96 Thathuvangal | 96 தத்துவங்கள் |ஆன்மீகப் பூட்டுகளை உடைத்த vallalar🔓| 36Thathuvangal|36தத்துவங்கள்
வள்ளலார் கூறிய 96 தத்துவங்கள் | பூமியில் 🌏இருக்கும் நாம் இந்த 96 தத்துவங்களில் ஒரு சில தத்துவங்களை தான் கடவுளாக வணங்கி கொண்டிருந்தோம் | இதுவரையும் வெளிவராத ஆன்மீக உண்மை எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளால் சுத்த சன்மார்க்க காலத்தில் பகிரங்கமாய் வெளிப்பட்டது🔥
🔯சுத்தமாயா சிவம் ,🔱அசுத்த மகா மாயா சக்தி, மற்ற சித்தர்கள், கடவுளர்களின் நிலைகள் 😱:
• சுத்த மாயா சிவம் 🔱 அசு...
சுத்த சன்மார்க்கத்தில் சிவாயநம திருவாசகம் திருமந்திரம் தேவையில்லை ❌:
• நாம் வள்ளலாருடன் இருந்...
#vallalar200 #vallalar #அருட்பெருஞ்ஜோதி #arutperunjothi #96thathuvangal #36thathuvangal #vallalarvarugai #vallalarupadesam #vallalaraboutgod #ambalatharasearumarunthe #arutpasongs #ramalingaadigalar #vallalarvadalurtemple #vadalurjothidharisanam #varuvarazhaithuvaadi #vadalurannadhanam #vallalarhistory #vallalarmantra #agavalvallalar #agavalvilakkam #agavalparayanam #mahaavatarbabaji #krishna #arutperumjothi #gnanasariyai #suthasanmargam #kalipurush #paramahansayogananda #immortalruler #viralvideo #ganapathisongs #அசுத்தமாயாசித்தர்கள் #கலிபுருஷன் #asudhmayasiddhargal #kalipurushan #கலி #சித்தர்கள் #mahaavatarbabaji #அசுத்தமாயா சித்தர்கள் #கொங்கணர் #இடைக்காடர் #சிவவாக்கியர் #பிரம்மமுனி #thirumoolar #thiruvasagam #thirumandhiram #thirumandiram #manikavasagar #thevaram #thirukkural
#பிரம்மமுனி #புலிப்பாணி #புண்ணாக்கர் #சட்டமுனி #asuthamayasiddhargal #asudha mayasitthargal #asuthamayasidhargal #asuthamayasiddhar #sidhargal #asudhamayasiddhar #spirituality #kriyayoga #sprituality #sanmargam #sudhasanmargam #சன்மார்க்கம் #சுத்தசன்மார்க்ம் #vallalarchannel #vallalarsongs #vallalarmission #vallalarvadalur #vallalarvaithiyam #vallalarannadhanam #spirituality #arutperumjothiaudio #arutperumjothi #vallalarhistoryintamil #arutperumjothiagaval #varagi #saibaba #sai #palani #murugan #murugantemple #tamilkadavulmuruga #tamilkadavulmurugan #bogar
