Karnan Movie HD | Part - 10 | Shivaji Ganesan, Savithri, Ashokan, NTR | Raj Movies
Фильм және анимация
Karnan is a 1964 Tamil mythological epic film written by Sakthi T. K. Krishnasamy and directed by B. Ramakrishnaiah Panthulu. It features an ensemble cast composed of Sivaji Ganesan, N. T. Rama Rao, S. A. Ashokan, R. Muthuraman, Devika, Savitri and M. V. Rajamma. The film is based on the story of Karna, a character from the Indian Hindu epic Mahabharata, who is born to an unwed mother Kunti and is therefore set afloat in the Ganges, later discovered and adopted by a kind charioteer and his wife. He does not want to follow in his foster father's footsteps and wants to be a warrior. He then befriends Duryodhan, thus setting the initial grounds of the Kurukshetra war - where he will join Duryodhan to battle the Pandavas - none other than Kunti's sons. The film was dubbed in Telugu as Karna and subsequently as Dhaan Veer Karna in Hindi. Karnan was released on 14 January 1964, coinciding with Pongal festival to critical acclaim. The film was digitized and re-released in March 2012.
Karnan Full Movie HD | Shivaji Ganesan, Savithri, Ashokan, NTR | Raj Movies
Пікірлер: 1 500
2050 ல் இந்த பாட்டை கேட்க வரும் அனைவருக்கும் 2024ல் இருந்து நான் வாழ்த்துகிறேன் தமிழ் வாழ்க
@user-mg9ur8kj1y
Ай бұрын
Na 2050 eruthu msg pannran super song movie name
@lovebtslovetxt4935
13 күн бұрын
Mee too from 2050
@AjithKumar-mv6hu
6 күн бұрын
Yes 2050
@ammanir7021
2 күн бұрын
உயிர் உள்ளவரை
தர்மத்திற்கு மட்டுமல்ல.நடிப்பிற்கும் ஒருவர் மட்டுமே அவதரித்து இருந்தார்.அவர்தான் நம் நடிகர் திலகம்.
@amrithaamithu6043
Жыл бұрын
Super song
@ninjasudhan
Жыл бұрын
நன்றி
@kprakash8067
11 ай бұрын
இரண்டு நடிகர் திலகங்கள் போட்டிப் போட்டு நடித்திருக்கிறார்கள் ! மனிதனாக நடிகர்திலகமும் மாலவனாக என். டி. இராமாராவும் ! என்.டி.இராமாராவ் அவர்களின் தோற்றம் மெய்சிலிர்க்க வைக்கிறது ; மாலவனே என்று. ஓம் கிருஷ்ணார்ப்பணம் !
@Padhu629
10 ай бұрын
@@ninjasudhan😢
@kannanaaravamudhan2328
7 ай бұрын
Super song jetka jetka thevittada song
இது மாதிரி பாடல்களை இனி வாழ்நாளில் கேட்க முடியாது
கண்ணன் வேடத்திற்கு மிகவும் பொருத்தமானவர்.... நடக்கும் போது சிலிர்த்து தான் போகிறேன்
@s.vasuki7617
4 ай бұрын
Super
@muralitharantharan5737
Ай бұрын
Andhra ex chief minister n.t. ramarao...
துரோகம் தோல்வி வன்மம் கவலை போன்ற எல்லா நிலைகளிலும் ஒரு மனிதன் ஏமாறும் பொழுது இப்பாடலை கேட்கும் பொழுது கண் கலங்குகிறது
@velayuthamm6979
Жыл бұрын
உண்மை
@TamilSelvan-yg6zr
Жыл бұрын
Hmm My...
@vinayagamoorthy2818
Жыл бұрын
என் வாழ்வில் நடந்த உண்மை
@vijikumar4476
Жыл бұрын
Happened
@ponniah3760
Жыл бұрын
என் வாழ்விவ் நடந்த உண்மை
கர்ணனை ஆறு பேர் கொன்றுவிட்டார்கள் என்று கண்ணன் விளக்கும் இடம் அருமையான பதிவு
@bossraaja1267
Жыл бұрын
அப்போ உண்மை yaaana வீரம் யாரு??????
