வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள் #t_rajendar #vasantha_kalangal #p_jayachandran
Жүктеу.....
Пікірлер: 90
@geethakarnan58252 жыл бұрын
T.ராஜேந்தர் எங்க ஊர்காரர். ஒருதலைராகம் ஷீட்டிங் எங்கள் வீட்டிற்கு எதிரே நடந்தது. நான் பார்த்தேன்.
@SakalakalaTv2 жыл бұрын
அந்த காலத்தில் நான் டி ராஜேந்திரனின் ரசிகன் மட்டுமல்ல ஒரு வெறியன். நீங்கள் பாடலின் வரிகளை வாசிக்கும் பொழுது மலரும் நினைவுகள் மூலம் முழு படத்தையும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகலகலா டிவி. அருணை சுந்தர்
@TamilSelvan-ev6bc
2 жыл бұрын
சகலகலாவல்லவன் ஆன ஓட்டவாய்
@sambasivamsivamsundar38312 жыл бұрын
கல்லூரி நாட்களில் இந்த பாடல்களுக்காகவே பல முறை படம் பார்க்க போனோம்
@sarvanabalaji2 жыл бұрын
தமிழும் இசையும் ஒன்றோடு ஒன்றாய் கலந்துவிட்ட பாடல் .பாடலில் குறிப்பிடும் உவமையையை உயிரோடு உலவவிட்ட இசை திரு T ராஜேந்தர் அவர்களின் இசை.மற்றும் பாடல்
@kchandru71692 жыл бұрын
இந்த பாடலைக் கேட்கும் போது 'என் தமிழ் எவ்வளவு அழகு' என பெருமிதம் கொள்கிறேன். வரிகளில் கவிநயமும் கலைநயமும் வழிந்தோட தமிழும் இசையும் பின்னிப் பிணைய உவமையும் உருவகமும் ஒன்று சேர கவிதையில் மட்டுமல்ல காதலிலும் இலக்கணத்தை சொன்ன பாடல்
@saravanans3434
2 жыл бұрын
தமிழன், தமிழ் ஆம் 100%, கோடி கொடுத்தாலும் தமிழனாக பிறந்த ஒவ்வொரும் கொடுத்து வைத்தவர்கள். ஆனால் அரசியலில் நம் மண்ணுக்குக்கானவர்களை நாம் இன்னும் தேர்ந்தெடுக்கவில்லை.
@srinivasanvasudevan74132 жыл бұрын
ஆரம்ப காலத்தில் அசத்திய டி.ஆர் அவர்கள் போகப் போக அவரது மகன் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் நடித்த மன்மதன் பாடல் வரிகளில் வருவதுபோல 'அரைச்ச மாவை அரைப்போமா' என்கிற ரகமாகிவிட்டார்..! ஆனாலும் அவரது ஆரம்ப காலத்தில் இசையமைத்த பாடல்கள் இன்றும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது..!!!
@saravananpt13242 жыл бұрын
இது குழந்தை பாடும் தாலாட்டு... இது இரவு நேர பூபாளம். இது மேற்கில் தோன்றும் உதயம்... இது நதி இல்லாத ஓடம்...ஆஹா... இந்த பாடல் முழுவதும் அழகான முரண்பாடு. டி.ஆரின் தன்னம்பிக்கை. வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடுபவர்களுக்கு ஏதுவாக இருக்கும்.
@rkmobile322 жыл бұрын
இந்த பாடல்.படத்தில்.வரும்போது.ரசிகர்கள்.எழுந்து.கைதட்டி.ஒரேஆரவாரம்செய்தனர்.டி.ஆர்.கைவன்னம்சூப்பர்
@SenthilKumar-ft7tj2 жыл бұрын
உங்கள் குரலே சூப்பரா இருக்கு நீங்களும் பாடலாமே சூப்பர் அருமையான குரல்
@aravindsakthivelu67312 жыл бұрын
நீங்கள் பாட்டை ரசித்து விளக்கம் கொடுப்பது அருமை
@mukeshkumar-zh1yl2 жыл бұрын
இன்று டி ராஜேந்திரன் அவர்களை கிண்டல் செய்யும் அறிவு ஜீவிகளுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்
@ayubansary2196
Жыл бұрын
பலருக்கு பழைய டி ஆரை ஒரு வித்தகராகச்தெரியாது அவரது ஜன ரங்க பேச்சைவைத்து கிணற்று தவளைப்போல் விமர்சனம் செய்வார்கள். அதெல்லாம் விடுங்க அவங்க அறியாதவர்கள்
@user-ce5rm3tf1s
Жыл бұрын
ஆம்.