#கருவூரார் #ராமதேவர் #மச்சமுனி #தட்சணாமூர்த்தி #ரோமரிஷி #கிருஷ்ணன் #பாம்பாட்டி #கோரக்கர் #பிராமி #மகேஸ்வரி #கௌமாரி #இந்திராணி #நரசிம்மி #வாராகி, #சாமுண்டி #போகர் #மகாஅவதார்பாபாஜி #பாபாஜி #மகாஅவதார் #illuminati #சிதம்பரம்ராமலிங்கம் #vallalar200 #வள்ளலார் #ramalingaswamigal #kali #stevejobs #autobiographyofyogi #markzuckerberg #viratkohli #vasiyogam #sadhguru #ishafoundation #swamivivekananda #themother #jesus #krishna #sanatandharma #israelpalestineconflict #israel #ukrainewar #israelnews #immortalruler #war #bogar #murugan #murugantemple #muruga #vallalarsongs
Пікірлер: 121
Time stamp : 13:06 🚨குறிப்பு : தற்போது பயன்பாட்டில் உள்ள சமயங்களில் மகம்மதீயம் என்ற இஸ்லாமும் (Islam) உள்ளது. அதை காணொளியில் குறிப்பிட தவறி விட்டேன். சிரமத்திற்கு மன்னிக்கவும் 🙏🙏🙏
@sanjusanju-gn8jp
2 ай бұрын
Islam samayama, avargal jeevakarunyathuku yethiranavanga epdi ithu
வள்ளலார் என்ற ஒருவர் இல்லை என்றால் நம் நிலைமை அதோ கதிதான் பெருமானார் பெருங்கருணையால் தப்பித்துக் கொண்டோம் நாம் அனைவரும் எங்கள் ஈடு இணையற்ற தலைவனுக்கு கோடான கோடி நன்றிகள்❤❤❤
@pratheesh1576
7 ай бұрын
சரியாக சொன்னீர்கள் புகழ் அண்ணா❤❤❤
@anbunilavanarumugam5808
7 ай бұрын
நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏
இனி சுத்த சன்மார்க்கம் ஒன்றே எல்லா உலகத்தும் வழங்கும் அதற்கு எவ்வித தடைகளும் இல்லை அலவிரந்த நெடுங்காலம் தொட்டு அதன் மேலும் அதன் மேலும் வழங்கும் அது கடவுள் சம்மதம். ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
இனிதே.....ஞான சித்தன் காலம் ❤🥁🔥🌎🙌👌🔉
@anbunilavanarumugam5808
7 ай бұрын
நன்றி ❤
மிக அருமையான விளக்கம் அன்பரே.....உண்மை தற்போது தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது ❤🗝️❤️🗣️🎉
எனது உண்மை அறிவை பரப்ப எனது மகன்களும் மகன்களும் அதி விரைவில் வருவார்கள் என்று பெருமானார் சொன்னது ஐயா அருண் பிரகாஷ் அவர்களால் இன்று நிரூபிக்கப்பட்டது. ❤❤❤❤❤❤❤❤❤
@pratheesh1576
7 ай бұрын
உண்மை அண்ணா...நீங்கள் எல்லாம் முற்பிறவியில் சத்தியமாக மனிதர்கள் இல்லை....உயர்நிலையில் இருந்த ஆன்மாக்கள்....சுத்தமகாமாயை கடந்த ஆன்மாக்கள் எனவே தான் இந்த விஷயங்கள் எல்லாம் உங்களால் பேச முடிகிறது...நம்மில் பலர் முற்பிறவியில் மனிதர்கள் இல்லை...இது சத்தியம்.......