@bossraaja1267
Жыл бұрын
Betrayed saidu taan they won
@bossraaja1267
Жыл бұрын
Adulla enna weeram
@panganmani
Жыл бұрын
மனிதன் என்பவன் தவறுகள் செய்யப்பறந்தவன். உலகுக்கு தன்னைச்சார்ந்தவர்களுக்கு நல்லது செய்ய நினைத்து செயலாற்றும்போது, வாழ்க்கையின் வழியில் ஒரு சில உயிர்களாவது பாதிக்கப்படும்.. விவசாயி கூட, உலகுக்கு உணவிடும் பணியில் சில உயிர்களுக்கு தீங்கு விளைவிக்க நேரிடும் அவற்றின் சாபம் மனிதனாய்ப்பிறந்த ஒவ்வொருவருக்கும் சேரும்! தன் மனதுக்கு தவறென்று தெரியாத அனைத்தும் செய்து வாழ்ந்து வீழ்வதே வீர மரணம்! அது அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் கிடைக்காது.. கர்ணன் புண்ணியம் செய்த மாவீரன்!
@r.senthilkumarsenthil8288
Жыл бұрын
உண்மையில் கெளரவர்களை யாராலும் அழிக்க முடியாது என்பதே உண்மை, கண்ணனின் சூழ்ச்சி காரணமாக அழிந்தார்கள் கெளரவர்கள்😔😔😔
காலங்களை கடந்த மாபெரும் காவியம்... இதை படைத்தவர்கள் இன்று யாருமில்லை....! இந்த படைப்புக்கு அழிவே கிடையாது...!❤
2024 இல்லை இந்த உலகம் அழியும் வரை இந்த பாடல் இருக்கும்....
@thamzilrasu2082
4 ай бұрын
I
@devarajank8136
Ай бұрын
12.5.2024 ,5.49am ippo kettittu irukkean ,yanna naan PanAm ellam yamanthu poitean ,
@user-le1rt9pp7x
20 күн бұрын
😢😢😢😢😢
உலகிலே ஒரே ஒரு நல்லவன். உலகிலே ஒரே ஒரு நடிகன். உலகப் புகழ் சிவாஜி கணேசன். வாழ்க சிவாஜிப் புகழ்.
கண்டிப்பாக நேர்மை நியாயமான முறையில் வாழ்பவன் கண்களில் கண்ணீர் வரும் ❤
@Mr.dp5558
8 ай бұрын
Nenga sonnathu la na konjamilla romba masam Siva tha arul puriyanum sivayanama
நான் இறக்கும்போது இந்த பாட்டை நினைத்துகொண்டே இறப்பேன்
@udhayasooriyan265
4 ай бұрын
😅,🔥
கண்கலங்குகிறது கர்ணன் இப்படி வாழ்ந்தாரா என்று
@helanhelan3311
Жыл бұрын
இந்த பாடல் பார்க்கும் போது கண்ணீர் மல்கும் அதுமட்டுமல்ல சிவாஜி ஐயா மூலம் பல ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நம் முன்னோர்கள் பற்றி தெரிந்துகொள்ள முடிகிறது இதுவும் ஒரு சமர்பணம் ஐயாவிற்கு
@kalaimoorthyganapathy1407
Жыл бұрын
@@helanhelan3311 m ..
@karunakaran8402
Жыл бұрын
உண்மை
@Neeraja664
Жыл бұрын
Karnan pirandadula irundu sakum varaikum nimadiya valala
@lathaantony6913
Жыл бұрын
Halan, இது ஒரு புராணம்தானே?
காலத்தால் அழியாத காவியமாய் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் இந்ந கர்ணன் திரைப்படம் எத்தனை முறை பார்த்தாலும் மனதில் ஏதோவொரு தாக்கம் வருகிறது.
@jailab6593
Жыл бұрын
2
@sathyamurugesh4484
Жыл бұрын
00
@santhoshsanthosh.k5793
Жыл бұрын
@@sathyamurugesh4484 We can
@saraswathir775
Жыл бұрын
@@jailab6593 aaaaaa
@vishnuvel470
Жыл бұрын
P
என்றும் அழியாத பாடல் 2024 யாரெல்லாம் கேட்கிற்கள்
@Rajesh-gk7sy
5 ай бұрын
Na
மகாபாரதத்தின் கர்ணன் இருந்திருந்தால் சிவாஜி கணேசன் அவர்களின் கர்ணன் நடிப்பை பார்த்து மிரண்டு போயிருப்பார்.