@sarojas2087 Жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை உங்கள் வர்ணனை சூப்பர் எனக்கு மிகவும் பிடித்த பாடல் நன்றி
@anbutelecom50202 жыл бұрын
எங்கள் மாவட்டம் மயிலாடுதுறை சேர்ந்தவர்
@KK-S7412 жыл бұрын
உங்கள் தொகுப்பு + குரல் அசத்தல்.....
@santhikumarsanthikumar80522 жыл бұрын
இப்பாடலை சொல்லிய விதம் அருமை நன்றி அண்ணா ...
@user-ce5rm3tf1s Жыл бұрын
அருமையான விளக்கம்.
@manikandanjeyaraman5451 Жыл бұрын
நான் மிகவும் ரசித்த பாடல்கள் TR
@sridharr42512 жыл бұрын
மிக சிறப்பான இசை அமைப்பாளர் t ராஜேந்தர். இவர் ஏன் குறிப்பிட்ட காலத்துக்கு பின் இசை அமைக்கவில்லை என்று தெரியவில்லை. அவர் வெறும் இசை அமைத்த பூக்களை பரிக்காதீர்கள் மற்றும் கிளிஞ்சல்கள். சூப்பர் இசை.
@surendransubburathinam4713 Жыл бұрын
எங்கள் இளமைக்கால நாயகனை பற்றி பேசியமைக்கு மிக்க நன்றி
@sanjayv45452 жыл бұрын
அண்ணா மிக மிக அருமையான பாடல் அதை தொகுத்து வழங்கிய உங்கள் ரசனை மிக அருமையாக உள்ளது
@pushpalathar5790 Жыл бұрын
உங்கள் விமர்சனம் வாய்ப்பே இல்லை மிகவும் அற்புதம்
@vempunila96222 жыл бұрын
அருமையான பதிவு.. ரி ஆர் பற்றி மேலும் பதிவு போடுங்கள். ஒரு காலத்தில் ரி ஆர் பாடல்களின் தமிழ் இலக்கிய நயத்தை மிஞ்ச வேறு எவரும் இல்லை. அவரின் சில பாடல்களை எக்காலத்திலும் யாராலும் ஒவர்டேக் பண்ணவும் முடியாது என்பதுதான் உண்மை. "" தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி தாமாரை பூமீது விழுந்தனவோ இதைக்கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில் படைத்திட்ட பாகம் தான் உன் கண்களோ காற்றில் அசைந்து வரும் நந்தவனத்துகிறு கால்கள் முளைத்ததென்று நடைபோட்டாள் ஜாதி எனும் மழையினிலே ரதி இவள் நனைந்திடேவே அதில் பரதம் தான் துளிர் விட்டு பூப்போல கூத்தாட மனம் எங்கும் மனம் வீசுது எந்தன் மனம் எங்கும் மனம் வீசுது"" எனக்கு பிடித்த ரி ஆரின் வரிகளில் இதுவும் ஒன்று.
@success3692 жыл бұрын
மிக மிக அருமை...வாழ்த்துக்கள் 🧚♀️🧚♀️🧚♀️
@saravananpt13242 жыл бұрын
திறமையும்,விடா முயற்சியும்,தன்னம்பிக்கையும் இருந்தால் யார் வேண்டுமானாலும் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். _ டி.ஆர்.
@arumugamm60402 жыл бұрын
அவர் எழுதிய பல பாடல்களில் இந்த பாடல் தனி சிறப்பு வாய்ந்தது என்பதில் ஐயமே இல்லை. இத்தனை கவித்துவம் தவழும் இந்த பாடலை இசையை எடுத்து விட்டு வாசித்து பார்த்தாலும் அந்த கவி நயத்தில் நாம் மயங்கி போய்விடும் என்பதுதான் இந்த பாடலின் தனி சிறப்பு.
