Thendral Urangiya Pothum A.M.ராஜா P.சுசிலா பாடிய பாடல் தென்றல் உறங்கிய போதும்
Singer : A.M.Raja, P.Susheela
Music : Vishwanathan Ramamoorthy
Lyric : A.Maruthakasi
Movie : Petra Maganai Vitra Annai
Singer : A.M.Raja, P.Susheela
Music : Vishwanathan Ramamoorthy
Lyric : A.Maruthakasi
Movie : Petra Maganai Vitra Annai
Пікірлер: 308
2024 இந்த பாடலை கேட்பவர்கள் like செய்யவும்...
@Pranav-rt6ml
4 ай бұрын
❤
@ganesan2915
4 ай бұрын
❤❤
@tanfedvnr7333
4 ай бұрын
07.03.2024 கேட்டுக்கொண்டே இதுவரை எத்தனை முறை கேட்டேன் என்று தொியாது? இனியும் எத்தனை முறை கேப்பேன் என்றும் சொல்லமுடியாது பாடல்!!
@Angalamman402
3 ай бұрын
ாாாா
@sadaiyandir8078
2 ай бұрын
😂
எனது வயது 45 கிட்ட தட்ட 35 ஆண்டுகளாக கேட்டு வருகிறேன் 1979 மலரும் நினைவுகள் 🎤🎤🎤🎤🎤🎤🎤🎤
எங்கள் அப்பா பள்ளிக்கு செல்லாதவர் படிப்பறிவு இல்லாதவர் ஆனால் ஒரு வரியையும் கூட தவறில்லாமல் மென்மையான அழகான குரலால் பாடுவார் இப்பாடலை.... இப்பாடலை கேட்கும் போதெல்லாம் எனது அப்பாவின் ஞாபகமே வரும்...
@thirumoorthi9909
Ай бұрын
அப்படியே அவரை சூப்பர் சிங்கருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் ஐயா.
@radhikanatrajan5013
19 күн бұрын
Seyma ....🎉
@rajendranr6014
9 күн бұрын
😮 @@thirumoorthi9909
இலங்கை வானொலியில் இரவின் மடியில் நிகழ்ச்சியில் இந்த பாடல் கண்டிப்பாக ஒலிக்கும்
@saravanan6772
2 ай бұрын
Mendum srilanka vanolivsravendu
@periyakaruppan4755
2 ай бұрын
இலங்கைத் தமிழ் நம் ஒரு வீரத் தமிழ்
ஆயிரம் பாடல்கள் வந்தாலும் இது போன்ற ஒரு பாடல்களுக்கு ஈடாகாது பழைய பாடல் சாகா வரம் பெற்றவை👍
@user-xc2pd8xt2u
8 ай бұрын
Yes super song .
@alexenderalexender4900
5 ай бұрын
2:11 2:12 2:46 2:47
தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா நீள இரவிலே தோன்றும் நிலவைப் போலவே நிலவை போலவே வாலைக் குமரியே நீயும் வந்த போதிலே வந்த போதிலே நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா
@sankarsankar5431
3 ай бұрын
🎉❤
@mvenkates933
2 ай бұрын
@@sankarsankar5431❤
@thirumoorthi9909
Ай бұрын
மீதி உள்ள பாடல் வரிகளை காணவில்லையே என்று நினைக்கிறேன் ஐயா..
@Bhavani2908
Ай бұрын
வரிகளை பதிவிட்டதற்கு நன்றி ஐயா....🎉🎉
@Kanagaraj-kj8er
24 күн бұрын
என் வயது 77.எனக்குவிவரம் தெரிந்த நாள்முதல் நாளது தேதி வரை கேட்டுக்கொண்டே வருகிறேன்.