@mohankamatchimohan1353
Жыл бұрын
Super
@user-fg3cy2kn5m
7 ай бұрын
அண்ணாஉண்மை
ஆண் : { உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா வருவதை எதிர்கொள்ளடா } (2) ஆண் : { தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை } (2) ஊர் பழி ஏற்றாயடா { நானும் உன் பழி கொண்டேனடா } (2) ஆண் : உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா வருவதை எதிர்கொள்ளடா ஆண் : மன்னவர் பணி ஏற்கும் கண்ணனும் பணி செய்ய உன்னடி பணிவானடா கர்ணா மன்னித்து அருள்வாயடா கர்ணா மன்னித்து அருள்வாயடா ஆண் : செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா வஞ்சகன் கண்ணனடா கர்ணா வஞ்சகன் கண்ணனடா ஆண் : உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா வருவதை எதிர்கொள்ளடா
இந்த பாடலுக்கு ஈடு இணை இல்லை. எத்தனை முறை கேட்டாலும் கண்ணீர் வரும். கலி யுகத்தில் பாரதிக்கு பிறகு கண்ணதாசன் தான் கவிஞர் . கர்ணனில் வரும் எட்டு பாடல்கள் களையும் ஒரே நாளில் எழுதியதாக சொல்வார்கள்.
@rajanramasamy9217
Жыл бұрын
மிகவும் உண்மை
@devutty83
10 ай бұрын
Motivational song for every body.***
@sriramss6003
10 ай бұрын
@@rajanramasamy9217🎉 Vg
@rewardsambika3975
6 ай бұрын
😂
100 க்கு 1000 முறை சொல்வேன் வஞ்சகன் கண்ணண் என்று. ஒருவனை அழிக்க உலகமே செய்த சதி 🙏🙏🙏
@Neeraja664
Жыл бұрын
Apadi solla wena kanan kadavul sulchiya sulchiyala velanum but maveeran karana nirayuda paniya kondu iruka kudadu ide tavqruradan ramayanthula nadanduiruku meganadana niraiyuda paniyadan luxman konnan
@janakikuppusaamy9225
8 ай бұрын
YES 😢
என் வாழ்வில் பல முறை நான் துவண்டு இருந்த சமயங்களில் இந்த பாடல்தான் வாழவைத்து🔥🔥
@maranrajendran8770
Жыл бұрын
BE AND MAKE
இது கதையோ கற்பனையோ அல்ல, சாபத்துக்கு ஆளாகாமல் வாழ்வதே வாழ்வு. கடை பிடித்தால் நிம்மதி
@psuresh3514
Жыл бұрын
Fact
@bossraaja1267
Жыл бұрын
Appo directly they can't win ( so go for indirectly via flute
@bossraaja1267
Жыл бұрын
இடுக்கு பேர் நேர்மை yyyyya win ??????, நம்பி கை durogam (
@jegathajegatha18
Жыл бұрын
Supper,katchi
@jstvee
Жыл бұрын
@@bossraaja1267 If you keep castism or religion aside and read the whole epic, Inge yarume complete nallavangalo kettavangalo kidayathu, oru chain reaction mathiri Bheeshmar start Panni iruppar, ellarum etho oru idaththula thappu Panni iruppanga, even romba kettavar endru solluma sagunikku kooda oru reason/ nyayam irukkum.Duryodhan oru best nanban,ipdi neraya irukkum
கர்ணன் வாழும் போதே வாய் சொல்லால் வீழ்த்தபட்டு வீழ்த்தப்பட்டு வீழ்ந்த மாமன்னன்
3:20 அந்த ஒரு சிரிப்பு துரோகம்,வலி,வேதனை, தோல்வி, வஞ்சகம் இவைகளை மட்டுமே பார்த்து பழகிய ஒரு சராசரி நடுத்தர குடும்பத்தின் ஒவ்வொரு ஆண்மகனின் வெளிப்பாடு.
2024 யார் எல்லாம் இந்த பாட்டு கேட்டு கொண்டு இருப்பவர்கள்
@MrCharlietamil_official.
