''இளையராஜாவுடன் சண்டை போட்டேன் ''- கவிஞர் பிறைசூடன் | Kavingar Piraisoodan | Present Sir | Episode 3
வைரமுத்துவும், சின்மயியும் இரு கண்கள் | இளையராஜா நல்லா விசிலடிப்பார்|
ஏஆர் ரகுமான் சினிமா துறையில் நுழைய நம்பிக்கை ஊட்டினேன் | அப்துல்கலாம் ஜனாதிபதி ஆனதில் அணில் போல உதவினேன் | ஜேசுதாஸ் கோவமாக வெளியேறினார் |
ஏ ஆர் ரகுமான் சாலிடார் டிவி விளம்பரத்துக்கு இசை அமைத்தவர் | ரகுமான் ஒழுக்கமானவர் | அல்லாவை காட்டிலும் பெரிய ஆளா நீங்கள் என்று அப்துல் கலாமிடம் கேட்டேன் | அப்துல் கலாம் சைவம் தான் சாப்பிடுவார் |
Пікірлер: 703
For more such videos subscribe to the link kzread.info/dron/wgqmM4JWKAhKzuhGbFIMTg.html. Thank you for your support.
@jabasingh6070
5 жыл бұрын
Manusana valbavan epadi vala vendum enpatai kedu padiyungal Eli ental?
@is3018
5 жыл бұрын
Claimax lá peasura antha kannathasan varikal entha padathil idampetravai
@kevinkumar9281
5 жыл бұрын
@@is3018 நெஞ்சில் ஓர் ஆலயம்
@is3018
5 жыл бұрын
@@kevinkumar9281 Thank you Bro
@is3018
5 жыл бұрын
@@kevinkumar9281 Theaivathin malai entru kurupedukera vari entha pada padal
அஞ்சுவதும், கெஞ்சுவதும், அடிபணிவதும், ஈசனே உன்னிடம் மட்டும்தான், என்று வாழ்கின்ற கவிஞருக்கு நன்றி. அவருடைய பேட்டி மிக அருமை.. எளிமையான, நடிப்பில்லாதநல்ல மனிதர்., வாழ்க, வளமுடன், நலமுடன்.
இப்படி மனம் திறந்து பேசுவது சலிக்காமல் ரசிக்க வைத்தது மட்டுமல்ல,,வசதிக்காக நேர்மையிலிருந்து விலகாத இயல்பையும் வெளிக்காட்டியுள்ளது...நன்றி....SUPERB
இந்த காணொளிக்கு ஒரு LIKE மட்டுமே கொடுக்க முடிந்தது சற்று வருத்தமே!😍சிறப்பு...
வறுமையிலும் அறம் மாறாமல் இருப்பவரே சிறந்த மனிதர்.. சிறப்பு கவிஞரே!!
வறுமையிலும், பணத்திற்காகவும் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காதவன்தான் கவிஞன் என்பாா்கள். கவிஞா் பிறைசூடனும் அந்த வகை கவிஞன்தான் என்பதை கிட்டதட்ட ஒருமணி நேர நோ்காணல் எமக்கு உணா்த்திற்று. நீண்ட நாட்களுக்குப் பிறகு மிக அருமையான ஒரு பேட்டியினை பாா்த்த திருப்தி. பாராட்டுகள் பேட்டி எடுத்தவா்க்கு, காரணம் அடிக்கடி, அநாவசியமான கேள்விகள் என எதையும் கேட்காமல் நறுக்கென ஏழெட்டு கேள்விகளை மட்டும் கேட்டு இதுவரை பலா் அறியாத வரலாற்று நிகழ்வுகளை வெளிக்கொணா்ந்ததற்கு
@kamalkannan2774
4 жыл бұрын
👍
கவிஞரே இத்தனை நாட்களாக உம்மை அறியாமல் இருந்தேனே. அதற்கு நான் வெட்கப்படுகிறேன் நன்றி ஆதன் தொலைக்காட்சி
பிறைசூடனை எங்களுக்கு புதிய கோணத்தில் அறிமுகப்படுத்திய உங்களுக்கு நன்றி 💐 வாழ்க்கை யை புதிய வெளிச்சத்தில் புரிய வைத்தார் 👌👌💐💐
@ramamurthitv5061
2 жыл бұрын
Nanri
இந்த கவிஞருடன் எனது 8வது வயதில் ஒரு வருடம் பழகிய பெருமை எனக்கும் உண்டு. சின்ன நயினா.