நான் சிறுவயதில் இருக்கும் போது என் அப்பா இந்த பாடலை அதிகமாக கேட்பார்கள் இனிமையான பாடல்
@deepagowtham
7 ай бұрын
En appa AM raja fan avarukum intha song pidikkum
@sivaramkrishnan9847
5 ай бұрын
நான் சொல்ல நினைத்த வார்த்தைகள் 👍🙏
@malarmalar205
4 ай бұрын
என் அப்பா மிகவும் நேசித்த பாடல் வரிகள் சரவண பொய்கையில் நீராடி ......என்ற பாடல்
@sripaul8315
3 ай бұрын
ஆமாம் என் தந்தையும் அதிகமாக கேட்பார்.
@ChildrenStoryzzz
3 ай бұрын
En appa vum ketpar
அஹா என்னப்பா பாடல் இது சூப்பரோ சூப்பர் உண்மை இதுதான் சினிமா ஏ எம் ராஜா பீ சுசிலா குரல் அருமை
இது போல் பாடலை கேட்கும் போது மனது அமைதியாக உள்து
18 வயதிக்கு உட்பட்டவர்கள் யார் உள்ளீர்கள் 2024
@sur515
4 ай бұрын
40….2024/Feb/14…
@munirajsubramani9553
4 ай бұрын
😊@@sur515
@JAIDESH-fd5pi
4 ай бұрын
06 - 04 - 2008 Jaihinth
@user-bw4yl1ry6u
4 ай бұрын
2007.06.21
@Ranjith777-vn5he
4 ай бұрын
Ranjith
தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா.. தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா.. ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா.. ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா.. நீள இரவிலே தோன்றும் நிலவைப் போலவே.. நிலவை போலவே.. வாலைக் குமரியே.. நீயும் வந்த போதிலே.. வந்த போதிலே.. நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா.. ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா.. நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா.. ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா.. அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா ஆ……..ஆ……..ஆ…..ஆ……ஆ…..ஆ… இதய வானிலே இன்பக் கனவு கோடியே.. கனவு கோடியே.. உதயமாகியே ஊஞ்சல் ஆடும் போதிலே.. ஆடும் போதிலே.. வானம்பாடி ஜோடி கானம் பாட மயங்குமா.. வாச பூவும் தேனும் போல வாழத் தயங்குமா.. வானம்பாடி ஜோடி கானம் பாட மயங்குமா.. வாச பூவும் தேனும் போல வாழத் தயங்குமா.. அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா.. ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா..
தேனில் ஊறிய பலா என்றாலும் ஈடாகது. காலச் சக்கரத்தின் நீங்காத நினைவுகளை ஞாபகப் படுத்தும் மிகச் சிறந்த பாடல்.
கேக்கும் போது மனசுக்கு சுகமா இருக்கு அந்த காலம் படம் பாக்க நல்லாவும் இருக்கும் பாட்டு நமக்கு புரியும்படியாவும் இருக்கும் படத்தில் நடிக்கும் நடிகர்கள் பார்க்க அழகாகவும் இருப்பார்கள் அந்த காலம் படம் சொல்லி கொண்டே போகலாம் ❤❤❤❤🎉🎉🎉
@ragavank3532
5 ай бұрын
இந்த கால படம் சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை .
1965-70களில் இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பு நிலையம் இதுபோன்ற பழைய இனிமையான பாடல்களை ஒலிபரப்பு செய்து கொண்டு இருக்கும்
@vijayann1273
3 ай бұрын
அப்போது இவைகள் புது பாடல்கள்
ஆஹா!ஆரம்ப ப்ளூட் ரம்யம்! பெற்ற மகனை விற்ற அன்னை !படம் பேர் இப்பதான் கேள்விப்படுறேன் ஆனா இந்தப்பாடலை த்தெரியும்! கேவீமகாதேவன் எவ்வளவு இனிமையாக இதைத்தந்திருக்கார் ஏ எம் ராஜாவையும் சுசீமாவையும் பாட வச்சு !!!!!!அருமையானப்பாடல்! எஸ்எஸ்ஙார் பாடிட்டே உக்காரும்போதுவிஜயகுமாரிமா ஆடிவருவதூஅழகூ!எவ்ளோ இளமையா சவுந்தர்யமா இருக்காங்க !பேரழகி ! நல்ல ஜோடி !இவருமே யங்காதான் இருக்கார்! தங கள் கண்களீல் காதலை அன்பைக்காட்டிடும் அதுசய ஜோடி ! கவிகளும் அருமை ! ஏ எம் ராஜா ஒரு ராகத்திலும் சுசீமா வேறேராகத்திலும் சரணங்கள் பாடுறது சிறப்பு கேவீமகாதேவனீன் பாடல்கள் இப்படிஅபூர்வராகதொனீயைக்கொண்டிருக்கூம்! இருவரது உடைகளூமே அற்புதமாயிருக்கூ! இவர் தன் மனைவியைப்பாத்து முகம்மலர்வது அருமை !உண்மையான நேசிப்பைக்காமிக்கிறார்! ஏ எம்ராஜா சுசீமா பாடீயவைகள்எல்லாமே ஹிட்தான்!அந்த இடங்களும் அழகா இருக்குது ! அற்புதமானப்பாடலைத்தந்த நல்லமேடத்துக்கு நன்றீகள் கோடீ ❤❤❤❤❤❤❤❤❤😊
@pramekumar1173
11 ай бұрын
உண்மை தான். உலகத்தில் எது உறங்கினாலும் உறங்காதது காதல் நினைவு தான். இரவும் நிலவும் வீசும் தென்றலும் இ ருந்தால் காதல் நினைவும் வந்துவிடும் . காதலர்களாக இருந்து பின் திருமணம் முடித்தவர்கள். இளமையான எஸ். எஸ். ஆர் & விஜயகுமாரி அழகாயிருக்கிறார்கள் . பாடல் வழங்கியதற்கு நன்றி 🙏🙏🙏❤❤❤
@balasubramaniansubramanian3671
11 ай бұрын
இப்பாட்டின் இசை இரட்டையர்களுடையது. சரணங்கள் ஒரே இராகமாகத்தானே உள்ளது?(சாருகேசி?) இப்பாட்டிற்கு இணை அமரதீபம் படத்தின் "தேனுண்ணும் வண்டு மாமலரைக்கண்டு பிரிந்தலைந்து பாடுவதும் ரீங்காரம் கொண்டு பூங்கொடியே நீ சொல்லுவாய்....." (கவிஞர் காமாட்சி சுந்தரம்).
@helenpoornima5126
11 ай бұрын
@@balasubramaniansubramanian3671அப்டிஞா?கேவீமகாதேவன் இல்லையா?!?!நான் இதுவரை அப்டித்தானே நெனைச்சேன் ! ஆமாங்க !ஏ எம்ராஜா ஒரு ராகமும் சுசீமா வேறேராகமும் பாடுறாங்களே! எனக்கு பழையப்பாட்டுக்களின் இசை யைப்பத்தி இசைஞரைப்பத்தி தெரியாது ! இருவல்லவர்கள் கேவீஎம் பாணீலேப்போட்ருக்காங்க!!!ராகங்கள்பத்தீ எனக்குத்தெரியாதுப்பா சுப்ரமணீ ! சாப்புட்டீங்களா?!👸❤❤❤❤💃
@helenpoornima5126
11 ай бұрын
@@pramekumar1173ம்ம்!ஆமாம் ! நீங்களூமே இப்டித்தானே !காதலில் விழுந்தால் இப்டித்தான் தூக்கம் வராது ம்! ஆனா நா நல்லா தூங்குவேன் !தூக்கம் 😴 நல்லா வரும் ! அர்ஜூன் மூர்த்தீயை அவரின் அழகான முகத்தை நெனைச்சுப்பாத்தபடியே தூங்கீடுவேனே அப்பமே!!!!என்னப்ரேம் சாப்பீட்டீங்களா? 👸❤❤❤❤💃
@balasubramaniansubramanian3671
11 ай бұрын
@@helenpoornima5126 ஆச்சுப்பா.
