வாலியின் கல்யாண கலாட்டா? | கோபமான எம் .ஜி.ஆர் | Kavignar Vaali Story
சொல்லாமல் திருமணம் செய்ததால் கோபமடைந்த நண்பர்களை தன் பாடலால் சமாதானம் செய்த வாலி. How Vali calmed his friends( actor MGR, Music Diresctor M.S.Vishvanathan and Directors Krishnan Panchu ) with his song lyrics , who were angry because he got married without telling them with his song lyrics.
#kavignarvaali #mgr #msvishvanathan
Пікірлер: 16
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் இருக்க வேண்டும் நாம் தமிழர் 👍👍👍
மிகவும் சுவாரசியமான பதிவு ஆனா நான் கேள்விப்பட்டது 'எனக்கும் உனக்கும் தான் பொருத்தம் இதில் எத்தனை கண்களுக்கு வருத்தம் நம் இருவருக்கும் உள்ள நெருக்கம் இனி யாருக்கு இங்கே கிடைக்கும்' என்ற பாடல் தான் சமாதானத்துக்கு பிறகு அவர் எழுதியது... ( ஒருவேளை நான் கேள்விப்பட்டது தவறாகவும் இருக்கலாம்)
திருமண பிராப்தம் திருப்பதி தந்தது
மிகவும் அருமையாக பதிவு
Thank you for the upload. Quite interesting. Expecting more unknown facts from you. 🤗👍
Beautiful bro 😎
ஐயா கலைஞரின் நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில் கலைஞரை குறித்து பேசுங்கள்.
வாலியை பற்றி சொல்கிறேன் கண்ணதாசனை மற்றி சொல்கிறேன் க சுந்தரம் பற்றி சொல்கிறேன் என்று MGRரை இழிவாக பேசுகிறாய் என்பது மட்டும் உன்மை
@Desperado-27
Ай бұрын
அது உண்மையாக இருந்தால் ஏற்று கொண்டு தான் ஆக வேண்டும்.
என்ன ஒரு கற்பனை
Kannathasannukku valiyin erangal kavithai sollungalen
@Sakthiganesh-eh2dk
9 ай бұрын
எழுத படிக்க தெரியாத எத்தனையோ பேர்களில் இறைவனும் ஒருவன். ஒரு அழகிய கவிதை புத்தகத்தை கிழித்து போட்டுவிட்டான்.
Vadyar valiai gardenla udaikaliya
Loang Time..
@sathyamoorthy9954
2 жыл бұрын
What English is this?