2 ай бұрын
Me
@manjulammm
2 ай бұрын
Me
@Gramam875
2 ай бұрын
😮
@Gopinath-jk2ec
2 ай бұрын
Me
@TMMA802
2 ай бұрын
முழுச்சுக்கோ போலச்சுக்கோ
கவியரசு கண்ணதாசனின் அருமையான பாடல் வரிகள்.சீர்கழி கோவிந்தராஜன் அருமையான குரலில் மனதில் பதிந்தபாடல்
@dharmalingamkannan1436
Жыл бұрын
பாடல் கொடுத்து விட்டு மறந்தார் நாங்கள் மறக்கவில்லை கண்ணதான் பாடல் தொடத் தார் கற்கண்னை
@kasiammallechumanan1220
Жыл бұрын
@@dharmalingamkannan1436 free
@varahiamma5129
Жыл бұрын
இவர் பரசுராமர் என்ற ரிஷயி டம் தன் குலத்தை மறைத்து வித்தை கற்றார். இது தர்மமா?? பிரஹமினராரிகளை ஏமாற்ற Don't support karnan 🙏🙏
இமயமென உயர்ந்து நிற்கும் இரு பெரும் நடிகர்கள் தங்களது நடிப்பால் பின்ணணி பாடகர் , பாடலாசிரியர் ,ஆர்ட் டைரக்டர் , இயக்குனர் யார் என்று தேடல் கொள்ளும் அளவுக்கு பின்னி எடுக்கிறார்கள் !🙏🙏🙏🙏🙏🙏
நடிகர் திலகம் என்ற பெயரை யாருமே பெற முடியாது... ஐயா சிவாஜியை தவிர
என் வாழ்க்கையில் நடந்த உண்மை தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை இது உண்மையான வரிகள் கண்ணதாசனே உன்னை நான் காலை தொட்டு வணங்குகிறேன்
@narayanaswamyt7817
Жыл бұрын
நிறைய பேரின் வாழ்க்கை இது தான்.
@bossraaja1267
Жыл бұрын
Yeeee எதனால்???? Adu எப்படிங்க ammavukku means இல்லை endr ஆகும்???? Unless பணம் property mogam இருந்தால்
@SathyaSathya-mb9xo
Жыл бұрын
@@narayanaswamyt7817 ய
@bossraaja1267
Жыл бұрын
@@SathyaSathya-mb9xo one or two like this இந்தியா panbadu தமிழ் kalacharam 99 % affection ullavargal taan bal 1 % taan panam kaaga relation இல்லை என்று------
@pradhapfreefirepradhapfree9009
Жыл бұрын
@@narayanaswamyt7817 ok
தமிழ்த் திரையிசைக்கு, தமிழ் புலவன் தந்த, கவிக்கொடை.... இந்த பாடல்...
மரணத்தின் தருவாயிலும் எவ்வளவு பெரிய கருணையுள்ளம் கர்ணனின்ப புகழ் வாழ்க
வாழ்க்கையில் துரோகத்தால் வீழ்ந்து இருந்தால் இந்த பாடலை கேட்கும் போதே கண்ணீர் அடக்க முடியாமல் வழிந்தோடும்😢
@PandiSanthi-gf6vs
4 күн бұрын
😊😊🎉😢
2024 ல் கேக்குறீங்களா..?
@sathishkumarramkumar5102
2 ай бұрын
S
@user-ub7dp1vp3n
Ай бұрын
Yes
இந்தப் பாடல் சூப்பர் மனுஷன் எவ்வளவு கவலை இருந்தாலும் இப்படியும் ஒரு முடிவு உண்டு என்பதை மன தைரியத்தை உண்டாக்குது கடைசியில் ,🙏🙏🙏 வஞ்சகனும் கன்னடா , கடைசி நேரத்தில் நம் கதை முடியும் போது தெய்வம் கை கொடுப்பதில்லை சேர்ந்துதான் எல்லாம் செய்கிறது இதுதான் விதி, மன தைரியத்தை மட்டும் கொடு படைத்தவனே எல்லா புகழும் இறைவ
@nadarselvan1973
Жыл бұрын
இதுதான் விதி என்பது எதுனாலும் அனுப்பிட்டே ஆகணும்ஆகணும் இது மாற்ற முடியாது
@muruganandhammuthusamy1103
Жыл бұрын
அருமையான பதிவு. எல்லாப்புகழும் இறைவனுக்கே.
உயிருள்ள வரிகள். 🙏எப்போது கேட்டாலும்... 😭😭கிருஷ்ணா 🙏🙏🙏
எப்படி வாழ்க்கையில் நல்லவர்கள் மட்டுமே பாதிக்கப்படுகிறார்கள்.... அவர்களுக்கு மட்டுமே உபதேசமும் வழங்கப்படுகிறது....