அன்றும் இன்றும் என்றுமே மறக்க முடியாத காலத்தில் அழியாத பாடல்கள் இரவின் மாடியில் பாடல்களான கேட்கிறேன்
🎉 இந்த மாதிரியான காதல் பாடங்களை வழங்கிய மைக்கு மிக்க நன்றிங்க 🫡🤝
இன்றும் நான் இந்த பாடலை தினமும் கேட்கிறேன் என் அப்பாவுக்கு பிடித்த பாடல் எனக்கும் பிடித்த பாடல் 90 kids
தென்றலையும் திங்களையும் உறங்கச்செய்யும் விசுவநாதன் ராமமூர்த்தியின் இனிமை... உறங்காத காதலர்களின் நேசம்பேசிடும் கண்கள்.. சரணங்களின் இடையே ஒலித்து அடங்கும் அந்த எளிமையான இனிய குழலோசை .. அதுதான் இயற்கையின் இசை .. அது சுசீலாவின் குரல் நயத்தை இன்னும் இனிமையாக்குகிறது .. மென்மையாக ஒலிக்கும் ராஜாவின் மதுரமான தேன் சுவை .. அசைந்தபடி வீசும் தென்றலும் .. வானத்தில் பயணிக்கும் நிலாவும் கூட உறங்கிவிடும் .. காதல் கொண்ட மனம் மட்டும் உறங்காது .. கவிஞர் மருதகாசியின் காதலர்களின் நிலை சொல்லும் வரிகள் ... "வாலைக்குமரியாய் .." வந்து விழியால் காதல் மொழி பேசும் விஜயகுமாரி அழகு ... கண்கள் உறங்கிடுமா ?.. காதல் கொண்ட கண்கள் உறங்கிடுமா ?.. பாடலின் முடிவில் கூட உறங்காத கண்கள் .. என்றும் இனிமை ..
@helenpoornima5126
11 ай бұрын
உங்கள் விமர்சனம் சாரீ வர்ணனை அழகு தில்லை சபாபதி அவர்களே! நலமே வாழ்க !👸 🙏
@pramekumar1173
11 ай бұрын
@@helenpoornima5126ஆமாம் அருமையான விமர்சனம். ❤❤❤
🌹நீல இரவிலே தோன் றும் நிலவை போலவே ! நிலவை போலவே ! வா லை குமரியே ! நீயும் வ ந்த போதிலே ! வந்த போதிலே ! நேசமாக பே சிடாமல் ! பாசம் வளரு மா ?ஆசை தீர கொஞ்சி டாமல் ! இன்பம் மலரு மா ? அன்பை நினைந் தோயோடும் ! அமுத நி லையை நாடும் ! கண் கள் உறங்கிடுமா ? காத ல் கண்கள் உறங்கிடு மா ? காதல் கண்கள் உ றங்கிடுமா ?💐😝😍😎😘🙏
@RaviTails
8 ай бұрын
,
@chandruar8002
6 ай бұрын
❤
@manis.a5405
3 ай бұрын
❤😂
எனக்கு ரொம்ப பிடிக்கும். மனதை கொள்ளைகொள்ளும் இனிய பாடல்.
இந்த பாடல் எனக்கு மிக மிக பிடிக்கும். நல்ல பாடலை வழங்கியதற்கு நன்றி
வாழ்த்துக்கள்.! இந்த பாடல் இனிமையிலும் இனிமை நிறைந்த பாடல்.! இந்த பாடலைப் பாடிய எவி. எம். ராஜா பி. சுசிலா பாடல் மிகப் மிக அருமையான பாடல். இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். வாழ்த்துக்கள்.!
எத்தனை முறைக்கேட்டாலும் திகட்டாத பாடல் மிக அருமை
மனதை மயக்கும் இசை அருமையான ராகம் அற்புதமான குரல்கள் பாடலை கேட்கும் போது மனம் கிறங்குது
இரவில் தூங்க வைக்கும் இனிமையான அருமையான பாடல்
மெல்லிசை +ராகம் + பாடலின் வரிகள் அருமை.
அமைதியான இரவில் இதயத்தை தாலாட்டும் அருமையான பாடல்👍
என்ன ஒரு இனிமையான குரல் ஐயா உங்களுடையது❤.