ஒரே தத்துவம் ஓம் நமசிவாய 🎉 Yennaa கால பைரவர் தரிசனம் கிடைத்துவிட்டது. எப்பா இது காதை சுற்றி மூக்கை தொடுகின்ற முறை. சிவனை கும்பிட்டா நேரா எதுவும் அற்ற நிலையை அடையலாம். இத்தனை சிவ ஆராய்ச்சி தேவை இல்லை. எப்போ பயிர்களலுக்கு உயிர் உண்டு என்று வாடிய பயிரை கண்டபோதெல்லம் வாடினேன் என்று உணர்ந்த போதே ஜீவ உயிர்வதம் உர்சிதம் ஆகிவிட்டது. கருணை இரக்கம் அன்பு என்பது நம் பிறப்பிலிருந்து குழந்தையாய் ஆரம்பிக்கிறது. வள்ளலார் போன்ற தமிழ் சான்றோர் இதை நம் வாழ்வியல் கொள்கையாக கொள்ள அறிவுறுத்துகிறார்கள். வாழ்க வளமுடன்🎉 என்னையா இது சித்தர்கள் இல்லையா சித்து விளையாட்டா 😮 தமிழர்கள் முன்னோடிye சித்தர்கள் தாம்பா நம்மை வளர்த்தெடுத்து அவர்கள்தான். பிரசித்தி பெற்ற சிவன் கோவில் கள்ல இருக்கிறது அவங்க சமாதி தானே அருணகிரியார் in Thiruvannamalai. எத்தனை பேரை தன் வசம் இழுத்து சிவன் அருள் பெற்று தருகிறார். நிகழ்ச்சி கண்கூடு. வாழ்கையில் உயர்வு தாழ்வு என்ற எது வந்த போதும் அறத்தை கைவிடாது சிவ நிலையில் இருந்தாலே போதும் முக்தி நிச்சயம். Comment இல் ஒருத்தர் நாய் குரைக்குது என்று விஷத்தை கக்குகிறார் 😮 என்னே கருணை😂
அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 🌳 அருட்பெருஞ்ஜோதி 🔥
சிவாயநம அன்பே சிவமயம் 🙏
Vazhga valarga nandri 👍🙏
" ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்! "
@prabhuumapathy8467
7 ай бұрын
ஜீவகாருண்யம் னா என்ன
@aruljothianbargalannalayam9267
7 ай бұрын
@@prabhuumapathy8467 எந்த உயிர்களுக்கும் நம்மால் மனதாலும்,செயலாலும் துன்பம் ஏற்படாமல் தவிர்த்தும்,அதிகபட்ச மாக முடிந்த அளவுக்கு அன்னதானம் உள்ளிட்ட சேவைகளை இறைவனிடம் சரணாகதி அடைந்து செய்து வருவதே " ஜீவகாருண்யம்". "சத்விசாரம் பரோபகாரம்"
அருமையான விளக்கக்காட்சி...விளக்கத்திற்கு நன்றி சகோ. 😊
Immortal ruler is coming soon ❤❤❤❤
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🔥🙏🔥🙏🔥🙏🔥
சன்மார்க்க காலம் துவங்கிட்டது
@rameshwaranganesan1809
7 ай бұрын
Suthasanmarkam
@baladevi6281
7 ай бұрын
Aarutperumjothi
@LondonTamilFamily539
6 ай бұрын
❤
@coolguy-qo4rc
6 ай бұрын
Apdi aana innum kari thinran madhu kudikaran paliyal vanmursi seiyran sanmarka kalathil ithellam nadakuma.
@prabumsrigmail2975
6 ай бұрын
07
யார்கிட்ட கதை உட்றா. என்று ராமலிங்கர் அன்றே தெறிக்கவிட்டார் But அன்று எந்த தூய சுத்தசன் மார்க்கிகள் அவருக்கு துணை இல்லை. தயவு❤
அற்புதம் சகோதரரே❤
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் அருட்பெருஞ்ஜோதி உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி அஓம்ஃ தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி அஓம்ஃ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சிவாய நம
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
சிறப்பான விளக்கம் உண்மை சகோதர பெருமானே அபயம்
மிகவும் அருமையான உழைப்புசகோதரா வாழ்த்துக்கள் திருவருள் துணை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
அருண் தம்பி நீங்கள் சொன்னது உண்மைதான் சுத்த சமரச சன்மார்க்கம் வளர வளர எல்லோருக்கும் வயித்துல புளிய கரைக்குது போல நல்லாவே தெரிந்தது நீங்கள் எதையும் காதில் வாங்க வேண்டாம் தம்பி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வெளிப்படும் காலம் நெருங்கி விட்டது குரைக்கும் நாய் கடிக்காது அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம்
வள்ளற்பெருமான் திருவடி சரணம்🙏
சிறப்பு அருண் சகோ❤️👏🔥
Excellent tambi Thank you
நன்றி❤
எல்லா உயிரும் நம் உயிர் போல் வாழ் என்று சொன்னார்.... நீ என்னடான குறை கூறி கொண்டு இருக்கிறாய்..... இதல்லாம் அருட்பெருந் ஜோதி கடவுளுக்கு தெரியாமலா நடக்குது..... செலுத்தும் வழி செல் 🏃🏃♂️🏃♀️
Vallavar avargalai parata varthaigal illai enakku.such a good and pure soul he is.A soul that reached the God.Paraman.Paramatma.Oli
good explanation
Vera level. Message bro
❤Beautiful Clarofication
tambi nee nallah telivah kolepureh🥲
Super super super.
