புராணக்கதை சிவபெருமான் Vs அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்|பெரியபுராணம்|திருவிளையாடற் புராணம்|vallalar
வள்ளலார் சைவ சமயத்தை பின்பற்றிக் கொண்டுள்ள போது பெரியபுராணம் திருவிளையாடற் புராணம் இவற்றில் வருகின்ற சிவபெருமான் கதாபாத்திரத்தை உண்மை என்று நம்பிக்கொண்டு பாடல்கள் எழுதியுள்ளார்.பின்பு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் உண்மை அறியப்பட்ட வள்ளலார். புராணக்கதைகளை பொய் என்றும் இவற்றில் வருகின்ற கடவுளர்கள் எல்லாம் உண்மை அல்ல என்பதை நமக்கு அறிவித்தார். திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர்,திருநாவுக்கரசர், சுந்தரர் இவர்களைப் பற்றி பாடல் எழுதிய வள்ளலார் சுத்த சன்மார்க்கத்திற்கு வந்த பிறகு இவர்களெல்லாம் உண்மையல்ல என்றும் 63 நாயன்மார்களும் மனிதர் அல்ல என்பதையும் நமக்கு அறிவித்தார். இந்த காணொளியில் தேவார பாடல் பெற்ற தலமான வேதாரண்யத்தை பற்றி விளக்கப்பட்டுள்ளது. இந்த காணொளியை பார்த்து பல்லாயிர வருடமாக மறைக்கப்பட்ட உண்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
👉🏻சிறுதொண்ட நாயனார் | உத்தராபதீஷ்வர கோயில் | திருசெங்காட்டங்குடி - • 🧑🏻தலைக்கறி 🥩கேட்ட சிவப...
👉🏻கோட்புலி நாயனார் - • சிவபெருமான் என்னும் பு...
👉🏻இயற்பகை நாயனார் - • அடுத்தவன் மனைவியை 🤷♀️...
👉🏻தமிழ் மொழியும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் - • தமிழ் மொழி 🌏 பூமியில் ...
👉🏻கர்ம சித்தர் என்னும் சுத்ததேகி சிதம்பரம் நடராஜர் - • 🌍சிதம்பரம் நடராஜர் யார...
👉🏻 இரண்டு வகையான சுத்த தேகங்கள் - • சிவாயநம பரிபாஷை ரகசியம...
👉🏻 சமய நூல்களில் உள்ள பிழைகள் - • ஆயிரம் ஆண்டுகளாக மறைக்...
Tags:
#shiva #shivam #shiv #shivshakti #shivapuranam #periyapuranam # #vallalarvarugai #vallalar200 #vallalarreturns #vallalarcoming #vallalar #ramalingaswamigal #arutperunjothicoming #arutperumjothicoming #artperumjothiandavarcoming #artperunjothiandavarcoming #vallalarvarugai #arutperunjothiandavarvarugai #arutperumjothiandavarvarugai #அருட்பெருஞ்ஜோதி #arutperunjothi #96thathuvangal #36thathuvangal #vallalarvarugai #vallalarupadesam #vallalaraboutgod #ambalatharasearumarunthe #arutpasongs #ramalingaadigalar #vallalarvadalurtemple #vadalurjothidharisanam #varuvarazhaithuvaadi #vadalurannadhanam #vallalarhistory #vallalarmantra #agavalvallalar #agavalvilakkam #agavalparayanam #mahaavatarbabaji #krishna #arutperumjothi #gnanasariyai #suthasanmargam #kalipurush #paramahansayogananda #immortalruler #viralvideo #ganapathisongs #அசுத்தமாயாசித்தர்கள் #asuthamayasiddhargal #asudha mayasitthargal #asuthamayasidhargal #asuthamayasiddhar #sidhargal #asudhamayasiddhar #spirituality #kriyayoga #sprituality #sanmargam #sudhasanmargam #சன்மார்க்கம் #சுத்தசன்மார்க்ம் #vallalarchannel #vallalarsongs #vallalarmission #vallalarvadalur #vallalarvaithiyam #vallalarannadhanam #spirituality #arutperumjothiaudio #arutperumjothi #vallalarhistoryintamil #arutperumjothiagaval #varagi #saibaba #sai #palani #murugan #murugantemple #tamilkadavulmuruga #tamilkadavulmurugan #bogar #மகாஅவதார் #illuminati #சிதம்பரம்ராமலிங்கம் #vallalar200 #வள்ளலார் #ramalingaswamigal #kali #stevejobs #autobiographyofyogi #israelpalestineconflict #israel #ukrainewar #israelnews #immortalruler #war #bogar #murugan #murugantemple #muruga #vallalarsongs#tamil #tamilnews #tamilnadu
Пікірлер: 84
,, ஆடுகின்ற அரசே என் அலங்கல் அனிந்தருளே..!
