பழனி கோயிலின் மறைக்கப்பட்ட வரலாறு! - சொல்வேந்தர் சுகி சிவம் உரை
Ойын-сауық
உடைந்தையாயிருந்த ராமப்ப ஐயர்!
#sugisivam #sugisivamspeech #sugisivamwhatsappstatus #musicdrops #indianbrahmin #osho #bhuddha #palanitemples #palanitemple #palanitemplehiddenhistory #hiddenhistory #palanitemplecontroversy
Sugi sivam, sugi sivam speech, sugi sivam whatsapp status, music drops, Indian brahmin, osho, bhuddha, palani temple controversy, palani temple hidden histroy, hidden history,
நன்றி,
ம்யூசிக் ட்ராப்ஸ் டீம்
.
Пікірлер: 542
மிகவும் நடுநிலையுடன் அரசியல், ஆன்மீக,சமூகப் பிரச்சினைகளை ஆராய்ந்து விளக்கும் "21-ம் நூற்றாண்டின் நக்கீரர்" சொல்வேந்தர் அன்பர் சுகி சிவம் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
நான் சொல்வது சிலருக்கு பிடிக்காது. இருப்பினும் சொல்கிறேன் தங்கள் பணி தொடரட்டும் திரு. சுகி. சிவம் அவர்களே.
அண்ணன் திரு சுகி சிவம் அவர்கள் கூறுவது உண்மை தான் அவர் சொன்ன அந்த 24 பண்டார குடும்பத்தில் பிறந்தவர்கள் தான் எங்கள் குடும்பம் காலம் கழித்து உண்மை வெளியே வந்தாலும் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் நண்பரே
@user-kw5db9ne9y
3 ай бұрын
The truth will conquere ?
@sureshkannan4899
3 ай бұрын
@@user-kw5db9ne9y well said Thank you Friend
@logicalbrain4338
3 ай бұрын
மற்ற கடவுள்கள் போல் அல்ல அவர் என்பது பண்டார குடும்பத்திற்கு தெரிந்து இருக்கும். அவர் இடம் விளையாடினால் எப்படி என்ன செய்வாசர் என்பது தெரிந்து இருக்கும்
@Gokulski0424
3 ай бұрын
உண்மை
@sureshkannan4899
3 ай бұрын
@@logicalbrain4338 வணக்கம் நண்பரே இது முருகனின் எச்சரிக்கை போல தெரியவில்லையே
தமிழர்களுக்கு இதைப் பார்த்த பின்பாவது ரோஷம் வந்து மீண்டும் நமது உரிமையை மீட்டெடுக்க முயல வேண்டும்.
🙏🏽🙏🏽🌹மிகவும் சிறப்பான உரை வாழ்க வளமுடன்🙏🏽
உண்மை என்பது என்றும் மாறாதது. அது தெய்வத்திற்கு நிகரானது. மற்றவர்க்கு தெரியாததால் உண்மை பொய்யாகாது. தூங்குவது போல் நடிப்பவர்களைப் பற்றி கவலை கொள்ளாமல் தொடரந்து செல்லுங்கள். தெய்வம் உங்களுக்கு துணை நிற்கும். வாழ்க வளமுடன் ஐயா.
அனைத்து பண்டாரங்களும் மகிழ்ச்சி அடைந்த தருணம்.
இவர் பேசுவது அனைத்தும் உண்மை.....❤❤❤❤
அருமையான தகவல் இது போன்ற தகவல் உயர்த்திரு ஐயா சுகிசிவம் அவர்களுக்கு நன்றி❤
பண்டாரங்கள் பழனி கோயிலை மீட்டெடுக்க வேண்டும்
ஐயா, தங்களது பேச்சில் அந்த மெய்ப்பொருளாகிய எம் இறைவன் சிவம் வெளிப்படுகிறது. வணங்குகிறேன்.
உண்மையான பதிவு அய்யா..... 🙏🙏🙏
சுகி சிவம் மானத் தமிழன். அநீதிகளை கறைய முற்படுகிறவர்.
ராம் ஜென்ம பூமியை மீட்டது போல் இதை மீட்கலாமே!
பழனி மாலை போல வடலூர் சத்திய ஞான சபையும் மாற்ற துடிக்கிறாகள்
நான் பழனியிலே இருந்தவன். பண்டாரங்கள் கோர்ட்டுக்கு போய் ஜெயிச்சிட்டு வந்திருக்காங்க. அவர்களுக்குத்தான் அதிக உரிமை இருக்கிறது. இப்பவும் கோவில் கர்ப்ப கிரஹத்திலே இருப்பாங்க.
