Senthamil then mozhiyaal song | செந்தமிழ் தேன்மொழியாள்
Фильм және анимация
movie- Maalaiyita Mangai , Music- M.S.V& Ramamoorthy
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
Subscribe - kzread.info...
Follow us - / tamilcinemaas
Our Website tamilcine.in
Пікірлер: 2 100
2024 ஆம் ஆண்டு நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்களா ஒரு லைக் பட்டனை போட்டு விட்டு😂
2024 யாரெல்லாம் இப்போ இந்த பாட்ட கேக்குறீங்க? காலத்தை வென்ற காவியம் ❤️
இதோ வந்துட்டேன்... யார் இந்த பாடலை 2023ல் கேட்கிறீர்கள்? ஒரு லைக் போடலாமே....😍😍😍😍😍😍😍😍
@yaazhinisatheeshkumar5011
6 ай бұрын
2024
@karthikhitechmobiles5068
5 ай бұрын
in 2036
@N.S__COTTON__SAREES
4 ай бұрын
2024
@kannasri6059
4 ай бұрын
umbu da
@latharajaram8758
9 күн бұрын
There is no song writers today
2024 yarellam intha paadalai keakureenge😍
இன்னும் எத்தனை ஆண்டுகள் மாறலாம் இந்த பாடல் மாறாது 2024 ல் கேட்பவர்கள் ஓர் லைக் போடலமே❤
இதோ வந்துட்டேன்... யார் இந்த பாடலை 2021ல் கேட்கிறீர்கள்? ஒரு லைக் போடலாமே....
@user-rj4fd7lp1w
3 жыл бұрын
நானும்
@jenichristy6821
3 жыл бұрын
Me
@balajimb6583
3 жыл бұрын
Me too
@vignesh4786
3 жыл бұрын
Ys its me..
@njsivakumar8647
3 жыл бұрын
Me... 👍👍👍👍👍👍
இந்த பாடலில் நாயகி கூட ஆடும் துணை நடிகைகள் கூட அற்புதமான அழகு.இன்றைய கதாநாயகிகள் இவர்கள் கால் தூசி பெற மாட்டார்கள்
@veeramuthuponnusamy5819
2 ай бұрын
100+/UNMAI
சில்லென்று பூத்த சிறுநெருஞ்சி காட்டினிலே நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள் நிற்குமோ நெஞ்சம் நிலைக்குமோ ஆவி மனம் பெறுமோ வாழ்வே செந்தமிழ் தேன்மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள் செந்தமிழ் தேன்மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள் காற்றினில் பிறந்தவளோ புதிதாய் கற்பனை வடித்தவளோ காற்றினில் பிறந்தவளோ புதிதாய் கற்பனை வடித்தவளோ சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ செவ்வந்தி பூச்சரமோ சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ செவ்வந்தி பூச்சரமோ அவள் செந்தமிழ் தேன்மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள் கண்களில் நீளம் விழைத்தவளோ அதை கடலினில் கொண்டு கரைத்தவளோ கண்களில் நீளம் விழைத்தவளோ அதை கடலினில் கொண்டு கரைத்தவளோ பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ அவள் செந்தமிழ் தேன்மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள் மேகத்தை கூந்தலில் முடித்தவளோ விண்மீன்களை மலராய் அணிந்தவளோ மேகத்தை கூந்தலில் முடித்தவளோ விண்மீன்களை மலராய் அணிந்தவளோ மோகத்திலே இந்த உலகம் யாவையும் மூழ்கிட செய்யும் மோகினியோ மோகத்திலே இந்த உலகம் யாவையும் மூழ்கிட செய்யும் மோகினியோ அவள் செந்தமிழ் தேன்மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள்
தமிழன் என்றால் ஒரு👍போடு நண்பா
@winvictorywin5612
3 жыл бұрын
pls focus on fourth industrial revolution era guys
@amudhan1001
3 жыл бұрын
@@winvictorywin5612 sari sunni...
@winvictorywin5612
3 жыл бұрын
@@amudhan1001 pls listen healer Basker speech man.
@innocentguy3944
3 жыл бұрын
@@winvictorywin5612 what healer basker does ?
@innocentguy3944
3 жыл бұрын
En da Pichai edukura ? Athuvum tamilan pera solli ...
மொழிகளில் சிறந்த மொழி எம் தமிழ் மொழி..
@gnanasekar-xv1jb
3 жыл бұрын
Correct
@innocentguy3944
3 жыл бұрын
Aanal indru tamilai azhithu vittu Tanglish ai payanpaduthugirom
@vishalwillbrite3048
3 жыл бұрын
@@innocentguy3944 அதையும் தங்கிலிஷ் இல் தான் எழுதியுள்ளீர்....
@MuthuMuthu-yc2ij
3 жыл бұрын
அருமையான பாடல்
@innocentguy3944
3 жыл бұрын
@@vishalwillbrite3048 😂😂😂
இது மாதிரி ஒரு பாடலை இயற்ற கவியரசு கண்ணதாசன் தான் மீண்டும் பிறநது வரவேண்டும்.வாழ்க அவர் புகழ்.