உண்மையை உள்ளபடி சொன்ன தன்மானக்கவிஞர் பிறைசூடன் 💪❤️
யாரு சாமி நீ இவ்வளவு நாளா எங்க இருந்த நீர் தான்யா உண்மையான கவிஞன்
@azifairalways
4 жыл бұрын
suresh.a Varma NCd ft
@muthukumar-in4fm
4 жыл бұрын
Yes
@einstenneo8667
4 жыл бұрын
He is Tanjorien. K Balachander also from Nannilam- Tanjore
@devaraj6185
4 жыл бұрын
suresh.a Varma hoii
இந்த பேட்டியை முழுமையாக பார்த்தேன் மகிழ்ச்சி அளிக்கிறது.
கவிஞரை அவர் வீட்டில் ஒரு முறை சந்தித்து உள்ளேன்.எளிய இனிய மனிதர்.பேட்டியை கண்ட பின் அவர் மேல் இருந்த மரியாதை பல மடங்கு உயர்ந்தது.பெருமிதமாக இருக்கிறது கவிஞர் அவர்களே.
@poovarasi0363
2 жыл бұрын
.l
arumai arumai ஆஹா பெருமை மிக்க பேட்டி இது போல பேச்சு தன்னிலை தாழாமை வற்புறுத்தி வாழவடித்த வடிகட்டியாய் இருந்தது பிறை தனை சூடவில்லை பிறை உமை சூட வந்தது வாழ்க வாழ்க வாழ்க / குறையேதுமின்றி நிறை சார் வாழ்வு வாழ எல்லாம் வல்ல இறை உமக்கும் யாண்டும் துணையாகுக அன்புடன் கவிஞர்ஆரா
திரையுலகம் என்பது ஜால்ராக்களின் கூடாரம்....இங்கு பிறைசூடன்கள் பிழைப்பது கடினம்!!! மிக நேர்மையான மிக யதார்த்த மான பேட்டி
@iniyanyazhini3443
2 жыл бұрын
வறுமையிலும் நேர்மை, வன்மையிலும் உண்மை 👍
இறைவனின் அருளால் நீர் வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று பல்லாண்டு காலம் வாழட்டும் பிறைசூடன் ஐயா அவர்கள்
மிக அருமையான பேட்டி...இந்த மாதிரி மத்த சேனல் அதிகம் பேட்டி எடுக்காத திரு.பிறைசூடன் அவர்களை பேட்டி எடுத்தது மிகவும் சிறப்பு...இளையராஜா,ஏ.ஆர்.ரஹ்மான்,அப்துல் கலாம் ஐயா இவர்களைப் பற்றி தெரியாத பல தகவல்களைத் தெரிந்து கொண்டோம்...நல்ல முயற்சி 👍 👍 👍 நல்ல வீடியோ 👍 👍 👍
இந்த பேட்டியை பார்த்த பிறகு கவிஞர் பிறைசூடன் மீதான மரியாதை கூடுகிறது. இசைத்துறையில் யாருக்கும் ஜால்ரா போடாமல் உண்மையாக நடந்து கொண்ட அவரது மனப்பாங்கு போற்றப்பட வேண்டியது.
அருமை... இக்கவிஞனின் மனத்தின் ஆழத்தில் ஒட்டி இருக்கும் அழகான கர்வத்தில் நான் என்னைக் கண்டேன். தன்னிலை தாழாமை... கடைபிடிப்போம்
உன் நேர்மை உன் தந்தையிடம் இருந்து வந்தது என்று தெரிகிறது. வாழ்க வளமுடன்
கவிஞர் அவர்கள் மிகச் சிறந்த மாமனிதர் .போற்றுதலுக்கு உரியவர் .சிறப்பான கருத்துக்கள் .
இவரை ஜெய்ப்பூர் ஏர்போர்ட்டில் பார்த்தேன், எங்கயோ பார்த்த மாரி இருக்கேனு, hello sir னு சொல்லிட்டு சிரிச்சேன், அவரும் சிரித்தார் ...அப்புறம் யார் இவர்னு ரொம்ப யோசிச்சிட்டு உட்டுடேன்.இந்த பேட்டியின் மூலம் இவரை பற்றி தெரிந்துகொண்டேன்!!!நண்றி🙏🏻அடுத்த தடவை பார்க்க வாய்ப்பு கிடைத்தால் பேச வேண்டும் .