If you don't trust God means just keep it with you , don't try to confused or distracted others believe okay , such a spoil , only TAMILAN , will convert into Islam , Christian and always will talk bad about their own God ...
@YogaMahaLakshmiKanchiSilks
24 күн бұрын
Vallalar didn't have a darshan of Shiva. So turned this way. These people are spoiling everyone. They can't argue on these too
@karthikeyan_076
21 күн бұрын
@@YogaMahaLakshmiKanchiSilksDont spread false information.
@YogaMahaLakshmiKanchiSilks
19 күн бұрын
@@karthikeyan_076 பின்னே உண்மை அதுதானே நாங்களா உணர்ந்தாலும் பரவா இல்ல. நீங்க பண்ற பிரசாரத்துக்கு எல்லாம் இந்து லே இருந்து வேர மதத்துக்கு மாரிடுவாங்க போலே ஏற்கனவே எண்ணிக்கை கொராஞ்சிட்டு வருது ஒரு பிள்ளை பெக்கிறதே பெரிய அளவில் நடந்து கொண்டிருக்கு எப்படியும் Hindu ன்கிரத ஒழிக்க pakikureenga
🙏🌿🌹சிவாய நம🙏❤❤❤🎉
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் ஆன்மா எப்படி ஏற்கனவே உயிர் பெற்று இருகக்கூடிய ஒரு உடம்புக்குள்ள போது அத பேய் வெரட்றது என்னமோ சொல்றாங்கள அத பத்தின விளக்கம் குடுங்க அண்ணா எப்படி ஒரு ஆன்மா இன்னொரு உயிர் பெற்ற ஆன்மாவை துன்பறுத்த முடியும் இது எதனால்..அது மட்டும் இல்லாம ஒரு மனிதன் எப்படி மன நலம் பாதிப்புக்குள்ளாகுறாங்க இதை பற்றி வள்ளலார் ஏதும் விளக்கம் குடுத்துருக்கார அண்ணா தயவு செஞ்சு எனக்கு விளக்கம் குடுங்க .. அப்றம் சாமி வந்து அருள் சொல்றங்கனு கோவில ஆடுவாங்க அவர்கள்ள நீங்க சொல்ற சித்தர்கள் இல்லை சாதாரண மனிதர்கள் அவங்க எப்படி அதல பன்றாங்க விளக்கம் குடுங்க அண்ணா தெரிந்தால் 🙏🏻
Arutperum jothi Arutperum jothi thaniperunkarunai Arutperum jothi 🔥 ❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிகச் சிறப்பு ஐயா
சுத்த சிவ துரியம் என்றால் என்ன?
Excellent super உண்மை 🎉🎉🎉🎉🎉🎉🎉
Bro what sutta sarmarga rulls to want follow ?