ஐந்தாம் தலைமுறையும் ரசிக்கும் காலத்தால் அழியாத காதல் பாடல்... 😍💖
@rajasekarn2231
4 жыл бұрын
😘
@maharaj7299
4 жыл бұрын
By
@shanmugamv9085
4 жыл бұрын
T R M super sang
@sundaravadivels5591
3 жыл бұрын
S
@saravanan1652
3 жыл бұрын
Mm ya
இந்த பாடலுக்கு பள்ளி ஆண்டு விழாவில்(2012) பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு நடனம் கற்றுக் கொடுத்து ஆட வைத்தேன். விழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர் மற்றும் பள்ளி தாளாளர் அவர்களால் பாராட்டப்பட்டேன். தமிழ் மொழியின் சிறப்பினால் அன்று தனியார் பள்ளி ஆசிரியையாக இருந்த நான் இன்று அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றுகிறேன். வாழ்க தமிழ் வளர்க தமிழ்.
@user-nx7dg8vs3u
Жыл бұрын
வாழ்த்துக்கள்
@paulpandimurugesan
Жыл бұрын
சகோதரிக்கு நல்வாழ்த்துகள்.
@gunakamal6725
Жыл бұрын
Super sagothari
@theepantheepan6113
Жыл бұрын
Super
@rsk5633
Жыл бұрын
Super.....yeppo Post kidachudu
இந்த பாடலை ஆடு, மாடு, கோழி.. உடன் சேர்ந்து... ஒரு மரத்தடியில் கட்டில் மேல் படுத்து கேட்டால்.... அது தான் சொர்க்கம்..
@jayaprakashj7321
2 жыл бұрын
Ithu allavo rasanai.....
@sheikmohammed3235
Жыл бұрын
நெஜமாவே இது தரமான ரசனை நண்பா👌🤝
கன்ணதாசன் அவர்கள் தனது தமிழை பாடல்களில் சிறப்பிக்கவே அவரே தயாரித்த படம் தான் இந்த படம் மாலையிட்ட மங்கை... நன்றி கண்ணதாசன் அவர்களே🙏🏼
@gunakamal6725
Жыл бұрын
Nalla thagaval
@gururajanbhimarao7619
2 ай бұрын
1945--53 களில் கொடிகட்டிப் பறந்த டி ஆர். மகாலிங்கம் அவர்களின் சினிமா வாழ்க்கை 1954 முதல் சறுக்க ஆரம்பித்தது 1954 முதல் 1957 முடிய அவருக்கு படங்கள் இல்லை 1958 ல் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் சொந்த தயாரிப்பான மாலை இட்ட மங்கை படத்தில் மகாலிங்கம் அவர்களை கதாநாயகனாக வைத்து தயாரித்தார் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது அதற்கு ஒரு முக்கிய காரணம் மகாலிங்கம் அவர்களின் பாடல்கள். மகாலிங்கம் அவர்களுக்கு மீண்டும் சினிமா வில் புனர்வாழ்வு கிடைத்தது இந்த வெற்றி நாயகனுக்கு கவிஞர் கண்ணதாசன் கார் பரிசாக தந்தார்
தெய்வீக மொழியாம் ௭ங்கள்தமிழ் மொழி தெய்வமும் இறங்கி வந்து கேட்டு ரசித்து ஆடும்
@gladsonchrist7508
3 жыл бұрын
அருமை
@akileshtv5808
3 жыл бұрын
Super
@m.kamatchibalan8411
3 жыл бұрын
உண்ைமதான்
@mariappanpalanisw6amymaria267
3 жыл бұрын
Super
@msmani1847
2 жыл бұрын
Mm
2021 யாரெல்லாம் இப்போ இந்த பாட்ட கேக்குறீங்க காலத்தை வென்ற காவியம் என்ன பாட்டு அருமை பாட்டு
@vasantharanganathan6107
2 жыл бұрын
Oooooooooooooooo
@vasantharanganathan6107
2 жыл бұрын
Oo
@vasantharanganathan6107
2 жыл бұрын
Oooooo
@vasantharanganathan6107
2 жыл бұрын
O
@vasantharanganathan6107
2 жыл бұрын
Oooooooo
செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள் செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள் காற்றினில் பிறந்தவளோ புதிதாய் கற்பனை வடித்தவளோ ஆஆஅ..ஆஆஆஆஅ.ஆஅ. காற்றினில் பிறந்தவளோ புதிதாய் கற்பனை வடித்தவளோ சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ செவ்வந்திப் பூச்சரமோ சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ செவ்வந்திப் பூச்சரமோ அவள் செந்தமிழ் தேன் மொழியாள்நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள் கண்களில் நீலம் விளைத்தவளோ அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ கண்களில் நீலம் விளைத்தவளோ அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ. பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ.. அவள் செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள் மேகத்தை கூந்தலில் முடித்தவளோ விண் மீன்களை மலராய் அணிந்தவளோ மேகத்தை கூந்தலில் முடித்தவளோ விண் மீன்களை மலராய் அணிந்தவளோ மோகத்திலே இந்த உலகங்கள் யாவையும் மூழ்கிட செய்யும் மோகினியோ மோகத்திலே இந்த உலகங்கள் யாவையும் மூழ்கிட செய்யும் மோகினியோ அவள் செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள்
@jagan7752
Жыл бұрын
👌👌
@prabhuganapathy6995
11 ай бұрын
Thank you..
@ME_SUSHMI
11 ай бұрын
Thank you ! :)
@glanstan.i6994
9 ай бұрын
Nice nanpa 🥰🥰
@glanstan.i6994
9 ай бұрын
❤️❤️❤️❤️
புதைந்து கிடக்கும் பழைய நினைவுகளை தோண்டி எடுத்த பாடல். நான் 96 ஆம் வருடம் இந்த பாடலை முதல் முறையாக படிக்கும் காலத்தில் கேட்டேன். இந்த பாடலை இயற்றியது பாடியது யார் என்று எனக்குத் தெரியாது. எனது நண்பரின் வீட்டில் இந்த பாடலைக் கேட்டு அப்படியே மனப்பாடம் செய்து அதே குலரில் பலமுறை நன்பர்கள் முன் பாடி நண்பர்களால் பாராட்டப்பட்டு இருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
@rogersam1254
10 ай бұрын
இப்பாடலை நான் 1958 ல் சிறுவனாக இருக்கும் போது கேட்டு இன்றளவும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனால் இன்றைய பாடல்கள் தமிழ் பாடல்களா?