@susilas3101
Жыл бұрын
I.love this song very much karnan was a kodayali always matravarku kodukkum dharma prabu
@jeevakumar8495
Жыл бұрын
அடி படுபவர்களுக்குதான் மருந்து கிடைக்கும்... நல்லவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் ஏன்ன அவர்கள் தான் இளகிய மனம் கொண்டவர்கள்.
இன்பம் என்பது பெறுவதில் இல்லை; கொடுப்பதில் தான் என்பது உறுதியாகிறது
@gurumoorthy3955
Жыл бұрын
👍
@asokanashok8397
Жыл бұрын
உண்மை நண்பரே!
@pannerpanner7464
Жыл бұрын
@@asokanashok8397 , ,....,......
இன்றைக்கும் உலகமே எல்லாரும் பேசப்படுகிறார்கல் வாழ்க கர்ணன்
Shivaji N T R வாழ்ந்தார்கள் தத்ரூபமாக அவர்களுக்கு கொடுத்த ரோலில். ரொம்ப நல்ல இருக்கு இப்போ கூட பார்ப்பதற்கு ,கண்ணீர் வராமல் இருக்காது,அந்த பாட்டு ஒரு நாளும் மறையாது . சூப்பர் lyrics, மை சிலிர்க்கும் அவ்வளவு தத்ரூபமாக ஆக்டிங் , கிருஷ்ணா பகவான் வேடத்திற்கு NTR ஒருவர் தான் ,அதற்கு ஈடு யாரும் இல்லை.
@karthigasindhu3659
5 ай бұрын
கண்களில் கண்ணீர் வருகிறது என்றும்
@sakthivelsamy5073
5 ай бұрын
பாடல் துவங்கியது ம்கிருஸ்னார்.கருடன்பறந்துவரும்கவனியுங்கள்இதுதான்சத்தியம்
கண்ணதாசனுக்கு இணை கண்ணதாசனே..🙏
@Bike_and_gameing
2 жыл бұрын
Vv vvvvv vvvvvvvvvvvvvv vvv vvvvvvvvv0
@rajkumara8127
2 жыл бұрын
உண்மை
@rameshnaidu544
Жыл бұрын
Only sivaji
@user-ze4qd8dh2u
Жыл бұрын
சத்தியம்
@bossraaja1267
Жыл бұрын
கண்ணா udaya daaasanooooo
எந்தவிதமான விஞ்ஞான வளர்ச்சி நாகரீக இல்லாத காலத்தில் எடுத்த மாபெரும் தெய்வ சக்தி நிறைந்த காவியம்
தர்மதேவதை பேசியபொழுது கண்கலங்கியது
காலம் சென்றாலும் கர்ணனின் புகழ் மறையாது 🌞✨
@MrsmageswariNamakkal
8 ай бұрын
Dharmam villunthu kidakkirathey
@Me_maya_27
8 ай бұрын
@@MrsmageswariNamakkal தர்மத்தை நாம் காத்தால், தர்மம் நம்மை காக்கும் 👍
@mayalaguanaikulam2974
5 ай бұрын
Yes 👍🏻👍🏻❤❤
2024 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க
@parameswarythevathas4801
Жыл бұрын
நான் அடிக்கடி கேட்பேன்.
@chandrasekaransivasamy1745
Жыл бұрын
நான்
@kareemagafoor
Жыл бұрын
2023 ille 2050 ku pirahum keakum oru song Ithu
@naveensamy8869
Жыл бұрын
✋✋
@vinothan7636
Жыл бұрын
Add this person
இன்றும் என்றும் நீங்கா புகழுடன் வாழும் மாமன்னர் கர்ணன் அவரது கொடைத்தன்மை வீரம் நட்பு என்றும் நல்ல மனிதர் கர்ணன்
எனக்கு மிகவும் பிடித்த பாடல் பிடித்த மகாபாரத கதை ❤❤ சிவாஜி கணேசன் அவர்களை மிகவும் பிடிக்கும் ❤❤
நடிகர் திலகம் செவாலியே பத்மஶ்ரீ சிவாஜி கணேசன் கர்ணனாக வாழ்ந்து இருக்கிறார் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 தலை வணங்குகிரே ன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த கால கட்டத்தில் இது போன்ற ஒரு பாடல் வரிகள் கிடைக்க போவதில்லை இப்படி ஒரு மாகா நடிகர் இனி பிறக்க போவதும் இல்லை அன்றும் இன்றும் என்றும் அழியாத காவியம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தமிழ் 🌹♥️♥️🔥
தர்மத்தில் கர்ணனுக்கு அடுத்தபடியாக... MGR, கேப்டன் மட்டுமே..❤❤
@rajendran3008
Жыл бұрын
😏Yes😏
பகவான் கிருஷ்ணரை விட கர்ணன் தான் கண்ணதாசன் அய்யாவுக்கு பிடிக்கும் என்பதை தெளிவாக எழுதி உள்ளார்..... 💙
நல்லவர்கள் இந்த உலகத்தில் வாழவே முடியாது.