@jayavarma6674
Ай бұрын
இறைவன் ஒருவனே அவன் தனிப்பெருங்கருணையாக உள்ளார் என்று உணர்ந்து, அவர் மீது உன்மை அன்பை செலுத்தி, புலை கொலை தவிர்த்தல் வேண்டும் எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் எண்ணி ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் இருங்கள் ❤
@ragukishur8034
Ай бұрын
@@jayavarma6674 thanks sir
@Raja_Rajamanickam2024
Ай бұрын
Jeevakarunyam + Bakthi
@Arunprakash_2024 #arunprakash bro new video eppo poduveengha kadupaaguthu 2weeks haachu weekly once haachu video podungha
வணக்கம் நண்பர் நாங்கள் தமிழ் வழியில் திருமணம் புதுமனை புகுவிழா மற்ற சுபகாரியங்கள் சடங்குகள் எந்த தெய்வத்தை வணங்கி எந்த மந்திரத்தை ஓதி நாங்கள் செய்ய வேண்டும் என்று ஒரு பதிவு போடுங்கள் தயவுகூர்ந்து மும்பையில் இருந்து அரி
வாசி யோகம் பாகம் - 3 ? Waiting....... Please kindly upload 🙏
@nathanbas71
27 күн бұрын
வள்ளலார் பூட்டிய அறைக்குள் சென்று ஏன் ஜோதி ஆக வேண்டும், அதுவே முதல் பொய், அற்புதங்கள் புரிந்த சித்தர்கள் எத்தனை, நாயனார்கள் எத்தனை, வள்ளலாரின் வழியில் வந்த அப்படி யாரும் இதுவரை வெளிவராத நிலையில் அவர் ஒரு பொய்யர் என்றுதான் சொல்ல வேண்டும், இறைபக்தி மிக்கோரை குழப்பி விட வந்த ஒரு துன்மார்க்கி...😡😡😡😝😡🥶👺👎👎👎
@nathanbas71
27 күн бұрын
வள்ளலார் பூட்டிய அறைக்குள் சென்று ஏன் ஜோதி ஆக வேண்டும், அதுவே முதல் பொய், அற்புதங்கள் புரிந்த சித்தர்கள் எத்தனை, நாயனார்கள் எத்தனை, வள்ளலாரின் வழியில் வந்த அப்படி யாரும் இதுவரை வெளிவராத நிலையில் அவர் ஒரு பொய்யர் என்றுதான் சொல்ல வேண்டும், இறைபக்தி மிக்கோரை குழப்பி விட வந்த ஒரு துன்மார்க்கி...😡😡😡😝😡🥶👺👎👎👎
❤
சுத்த சன்மார்க்கம் விளங்கும் காலத்தில் சமயப் பிழைகளின் உண்மை தன்மை பகிரங்கமாய் வெளிப்படும் - சிதம்பரம் இராமலிங்கம் ❤ 🔥🔥🎉
❤❤
Bro aim of life video eppo release aagudhu, hats off to your editing, which app you use
அய்யா அந்த தத்துவத்தை ஆதியில் பூட்டியது யார்?
RAMALINGA ADIGALAR THIRU ARUTPRAKASA VALLALAR TRUE SAINT AND TRUE SCIENCE 🙏
மும்மூர்த்திகள் பிரம்மா விஷ்ணு ருத்ரன் இவர்கள் மும்மூர்த்திகள் சிவன் இறைவன் பிரம்மா விஷ்ணு ருத்ரன் மூவரும் சிவனின் அம்சம் சிவன் சிவ பெருமான் இரண்டு பேரும் ஒருவர் ஈஸ்வரன் என்பவர் சிவன் அவருதான் சிவம் சிவன் இறைவன் இவர்கள் சிவனின் ரூபங்கள் இவர்களில் யாரை கும்பிட்டாலும் சிவ பெருமான் இறைவனையே சென்றடையும் இது புரியாம எல்லாம் புறானமா தவறா புரிஞ்சுக்கிட்டு video podura மக்கள குழப்பிக்கிட்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பவர் சிவ பெருமான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பது தனி கடவுள் கிடையாது அருட்பெருஞ்ஜோதி என்பது பெரிய தயவு உள்ள இறைவன் என்று பொருள்
@jayavarma6674
Ай бұрын
புராணங்கள் யாவும் கற்பனை கதைகள் ❤ நீங்கள் கூறும் அனைத்துமே இந்த புராணத்தில் இருந்து வந்தவைதான்
@MohanRaj-rc5kd
Ай бұрын
@@jayavarma6674 புறானங்கள் எல்லாம் கற்பனை கதை என்று நீங்களா நினச்சு கிட்டு இருக்கிங்ளா உங்கள் புரிதல் தவறு எல்லாம் நடந்த கதை எல்லாம் தியானம் தவம் செய்த முனிவர்களுக்கு காட்சி கொடுத்த உருவங்கள் வள்ளலார் அப்படி சொல்ல வில்லை இவர் video pathutu appadi sollathirgal innum niraya video parungal வள்ளலார் எல்லா பாடல்களிலும் சிவ சிவ சிவன் என்றுதான் எலுதி இருப்பார் இவர் video pathuutu appadi sollathirgal