இப்போது தெரிகிறதா. நம் தமிழ். இனிமை.
@vijayanirmala9795
3 жыл бұрын
Very good song
என்னதான் இருந்தாலும் பழைய பாடல் போல வராது எப்போ உள்ள பாடல் ❤❤❤
@girigiri9384
2 жыл бұрын
👌👌👌
@sheelapaulson1245
2 жыл бұрын
👍👍👍👍
@kamalajayaprakash7930
Жыл бұрын
s
@ThangaiyanNeelavathi
6 ай бұрын
❤❤
தமிழன் என்ற இனம் இருக்கும் வரை இந்த பாடல் இருக்கும். எந்த கொம்பனாலும் அழிக்க முடியாத பாடல்
Tr. மகாலிங்கம் அய்யாவின் குரலுக்கு நான் சிறுவயதிலிருந்தே அடிமை.
தமிழ் மட்டுமே உலக வரலாற்றைப் படைக்கும் உந்து சக்தி வாய்ந்தது என்பதை உணர்கிறேன் இந்த பாடல் கேட்கும் போதெல்லாம்.
@waterfalls8363
3 жыл бұрын
Unmai 👌👌👌💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@nirmalaravikumar457
3 жыл бұрын
சுப்பர்
@TamilChristianMedia.
3 жыл бұрын
தமிழுக்கு இவ்வளவு பெருமையா..? மெய் சிலிர்க்கிறது. நெகிழ்கிறேன் நானும் ஒரு தமிழனாக..
@kayalvizhivijaykumar4045
3 жыл бұрын
Excellent for ever for everyone 👏👍
தமிழ் அன்னையின் மடியில் பிறந்து பாலும்,தேணும்,பழரசமும் பருக பருக திராது,தேகட்டாது நம் அன்னை மொழி உலகில் வேற எந்த மொழிக்கும் தனி சிறப்பு அமையாது தமிழ்ழராய் பிறந்ததற்க்கு பெருமை அடைவோம் நம் மொழி காப்போம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெல்லட்டும் தமிழ் செழிக்கட்டும் தமிழ் இனம்
@m.marimuthum.marimuthu9868
3 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி கரெக்டா சொன்னிங்க
@rajaprabhu7154
2 жыл бұрын
Ippadi kuriyatharku ungalai eppadi pugalvathenru enaku theriyavillai
@k.harishk.harish8241
2 жыл бұрын
Ev சரோஜா அழகு
@arumugam8109
Жыл бұрын
அற்புதமான பாடல் எப்போதும் கேட்டு கொண்டே இருக்க வேண்டும்🙏👉💯
@nayan35
Жыл бұрын
தேன், தேண் அல்ல
மகாலிங்கம் ஐயாவின் கொஞ்சும் தமிழ் வார்த்தை உச்சரிப்புக்கு நிகரில்லை.
தமிழ் மொழியில் உள்ள இனிமை வேறு எந்த மொழியிலும் இல்லை காலத்தால் அழியாத பாடல்.
பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ... 😍😍
@prof.dr.gk.1026
4 жыл бұрын
I also like this lyric ji😊🙋👌👍
@RanjithKumar-fe4bo
3 жыл бұрын
நானும் இந்த வரியை தான் ரசித்தேன் சகோதரர்
@sureshsanjeevi3039
3 жыл бұрын
பெண்ணுக்கு பெண்ணே பேராசை கெள்ளும் பேர் அழகு என்னை பொறுத்த வரை அன்னை தெரசா அம்மா அவர்கள்
@chandrasekarann820
3 жыл бұрын
Very fine.
@Sarancooks
3 жыл бұрын
@@sureshsanjeevi3039 இந்த வரிகள் அன்னை தெரசாவிற்கு பொருந்தாது.😊 அவருக்கு ஈடான வார்த்தை இந்த உலகத்தில் எந்த மொழியிலும் இல்லை ❤ ❤
நான் இந்த நவீன'காலத்தில் வாழும் 90k இளைஞன் ஏனோ எனக்கு இதுபோன்ற காவிய தத்துவ பாடல்களே மிகவும் பிடிக்கிறது இதை வெளியில் சொன்னால் boomer என்று கேலி செய்வார்கள் வாழ்வில் ஏமாற்றம் உண்மையான அன்பில் துரோகத்தை சந்தித்த என் போன்ற இதயங்களுக்கு மட்டுமே வாழ்வில் அனுபவம் தரும் இனிமையான 💕தேன்👑தமிழ்👑💕சொற்கள் இதுபோன்ற காவிய பாடல்களில் மட்டுமே உள்ளது
இந்த பாட்டு ஒரு மணி நேரம் வராத என்ற எண்ணம் இருக்கும்
@mh-is4vd
3 жыл бұрын
👍
@SURESHJAI1989
2 жыл бұрын
Hi 👋
அன்றும் இன்றும் என்றும் இனிமைதான்.ஏனென்றால் இது தேன் தமிழால் புனையப் பட்டது .இது.காலத்தால் அழியாத காவியம்.
