வள்ளலார் ஏன் ஹிந்து இல்லை? - சுகிசிவம் ஐயா உரை
Ойын-сауық
'சுத்த சன்மார்க்கம்' என்றால் என்ன?
அடுக்கடுக்கான உண்மை விளக்கங்கள்!
#sugisivam #sugisivamspeech #musicdrops #MotivationalSpeech #Motivational #MotivationalTamil #motivationalwhatsapp #whatsappstatus
sugi sivam, sugi sivam speech, music drops, Motivational Speech, Motivational, Motivational Tamil, whatsapp status, motivational whatsapp,
நன்றி,
ம்யூசிக் ட்ராப்ஸ் டீம்
.
Пікірлер: 112
வள்ளலாரை பற்றிய உண்மையையும், தற்போது நடக்கும் சூழலையும் உள்ளபடி உணர்த்தியமைக்கு மிக்க நன்றி அய்யா❤.
வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு உங்கள் வேலை தொடரவும்
காசுக்காக ஐயா பேசுகிறார் என்று சொல்பவன் காசு வாங்கியிருப்பான் என்று நினைக்கிறேன்.😊
வள்ளலாரின் photo இணையாக இவன் photo இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்
@keerthisrinivasan7618
2 ай бұрын
எப்போது வன்மை என்ற எண்ணம் உங்களுக்கு வந்துவிட்டதோ நீங்கள் வள்ளலார் பற்றி பேசுகிற தகுதி இழந்து விடுவீர்கள் ஐயா
இந்து சமயத்தை சார்ந்து தான் ஐந்து திருமுறைகளை எழுதி உள்ளார்.
@user-jd4mk5vw4h
Ай бұрын
அவர் திருமுறைகளை எழுதவில்லை அவர் எழுதியதை திருமுறையில் இணைத்தர்கள்.மதம் என்னும் பேய் பிடியாதிருக்கவேண்டும் என்று சொன்னார். அவருக்கு காவி சாயம் அடிக்க சங்கிகள் நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு அலைகிறார்கள்.
எல்லா 🦢🦩🦀🐖🦆🦐🐫🐓🐄 🐠🐏 உயிர்களும் இன்புற்று ̤வாழ்க 🎉❤
அருமை அய்யா 🎉❤
Suki miga periya arivali
மனுமுறை கண்ட வாசகம் அமைச்சர்கள் கருத்துக்கள் , அரசன் பதில்கள் படித்த பின் உண்மைகளை புரிந்து கொள்ள வேண்டுகிறேன். சுகி சிவம் கூறி உள்ளது முற்றிலும் உண்மை.
ஓருமையுடன்.....பாடல் எழுதியுள்ளாரே வள்ளலார். இது எப்படி?
@vysyasenterprises7099
2 ай бұрын
அவர் இங்க இருக்கிற எந்த திருடனுக்கும் மரியாதை கொடுக்கணும்... பிராமணிய துக்கு
உண்மையை பேசுகிறார். உண்மையால் பாதிப்படைவர்களுக்கு இவரையும், இவர் பேச்சையும் பிடிக்காது.
@Venugopal-tk7hb
2 ай бұрын
பல தலைமுறையாக இந்துவாக இருப்பவர்களுக்கு இந்த உண்மையை ஜீரணிக்க முடியாது. நேரம் ஒதுக்கி சிந்தித்தார்கள் என்றால் தெளிவு பிறக்கும்.
@user-id6jt5xf2j
2 ай бұрын
இவன் திராவிட பேச்சாளன் பதவிக்காக பலவிதமாக பேசுபவன். வள்ளார் இந்துவா இல்லையா என்று இவனை எவன் கேட்டான்
@veluppillaikumarakuru3665
2 ай бұрын
இவர் இப்போ குழப்ப வாதி.
@rajrajan51
2 ай бұрын
Innum 20 varusam thaan Valalar will be portrayed as christian
@ordiyes5837
Ай бұрын
@@user-id6jt5xf2jநண்பரே மரியாதையா பேச எழுத கற்று கொள்ளுங்கள்.