@jayavarma6674
Ай бұрын
@@MohanRaj-rc5kd முதலில் சிவம் என்றால் என்ன என்று அறிந்து கொண்டு பேசுங்கள் சுத்த சிவம் என்பது தான் இறைவன் அதற்கு கீழே பல நிலைகளான சிவ அண்டம் இருக்கின்றது, அந்த அண்டம் பரசிவ அண்டம் பரம்பர சிவம் பரநாதம் பரவிந்து போன்ற பல நிலைகளை விரிந்துள்ளது, அவை அனைத்துமே 100-வது சதுர யுகத்தில் அழிந்துவிடும், அதற்கெல்லாம் மேலேதான் அருட்பெரு வெளியில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இருக்கின்றார், முதலில் தெய்வங்களுக்கு எப்படி மனைவிமார்கள் குழந்தைகள் இருக்க முடியும் இது எல்லாம் அடிப்படையாக சிந்தித்தாலே நமக்கு உண்மை புரியும்! வள்ளலார் சிவம் என்று குறிப்பிடுவது சுத்த சிவமாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை
@Tamilan3.01
Ай бұрын
@@MohanRaj-rc5kdஐயா தவறாக எடுத்துக்க வேண்டாம் ஐயா 🙏 புராணங்கள் எல்லாம் கற்பனை தான். தம்பி கூறுவது அத்தனையும் உண்மைதான் அத்தனையும் பிண்ட தத்துவத்தை அதாவது நம் (உடல் ) குறிப்பதற்காக குறியிடப்பட்டவை புராணங்களும், இதிகாசங்களும் ஐயா நீங்க வள்ளல் பெருமானார் எழுதிய அத்துணை பாடலையும் படிக்க வேண்டியதில்லை ஆனால் அவர் எழுதிய உரைநடை பகுதியும் பேர் உபதேசத்தையும் பார்த்தீங்கன்னாலே உங்களுக்கே உண்மை தெரியும்
@rahulp4830
Ай бұрын
@@jayavarma6674 புராணம் என்றால் பண்டைய நிகழ்வுகள் என்று பொருள். நாத்திகர்கள் சீலம் இல்லாதவர்கள். காமுகர்கள். லௌகிக ஆழியில் நசுங்கி போனவர்கள். ஞானமும் கருணையும் இரண்டும் இல்லாதவர்கள். தேவனை நாத்திகர்கள் அவமதித்தாலும் பரவா இல்லை. ஆனால் குருபரர்களை அவமதித்தால் அவரை என் அறிவால் நன்றாக நொருக்குவேன் ❤ மனுகுல லோகத்தின் ஆதிமுதல் கடவுள் சிவன். சிந்துவெளி நாகரிகத்தில் சிவலிங்கங்கள் கிடைத்துள்ளன. ஒன்று காலிபாங்கான் மற்றொன்று மொஹென்ஜொதாரோ-வில். வேறு என்ன வேண்டும். கலிகால கற்பனை வாதங்களை விட்டுவிட்டு மெய்யான புராணன், 5000 ஆண்டுகள் பழைமையான நாகரீகத்தின் தந்தையாய சிவபெருமான் சருவாதிபதியை ஸ்தோத்திரிப்போம். அவனே அரசன் அவனே இறைவன். தமிழரின் மட்டுமல்ல காவியங்களை மதநூல்களை கடந்து எல்லா ஜீவிதகுலத்தின் ஆதிமுதற்தேவன் சிவபிரான்.
அப்படியென்றால் இவருக்கு கண்ணாடியில் ஒரு இறைவன் காட்சி தந்தாரே அவர் யார்?
Arut perumjothi = Allah=Pitha=Soonya=Nirvana....❤
அற்புதமான விளக்கம் ஐயா. உண்மையை வெட்ட வெளிச்சமாக போட்டுடைத்து விட்டீர்கள், இனி எல்லவருக்கும் உண்மை எளிமையாய் விளங்கிவிடும். ❤❤❤
@vigneshviki88
29 күн бұрын
Unaku velangiduchakum
ARUTPERUM JOTHI ABAYAM ARUTPERUM JOTHI ABAYAM ARUTPERUM JOTHI ABAYAM
ஐயா அருட் பெருஞ்ஜோதி ஆண்டவரை தினமும் எவ்வாறு வழிபட வேண்டும்
@Arun_Prakash2024
Ай бұрын
Ayya will upload detailed video regarding this. Wait for few weeks. 🙏🙏
@rsrajha
Ай бұрын
@@Arun_Prakash2024 நன்றி தம்பி
கோள் அறிந்த பெருந்தவம் பாடலில் நடம்புரியும் அருட் ஜோதி ஆண்டவரே என்கிறாரே அப்படி என்றால் நடராஜர் தான் அருட் பெருஞ் ஜோதி என்கிறாரா
@Arun_Prakash2024
Ай бұрын
Watch this video its explained - kzread.info/dash/bejne/Zp1oqcexeKi-edo.html
Waiting for your video
Those stories are not lies but the works of MAYA grown on ignorance of the People.