தேன் தமிழ்.. கேட்கும் பொழுது காதுகளில் தேன் வந்து பாய்கிறது...
“பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள்” ஒரு முத்தமும் அதற்குப்பிந்தைய வெட்கத்தையும் இப்டி இரண்டே வரியில் உருவகம் செய்யும் கண்ணதாசன்.🙂 கண்ணதாசனும் வாலி போல வாழ்ந்துத் தீர்த்திருந்தால் தமிழ் பாட்டுலகம் இன்னும் அதிகம் செழித்திருக்கும்...!!! ❤
@TamilChristianMedia.
3 жыл бұрын
அதை இவ்வளவு ஆராய்ச்சி பண்ணிருக்கீங்க..!
@sivas3926
3 жыл бұрын
எதைப் பருகிட தலை குனிவாள்?
@ssksilambam8523
2 жыл бұрын
எம்மொழி கவியில் காதல் உரைப்பது அலாதியான உணர்வுதான், இறக்கையில் விண்ணை தொடும் உணர்வு...
@SDivya-tl3tp
2 жыл бұрын
Superbbb👏👏
@sivasathya8493
2 жыл бұрын
இதுக்கு அர்த்தம் தெரியாம இருதேன், பட் சூப்பர்,
காலம் உள்ளவரை இந்த உலகம் உள்ளவரை அழியாத பாடல்
@rajavelu2458
3 жыл бұрын
Yes
@neelakndanganesh9361
3 жыл бұрын
👌👌👌👌👌👌
@r.s.rammakrishnan7533
3 жыл бұрын
ஆமாமாமாமா
@anandjothi5236
2 жыл бұрын
S true 👏👏👏👌
எங்கள் தமிழ் மொழி என்றும் இளமையாக இருக்கும் மொழி. இப்பாடலில் எவ்வளவு அழகாக இருக்கிறது என் மொழி.
@mathivanansabapathi7821
Жыл бұрын
உண்மையில் இந்த பாடல் 1954 ல் வந்த ஆன் என்ற இந்திபடபாடலின் தழுவல் என்றால் நம்பமுடிகிறதா .அது எம் எஸ் வியின் குருநாதரான நவுசாத்தின் பாடல் ஆனால் இந்திபாடல் நம்மதமிழ் பாடலின் பக்கத்தில் கூட வரமுடியாது .மஹாலிங்கமும் எம் எஸ்வியும் கண்ணதாசனும் என்றும் அழியாபாடலாக்கி விட்டனர்.
தோண்ட தோண்ட புதையல் வரும் ,எங்கள் ஐயா கவிஞர் கண்ணதாசன் மனதிலும், கைகளிலும் ,தமிழ் தேன் பாட்டு வரும்.
2021 ல் யார் வந்திருக்கிறீர்கள் ....லைக் போடுங்கள் .....
@dhilipmathanganesan7021
2 жыл бұрын
Yenda ipdi panringa
@achuthamnatarajan8818
2 жыл бұрын
Very good songs
@jeevarathinam3974
2 жыл бұрын
Super
சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே நின்றாது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள் நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம் மணம் பெறுமோ வாழ்வே….ஆ…ஆ..ஆ..ஆ..ஆ.. செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (2) பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள் காற்றினில் பிறந்தவளோ புதிதாய் கற்பனை வடித்தவளோ சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ செவ்வந்திப் பூச்சரமோ அவள் செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (2) பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள் கண்களில் நீலம் விளைத்தவளோ அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ… அவள் செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (2) பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள்
@veerapathirans9068
5 жыл бұрын
B
@gopalakrishnan8266
4 жыл бұрын
வாழ்க நீர்
@sindhujab3062
3 жыл бұрын
😍😍😍
@badrinarayanan9929
3 жыл бұрын
Mikka nandri. 🌟🌟
@manjulachandrasekeran5386
2 жыл бұрын
Super
Kaviarasar Kannadasan wanted to write good Thamizh songs. Those days the Music Directors used to make the tune and ask him to write according to their tunes. He felt restricted. He told MSV that he would produce a movie and will write songs and MSV must set the tune to his lyrics. This is how this pokkisham of a song was made. Happy to share with you all. I love and cherish this song. I guess this was made in 1958 or so
2024 யாரெல்லாம் இந்த பாட்டு கேட்டு கொண்டு இருக்கிறார்கள்
அரை நூற்றாண்டு கடந்தபின்னும் அள்ளுகிறது உள்ளத்தை
சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே, நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே, நின்றது போல் நின்றாள், நெடுந்தூரம் பறந்தாள், நிற்குமோ ஆவி, நிலைக்குமோ, நெஞ்சம், மணம் பெறுமோ வாழ்வே.., ஆ.., ஆ.., ஆஆஆ.., செந்தமிழ், தேன் மொழியாள், நிலாவெனச் சிரிக்கும், மலர்க் கொடியாள், நிலாவெனச் சிரிக்கும், மலர்க் கொடியாள், பைங்கனி இதழில், பழரசம் தருவாள், பருகிடத் தலை குனிவாள், செந்தமிழ்த், தேன் மொழியாள், நிலாவெனச் சிரிக்கும், மலர்க் கொடியாள், நிலாவெனச் சிரிக்கும், மலர்க் கொடியாள், பைங்கனி இதழில், பழரசம் தருவாள், பருகிடத் தலை குனிவாள், காற்றினில் பிறந்தவளோ, புதிதாய்க், கற்பனை வடித்தவளோ, ஓஓஓ..ஓ.., ஆ.., ஆ.., ஆஆஆ.., ஆஆஆ..ஆ..ஆஆ..ஆ..ஆ.., காற்றினில் பிறந்தவளோ, புதிதாய்க், கற்பனை வடித்தவளோ, சேற்றினில் மலர்ந்த, செந்தாமரையோ, செவ்வந்திப் பூச்சரமோ, சேற்றினில் மலர்ந்த, செந்தாமரையோ, ஓஓஓ.., செவ்வந்திப் பூச்சரமோ, அவள், செந்தமிழ்த் தேன் மொழியாள், நிலாவெனச் சிரிக்கும் மலர்க் கொடியாள், நிலாவெனச் சிரிக்கும் மலர்க் கொடியாள், பைங்கனி இதழில், பழரசம் தருவாள், பருகிடத் தலை குனிவாள், கண்களில் நீலம், விளைத்தவளோ, அதைக் கடலினில், கொண்டு கரைத்தவளோ, கண்களில் நீலம், விளைத்தவளோ, அதைக் கடலினில், கொண்டு கரைத்தவளோ, பெண்ணுக்குப் பெண்ணே, பேராசை கொள்ளும், பேரழகெல்லாம் படைத்தவளோ.., பெண்ணுக்குப் பெண்ணே, பேராசை கொள்ளும், பேரழகெல்லாம் படைத்தவளோ.., அவள் செந்தமிழ்த், தேன் மொழியாள், நிலாவெனச் சிரிக்கும் மலர்க் கொடியாள், நிலாவெனச் சிரிக்கும் மலர்க் கொடியாள், பைங்கனி இதழில், பழரசம் தருவாள், பருகிடத் தலை குனிவாள், மேகத்தைக் கூந்தலில் முடித்தவளோ, விண் விண்களை மலராய் அணிந்தவளோ, ஓஓ..ஓ.., மேகத்தைக் கூந்தலில் முடித்தவளோ, விண் விண்களை மலராய் அணிந்தவளோ, மோகத்திலே, இந்த உலகம் யாவையும், மூள்கிடச் செய்யும், மோகினியோ, மோகத்திலே, இந்த உலகம் யாவையும், மூள்கிடச் செய்யும், மோகினியோ, அவள் செந்தமிழ்த், தேன் மொழியாள், நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள், நிலாவெனச் சிரிக்கும், மலர்க் கொடியாள், பைங்கனி இதழில், பழரசம் தருவாள், பருகிடத் தலை குனிவாள், - Senthamizh Then Mozhiyal - MOVIE:- MAALAYITTA MANGAI - MOVIE:- MAALAYITTA MANGAI (மாலையிட்ட மங்கை)
@newmanantonyrajjoseph7208
6 жыл бұрын
Very nice
@balajibalasubramaniam5929
6 жыл бұрын
விண் மீன்களை மலராய் அணிந்தவளோ ?
@sakthis8754
6 жыл бұрын
les raj .👍👍
@chinnathambiselvarajan3603
5 жыл бұрын
நன்றி
@boseselvaa5168
4 жыл бұрын
100 th lik for u Poi yai kooda azhagaga pesum azhagiya uruvam kondavalo 🤣😘 Naan kavignan alla rasigan edho enaku thondriya varigal 😂
என்ன அற்புதமான பாட்டு . கண்ணதாசனின் கற்பனை வளம் என்ன டி. ஆர் மகாலிங்கத்தின் குரல் இனிமை என்ன அடடா
எந்த காலத்திலும் அழியாத காதல் ரசணை கவிதை வரிகள்
கவியரசு கண்ணதாசனின் சிறந்த பாடல் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத பாடல் 🙏🙏
இந்த படத்தின் பைனான்ஸ் உதவி எங்க கொள்ளு தாத்தா தான் ரொம்ப பெருமையா irgu
எனக்கு பிடித்த பாடல். இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் குசிலியம்பாரை ஜெயா தட்டச்சு பயிலகம். விடைபெறும் விழாதான். நினைவுக்கு வருகிறது. காலங்கள் 30 வருடங்கள் ஆகிறது. இந்த பாடலுக்கு வயதே இல்லை. காலத்தால் மறக்க முடியாத பாடல். Ever green. 20.12.21.
இந்த மாதிரி பாடல் எல்லாம் காலம் கடந்து நிற்கும் தெவிட்டாத தேன்
இந்தா நான் போடுறேன் first Who is in 2020??
@RavindranMurugavelUKTamilan
4 жыл бұрын
Even in 2050, will give THUMBS UP
@DivakarKasinathanDiva
4 жыл бұрын
@@RavindranMurugavelUKTamilan yes
@MohamedaliALI-eb1cr
4 жыл бұрын
நான் கேட்டுகீறேன் நண்பா.🙋. அருமை.அருமை. 24.04.2020.🙋
@PETER56515
4 жыл бұрын
Me
@cssiva007
4 жыл бұрын
🙏💐👍
தமிழைப் போற்றி பாடிய பாடல் வாழ்க தமிழ்
2022 i am from malayalam കേരള എനിക്ക് ഈ ഗാനം ഇഷ്ടമാണ് 🎵 ഈ ഗാനം യാരളം കേക്കുറിഗാ
P.kathirvel செந்தமிழ் தேன் மொழியாய் என்று இந்த வரிகலை கேட்கும்போதே மனம் தேன் அமுதம் போல் இனிக்கும்
@jaganjagan1629
2 жыл бұрын
Tamilan endru sollada talai nimirnthu nillda
கண்ணதாசனின் அள்ள அள்ள குறையாத செந்தமிழ் வரிகள.