Good
First comment ❤ Arutperunjothi thanipperumkarunai ❤
Dai ramalingam Anna vaa vaarthaiyil gavanam irukkattum nee nondhupora alavukku thittidiven
Brother intha Thiruvarutpa bookai enga vangaradhu... vizhakathudan vendum...
Avasiya alasal
Sooryan paarkkirom,Chandra kalai paarkkirom,Naturally Akkini engey ullathu?Naam thaney AKINI kandu pidithom.?
ராமலிங்கம் அடிகள் போலவே வேறு யாராவது அவரைப் போலவே மறைந்தார் வேறு யாராவது இருக்கிறார்களா
@plutoneptune
5 ай бұрын
Poonthura Swami in Kerala
@Raja_Rajamanickam2024
Ай бұрын
No one reached as arut jothi Stage Vallal peruman only reached
Lord murugan kandail lor vallalr ku kachi kuduthagnag
@jayavarma6674
7 ай бұрын
முருகரும் தத்துவமே...சிவத்தின் தன்மை...அவர் ஓர் நிலையில் உள்ளார்...ஆனால் இறைவனுள் அவர் இன்னும் கலக்கவில்லை 🙏
@01az01az
6 ай бұрын
ஆரம்ப காலத்தில் அவர் உருவ வழிபாட்டில் இருந்த போது அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களைத் குறித்து இப்படி சொன்னார். காலம் போக போக தன் அனுபவங்கள் மூலம் வள்ளலார் அருவ வழிபாட்டிற்கு மாறி இறைவன் ஒளியாகவே இருக்கிறார் என கூறிவிட்டார். தன் முற்கால நிலைக்கு தன் அறியாமையே காரணம் எனவும் கூறிவிட்டார் தன் பிற்கால பாடல்களில். அவர் பாடல்களில் எல்லாவும் விளங்காவிட்டாலும் அவர் கூறியவற்றின் சாராம்சம் ஓரளவுக்கு விளங்கும். அவர் ஒரு நல்ல சமூக சீர்திருத்தவாதி. அருட்பெரும்ஜோதி ஆண்டவர் வருவார் எனதான் கூறியுள்ளார். அவர் தான் இறைவனோடு மனம் ஒன்றிய நிலையில் இருந்ததை பன்மையில் இவ்வாறு கூறியிருக்கலாம்.... அருட்பெரும்ஜோதி ஆனோம் என்று அறையப்பா முரசு........ அறையப்பா முரசு.....என கூறினாரோ என்னவோ. என்ன பொருளில் எழுதினார் என்பது அவருக்கும் இறைவனுக்குமே வெளிச்சம். மனதளவில் மிகத் தூய்மையானவராக ஜீவகாருண்யத்தை முக்கியப் படுத்தி வாழ்ந்து முடித்திருக்கிறார் என்பது மட்டும் திண்ணம். பிற்கால மக்கள் அவர் கூறியதை மாற்றி அது தத்துவ உள்ளர்த்தம் கொண்டது. திரை அமைத்து ஜோதி தரிசனம் தைப் பூசம் அவரின் படத்தையே வைத்து வழிபடுதல் என இருந்தால் அதற்கு அவர் எப்படி பொறுப்பு.