எஸ் எஸ் ஆர்.விஜயகுமாரி❤ கணவன் மனைவி இருவரும் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤😂😂❤😂❤❤
எங்கள் அண்ணன் கிருஸ்ணமூர்த்தி அவர்களுக்கு சமர்ப்பணம். நடராஜன் சகாயம்
Azhagana padal like podunga
இனிமையான பாடல், எனக்கு மட்டும் இல்லாமல் அனைவருக்கும் பிடித்த பாடல்.
@rajaramb6513
Ай бұрын
உண்மை.
உ சொல்றியா மாமா உஉ சொல்றியா மாமா...இந்த பாடலை ஆன்ட்ரியா என்ற பெண் பாடி புடிங்கியுள்ளார்...இந்த பாடலை இவளோட பேரன் பேத்திகள் வருங்காலத்தில் கேட்டு ரசிப்பார்களா?
எப்போது கேட்டாலும் மிகவும் இனிமையாக உள்ளது
இனிமையின் இசைகானம் இளமையின் வானைகானம்
இனி இப்படி ஒரு கவிஞர் மற்றும் பாடல் எழுத முடியாது
இதுப் போன்ற உண்மைக்காக கண்கள் இப்பூலகிலே உண்டா......?!!!!... திரு.மருதகாசியின் அருமை வரிகள்......உண்மைக்காக கண்கள் எப்படி இருக்கவேண்டும் என்று சொல்கிறது....
இனிமையான பாடல் . நல்ல பாடல் வழங்கியதற்கு நன்றி. பூர்ணிமா உங்களது விமர்சனம் எழுது ங்கள்.❤❤❤
@helenpoornima5126
11 ай бұрын
எழூதீட்டேன் பாருங்க ப்ரேம்! பதில் தாங்க 👸❤❤❤❤💃
@pramekumar1173
11 ай бұрын
@@helenpoornima5126பதில் எழுதிவிட்டேன் .❤❤❤
@helenpoornima5126
11 ай бұрын
ப்ரேம் ! சோதனை ஆரம்பீச்சீடிச்சீ ஜாக்ரதையா இருக்கணும் நாம ! 👸❤❤❤❤❤❤💃
@pramekumar1173
11 ай бұрын
@@helenpoornima5126நீங்கள் கண்டு கொள்ள வேண்டாம். அது ஏதோ ஒன்று என்று நினைத்து கடந்து செல்லுங்கள். ❤❤❤
@kevivk7307
6 күн бұрын
Yaara neenga
ഒത്തിരി ഇഷ്ടപ്പെട്ട അതി മനോഹരമായ ഗാനം
@menakamewenaka6038
Ай бұрын
6.
இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும். 🤗🤗🤗
One of the best love duets in the Tamil film Songs.. One of the best best love duets of ! A M Raja P Suseela ! Marvellous !. Mesmerising lyrics by ! Maruthakasi ! Excellent music by Viswanathan Ramamoorthy ! NATRAJ CHANDER !
I don't Tamil but I like this melody song...always because Tamil literature is one of the great languages
காலடி தாமரை நாலடி நடந்தால்....... வாலியின் வைர வரிகள்
என்றும் இனிமை காலத்தால் அழியாதது அன்புடன்
Sweet song's very nice i love this song ❤ 🎉🎉,,,💙🥰🙏🙏
எனக்கு மிக பிடித்த பாடல்களில் இதுவும்
அருமை தங்கம்....
2k kid's naan ❤ ennum rasikkiren 😊
சொக்குதே மனம்❤
Old is Gold very Nice 👍
உண்மை தான் உள்ளது சிந்தித்துப் பார்க்க வேண்டும்
Thai song brings memories of 1957.A .M.Rajah was ruling the Roost!
Cute Vijaya Kumari ! Handsome S S Rajendran ! Beautifully exchange their SWEET Looks ! And perform !..great love. !. In this song Sequence ! NATRAJ CHANDER !.. !