@gananavel.pganam.p5251
Жыл бұрын
Vazha mudium👍🏿
@gautamkrish202
Жыл бұрын
@@gananavel.pganam.p5251 எப்படி??
@bossraaja1267
Жыл бұрын
Appo school appa amma others periyavarkall எல்லாம் ( நல்ல kunavadiyyaga iru, நல்லவர்கள் போல வாழு என்பது ellam enna????
@bossraaja1267
Жыл бұрын
Summa tamazzzz இக்கு சொல்வது???? எப்படிங்க idu????
@karthickaluminiumwindowsfa672
Жыл бұрын
Super Anna
எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தேன் மழை
துரோகம், வன்மம், தோல்வி, கவலை என எந்த நிலையில் ஒரு மனிதன் இருக்கும் பொழுது இப்பாடலை கேட்டால் மனம் அறுதல் அடைந்து அதான் தாக்கத்தை குறைக்கின்றது
@lakshmimalini3215
Жыл бұрын
Worries less when hear this song sir beautiful lyrics sir no one take this like this chrograph sir our last stage god will take soul we get peace there
@zeevanlala2965
Жыл бұрын
S 100% correct, will give good morality
@karthikeyan-zq7fz
Жыл бұрын
Vijay Padalgal
@sukanyababy6640
Жыл бұрын
Aa
@rajeshraghul9401
Жыл бұрын
@@lakshmimalini3215 to be in
என்ன ஒரு நடிப்பு.... சிறப்பான நடிப்ப அல்லவா இது....
@bossraaja1267
Жыл бұрын
Idai over acting என்று solvargal ( sari over acting சொல்றாங்க illa( அவங்க kitta ok நீங்கள் taan எப்படி endru என்றும் nadithu kaatungal
@palanimurugans8392
Жыл бұрын
Only one king of kannathasan
எந்த காலத்திலும் அழியாதது எவனாலும் அழிக்க முடியாதது புராண கர்ணன் இருந்திருந்தாலும் முடியாதது
@mokkavideo4787
Жыл бұрын
❤️❤️❤️
@balumani2131
Жыл бұрын
100% உண்மை
@balasubramanian375
Жыл бұрын
@@mokkavideo4787 bh
@srinivasanb3964
Жыл бұрын
@@mokkavideo4787 9
@velavelavan552
Жыл бұрын
@@balumani2131n! Nm Mool veer
இனிமேல் இந்த மாதிரி ஒரு படமும் , ஒரு பாட்டும், நடிகர்களும் கிடைக்காது.
தமிழன் என்று பெருமை கொள்கிறேன் தமிழ் பாடல்கள் சிவாஜி அவர் நடிப்புவேற யாரும் இல்லை
🌞என் மனதில் நின்ற மாவீரன் கர்ணன்🙏🙏🙏🙏 என்றும் மறையா புகழ் பெற்றது கர்ணனின் வீரம்,தர்மம்,நல்ல குணம்,💖💖💖💖💖
எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்
If Shivaji IS Karnan then NTR IS Kannan!! 💜
ஒன்று விளங்கியது மனிதனாக பிறந்து விட்டால் வருவதை ஏற்றுங்கள் வேண்டும்,இதுவே ஞானம்
NTR sir's mass 👍 still there's no Lord krishna like this man hat's off❤️
@jegathajegatha18
Жыл бұрын
கலத்தல்,அழியாத,படம்,கர்ணன்,பாடல்,n,t,r,நடிகர்,திலகமேடிப்பு,அர்00உத்தம,அழியாத,காவியம்,நன்றி,வாழ்க,வையகம்
ஒரே நடிகர் சிவாஜிகணேசன்மட்டுமே இந்தபூமி இருக்கும்வரை .