உங்கள் மேல் அதிக மரியாதை வருகிறது. வாழ்க பல்லாண்டு நீர்.
பிறைசூடன் மிகவும் திறமையானவர் சென்னை திரு ஹனுமத்தாஸன் ஐயா அவர்களின் நெருங்கிய நண்பர் வாழ்த்துக்கள்
மிகவும் நேர்மையான மிகவும் நிதானமான மிகவும் உண்மையான மிகவும் நாகரீகமான மிகவும் நியாயமான மிகவும் எதார்த்தமான மிகவும் திமிறான வார்த்தைகள் நன்றி ஐயா
@tamilankumar007
5 жыл бұрын
வாழ்க்கை முழுவதும் "தஞ்சைமண்ணின் வீரம் , கலை செருக்கு கொண்டு வாழும் நல்ல மனிதர்
@chellathuraijagathisan5689
5 жыл бұрын
Cep
ஆழந்த கருத்துக்கள் அத்துனை எதார்த்தங்கள் அய்யாவை நினைக்கும் பொழுது மனம் பெருமைக் கொள்கிறது பணிவான வணக்கம்
விதைக்கபட்ட விதை முட்டி மோதி முலைக்கூடிய போராட்டத்தை வென்று வெற்றி பெற்ற பிறைசூடன் நல்ல உதாரணம்.
@rajamania2082
2 жыл бұрын
முளைக்கக்கூடிய
தன்மானம் உங்களுடைய நல்ல குணம்...😍 ஆனால் தற்பெருமை பேசுவது உங்கள் பேச்சில் தெளிவாகத் தெரிகிறது...😮
பிரமாதம் பிறைசூடன் சார், தன்மானத்துக்கு உதாரணம் நீங்கள்
மனதில் நின்ற மீண்டும் மீண்டும் கேட்ட பாடல்களில் பல இவர் எழுதியது என தெரியாமலே இருந்தது இதுவரை
மிக நேர்மையான மிக யதார்த்த மான பேட்டி
கவிஞர் ஐயா திரு பிறைசூடன் அவர்களுக்கு என் முதல் வணக்கம் உங்கள் பேட்டி இன்றைய இளைய தலைமுறைக்மிகவும்வழிகாட்டியாகஇருக்கும் அதிலும் நேர்மை தன்னம்பிக்கை துணிவு பக்தி தைரியமாகபேசுவது என்பது எனக்கு உங்களை மிகவும் பிடித்து சொன்னவார்த்தைகள் ஒரு குருவார்த்தையாக இருந்தது மேலும் உங்களைபேட்டிஎடுத்த ஐயாஅவர்களுக் மிக்க நன்றி நன்றி நன்றி
ஐயா அருமை உமது தமிழ் நடை... கலைஞரைப்பற்றி கூறினீர் அவரின் பிறர் மண ஈர்பு பற்றி அருமை👍
அருமையான நேர்காணல் காணொலி நேர்மையான பதில் புதியவர்களுக்கு ஒரு பாடம் போர்க்களம் இங்கே சோகமும் இனிமையும் கலந்த அருமையான பாடல்
வாலிக்கு பிறகு நான் ரசிக்கும் கவிஞர். அவர் கலைஞர்சேனலில் நடத்திய வானம்பாடி இசைநிகழ்ச்சியை மிக ரசிப்பேன்
@v.j.geraldjames2825
5 жыл бұрын
Me too.. after vaali ayya ,pirai chuudan ayya i like
@srikanthsrikanth7628
5 жыл бұрын
sribalaji swamy Yes
@buvaneswarir1667
5 жыл бұрын
அடியேனும்.
அருமை சின்மயி & வை முத்து விசயத்தில் கூரிய கருத்துகள் மிக அருமை
திமிர் இல்லாத , நேர்மையான பேச்சு , வாழ்த்துகள் ஐயா , வாழ்க வளமுடன்
கவிஞர் பிறைசூடன் அவர்களின் வாழ்க்கை முறையை பின்பற்றி வந்தால் நல்ல முறையில் மாற்றம் ஏற்படும்.