@MagicVijayTamil2 жыл бұрын
நன்றி சார்,மிக அருமை.
@pandikumar39182 жыл бұрын
Sir super nengalum super singer sir
@challengeworld44112 жыл бұрын
மிக அருமை ஐயா. அற்புதமான இந்த பாடலுக்கு நீங்கள் தந்தீர்கள் அழகான உரை, நீங்கள் தந்த அந்த அழகான உரையில் ஏதுமில்லை குரை, குரையில்லாத இந்த அழகான உறைக்கு என் பணிவான நன்றியை தெரிவிப்பதே முறை, நீங்கள் தரும் ஒவ்வொரு தகவலுக்காக வும் இந்த சேனலுக்குள் நான் ஆகி போனேன் சிறை!!
@VILARI
2 жыл бұрын
நன்றி
@pachalur
2 жыл бұрын
குரை, உறை தவறு
@challengeworld4411
2 жыл бұрын
@@pachalur மன்னிக்கவும் நண்பரே. குரல் உள்ளீடு செய்யும் பொழுது இந்த தவறு நடந்துவிட்டது! கருத்தை அனுப்பிய பிறகுதான் நானே அதை கவனித்தேன்🙏🙏
@nambibabu8418 Жыл бұрын
ஐயா, அருமையான பதிவு
@sena35732 жыл бұрын
சிறந்த கவிஞர்களை பார்த்து உள்ளோம் கவிதை எழுத த் தெரிந்த நானே அசந்து போகும் வரிகளை எழுதிய மிக சிறந்த கவிஞர் டி ஆர் அவர்கள் தான் சார் அவரை பார்த்தால் எங்களுக்கு எல்லாம் ஒரு நல்ல அண்ணன் நினைவு தான் வரும் அவரது பாடல்கள் எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும் ஈடு இணையற்ற கவிஞர் அவர் நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்
@munaivararivalagan2 жыл бұрын
சிறப்பு ஐயா....
@ragavanragavan21042 жыл бұрын
அருமையாக உள்ளது
@SadiqAli-cv5io2 жыл бұрын
உங்க குரல் அருமை ...
@purpleocean89672 жыл бұрын
🌟 தட்டிப்பாத்தேன் கொட்டாங்குச்சி.....வாடா மச்சி வாழக்கா பச்சி...போன்ற டம்பாங்குத்து பாடல்களை எழுதி தனது பெயரை கெடுத்தி கொண்ட T.ராஜேந்தரை தினமலர் போன்ற நாளிதழ்கள் "அச்சி மச்சீ டையரட்டர்.." என்று கேலி செய்தன. "அடங் கொப்ப மவனே...கொப்ப மவனே டண்டனக்கா னக்கா டண்ட னக்கா...என்று உறவை காத்த கிளி படத்தில் பாடல்கள் எழுதியதற்காக T.ராஜேந்தரை இன்று வரை மக்கள் டண்ட னக்கா னக்கா டண்ட னக்கா என்று கிண்டலடிக்கிறார்கள்.
@elangovanarumugam76102 жыл бұрын
நன்றி
@paramasivamashokan19742 жыл бұрын
உண்மையே ! இவரின் செட்டிங் இவரின் வசண உச்சரிப்பு முறை போன்றவைகள் கூறியிருந்தால் இந்த பதிவு இன்னும் நன்றாக இருக்கும் சார் ! நன்றி
@pvrvan2 жыл бұрын
மிகவும் அருமை
@somasundaram67532 жыл бұрын
T .R is the very best director best. actor .
@stalinarul5312 жыл бұрын
பாடலை விட நீங்கள் தொகுத்து வழங்குவது பாடலை விட சிறப்பு
@sureshg26592 жыл бұрын
Thanks sir
@subramanianiyer27312 жыл бұрын
Nice information about this song.
@velusamyg70152 жыл бұрын
Sir ur compairing is ultimate 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@velusamyg7015
2 жыл бұрын
My first song in school days sang this song by mic 1982 9 th standard singanallur boys High school at Coimbatore
The Rail payanagnal all the songs are amazing. All the songs based with Vasantha! Including sad song. Over all super songs.