தர்ம தேவதை அருமையான பதிவு கர்ணன். புகழ் வாழும்
எங்க அப்பா பிடித்த படம், பாடல் அவருக்குகாக எழுதியது... லிங்கம்...
பாடலும் காட்சியும் மனதை நெகிழவைத்தது
@alagarsamyalagarsamy1496
Жыл бұрын
Ism also feel that
@venkatasrinivasang8953
Жыл бұрын
@@alagarsamyalagarsamy1496 ³333
@CSThenAruvi
Жыл бұрын
பாடலும் கட்சியும் மனதை நெகிழவைத்தது
@SenthilKumar-hv1le
8 ай бұрын
@@CSThenAruvi❤HiOks.vanitha
எம் எஸ் வி ஐயா அவர்களின் இசையில் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கம்பீரமான குரலில் ஒரு அற்புதமான பாடல் நன்றி ஜெய் ஸ்ரீ ராம்
@chandrabanu2927
Жыл бұрын
Vazha, tamilnadu. Tamil peoples.
நல்லவரிடம்தெய்வமே.யாசகம்கேட்கவேண்டியுள்ளது
தர்மம் வெல்லும் தர்மத்துக்கு இறுதி யாத்திரை கிடையாது சிமதி எங்கிருந்தாலும் அதர்மத்தை கொன்று தர்மத்தை நிச்சயமாக வெல்லுவாள்
யாரெல்லாம் 2023 கேக்குறீங்களா னு கேக்குறீங்களோ. பதில் "2024 ல யும் கேட்போம் 25 ல யும் கட்போம்"
@NagendranDeepa
3 ай бұрын
😊😊😊😊😊😊😊
இன்றும் எனக்கு கவலை வந்தால் இந்த பாடலைத்தான் கேட்பேன்
மிகவும் பிடித்த பாடல் கண் கலங்க வைத்த பாடல் வரிகள் இது போல் மனிதனை பார்கமுடியாது ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🎪🕉️🕉️🕉️😂😂😂
காலத்தை வென்ற பாடல்..
இந்த படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைவரையும் பார்க்கும் போது எனக்கு பயமாக இருக்கும்
என்றும் அழியாத புகழ்பெற்று படம் ❤❤❤
@powerparthi6204
Жыл бұрын
Life is true this film
இதுவே என் டி ஆர் தமிழில் நடித்த கடைசி படம்.
NTR is acting as a real one who was born for this character...........NTR is great 👍
I am 2k kid my favorite song🎵🎵🎵🎵❤❤❤❤❤
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது உண்மை கர்ணா காலமெல்லாம் வாழும் உந்தன் கருணை கண்ணனின் நியாயமான சித்து விளையாடல் நம்பியவர் முன் இப்படி நடக்கும் இத்தரணியெங்கும் தர்மராஜா என்று புகழ் இருக்கும்
பரந்தாமா ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் கண்ணா
@bossraaja1267
Жыл бұрын
Court taaan kodukavendum Vera யார்????
@bossraaja1267
Жыл бұрын
அநீதி நடக்கும் போது yeen adey 'z---------------------------stop saiyyavillai????????????????????
@gokulkannan4759
Жыл бұрын
Ellam karma vinai taan. Muun jenmam seitha vinai taan kodukkum thandanai ethu ellorukum porunthum enakum. Kavalai padathinka kadavulai nambu thavaru seiyathey. Unakku kadavul erukkirar. Kadavul current mathiri unara mudiyum pakka elithil mudiyathu. Eppo matra uyirukku nee neethee kettayo appave nee yar ena naan purinthu kondean
@vivevive3040
Жыл бұрын
Vive .
@ammajif92
Жыл бұрын
Varum ❤️
தர்மம் செஞ்சா இது தான். .கதி. .சாமியே பக்கத்தில் இருந்து பாடும். பாக்கும்
@user-ip5iy4sb3e
Жыл бұрын
இதுபுதுசாஇருக்கே 😪ஆனா உண்மை என்னவோ நீங்கள் சொன்னதுதான் 👍
Simply brilliant. No words to describe NTR's and Shivaji 's screen presence and performance.