@peaceofgod1809
2 жыл бұрын
இப்பாடலை பாடிய T.R.மகாலிங்கம் குரல் வெண்கலமும் தேனும் கலந்த குயிலின் குரலய்யா
2025 யாரெல்லாம் இந்த காவிய பாடலா ❤❤❤கேக்கறீங்க
Who After Sridhar sena 17.07.2021 superb singer performance
500 வருடம் ஆனாலும் அழியாத பாடல்
@manibluemoonsalon6935
2 жыл бұрын
உண்மை தான் pro supar
காலத்தை வென்ற பாடல் இன்றய தலைமுறையும் ரசிக்கும் பாடல்
ஒரே வரியில் ஏழுது அனைத்தும் மிக சிறப்பு!
My grandfather is T R Mahalingam. Great musician
@indramickey8916
2 жыл бұрын
Oh....nice 👏🙏
@mohan1771
2 жыл бұрын
🙏🏻🙏🏻 i love his songs... இசை தமிழ் நீ செய்த is my fav 💐💐
@bandasinghdevotee558
2 жыл бұрын
My uncle is Nehru and grandpa Gandhi pa
@mohan1771
2 жыл бұрын
@@bandasinghdevotee558 👊👊
@venkatesana.d1506
Жыл бұрын
T R.mahalingamis the only singer who can't be imitated by any singer in the world.
காலத்தால் அழிக்க முடியாத பாடல் வரிகள் 2019 jun 30
@pandurangan8458
4 жыл бұрын
Marnrndhukondeda Erukkum padal.Manadhi vittu Neengadha padal.
@struggler1613
2 жыл бұрын
Soltareh
இன்றும் என் குழந்தைகள் இந்தப் பாடலை கேட்டு ரசிக்கிறார்கள்.
சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே. நில்லென்று கூறி நிறுத்தி வழி போனளே நின்றது போல் நின்றால் நெடுந்தூரம் பறந்ததேன் நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம் மணம் பெறுமோ வாழ்வே ஆஅ..ஆஆஆஅஆ.ஆஆ.ஆ..செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள் 1செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள் காற்றினில் பிறந்தவளோ புதிதாய் கற்பனை வடித்தவளோ ஆஆஅ..ஆஆஆஆஅ.ஆஅ. காற்றினில் பிறந்தவளோ புதிதாய் கற்பனை வடித்தவளோ சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ செவ்வந்திப் பூச்சரமோ சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ செவ்வந்திப் பூச்சரமோ செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள் கண்களில் நீலம் விளைத்தவளோ அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ கண்களில் நீலம் விளைத்தவளோ அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ. பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ.. அவள் செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள் மேகத்தை கூந்தலில் முடித்தவளோ விண் மீன்களை மலராய் அணிந்தவளோ மேகத்தை கூந்தலில் முடித்தவளோ விண் மீன்களை மலராய் அணிந்தவளோ மோகத்திலே இந்த உலகங்கள் யாவையும் மூழ்கிட செய்யும் மோகினியோ மோகத்திலே இந்த உலகங்கள் யாவையும் மூழ்கிட செய்யும் மோகினியோ 1அவள் செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் 1பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள்
பள்ளிபருவத்தில் திருச்சிராப்பள்ளி பண்பலை வானொலியில் கேட்ட ஞாபகம்
பிடிக்க வில்லையெனில் பார்க்காதீர் அன்லைக் கொடுத்து மனதை காயப்படுத்த வேண்டாம்
@sunderelectric8692
4 жыл бұрын
சூப்பர்
@rameshkumaar761
4 жыл бұрын
Well said brother
@RajaSekar-ls9vo
4 жыл бұрын
எவனாவது North indian'a, irupan brother
@dhayanithi5735
4 жыл бұрын
@@RajaSekar-ls9vo north indian illa bro ,anti indian😁😁
@sukumarvenkataraman8390
4 жыл бұрын
Super
ஆயிரம் வைரமுத்துக்கள் வந்தாலும் இதை போன்ற வரிகளை தரமுடியுமா?🎉😊
90s kid yarukulam intha song pidikum😍
அவளின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் தேடினேன்... இந்த பாடலில் தந்துவிட்டான்... அந்த கவிஞனுக்கு எனது நன்றிகள் 🙏🙏♥️♥️
இது பாடல் அல்ல மனிதனின் உள் உணர்வு இதை அழிக்க எவராலும் முடியாது
அந்த படியிலிருத்து இறக்கும் போது அந்த Moment 😮😮😮😮😮
After Sridhar Sena performance in dedication round in ss8
இந்த பழய பாடல்கள் நடிகர்கள் கவிஞர்கள் அத்துனைபேர்களும் இன்றும்மனதில் நீங்காது பசுமையாக மனபாரத்தை குரைக்கும் தெய்வங்களாக இருக்கிறார்கள் வாழ்க
@bharathikannusamy7555
3 жыл бұрын
Super 🌹
@sureshcrystal683
3 жыл бұрын
குறைக்கும்
@shanmugamg2894
3 жыл бұрын
Old is gold
@arumugam8109
Жыл бұрын
@@shanmugamg2894 good
After 6 decades Its uniqueness is a song still makes me want to watch it over and over again. பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொல்லும் பேரழகு (அல்டிமேட்) 17-12-2020 இன்னும் நூறு வருடம் கடந்தாலும் என்றும் நிலைத்திருக்கும் 👍
@reader1672
Жыл бұрын
கொள்ளும் *
@dineshdj7775
Жыл бұрын
@@reader1672 🤭🙏
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கேட்கலாம் இந்த பாடலை
என் உயிர் மொழி தமிழ் என் உயிருக்கும் மேலான மொழிதமிழ்
who is less then 30 years here
@bagavathiraj786
5 жыл бұрын
I am 18
@jeevanesan3729
4 жыл бұрын
Even I get above 60 won't dislike these kind of songs..😍😍😍
@bhuvaneshprabaa5564
4 жыл бұрын
I'm 16
@dhanieshdhaniesh3222
4 жыл бұрын
23
@AK-uq6uj
4 жыл бұрын
17
என்னேகுரல் வலம் என்னேஇசை என்னேநடனம் இதுதமிழில்தான் இருக்கும்
காலத்தால் அழிக்க முடியாத பாடல்😍😍 இது காலங்கள் தாண்டி நிலைத்து நிற்கும் ❤❤❤
கண்டிப்பாக சொல்கிறேன் என்னிடம் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை நம் தமிழ் தாயின் மகிமையை
1950,60களில் கொடிகட்டிப்பறந்த மகா கலைஞன் டி.ஆர் மகாலிங்கம்.சமூகம் மற்றும் புராணப்படங்களில் தனக்கென ஒரு தனியிடத்தை தக்கவைத்துக்கொண்டவர்.20ம்நூற்றாண்டின் இணையற்ற நடிகர்களில் ஒருவர்.காலங்கள் மாறினாலும் இவரது குரல் இன்றளவும் காதில் ரீங்காரம் செயது கொண்டுதான் வருகிறது.