எனக்குப் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று மிக அருமையான வரிகள் குரல் வளம் சிறப்பு
பழைய பாடல் கேட்க கேட்க இனிமையானது
இந்த பாடல் அந்தக்காலத்தில் வேடநத்தத்தில் காலைப்பொழுதில் பொங்கும் பூங்குழல்நிகழ்ச்சியில் இலங்கை ஒலிபரப்பில் கொல்லம்பரும்பு காட்டிற்குள் இருந்து மனதார கேட்டு ரசிப்போம் 🎉🎉🎉🎉
கேட்க்கேட்க இனிமை சேர்க்கும்பாடல்
மிகஅருமையான ரம்யமான பாடல்
🎉❤ வாழ்த்துக்கள் ஐக் ஹட்
அருமயண பட்டு 1000 கேட
I like anytime love duet and romantic songs. TMS, PS songs, PBS songs and AMRaja, jikki duet, all songs super . Thanks my favorite YT music.
I am just 14 years old 😂 but I like this song 🥰🥰
எஸ் எஸ் ஆர் ஐயா விஜயா அம்மா நடனம் சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Am Raja &P Susheela great in olden days to cinema.
What a beautiful song by a.m.raja and p.suceela we cannot forget such songs for ever as if honey.
Superb beautiful song and voice and 🎶 24.9.2023
@arumugam8109
9 ай бұрын
ஆஹா என்ன அறுமை🙋🌹 எப்போதும். கேட்டு🙋. கொண்டு. இருக்கலாம்
Iam 62years like this song
Sweet Old love song.....
மன்னிக்கவும் தட்டச்சுப் பிழை..... உண்மைக் காதலர்கள்
1:09 வரிகள் அற்புதம்
Yarachum 2k kids Intha song ah 2023 la kekuringala
semma songs❤❤❤
Song is an epic that expresses the love between wife & husband with soft interlude . My parents Actor & actress Our parents give up everything for children wish because we started watching MGR & Sivaji movies
Supper s,s rajenthiran and vijekumari
திகட்டாத தேன் இசை.
Old is gold super ❤
அஹா அஹா என்ன அலகாக பாடல்
ரம்பபபபபபவேபிடிக்கும்பாட்டு....ம்ம்ம்ம்
@grace-mk9lo
11 ай бұрын
....யாயாயாயாயா....ம்ம்ம்ம்
@helenpoornima5126
11 ай бұрын
@@grace-mk9loஎனக்கும் புடிக்கும் 👸❤❤❤❤❤💃
Entha padalai nanum1995 kekkuren yepothu arumai kathal kangal yendrum ourangathu
அருமையான பாடல் ❤❤❤ 29/11/2023
Amazing songs...
Well ! Do you know Friends !?? That A M Raja had preferred ! P Suseela as his Co Singer !...in many love duets ! Instead of his wife Jikki ! Also a great singer ! !!! NATRAJ CHANDER !
@natchander4488
11 ай бұрын
@@SudiRaj-19523 Yes Ji !
உனக்கு ஓட்டு போடாமல் இருந்த தமிழக மக்கள் பாவம் நல்லமனுஷன்யா நீ
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤❤❤❤❤
An excellent song. Nice to.see SSR and Vijayakumari, who later married - S. S. Ramu - Senior Citizen.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊enadi ippadi enna nee thaakkura kaadhala eppodhum kannula kaattura❤❤😊😊😊😊😊😊
All songs of AM Raja are hit songs ..so melodious voice ❤❤❤❤❤
Super song old is gold gold gold thanks boos
எனக்கு பிடித்த பாடல்
Lyrics Kannadasan music Sudersan singer M.S.Rajeshwary Nadigar Thilagam Sivaji Ganesan only one lion indruced movie Parasakthy
100 thadavai kettalum aluthupogatha paadal❤
Movie Petra Maganai Vitra Annai AM.Raja P Susila music all are hit 75 80 Cylon radio daily this song singing
Super
Super song. Mesmerising. Old is gold.
Vijaya kumari friend of கருணாநிதி is supper
Arumai
Super ❤
நன்று
சொல்ல எனக்கு வார்த்தை இல்லை