= புதிய மனிதருக்கு உதவி செய், அதுவே, பெரிய கடவுள். தனி + பெரும் + கருணை = சிறந்த பெரிய உதவி ஆகும். அருட்பாவை மருட்பாவாக மாற்ற முயல்லாமா? “எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.” மேலப்பாதி கோபாலகிருஷ்ணன், ஐயா,சிதம்பரம் இராமலிங்கம் தாசன். 30-7-2024---செவ்வாய்.

  • @ThangarajaM-rj4ti
    @ThangarajaM-rj4tiКүн бұрын

    இவன் அல்லேலூயா குரூப் போல தெரிகிறது எல்லாரையும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இறைவன் என்று சொல்லி மாற்றி விட்டு பிறகு அந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இயேசு தான் என்று கூறி ஞானஸ்நானம் எடுக்க வைப்பான்

  • @ThangarajaM-rj4ti
    @ThangarajaM-rj4tiКүн бұрын

    அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் யார் என்று சொன்னால நான் வணங்க தயார் உணக்கு தெரியுமா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் யார் என்று 😂😂😂😂😂😂😂

  • @ThangarajaM-rj4ti
    @ThangarajaM-rj4tiКүн бұрын

    அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் யார் என்று நீங்கள் சொல்லுங்கள் வள்ளலார் வணங்கிய இறைவன் யார் ஏசுவா அல்லாவா ஈசனா அதை முதலில் சொல் 😂😂😂😂