எல்லாம் செயல் கூடும் 🎉❤
❤
👍🏼👏🏼👏🏼
அருட்பெருஞ்சோதி 🔥🙏💕
Samaya, sadangu ,sasthira kuppai 💯 Arutperumjothi💥 sivaya nama🙏
Unmai sonnal pidikkathu...
அறிவு இருக்கிறவர்களுக்கு மட்டுமே சுகி சிவம் ஐயாவின் ஞானம் புரியும்.
@sivaramansivaraman366
2 ай бұрын
நீங்கள் அறிவாளி என்பது உண்மை தான்
மதம் பிடிக்காத ஞானி ..... மதம் என்றால் என்ன? என்று சரியான விளக்கம் கொடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார் .... இது பலரின் வயிற்றில் புளியை கரைக்கிறது .... வள்ளல் பெருமானின் வழி நடந்தால் மனித நேயம் தழைக்கும் ... சொல்வேந்தரின் பணி தொடர வேண்டும் .....
ஆரியர்களுக்கு சொந்த அறிவும் கிடையாது சொல் பேச்சும் கேளாது
க்க்குஸ் எடுக்கும்படி செய்தவன் தாழ்ந்தவனே
உயர்ந்த குலத்தவர் மட்டுமே, அல்லது ஆச்சார ங்கள் அனுஷ்டிப்பதால் மட்டுமே இறைவனை அடையமுடியும் என்று இந்து மதத்தில் எங்குமே சொல்லப்படவில்லை.அதைத்தான் வல்லளாரும் சொல்கிறார்.
இவர் ஏன் இந்து.உலகத்திலுள்ள மக்களனைவரும் நான் ஒரு நல்ல மனிதன் என்று சொல்லும் நிலை வரவேண்டும்.
In future all thamil people will follow vallalar .
கலைஞருக்கு நடு கடலில் பேனா சிலை வைக்கபோறாங்களா
Vallealear udaleai vithu oleivadivameahe ereaibeaneai adeaintheathu SIDAMBSRAM NADARJAR aealeaiueathil M/R. Mr.sikishivam
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் எங்கு இருந்தது இந்த இந்து மதம், மேற்கு ஆசியாவில் இருந்து வந்தவர்கள் வைத்த பெயர் இந்துஸ்தான் (ஆப்கானிஸ்தான், பலுசிஸ்தான் இஸ்தான்புல், பாகிஸ்தான் போன்ற நாடுகளின் பெயர்களை கவனியுங்கள்) இதிலிருந்து தோன்றியது இந்து மதம். வரலாற்றை படியுங்கள் பின்னர் விமர்சனம் எழுதுங்கள் அன்பர்களே.
@hfhsj12
2 ай бұрын
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தே அப்படி மாறி திருவண்ணாமலை போ புரியும்
@neorope2000
Ай бұрын
யானைக்கு யர்ரம் குதிரைக்கு குர்ரமா?
Spiritual or Truth is very simple. Our Bharat culture from Kumari continental says the entire universe or cosmic or creation are three forms, 1, Space (SIVA - SAKTHI) 2. Sound (GANAPATHY - sound means Natham form of Devi Sakthi) 3, Light (MURUGAN - light form Of Paramporul Paramasivan) Those are essence or root or base of this universe for next five elements and other planets and other logam like Vishnu logam and Bharama logam and creation and nature are happened. same our temple are having Space - Shiva Lingam Sannidhi and Devi Sannidhi, for Sound energy form Moola Ganapathy Sannidhi and for Light form of Murugan sannidhi and other deities for people and our planet protection. Thing is not for fighting of who is big and truth always truth apart from ugly caste and religion. In our Bharat culture Sivaperuman tradition siddhar's are made temple creation based on the three core from their guru Sivaperuman ini the form of MAYAN, even Ravanan place and Siddhar's built temple's and Maayan culture people have followed MAYAN - Sivan Technology ini those ancient era itself that is why our ancient culture says all the Creation, Protection and Destroy are doing by Paramasivan through Trimurthi ( SIVAN, TIRUMAL, AYAN). Vallalar has a Avathar and our text are saying all the great souls are Sivaperuman himself. Same time our culture are self realizatiin form means Spiritual practices to sense Divine (sound cum light Form) or Truth or Supreme wirhin ourself in initial stage (first opinion) before made temple 's ( second opinion) and temple for public people and their well ness not for only any caste people or not doing only Pooja or making expenses from coiming people. Devotion and Pooja part are one wing only and other side we have to do Spiritual pratices and meditation to attain divine light around us and around this planet. Spreat Siva Ozhli (light) within us and entire world also.