என்றுமே நல்லவர் உள்ளம் உறங்குவது இல்லை,.🙏
What a great scene with Great Silver Screen God NTR and Great Actor Sivaji Ganeshan
நான் பிறப்பு அற்றவன். யுகம் தோறும் அவதரித்துக்கொண்டே இருப்பவன். எப்போதுதெல்லாம் தர்மத்திற்க்கு குறைவு ஏற்ப்பட்டு அதர்மம் தலை தூக்குகின்றதோ அப்போதுதெல்லாம் நான் அவதரிப்பேன். தர்மத்தினை நிலைநாட்டவும் அதர்மத்தினை அழிக்கவும் நான் பிறந்துக்கொண்டே இருப்பேன்.. சம்பவாமி யுகே..!யுகே..!
துரோகத்தால் தாக்கப்பட்டு, மீண்டு வந்து கை கால் ஊனமாகியும் மனதால் ஊனமாகாமல் நல்ல நிலைக்கு நான் வந்த பிறகு அடிக்கடி நான் கேட்கும் பாடல்!
@kalirajan331
Жыл бұрын
கடவுள் துணை இருப்பார் நண்பா......
Both Sivaji Ganesan and NTR acted to their level best. The movie Karnan is a pinnacle to Sivaji Ganesan. The script of the movie was written so nicely. Hats of to everyone who participated in this movie making.
@Govindharaj-qq2yl
Жыл бұрын
Bu ml
மிக சிறந்த இந்திய திரைப்படத்தில் ஒன்று ... கர்ணன்
நல்லவற்கு எப்போதும் முக்தி உண்டு... என்பதே இந்த காணொளியில் காண்பது.. ஏனென்றால் இது கலியுகம்.
None can act like sivaji the legend...
காலத்தை வென்ற காவியம் கர்ணன் 😢🔥💥❤🙏
Whole entire life lessons we can learn from this single video...........
This is a lesson, not just a movie, Tears uncontrollable, Both the Legends were performed like realistic, No movies are going to come like this anymore, Better we enjoy the movie and it's Numismatic value.
@AruntamizhSentamizh
Жыл бұрын
kzread.info/dash/bejne/qKVtypOrht2bnbg.html🙏🙏 தமிழ் வாழ்க 🙏🙏
@aarthiarthi3693
Жыл бұрын
@@AruntamizhSentamizh 🎉
எங்கள் கர்ணன் கேப்டன் தான் ஆனா எப்பவும் நல்லா இருக்கணும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
2024 இல் கேக்க காத்து கொண்டுஇருக்கிறேன். காலத்தால் அழியாத காவியம் ✨️✨️
Sivaji sir ah paathu aludhrken theaterla indha movieah re release panapo . Still ethana thadava paathalum indha padamnu ila ivar nadicha ela padamum❤️ sagaaptham
இவ்வுலகின் தலைசிறந்த நண்பன் நண்பன் என்ற பெருமை கர்ணன்
2024இந்த பாடலை யார் எல்லாம் கேப்பிங்க
Sivaji is acting King , NTR is Lord king, I like and love them very much , experienced in my life, when am viewing video very happy
@velsingam9698
11 ай бұрын
1:52
எனக்கு மிகவும் பிடி த்த பாடல்..
இந்தப்படத்தை பார்த்துவிட்டு அதன் பின் ரஹ்மான் பொன்னியின் செல்வன் பாடலை பாடியிருக்கலாம்
@jayashekarc2862
Жыл бұрын
well said.....
@babub7924
Жыл бұрын
@@jayashekarc2862 . Hi ⁰
@chandranr7780
Жыл бұрын
Honest memes never get peace of life nallavae nalla apdiya saga midoyatha p God O should test the wise men by CHANDRAN Teacher Sss reyed
@bossraaja1267
Жыл бұрын
Kaatu poola one word adai ( inbetween air ( kaa ----- ttttttuuuu ( தமிழ் நிலமை அய்யோ அய்யோ ????? இன்னும் வரும் காலம் என்ன aagum mooooo?????? தெரியாத situations
@mohankumarmurugesan
Жыл бұрын
Maniratnam oda Cholargal US Tamilans adhan English slang la stylish ah paatu potrukaru ARR!
Total life was explained in single song .. that’s called Kannadasan as legend