கவியரசர் கண்ணதாசன் உச்சம் தொட்ட பாடல் ...
Na 2k kid aana indha paatu na thenamu ketpa yarukella indha paatu pidikkum
Lyrics --- VINOTH KUMAR NANDHA KUMAR -- 10 months ago சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே நின்றாது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள் நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம் மணம் பெறுமோ வாழ்வே….ஆ…ஆ..ஆ..ஆ..ஆ.. செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (2) பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள் காற்றினில் பிறந்தவளோ புதிதாய் கற்பனை வடித்தவளோ சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ செவ்வந்திப் பூச்சரமோ அவள் செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (2) பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள் கண்களில் நீலம் விளைத்தவளோ அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ… அவள் செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (2) பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள்
கவிஞரின் பாடல் வரிகள் அருமை👌
🌹 🌹செந்தமிழ் தேன்மொழியாள் 🌹🌹 1958 -ல் வந்த படம் மாலையிட்ட மங்கை... இந்த படத்தில் இடம் பெற்றது தான், அனைவரது உள்ளங்களையும் கவர்ந்திழுக்கும் அழகான பாடல் "செந்தமிழ் தேன் மொழியாள்..!" டி.ஆர்.மகாலிங்கம் அவர்கள் மிக இனிமையாக பாடி எல்லோர் மனிதிலும் அப்போது சிம்மாசனமிட்டு அமர்ந்த பாடல் இந்த 'செந்தமிழ் தேன்மொழியாள்... நிலாவென சிரிக்கும் மலர்கொடியாள்...' பாடல். இந்த பாடலுக்கு இசைசக்கரவர்த்திகளான எம்.எஸ். விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்து கலக்கினர். இப்பாடல் அன்று மட்டுமல்ல, இன்றும், ஏன் என்றென்றும் மிகச் சிறந்த பாடலாக ரசித்துக் கேட்கப்படுவது இதன் தனிச்சிறப்பாகும்..! இப்பாடலை எழுதியதோடு இல்லாமல், இப்படத்தின் கதை வசனம், பாடல், தயாரிப்பு எல்லாம் நமது கவியரசர் கண்ணதாசன்தான். மற்றொரு தகவல் என்னவென்றால் ஆச்சி மனோரமா இப்படத்தில்தான் அறிமுகமானார். அவரும் கண்ணதாசனின் கண்டுபிடிப்புதான். எல்லோரும் நம்மை மெட்டுக்கே பாட்டு எழுத சொல்கிறார்களே, நாமே படம் எடுத்தால் நமக்கு பிடித்த பாடல்களை எழுதிக் கொடுத்து இசையமைக்க சொல்லலாமே என்பதற்காக கண்ணதாசன் அவர்கள் தயாரித்த படம் இப்படம் என்றும் சொல்வார்கள். சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினுள்ளே நில்லென்று சொல்லி நிறுத்தி வைத்து போனீரே' என்பது தமிழ்நாட்டில், கண்ணதாசன் அவர்களுக்கு முன்னே நீண்ட நெடுங்காலமாக வழங்கி வந்த ஒப்பாரி பாடலாகும். கவியரசு அதை தன் பாட்டில் இணைத்தது எப்படி... இப்பாடலிற்கான பாடல் பதிவு நடந்து கொண்டிருந்தது. அந்த நேரம், 'தென்றல்' பத்திரிகை அலுவலகத்தில், கண்ணதாசன் எழுதிக் கொண்டிருந்தார். அப்போது, எம்.எஸ்.விசுவநாதனிடமிருந்து போன் வந்தது. "அண்ணே... பாட்டு நல்லா வந்திருக்கு... இருந்தும், ஏதோ ஒரு குறை தெரியுது... மனநிறைவா இல்லை. நேர்ல வாங்க... பாட்டை கேட்டுட்டு என்ன செய்யலாம்ன்னு யோசிக்கலாம்...'' என்றார். உடனே புறப்பட்டார் கவிஞர். பாடலை கேட்டார். பிரமாதமாக பாடியிருந்தார் டி.ஆர்.