தன்மானமுள்ள நல் இதயம் கொண்ட சிறந்த பாடலாசிரியர்.....வாழ்த்துக்கள் பிறைசூடன்
எல்லாத் துறையிலும் straight forward ஆக இருப்பவர்களை அவதூறுகளை சொல்வது வழக்கமாயிடுத்து.
தல நீங்க வேற லெவல் என் மனதை தொட்டுடீங்க....
6 அடி அனைவருக்கும் ...திமிர் பிடித்த நீ ( நான் ) . பிறை வளர்ந்து விட்டது பெளர்ணமியாக. 100 % உன்னை போல் நான். . ...... அம்மாவாசை ஆகிவிட்டேன் காரணம் எவன் காலிலும் உயிர் போனாலும் விழமாட்டேன். .. திமிர் என் இயல்பு. My father is a police officer I got Bcom CA. .. I HAVE BUTTON. ... HINDU RITUALS ++××××.... WHAT A COINCIDE MIRRCLE இறைவா என்ன உன் படைப்பு?
@mohammedthameem2281
5 жыл бұрын
Unmaiyaga irunthal irivanukku mattum payappadanum unmaiyana pecci ungalukku oru salyute
@AllRoundeR.96
5 жыл бұрын
Nee Enna solla Vara nu puriyala..?
ஐயா பிறைசூடன் அவரை பேட்டி எடுத்தமைக்கு நன்றி
So fortunate to met him twice, such a humble person. In fact I met him in tea shop near his house.
Thoroughly enjoyed his interview. He was open and honest in sharing his experiences and views. I loved how he defended "Kavingar Piraisoodan" intro with Mastero Ilayaraja sir. I truly appreciate for interviewing him and sharing with KZread community!
அற்புதம் நண்பனே உயர்ந்த உள்ளம் கொண்ட கவிஞர் ஐயா பிறை சூடனுனான காணொளி நல்ல அனுபவம். மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.
மிக அருமையான பேட்டி கெவின்..👍😍💐 பிரசூடன் அய்யாவுக்கு அன்பு களர்த வணக்கம்..🙏😍💐
உண்மையானவர்கள் ஜெயிப்பது மிகவும் கடினமாக உள்ளது. சினிமாவில் ஜெயித்தவர்கள் வெகு சிலரே. மிகவும் ஆபத்தான தொழில்.
இந்த மாபெரும் கவிஞரின் தமிழுக்கு சிறைப்பட்டேன்.
@shikdawood2621
4 жыл бұрын
Good
தங்கத்திலே மழை பெய்தாலும் உன் வீட்டுகாம்பௌண்ட் ல விழுகிற சொட்டு தான் விழுகும் 👌👌👌👌👌👌👌👌👌👌
@venkai81
3 жыл бұрын
எழுத்தாளர் சுயமோகனை போல இவனும் ஒரு பீத்தல் பீதாம்பரம். இவனுடைய கட் அண்ட் பேஸ்ட் கவிதையைக் கொண்டு போய் குப்பை கூடையில் போடுங்கள்
Kavinger Piraisoodan is a great personality.All the best for him in his future endeavours.
Kavingar Piraisudan is the real motivator for the upcoming young talents..really no words to praise this transparent man..
மெய்சிலிர்க்க செய்த பதிவு. வார்த்தை இல்லாததால் வணங்குகிறேன் 🙏🙏🙏
கவிஞர் பிறைசூடன் அவர்கள் பேட்டி அருமை. மிகச்சிறப்பு.
நல்ல மனிதர்...கெஞ்சி வாழும் வாழ்க்கையை கொஞ்சம் கூட பிடிக்காதவர் பிறைசூடன்...
பிறைசூடன் சார் எனக்கு பழக்கம். நல்ல மனிதர்
ஒரு இயல்பான, யதார்த்தமான நேர்காணல். 🙏🙏🙏 May your soul rest in peace sir.
திரு.பிறைசூடனின் அறம் மெய்ப்பிக்கும்.....நெறிவழுவா நின் மனம் ஒரு கலங்கரை விளக்கு. நீவீர் வாழ்க நலமுடன்.
அழகான கவிஞர் பிறைசூடன்.
அருமையான பேட்டி
Yaru sir Neenga.. what a composed gesture and confidence.. Nandri Ayya
நேர்த்தியான பேச்சு, தலைக்கனம் இல்லா மனிதன்! இந்த நேர்காணல் மூலம் கவிஞர் மிதான எனது அபிப்பிராயத்தை மாற்றியமைக்கும் நன்றி!