@subramanianmk2631
Ай бұрын
நீங்கள் கூறுவது மிகவும் சரி.இப்பவும் பண்டாரங்கள் கருவறைக்குள் சென்று கொண்டு தான் இருக்கிறார்கள்.
உண்மையை உறக்கசொல்லுகின்ற உங்கள் குரல் உலகெங்கும ஒலிக்கவேண்டும் ❤❤❤
நான் பிறந்து ஏழு நாட்கள் கண் விழிக்காமல் இருந்த போது ஒரு பண்டாரம் தான் வைத்தியம் செய்து என்னை காப்பாற்றினார் மருத்துவர்கள் கூட அல்ல நான் பிறந்தது டேனிஸ்பேட்டை பெத்தேல் என்று ஒரு ஊர் உள்ளது அந்த பெத்தேல் மருத்துவமனை உள்ளது அந்த கிராமத்தில் தான் பிறந்தேன் மருத்துவமனை ஒட்டி அந்த கிராமம் உள்ளது
சமயபுரம் கோயிலின் நிலையும் இது தான்.
அருமையான தகவல் இது போன்ற தகவல் உயர்த்திரு ஐயா சுகிசிவம் அவர்களுக்கு நன்றி
இது பழனி வாழ் மக்கள் அனைவருக்கும் தெரியும்
@sudhan152
Ай бұрын
Therinjum yenda Suma irukinga
@muthuchidambaram4933
Ай бұрын
@@sudhan152 eanna pannanum sollunga sir panniralam
@sudhan152
Ай бұрын
@@muthuchidambaram4933 go to court
@muthuchidambaram4933
Ай бұрын
Ok 👍 sir
@sukisivam5522
Ай бұрын
@@sudhan152 Hello already case is pending before high court. But getting justice is not easy in India.
எப்போதும் அதில் தமிழ், தமிழ் காரர்கள் என்று வந்தாலும், எல்லா பய புள்ளைங்க லும் இப்படி தான் நுழைந்து குழப்பம் விளைவித்து விடுவார்கள். ஆனால் தமிழை என்றும் கடவுள் காப்பாற்றுவார் 🌹
@radjaganabadycodandaramoun3214
2 ай бұрын
எப்படி... உங்களைப்போல் தமிழராக தமிழ் நாட்டிலே பிறந்து, ஒரிஜினல் அரேபிய வம்சம் மாதிரி, ' அரபி ' பேரு வச்சி டமில் நீங்க வளர்கிற மாதிரி...😂😂😂
திரு சுகி சிவம் அவர்கள் சொல்வது உண்மைதான் ஆகம விதி படி என்பதை தெளிவாக மக்களுக்கு புரியும் வண்ணம் சொல்லி இருக்க வேண்டும் ஆகம விதிப்படி என்பது முருகனுக்கு என்று மாதம் திதி நட்சத்திரம் உள்ளன அதுபோல் அவருக்கு செய்யும் பூஜைகளுக்கும் மந்திர ஸ்லோகங்கள் உண்டு அந்தப் பழனி பண்டாரங்கள் இடம் தான் அது இருந்திருக்கும் பழனி பண்டாரங்கள் இடம் பழகி அவர்களிடமிருந்து கற்றுக் கொன்ற ஆகம விதிகளை பின்னாளில் இவர்கள் பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள் பண்டாரங்கள் சொல்லிக் கொடுக்காமல் இதை இவ்வளவு காலம் நடத்த முடியாது பிராமணர்கள் ஒன்றும் வானத்திலிருந்து குதிக்கவில்லை மந்திரங்கள் அவர்களுக்கு மட்டும் சொந்தமில்லை அனைத்து ஜாதி மதத்தினருக்கும் இது பொதுவானது யார் வேண்டுமானாலும் இதை கற்றுக் கொள்ளலாம் யார் வேண்டுமானாலும் முருகனை பிரதிஷ்டை செய்து வழிபடலாம் அது தொடர்ந்து நடக்க வேண்டும் என்றால் நீங்கள் என்ன முறையில் அதை பிரதிஷ்டை செய்து அதாவது அதற்கு என்று மந்திரம் ஒன்று உண்டு அதற்கு என்று நட்சத்திரம் திதிகள் உண்டு அதை வணங்கும் முறைகளும் பிரதிஷ்டை