@chandruChandru-fx9fo2 жыл бұрын
nan ungal resigan
@wesleywesley44642 жыл бұрын
Super
@rameshswaminathan8898 Жыл бұрын
👍👍👍👍👍👍👍👍❤️❤️
@mugunthaningram33312 жыл бұрын
எனக்கு ஒரு சந்தேகம் டி ராஜேந்தர் உண்மையாகவே சங்கீதம் பயின்றவரா
@jonesdoss63692 жыл бұрын
TR should write lyrics for atleast one song composed by IR.
@marlymari90952 жыл бұрын
Oru ponmanai Nan kaana thagathithom song ah review panunga sir please
@GENTLERain36652 жыл бұрын
TR ஒரு அதிசய பிறவி
@angelgrab70272 жыл бұрын
Sir u remember me villain actor sentamarai...u resemble of him
@ramanaven20012 жыл бұрын
.TR iis Kannadasan 2.0
@RaviKumar-ez2hg
2 жыл бұрын
அண்ணா ச்சி உங்கள் விமர்சனம் top
@selvapandianm.p.2079
Жыл бұрын
True
@natarajraja61152 жыл бұрын
Tr talent actor director lyricst Music but eniku puli audio launch ponano anila irunthu pavam
@baskarbass57052 жыл бұрын
இசை என்றால் ராஜேந்தர் தான் அவருக்கு ஈடு இணை யாருமில்லை
@jayanthyg87592 жыл бұрын
Ayya bus payanankalil nu padam eppo thiraikku varum !
@raghavanragupathy4802 жыл бұрын
அவருக்கு நிகர் அவரே !... முக்காலமும் கடந்த சிறந்த தமிழ் மொழி பேசும் கவிஞர். தமிழர்கள் கொண்டாடப்பட வேண்டிய கவிஞர். அரசியல்வாதிகளில் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்ட உண்மை கவிஞர் ஆவார்.
@raghavanragupathy480
2 жыл бұрын
இனிய காலை வணக்கம்,நன்றி சகோதரா.
@site4dddd7422 жыл бұрын
போனி கபூர் போல.. தெரியுது 1:39
@interiors-interiordesigns1566
2 жыл бұрын
Jeyachandran
@simbusimbu18402 жыл бұрын
எதுக்காக புறக்கணிக்கப்பட்டாரு??????
@valarmathyarasu14292 жыл бұрын
Frank personsku politics sari pattu. Varadhu.
@lmchannel27792 жыл бұрын
இந்த பாடல் வேகமான பாடலாகும்... அதற்காக நீங்களும் இவ்வளவு வேகமாக பேசியிருக்க வேண்டாம்...!!!
@rprabu16892 жыл бұрын
தமிழ் விளையாட வந்தது டி, ஆர் இடம்,, அதை வைத்து வளர்க்க தெரியாமல்,,, தற்பெருமையில் வீழ்ந்ததா நபர்
@pachalur
2 жыл бұрын
முற்பாதி கருத்து உண்மை. பிற்பாதி, வீழ்ச்சிக்கு அதுவும் ஒரு காரணம். டி. ஆர் ன் வெறித் தனமான ரசிகன் நான். அவரின் தமிழுக்காகவும் இசைக்காகவும்.
@harryvimal97822 жыл бұрын
Appa don't sing any more please tell us song name I beg you
Пікірлер: 90
T.ராஜேந்தர் எங்க ஊர்காரர். ஒருதலைராகம் ஷீட்டிங் எங்கள் வீட்டிற்கு எதிரே நடந்தது. நான் பார்த்தேன்.