அருமையான பேட்டி. பிறைசூடன் ஐயாவின் பேட்டி நிறைவாக இருந்தது!
இந்த நேர்காணல் கண்டதில் உண்மையிலேயே மிகப்பெரிய மதிப்பு மரியாதையும் பிறைசூடன் ஐயா அவர்களுக்கு உண்டு.மிகவும் தன்னுடைய சுய கௌரவத்தை எதற்காகவும் விட்டுத்தராமல் வறுமையின் கோரப்பிடியில் இருந்தும் கொஞ்சம் கூட சுயமரியாதையை விட்டுத் தராத மிகவும் நல்லதொரு போற்றுதல் கூறிய மனிதர் இந்த பேட்டி பார்த்ததில் பெரு மகிழ்ச்சி....
Pirai sir, You are a poet of different class, downloaded from Heaven. I like your "Meenamma" song very very much. No words to add.
@gopalankannan6791
3 жыл бұрын
Excellent
அருமையான கவிஞர் எனக்கு இவர் பாட்டு ரொம்ப பிடிக்கும்
அய்யா வணக்கம் உங்கள் நேர்காணல் பார்த்து ரசித்து வந்தேன் நானும் தஞ்சாவூர் காரண் என்று பெருமை சில இடங்களில் அழுது விட்டேன் நன்றி வணக்கம்
ஐயா பிறைசூடன் தாங்கள் மனம் திறந்த. பேச்சு மனமகிழ்சி
Great man..pirai soodan sir.. God bless..
மிகவும் பிடித்தவா் .நல்ல பாடல்களை தந்தவா் நின் தமிழ் கா்வம் வாழக
நாம் பெரிதும் மதிக்க கூடிய M.S.V, இளையராஜா, A.R ரகுமான் , K.J யேசுதாஸ் போன்றோரின் நிஜ முகத்தை பிறைசூடனின் நேர்காணல் படம் பிடித்து காட்டியது. இளையராஜாவிடம் பிறைசூடன் தன்னை "கவிஞர் பிறைசூடன்" என்று அறிமுகம் செய்து கொண்ட போது "நீங்க கவிஞரா இல்லையா என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும்..".என்ற இளையராஜாவின் பதில் என்னை அதிர்ச்சியடைய செய்தது. என்ன ஒரு திமிரான பேச்சு...!
@BestOfNature1987
5 жыл бұрын
Arr patthi ivaru thappa sollave illa...avanga Amma endha soolnilaiyil sonnanganu namakku therila... Avanga eppudi punidhama pesuvanganu namakku theriyum... 31.25 and 33.35 even after touching the peak... Rahman voluntarily called him and greeted itseem...idha Indha aale soldraru... That's Rahman.. Ivarukku ivalo thimiru irukuranala dhan ... Ivru yaarunu Google panni therinjikka vendiyirukku....
@lc306
5 жыл бұрын
நீங்க இங்கே குறிப்பிட்ட இவர்கள் எல்லாமே COPY 🐯CATS
@srangarajan8452
5 жыл бұрын
Thiruppur Ravindran, we don't know which context Raaja spoke - a newbie goes to a music director for a chance to work with him - for that movie/song whether Piraisoodan becomes a kavingar or not has to be decided by Raaja, right? Piraisoodan may be a born poet, but only when he gets to work for more songs that others will know him as a kavingar. Even Adi Shankara, a born genious, who wrote kanaka daara stotram at age of 4, had to travel across country, debate with other great scholars to firmly establish sanatana dharma (hinduism) - at a time when hinduism was losing its place/value. I don't think Adi Shankara was this egoistic with other great scholars with whom he held debates. A person having gone to work with someone should just say I write poems and I am here for a chance - that is the norm. Will a fresh engineer go to a company's GM and sit cross legged and be aggressive in answering all questions that are asked? I won't buy his justification that starving was the reason - he is not like Bharathiyar who didn't write so many poems for money - having decided to make money writing poems, one has to follow the norms when looking for a job. No one will give him a job if he was arrogant! But Raaja has given him chance not once, rather they have worked in so many movies - That shows Raaja's greatness.
@srangarajan8452
5 жыл бұрын
Note from this interview that Piraisoodan though hesitates to say it fully, eventually concedes "ilayaraja is 100% the reason for his current fame/stature". So we should not jump to conclusions based on some parts of his interview alone. It is unfortunate that Raaja was born in India.