செய்பவருக்கு மட்டுமே தெரியும் அவர்களுக்குப் பின்னால் அவர்கள் சீடர்கள் இதை பயன்படுத்துவார்கள் இதுதான் ஆகம விதி. மந்திரங்களை மனிதர்களுக்கு கொடுத்தவர் வியாசர் அவர் ஒரு மீனவர் மனிதர்களுக்கு மற்ற முனிவர்கள் யாரும் இதை கொடுக்க முன்வரவில்லைவியாசரே மனிதர்களை மதித்து இதை மக்களுக்கு கொடுத்தார் எல்லோரும் தெய்வங்களை பிரதிஷ்டை செய்யலாம் தெய்வங்களை வணங்கலாம் உங்களுக்கு பின்னாடி என்ன நீங்க செய்தீர்களோ அதை சொல்லிக் கொடுக்காமல் அந்த கோயில்கள் தொடராது இதுதான் ஆகம விதிப்படி என்று மறைத்து சொல்கிறார்கள்
@mahendranvalavallan59
2 ай бұрын
கேரளாவின் நாராயண குரு
சூப்பர் அப்பு 🌹
ஐயா மிக மிக மிக நன்றாக பதிவு ❤❤❤❤❤❤❤
சூப்பர் ❤
உண்மை ஐயா ❤
Well said sir...
நெத்தியடி பதிவு வாழ்த்துகள் ஐயா.உண்மைதான் நம்புகிறேன்.இப்போது உள்ள பூசாரிகளுக்கு சவுக்கடி பதிவு
அருமை சகோ நன்றி
Arumai sugi sivam sir solvathu 1000 percent correct
எங்கள் ஊரில் சுடலை மாட சாமிக்கு பண்டாரம் தான் பூசை செய்வார். ஐயரிடம் கேட்டால் நாங்கள் இந்த மாதிரி கோவில்களில் பூஜை செய்ய மாட்டேன் என்று கூறினார் இப்போது ஐயரே அங்கு பூஜை செய்கிறார்
சிறக்கட்டும் உங்களது பணி வாழ்த்துக்கள்
செருப்பால் அடித்த கேள்வியும் பதிலும் அற்புதம் சுகி சார்
சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
We want many men like Thiru. Sugi Sivam to enlighten our Tamil people.
சிறப்பான பதிவு
Tremendous knowledge
உண்மை உண்மை
ராமப்பர் ஐயரின் இதுதான் சனாதன தர்மம்😭 தமிழன் பூசை செய்ய கோயிலில் பார்ப்பணிய கூத்து அரங்கேற்றம் 🙏 நான் 🇲🇾 தமிழன்
Arumai
அருமையான பதிவு
🎉,,👏👍.நியாயத்தை 300 ஆண்டு கழித்தும் வந்து கேட்பார்கள்.
Good message sir😊
Vera level ya super ❤
super sir
சங்கிகளால் இவருடைய உயிருக்கு ஆபத்து நேரலாம்...இவரைப் பாதுகாக்க வேண்டியது தமிழக மக்கள் மற்றும் அரசின் கடமை...
@truedecors5941
2 ай бұрын
Avara peasula murugan arulal peasuraru avaru pathuparu
@nepatriots11
2 ай бұрын
😂😂.. பாவாடை பயலுவ போல நினைக்காத.. இந்த பாவாடை பயலுவ உலகத்துல என்ன செஞ்சானுவன்னு பாரு..
@hemakr7584
2 ай бұрын
Dare if u call Sangis bring a threat to somebody's life .mind ur words
மிக்க நன்றி ஐயா😊😊
Excellent speech
Long live Shree Sugi Sivam🙏🙏🙏
அற்புதம்
உண்மை வளற வேண்டும்
Super speech aiya
அற்புதமய்யா
Top class speech
Iya iya neengal solvadhu sathyama unmi iya ❤❤❤
Super sir unga madri anmigavathithan ipodu ulla makaluku
Super speech sir
உண்மையில் அருமையான விளக்கம்.யார்தான் மாற்றம் செய்ய வருவார்.அந்த முருகன் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்.