அந்த காலத்தில் நான் டி ராஜேந்திரனின் ரசிகன் மட்டுமல்ல ஒரு வெறியன். நீங்கள் பாடலின் வரிகளை வாசிக்கும் பொழுது மலரும் நினைவுகள் மூலம் முழு படத்தையும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகலகலா டிவி. அருணை சுந்தர்
@TamilSelvan-ev6bc
2 жыл бұрын
சகலகலாவல்லவன் ஆன ஓட்டவாய்
கல்லூரி நாட்களில் இந்த பாடல்களுக்காகவே பல முறை படம் பார்க்க போனோம்
தமிழும் இசையும் ஒன்றோடு ஒன்றாய் கலந்துவிட்ட பாடல் .பாடலில் குறிப்பிடும் உவமையையை உயிரோடு உலவவிட்ட இசை திரு T ராஜேந்தர் அவர்களின் இசை.மற்றும் பாடல்
இந்த பாடலைக் கேட்கும் போது 'என் தமிழ் எவ்வளவு அழகு' என பெருமிதம் கொள்கிறேன். வரிகளில் கவிநயமும் கலைநயமும் வழிந்தோட தமிழும் இசையும் பின்னிப் பிணைய உவமையும் உருவகமும் ஒன்று சேர கவிதையில் மட்டுமல்ல காதலிலும் இலக்கணத்தை சொன்ன பாடல்
@saravanans3434
2 жыл бұрын
தமிழன், தமிழ் ஆம் 100%, கோடி கொடுத்தாலும் தமிழனாக பிறந்த ஒவ்வொரும் கொடுத்து வைத்தவர்கள். ஆனால் அரசியலில் நம் மண்ணுக்குக்கானவர்களை நாம் இன்னும் தேர்ந்தெடுக்கவில்லை.
ஆரம்ப காலத்தில் அசத்திய டி.ஆர் அவர்கள் போகப் போக அவரது மகன் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் நடித்த மன்மதன் பாடல் வரிகளில் வருவதுபோல 'அரைச்ச மாவை அரைப்போமா' என்கிற ரகமாகிவிட்டார்..! ஆனாலும் அவரது ஆரம்ப காலத்தில் இசையமைத்த பாடல்கள் இன்றும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது..!!!
இது குழந்தை பாடும் தாலாட்டு... இது இரவு நேர பூபாளம். இது மேற்கில் தோன்றும் உதயம்... இது நதி இல்லாத ஓடம்...ஆஹா... இந்த பாடல் முழுவதும் அழகான முரண்பாடு. டி.ஆரின் தன்னம்பிக்கை. வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடுபவர்களுக்கு ஏதுவாக இருக்கும்.
இந்த பாடல்.படத்தில்.வரும்போது.ரசிகர்கள்.எழுந்து.கைதட்டி.ஒரேஆரவாரம்செய்தனர்.டி.ஆர்.கைவன்னம்சூப்பர்
உங்கள் குரலே சூப்பரா இருக்கு நீங்களும் பாடலாமே சூப்பர் அருமையான குரல்
நீங்கள் பாட்டை ரசித்து விளக்கம் கொடுப்பது அருமை
இன்று டி ராஜேந்திரன் அவர்களை கிண்டல் செய்யும் அறிவு ஜீவிகளுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்
@ayubansary2196
Жыл бұрын
பலருக்கு பழைய டி ஆரை ஒரு வித்தகராகச்தெரியாது அவரது ஜன ரங்க பேச்சைவைத்து கிணற்று தவளைப்போல் விமர்சனம் செய்வார்கள். அதெல்லாம் விடுங்க அவங்க அறியாதவர்கள்
@user-ce5rm3tf1s
Жыл бұрын
ஆம்.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை உங்கள் வர்ணனை சூப்பர் எனக்கு மிகவும் பிடித்த பாடல் நன்றி
எங்கள் மாவட்டம் மயிலாடுதுறை சேர்ந்தவர்
உங்கள் தொகுப்பு + குரல் அசத்தல்.....
இப்பாடலை சொல்லிய விதம் அருமை நன்றி அண்ணா ...
அருமையான விளக்கம்.
நான் மிகவும் ரசித்த பாடல்கள் TR
மிக சிறப்பான இசை அமைப்பாளர் t ராஜேந்தர். இவர் ஏன் குறிப்பிட்ட காலத்துக்கு பின் இசை அமைக்கவில்லை என்று தெரியவில்லை. அவர் வெறும் இசை அமைத்த பூக்களை பரிக்காதீர்கள் மற்றும் கிளிஞ்சல்கள். சூப்பர் இசை.