@BC999
5 жыл бұрын
திருப்பூர் ரவீந்திரன், Piraisoodan said even after such an intro, Ilayaraja was IMPRESSED with his lyrics & convinced Raj Kiran to use those lyrics instead of his. It is MAGNANIMITY on Ilayaraja when he could have easily said 'get out' to a newcomer lyricist after that. Ilayaraja DID NOT take his words of intro seriously & they worked together for 100's of movies & songs. Piraisoodan wrote the MOST SONGS for Ilayaraja. FYKI, Even Ilayaraja is also KNOWN for his stubborn and NO-jaalra attitude!
AR Rahman ஒரு நன்றி மறந்தவர்.... கடவுள் இருக்கிறார் குமாரு..
சூரியன் ஒளியை பிரதிபலிக்கும் மதியின் பெயரே பிறை சூடன் அருமை
சூப்பர் எந்த நிலையிலும் நம்ம கெத்த விடகூடாது. பசி மயக்கத்திலும் மனதில் பட்டதை நேரடியாக சொல்லியது அருமை
எண்ணம் போல் வாழ்க்கை..
Really impressed, Sir. So open , nice speech. Speech shows your heart. Great. Vs Raja
பாவம் எவ்வளவு அவமானங்களையும் இழிச்சொற்களையும் கடந்து வந்துள்ளார்.. வணங்குகிறேன் ஜயா
சிறப்பான பேட்டி வாழ்த்துக்கள் அருமையான கவிஞர்
வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளர்கள் இவரை பயன்படுத்தி கொள்ள வேண்டும்!!..
திமிர் பிடித்த கவிஞர் வளைந்து கொடுக்காத கவிஞர் உடை மட்டும் வெள்ளை கவிஞர் உள்ளமும் வெள்ளை கவிஞர் எனக்கும் பிடித்தது கவிஞர்
@ravichandraankrishnan1355
4 жыл бұрын
True
@lotus4867
4 жыл бұрын
இது திமிர் இல்லையே , வித்யா கர்வம் தானே .
@senthilkumarg4121
4 жыл бұрын
நீ.....நீயாகவே இரு.... சூடா........ பிறைசூடா......
அருமை... ஆதனின் இந்த நேர்காணல் வளமை... கெவினின் கேள்விகள் இனிமை... பிறைசூடன் அவர்களின் வாழ்க்கையின் வறுமை அதை துணிந்து வாழ்ந்து வென்றது அவரின் ஆளுமை... இவரின் வார்த்தைகள் எங்களுக்குத் தரும் செழுமை....
அற்புதமான நேர்காணல்.
நான் பார்த்த பேட்டிகளிலேயே மிகச்சிறந்த பேட்டி இதுதான் !
What a sensible interview, these kind of interview makes more liking towards Tamil and culture love the language.
இதன் பெயர் தான் சுய மரியாதை
அருமையான பேட்டி 🙏
அண்ணன் Dr.மஸ்தான் Ex MP அவர்களை நினைவு படுத்தியமைக்கு நன்றி கவிஞரே
அருமையான உரையாடல்.. என்ன ஒரு பொருமையான தெளிவான பதில். வணங்குகிறேன். கெவின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
Thank you sir.first class speech.wonderful.wonderful.keep it up sir.dignity is must sir.
What a command in the language ! Awesome....... Ungal tamizh aazhumai miga arumai !
நல்ல கவிஞர். நல்ல மனிதர்...
பாடல் வரிகளை சிலாகிப்பதில் கவிஞருக்கு யாரும் நிகரில்லை
Super Ayya!
எளிமையான கவிஞர் .அருமையான பல பாடல் தந்தவர் மறைந்த கவிஞர் பிறை சூடன்
மிகச் சிறப்பான நிகழ்ச்சி
Kavinjar Pirai Sudan is really highly appreciated kavinjar.
@renugopal5584
3 жыл бұрын
Great man & clean and clearity Very impressive
Arumai
நீங்கள் நீங்களாகவே இருந்து இருக்கிரறிர்கள் ..... அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி ஐயா...... விடுதலை சிறுத்தைகள் கட்சி
அருமை 🙏👍👍. நிறைய கற்றுக்கொண்டோம்
Self respect is important n very genuine person of our time..