Good சரி ❤
Super 💖
This is absolutely 💯 Right
Mass Thala...,🔥 Sidhar mind voice
I really like him, he talks history not myth
Beautiful ❤
ஐயா மிக்க நன்றி உண்மையான நன்மையான பொது கருத்துக்கள் ஆமோதிக்கபடும்போது அதை தடுக்க யாருக்கும் தகுதி இல்லை
Super sir❤
Well said mr.Sugisivam.
அருமையான விழிப்பை ஏற்படுத்திய பேச்சு சுகிசிவம் அய்யா பேச்சு.இதையும் நம் தமிழ் பள்ளி பாட புத்தகங்களில் இடம் பெற வேண்டும்
அருமை
Meaning full argument sir
ஐயா, சுகி சிவம் அவர்கள் ஆதாரத்துடன் பேசுகிறார் இவ்வளவு பெரிய உண்மை யை வெளி உலகிற்கு கொண்டு வந்ததற்கு மிக்க🙏💕 நன்றி இதற்கு யாரும் சரியான முறையில் பதில் தருவீர்கள? 😢
@nallathu574
3 ай бұрын
அவர் மகளுக்கு அமெரிக்காவில் திமுக 10 கோடி கொடுத்தது சொல் வாரா கேளுங்க சாமி
@samagros591
2 ай бұрын
திராவிட சகி
@ganygany8064
2 ай бұрын
@@samagros591 Let suki be Dravidian. But talk about 24 Pandaram family. Paapan is most dangerous
Ethu 100% true I'm from that family..... We still practicing in some place but very least... Tamizh vali la pooja pannuvom ellarukum purium but epa ellame maridichu..... Sonna yaru kekara ethalam sonna aryan tha venum nu ellarum BJP ku vote panranga......yaruku vena vote pannuga but BJP vena ethume marathu kela irukavan kelaiyee tha irupan..
@jagan2933
2 ай бұрын
இந்த உருட்டை உருட்டிதான் பா 60 வருடம் ஊரை அடிச்சு உலைல போட்டானுங்க. அப்ப எங்க போனீங்க நீங்க மேல இவ்வளவு விவரமா பேசாரார் இவர் ஏன் பேசலை. எவன் சொன்னான் தமிழ்ல பூஜை கிடையாதுன்னு. அதுவும் உங்க உருட்டு தானே பாஸ். அத்துணை பாசுரங்களும் பதிகங்களும், திருபுகழும் என்ன தெலுங்குலய பாடினாங்க? உருட்டாதீங்க. போய் வேலை பாருங்க. பண்டாரம் எல்லாம் செய்ய வேண்டியதை விட்டதுநாள ஆளை மாத்தி போட்டாங்க. போங்க பாஸ் கொஞ்சம் உண்மையா இருங்க. இந்த திக பசங்க மாதிரி இறைவனுக்கு செருப்பு மாலை போடற வேலை செய்யாதீங்க
Super 👌
Super....
Super 👌👍
சுகி சிவம் அவர்களை பெரியாராகத்தான் பார்க்கிறேன். மகிழ்ச்சி.
Fine❤❤❤❤
Super
ஆரியர்கள் இந்தியாவின் சாபம். சுதி சிவம் ஐயா கூருவது நாம் அனைவரும் மனதில் நிருத்த வேண்டும்.
@BM-et3vb
3 ай бұрын
தமிழர்கள் உலகின் சாபம்
எங்க ஊரு மேச்சேரி பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு பூஜை பண்ணுபவர்கள்
ஆமாம் உண்மை
உண்மை ஐயா
I agree his point of views, one who belongs to any caste then learning agama shastra and follow the rules and regulations then he's eligible to do Pooja in temple.
Super 💯 Repeat
Super sir
super Super
பழனி கோவில் பிராமணன் எப்படி வைணவர் படம்?
@indianpride07
3 ай бұрын
These fools won't know the difference
முற்றிலும் உண்மை😢😢😢
செப்பு தகட்டை ஏன் courtஇல் காட்டவில்லை? Face bookஇல் வெளிப்படைத்தன்மை உடன் வெளியிடவும்.
👌
முருகா❤❤❤❤❤❤
உன்மை தன்
En munnorgalum pandaram than ennoda appa sona Kadhai nu ninaichutu irundha epo tha puriyudhu❤
True sir
அருமையான கருத்துக்கள் வாழ்த்துக்கள் திரு சுகிசிவம் அவர்களுக்கு ❤🙏
❤❤❤
👍👍👍👌👌👌👌
👍
👌🏻🙏🏻