எங்கள் இளமைக்கால நாயகனை பற்றி பேசியமைக்கு மிக்க நன்றி
அண்ணா மிக மிக அருமையான பாடல் அதை தொகுத்து வழங்கிய உங்கள் ரசனை மிக அருமையாக உள்ளது
உங்கள் விமர்சனம் வாய்ப்பே இல்லை மிகவும் அற்புதம்
அருமையான பதிவு.. ரி ஆர் பற்றி மேலும் பதிவு போடுங்கள். ஒரு காலத்தில் ரி ஆர் பாடல்களின் தமிழ் இலக்கிய நயத்தை மிஞ்ச வேறு எவரும் இல்லை. அவரின் சில பாடல்களை எக்காலத்திலும் யாராலும் ஒவர்டேக் பண்ணவும் முடியாது என்பதுதான் உண்மை. "" தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி தாமாரை பூமீது விழுந்தனவோ இதைக்கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில் படைத்திட்ட பாகம் தான் உன் கண்களோ காற்றில் அசைந்து வரும் நந்தவனத்துகிறு கால்கள் முளைத்ததென்று நடைபோட்டாள் ஜாதி எனும் மழையினிலே ரதி இவள் நனைந்திடேவே அதில் பரதம் தான் துளிர் விட்டு பூப்போல கூத்தாட மனம் எங்கும் மனம் வீசுது எந்தன் மனம் எங்கும் மனம் வீசுது"" எனக்கு பிடித்த ரி ஆரின் வரிகளில் இதுவும் ஒன்று.
மிக மிக அருமை...வாழ்த்துக்கள் 🧚♀️🧚♀️🧚♀️
திறமையும்,விடா முயற்சியும்,தன்னம்பிக்கையும் இருந்தால் யார் வேண்டுமானாலும் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். _ டி.ஆர்.
அவர் எழுதிய பல பாடல்களில் இந்த பாடல் தனி சிறப்பு வாய்ந்தது என்பதில் ஐயமே இல்லை. இத்தனை கவித்துவம் தவழும் இந்த பாடலை இசையை எடுத்து விட்டு வாசித்து பார்த்தாலும் அந்த கவி நயத்தில் நாம் மயங்கி போய்விடும் என்பதுதான் இந்த பாடலின் தனி சிறப்பு.
நன்றி சார்,மிக அருமை.
Sir super nengalum super singer sir
மிக அருமை ஐயா. அற்புதமான இந்த பாடலுக்கு நீங்கள் தந்தீர்கள் அழகான உரை, நீங்கள் தந்த அந்த அழகான உரையில் ஏதுமில்லை குரை, குரையில்லாத இந்த அழகான உறைக்கு என் பணிவான நன்றியை தெரிவிப்பதே முறை, நீங்கள் தரும் ஒவ்வொரு தகவலுக்காக வும் இந்த சேனலுக்குள் நான் ஆகி போனேன் சிறை!!
@VILARI
2 жыл бұрын
நன்றி
@pachalur
2 жыл бұрын
குரை, உறை தவறு
@challengeworld4411
2 жыл бұрын
@@pachalur மன்னிக்கவும் நண்பரே. குரல் உள்ளீடு செய்யும் பொழுது இந்த தவறு நடந்துவிட்டது! கருத்தை அனுப்பிய பிறகுதான் நானே அதை கவனித்தேன்🙏🙏
ஐயா, அருமையான பதிவு
சிறந்த கவிஞர்களை பார்த்து உள்ளோம் கவிதை எழுத த் தெரிந்த நானே அசந்து போகும் வரிகளை எழுதிய மிக சிறந்த கவிஞர் டி ஆர் அவர்கள் தான் சார் அவரை பார்த்தால் எங்களுக்கு எல்லாம் ஒரு நல்ல அண்ணன் நினைவு தான் வரும் அவரது பாடல்கள் எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும் ஈடு இணையற்ற கவிஞர் அவர் நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்
சிறப்பு ஐயா....
அருமையாக உள்ளது
உங்க குரல் அருமை ...
🌟 தட்டிப்பாத்தேன் கொட்டாங்குச்சி.....வாடா மச்சி வாழக்கா பச்சி...போன்ற டம்பாங்குத்து பாடல்களை எழுதி தனது பெயரை கெடுத்தி கொண்ட T.ராஜேந்தரை தினமலர் போன்ற நாளிதழ்கள் "அச்சி மச்சீ டையரட்டர்.." என்று கேலி செய்தன. "அடங் கொப்ப மவனே...கொப்ப மவனே டண்டனக்கா னக்கா டண்ட னக்கா...என்று உறவை காத்த கிளி படத்தில் பாடல்கள் எழுதியதற்காக T.ராஜேந்தரை இன்று வரை மக்கள் டண்ட னக்கா னக்கா டண்ட னக்கா என்று கிண்டலடிக்கிறார்கள்.