அருமை...
Excellent work
ARUTPERUM JOTHI ARUTPERUM JOTHI THANIPERUNKARUNAI ARUTPERUM JOTHI
Please don't use Google voise. No good at all .. please please please
Perubedesam written by vallalar or his disciples.
@jayavarma6674
Ай бұрын
வள்ளலார் கூற அவர் சீடர்கள் எழுதியது, அப்போது அவர் கடவுள் தரத்தில் இருந்ததால், அவர் எழுதவில்லை
@saravananparthasarathy6235
Ай бұрын
ஆம் சீடர்கள் தான் எழுதினர்
@LSENTERPRISE-gk2qp
Ай бұрын
Appothu idai sarukkal irukallama illaya
@LSENTERPRISE-gk2qp
Ай бұрын
Perubedesam velli vanthathu 1924 vallalar marainthu sumar 50 varudam kalinthu
@jayavarma6674
Ай бұрын
@@LSENTERPRISE-gk2qp சத்திய அறிவைக்கொண்டு அறிய வேண்டும்
நீங்க சொல்றத பார்த்தா சுத்த சன்மார்க்கத்தை வேற யாரோ கண்டுபிடிச்ச மாதிரியும் இவரு அதுல போயிட்ட பிறகு தான் இந்த உண்மை எல்லாம் தெரிஞ்ச மாதிரியும் போட்டு இருக்கீங்க, முதல் ஐந்து திருமுறையில் நீ சொல்ற மாதிரி சமயம் சார்ந்த பாடல்கள் தான் இருக்கு ஆனாலும் அது வெளியான பிறகு இதை படிக்காதீங்க என்னுடைய ஆறாம் திருமுறை மட்டும் படிங்க அவர் என்னைக்குமே சொன்னது கிடையாது, எங்கெங்கே இருந்து உயிர் ஏதேது வேண்டினும் அங்கங்கு இருந்தருள் அருட்பெருஞ்ஜோதி இந்தப் பாடலுக்கு அர்த்தம் நீங்க எங்க இருந்து எந்த பேரை வைத்து கடவுளை கும்பிடும் போது அந்தக் கடவுளா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் புரிவார் இது ஆறாம் திருமுறையில் வள்ளலாரே சொல்லி இருக்காரு சிவ வெளி சிவ துரியம் ஆறாம் திருமுறையில் இருக்கு நீங்க சொல்ற மாதிரி தான் தத்துவத்தையும் கதைகளையும் தான் பொய்னு சொன்னாரே தவிர சிவனை தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லி இருக்காரு ஆறாம் திருமுறை முழுசா படிங்க நிறைய புரியும் கொஞ்சமாவது உங்களுக்கு கடவுள் நல்ல அறிவு கொடுக்கணும்னு நான் கடவுள் கிட்ட வேண்டுகிறேன்
சுத்த சன்மார்க்கம் உலகெங்கும் பரவட்டும். அருண் பிரகாஷ் மனம் நோகும்படியான கருத்துக்களை பதிவிட்டேன். மன்னிக்கவும். நீறில்லா நெற்றி பாழ் என்று கூறியுள்ளனர். இதைப் பற்றி ஒரு வீடியோ போடவும்.
தம்பி உங்க முகத்தை காட்டுங்க பார்ப்போம்
உன்ன மாதிரி ஆளத்தான் தேடிட்டு இருந்தேன்
You are always fools don’t make another’s stop you’re speeks
Sutha sanmargam sutha sanmargam ena sothiya soldriye 😅😅
#arun_prakash2024 @arun_prakash2024 #arunprakash bro new video eppo poduveengha kadupaaguthu 2weeks haachu weekly once haachu video podungha