யோசிக்க வைக்கின்றார்கள் வள்ளலார் சபை
Good explanation But how vallalar saw god Murugan please reply me iam waiting for your reply
@jayavarma6674
7 ай бұрын
முருகப்பெருமான் தத்துவம்...அதாவது சிவத்தின் தன்மை...அவர் ஓர் நிலையில் உள்ளவர்..ஆனால் அவர் இன்னும் கடை நிலையான இறைவனுள் கலக்கவில்லை....
Bro namku avalava mula kadaythu nee soldrathu light ta tha puriuthu 😢bro 😢
ஒண்ணு புரியல ப்ரோ..
🙏🙏🙏🙏🙏🙏🙏
Manivasigar siripu unugi enna therirum
Bro lord murgan show grace to vallalr
இச்செதிகளை ( இப் பதிவுகள் எதிலிருந்து எடுத்து)எப்படி எடுத்து சொல்கிறீர்கள் என்று ஒரு வீடியோ போடவும் சிவமே அடிநாயேன்.
@pugazhenthis8663
7 ай бұрын
திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய உரைநடை பகுதி இதில் பாடலாக இல்லாமல் அனைத்தும் வசன பாகமாகவே இருக்கும் சாதாரண பாமரன் கூட புரிந்து கொள்ளும் வகையில் இருக்கும்
@pugazhenthis8663
6 ай бұрын
@@01az01az ஐயா வணக்கம் உரைநடை என்பது வள்ளலார் வசனபாகமாக எழுதியது ஜீவகாருண்ய ஒழுக்கம் முதல் இயற்கை உண்மை கடவுள் வரை பாமரனும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதால் அப்படி எழுதினார்.. அவர் எழுதிய ஆறாம் திருமுறை மட்டும் சமயம் சாராமல் இயற்கை உண்மை கடவுளை மட்டும் பாடியது. முதல் திருமுறையில் இருந்து ஐந்தாம் திருமுறை வரை சைவ சமய கடவுள்களை பாடி இருப்பார் இன்னும் பல கடவுளை பாடியிருப்பார்
🙏🙏🙏🙏
வள்ளலார், இயேசு கிறிஸ்து பற்றி எதுவும் சொல்லி இருக்கிறாரா... மற்றும் குரு முகம் என்றால் என்ன? தயவுசெய்து கூறவும்
Krishthuvam enbadhum shiva thathuvam? Ah ayya reply me
அருமை
Manivasagam manithirul manikum
❤❤❤
சன் மார்கம் என்றால் என்ன??
36 thathuvam and 60 thathuvathin kaariyam thathveegam.. theyu and vaayu are same.. 60 kaariyam is wrong.. we have clear info on saiva sidhantham..
அருண் எவ்வளவு நேரம் காத்து இருந்தேன் தெரியுமா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம்
@pugazhenthis8663
7 ай бұрын
❤❤❤❤
Unmaigal varatum aiya
First like👍
Intha kurippellam neenga enga iruthu eduthinga
@Arun_Prakash2024
3 ай бұрын
திருஅருட்பா உரைநடை பகுதி ஐயா 🙏🙏
Tharagai na ena bro?
@Arun_Prakash2024
7 ай бұрын
தாரகை = நட்சத்திரம்
Sir , please talk about Christian god and Islam god
@Arun_Prakash2024
2 ай бұрын
Kindly watch this video - அசுத்தமாயா சித்தர்கள் பாகம் - 3 kzread.info/dash/bejne/pIFluMSykc26f5M.html
அப்புறம் என்ன சாவிய வாங்கிட்டு கடவுளை திறந்து விடுவதுதான் பாக்கி.. 😂..என்ன அதற்கு கொஞ்சம் செலவு ஆகும்..
In
சகோஇதைநீங்கள்சன்மார்க்கசங்கத்தவர்களிடத்தில்மட்டுமேவெளிப்படுத்தவேண்டும்நன்றி
Shiva Shiva endrida thathuvum ondru illai
😂😂😂🎉
மகமதியம் தான் தற்போது முகமதியமாக உள்ளது...