நன்றி
உண்மையே ! இவரின் செட்டிங் இவரின் வசண உச்சரிப்பு முறை போன்றவைகள் கூறியிருந்தால் இந்த பதிவு இன்னும் நன்றாக இருக்கும் சார் ! நன்றி
மிகவும் அருமை
T .R is the very best director best. actor .
பாடலை விட நீங்கள் தொகுத்து வழங்குவது பாடலை விட சிறப்பு
Thanks sir
Nice information about this song.
Sir ur compairing is ultimate 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@velusamyg7015
2 жыл бұрын
My first song in school days sang this song by mic 1982 9 th standard singanallur boys High school at Coimbatore
சூப்பர்
Real superstar TR talent person
Arpudhamana paadal
Arumai
Nice song
nalla kural, nalla paadreenga, nalla ucharippu..nalla varnanai panreenga..konja naatkalla nanae unga rasigan aagiten..vazhthukkal sago
Bro, nice video ❤️👍❤️👍
Brilliant
The Rail payanagnal all the songs are amazing. All the songs based with Vasantha! Including sad song. Over all super songs.
nan ungal resigan
Super
👍👍👍👍👍👍👍👍❤️❤️
எனக்கு ஒரு சந்தேகம் டி ராஜேந்தர் உண்மையாகவே சங்கீதம் பயின்றவரா
TR should write lyrics for atleast one song composed by IR.
Oru ponmanai Nan kaana thagathithom song ah review panunga sir please
TR ஒரு அதிசய பிறவி
Sir u remember me villain actor sentamarai...u resemble of him
.TR iis Kannadasan 2.0
@RaviKumar-ez2hg
2 жыл бұрын
அண்ணா ச்சி உங்கள் விமர்சனம் top
@selvapandianm.p.2079
Жыл бұрын
True
Tr talent actor director lyricst Music but eniku puli audio launch ponano anila irunthu pavam
இசை என்றால் ராஜேந்தர் தான் அவருக்கு ஈடு இணை யாருமில்லை
Ayya bus payanankalil nu padam eppo thiraikku varum !
அவருக்கு நிகர் அவரே !... முக்காலமும் கடந்த சிறந்த தமிழ் மொழி பேசும் கவிஞர். தமிழர்கள் கொண்டாடப்பட வேண்டிய கவிஞர். அரசியல்வாதிகளில் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்ட உண்மை கவிஞர் ஆவார்.
@raghavanragupathy480
2 жыл бұрын
இனிய காலை வணக்கம்,நன்றி சகோதரா.
போனி கபூர் போல.. தெரியுது 1:39
@interiors-interiordesigns1566
2 жыл бұрын
Jeyachandran
எதுக்காக புறக்கணிக்கப்பட்டாரு??????
Frank personsku politics sari pattu. Varadhu.
இந்த பாடல் வேகமான பாடலாகும்... அதற்காக நீங்களும் இவ்வளவு வேகமாக பேசியிருக்க வேண்டாம்...!!!
தமிழ் விளையாட வந்தது டி, ஆர் இடம்,, அதை வைத்து வளர்க்க தெரியாமல்,,, தற்பெருமையில் வீழ்ந்ததா நபர்
@pachalur
2 жыл бұрын
முற்பாதி கருத்து உண்மை. பிற்பாதி, வீழ்ச்சிக்கு அதுவும் ஒரு காரணம். டி. ஆர் ன் வெறித் தனமான ரசிகன் நான். அவரின் தமிழுக்காகவும் இசைக்காகவும்.
Appa don't sing any more please tell us song name I beg you
TRku politics seyya theriavillai.
@sivavelayutham7278
2 жыл бұрын
Park town MLA vaagapparimaliththavar, Kalaignar avargalal paarattappattavar:MLA yenral TR madhiri irukka vendum yenru potrappattavar, SAHIPPUTHTHANMAI yum anusaranaiyum, vivegamum innumkonjam........ Ippo minister.......!
மிகவும் அருமை
அருமை
சூப்பர்