மகாலிங்கம். இருந்தாலும், ஒரு, 'பெப்' இல்லை, என்பதை உணர்ந்து கொண்டார் கவிஞர். "விசு... கொஞ்சம் பொறு!'' என்றபடி வெளியே வந்து, மரத்தடியில் இங்குமங்கும் நடந்தபடி இருந்தார். அப்போது அவர் காலில் ஒரு நெருஞ்சி முள் குத்திவிட்டது; குனிந்து முள்ளை பிடுங்கி எறிந்து விட்டு நிமிர்ந்தவர், "விசு... விசு...'' என, கூவியபடி ஒலிப்பதிவு அறைக்கு வந்து, எழுத சொன்னார்... "சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே, நில் லென்று கூறி நிறுத்தி வழி போனாளே! நின்றது போல் நின்றாள், நெடுந்தூரம் பறந்தாள், நிற்குமோ ஆவி, நிலைக்குமோ நெஞ்சம்! மணம் பெறுமோ வாழ்வே...'' என்று விருத்தம் பாடி, "அவள் செந்தமிழ் தேன் மொழியாள் என, பாடலை துவங்கச் சொல்!'' என்றார். ஒப்பாரிப் பாடலை...அழகான காதலிக்கு பாடலாக்கியது கவிஞரின் புலமைக்கு சான்றல்லவா..! பாடல் முழுக்க குட்டி குட்டி அழகியல்கள். பெண்ணை இயற்கையோடு இணைத்து வர்ணனை செய்யும் உவமைகளோடு ஒவ்வொரு வரியும் இனிமையாக இருக்கும்.
2024 கேட்பவர்கள்......
TR. மகாலிங்கம் ஒப்பற்ற நடிகர், பாடகர், தமிழிக்கு பெருமை சேர்த்தவர். 🙏🙏🙏
Dislike பண்ணவனுங்க மனிதர்கள் தானா...?🤔🤔🤔
@umashankernv8183
4 жыл бұрын
Paravai ila brother
@zaadzeith8587
3 жыл бұрын
dislike panavan ellame sangikoodam......senthamizh enre vaarthayku dislike pani irukaanukal
@anbeshivam6749
3 жыл бұрын
Alien pasanga
@n1a2v3e4
3 жыл бұрын
@@zaadzeith8587 சங்கீ என்று உனக்கு எப்படி தெரியும்?? நான்சென்ஸ்...
@narasimhahari9546
3 жыл бұрын
Sevudanuinga 😂
Explaning the beauty of the girl : Pennirku Penney perasai kollum per Azhagu ellam padaithaloh... Perfection at its peak.
செந்தமிழ் போலவே இந்த பாலும் நிலைத்திருக்கிறது
2022 இப்ப இப்ப யாரெல்லாம் இப்போ இந்தப் பாட்ட இருக்கிறீங்க அருமையான பாட்டு கேட்டு மகிழுங்கள்
காலம் கடந்து நின்று வெற்றி கண்ட பாடல்
இது தான் தமிழின் பெருமை
அற்புதமான பாடல்... எனக்கு மிகவும் பிடித்த பாடல்..👌👌
மிகவும் இனிய பாடல் கவிஞரின் வரிகள்👌👌👌
@anthonyrajanthony5400
2 жыл бұрын
இப்ப வர்ற படத்துக்கு புதுசா பாட்டு எழுதறவனுகளுக்கு சுத்தமான தமிழே வருவதில்லை. ஒரு எழவும் புரிவதில்லை.
எத்தனை வருடங்கள் ஆனாலும் பழைமையான பாடல்களில் உள்ள இனிமை இனிமை தான். இந்த பாடலை நான் சில சமயம் தனிமையில் பாடிப் பார்திருக்கின்றேன். (கூட்டத்தில் பாடினால் டின்கட்டிருவாங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்) முதலில் வரும் பாடல் வரிளுக்கு பின்பு நிற்குமோ ஆவி நிலைக்கு மோ என்ற பாடல் வரிக ளுக்குபின்பு TRM அவர்கள் இழுக்கும் அந்த ராகத்தை பாட முடியவில்லை. அடடா T.R.M அவர்களுக்கு தான் என்ன ஒரு குரல் வளம்.அதை கேட்பதே பேரானந்தம்.
என் வாழ்க்கையில் நான் கேட்டு பார்த்து ரசித்த அற்புதமான பாடல்
என்ன பாட்டுடா இந்த பாட்டெல்லாம் கேட்பதற்காகவே இந்த ஜென்மம் எனக்கு போதும். 😍😍அவ்ளோ அழகு இந்தப்பாட்டு இன்னைக்கு ஃபுல்லா என் மைண்ட்ல ஓடிட்டு இருந்தது அவ்வளவு சூப்பரான சாங் ...
தமிழுக்கு இவ்வளவு பெருமையா..? மெய் சிலிர்க்கிறது. நெகிழ்கிறேன் நானும் ஒரு தமிழனாக..
என் தந்தை மிகவும் விரும்பி அடிக்கடி கேட்கும் தேனினும் இனியப் பாடல். அவரின் நினைவாக நான் இப்போது அடிக்கடி கேட்டு மகிழ்கிறேன். கவியரசரின் கவி ஊற்று இந்தப் பாடல். உண்மையில் இது உவமையில் சிறந்த தமிழ்க் கவிதை.
2022 ல் யாரெல்லாம் இந்த காலத்தை வென்ற காவியத்தை கேட்கிறீர்கள்.