@prabhuumapathy8467
7 ай бұрын
மகமதியம் னா என்ன? அதுக்கு என்ன பொருள்?
அப்ப அந்த சித்துகள் குறித்த சித்தர்கள் யார்?அவர்கள் பெயர் என்ன?
சுத்தமான தமிழ் பேசுங்கள். 🙏
😢😢😢😂😂😂😂😂😂
Islam,patri sollaveillai appada yendral alla enbadhum thathuvama
@Arun_Prakash2024
7 ай бұрын
Time stamp : 13:06 🚨குறிப்பு : தற்போது பயன்பாட்டில் உள்ள சமயங்களில் மகம்மதீயம் என்ற இஸ்லாமும் (Islam) உள்ளது. அதை காணொளியில் குறிப்பிட தவறி விட்டேன். சிரமத்திற்கு மன்னிக்கவும் 🙏🙏🙏
Putp😂😂😂
தத்துவம் தத்துவம் னு சொல்றானுகளே தவிர அதெல்லாம் என்ன அதுக்கு எல்லாம் என்ன அர்த்தம் னு ஒருத்தனாவது சொல்றானா பாத்திங்களா? சொல்ல மாட்டானுக ஏன்னா அவனுகளுக்கு சைவ நெரிய நீர்த்து போக செய்யனும் என்ற நோக்கமே தவிர வேற ஒன்னும் இல்லை னு தெளிவா தெரியுது, , ரெண்டாவது 63 நாயன்மர்கள் பாடிய பாடல்களளே இல்லை, அவர்கள் நாயன்மர்களே அல்ல, சித்தர்களின் கற்பனை பாடல்களாம் தத்துவங்கலாம் 😂 ஏன்யா சித்தர்களுக்கு வேற வேலையே இல்லை கற்பனைய சொல்லுவதை தவிர😂 ஏன்யா இப்படி ஒரு சமயத்தை அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு அலைறீங்க?
அப்ப திருவாசகத்தை எழுதியசித்தர் யார்
@pugazhenthis8663
7 ай бұрын
தன்னை வெளிக்காட்டிக்காமல் இருந்த பெரியோர்கள் எத்தனையோ நபர்கள் அதில் தத்துவராயர் திருவள்ளுவர் இன்னும் எத்தனையோ பெரியோர்கள் இதில் மகான் தத்துவராயரை வெளி உலகத்திற்கு காட்டியது வள்ளல் பெருமானார் ஒருவரே அதுபோல் நிறைய மகான்கள் சித்தர்கள் தன்னை வெளிக்காட்டாமல் இருந்தவர்களும் உண்டு அப்படிப்பட்ட ஒரு சித்தர்தான் திருவாசகத்தை எழுதியது
@prabhuumapathy8467
7 ай бұрын
😂😂😂😂அதா சித்தர்களின் கற்பனையில் உதித்த பாடல்கள் னு சிவபுராணத்தை நீர்த்து போக செய்து விட்டாரே அப்பறம் அதை எந்த சித்தர் பாடினால் என்ன பண்ண போறீங்க 😂
@vanthasoluomchannal
Ай бұрын
Manikavasakar
Ithu vallalaruku matum epdi theriyum nambura mathiri illaiye.ivai anaithum vedhathil sollapattullana.
கடவுள் => கடந்து உள்ளம்
இஸ்லாம் பற்றி எந்த ஒரு குறிப்பும் இல்லை
@Arun_Prakash2024
7 ай бұрын
Time stamp : 13:06 🚨குறிப்பு : தற்போது பயன்பாட்டில் உள்ள சமயங்களில் மகம்மதீயம் என்ற இஸ்லாமும் (Islam) உள்ளது. அதை காணொளியில் குறிப்பிட தவறி விட்டேன். சிரமத்திற்கு மன்னிக்கவும் 🙏🙏🙏
😊😊😊😊😊
Good