சொல்றது வேறு...செயல் வேறு... சிவமே.. கலாச்சாரத்தை ஒழுங்கு படுத்துதல்... வள்ளலார் அவர் கருத்தை சொல்கிறார்...நம்மால் புரிந்து.கொள்ளமுடியவில்லை....
What he speaks is true,right👍 .but where(dmk) he speaks disname him
@sukisivam5522
2 ай бұрын
இது வள்ளலார் விழா. இ தில் DMK எங்கு வந்தது?
ஜயா தற்போதுவள்ளார் சிலையை அனைத்து சங்கங்களும் வைத்து வருகிறார் களே ? இதற்கு என்ன செய்ய?
@ganesansivaprakasam4117
2 ай бұрын
அதனால் என்ன தவறு இயற்கை நியதியையே மாற்றி மனித தேகம் எடுத்து சரியான முறையில் மனதை புருவ மத்தியில் இழுத்தி நிறுத்தி தவம் செய்து வந்தார் அதனால் மரனமடையாமல் தன்னுடைய உடலை மன்னனுக்கும் நெருப்புக்கும் நீருக்கும் விடாமல் இன்றும் என்றும் தன்னுடைய உடலை பிறர் கண்களுக்குத் தெரியாமல் தோன்றியும் தோன்றாமலும் சுத்த பிரனவ ஞானதேகத்துடன் இன்றும் என்றும் வாழ்ந்து வருகின்றார் இதை தான் மரனமிலாப் பெருவாழ்வு என்றும் கடவுள் நிலையறிந்து அம்மயமாதல் என்பதை நிருபித்து நம்மையும் இரக்கத்தோடு அழைக்கின்றார் நாம் தான் அதற்கு முயற்சிகள் செய்து மேலேற வேன்டும்
@ganesansivaprakasam4117
2 ай бұрын
சன்மார்க்கம் என்ற ஒன்றை ஏற்படுத்தி கடவுள் நிலையை அறிந்து அம்மயமாகிய வள்ளற் பெருமானை உருவமாக வைத்து வழிபடுவது தவறில்லையே அவரே உருவத்தை வைத்து வழிபடுவது நல்லது என்று அவரே நமக்காக எழுதிய உரைநடையில் நடந்த வண்ணம் உரைத்தல் என்ற பகுதியில் அன்றைய மக்களின் சந்தேகத்தை தீர்த்து வைத்துள்ளார்கள் ஆனால் துரதிர்ஷ்டவசமாக இப்போது வருகின்ற புத்தகத்தில் இது இல்லை அதை எடுத்துவிட்டார்கள் ஒருசில பக்குவமற்ற அன்பர்கள்
யாருமே இந்தியன் கிடையாது, நாம் அனை வரும் பாரதத்தில் பிறந்ததால் பாரதியன். யாராக இருந்தாலும் அவர் பிறந்த இடத்தின் பெயராலே அழைப்பது உலக வழக்கம். என்ன அவர் தமிழன் என சொல்ல வாரீங்கலா...
வள்ளலாரின் தாய் தகப்பன் இந்து. ஆன்மீக ஞானம் பெற்றது இந்து மத நூல்களிலிருந்து. திருநீறு இந்து மத சின்னம். ஆராதிக்கும் தெய்வம் சிவன் இதற்கு மேல் சைவமும் வைணவமும் இந்து மதத்தின் இரு பெரும் கிளைகள். ஜைனம் பௌத்தம் கௌமாரம் என பல கிளைகள் உண்டு
@subramanian4321
2 ай бұрын
நீங்கள் கூறுவது போல்வள்ளலார் இந்து அல்ல. சைவ சமயம்!
Mananalam Pathippu
Vallallar kallthusiku Nee 5:06 5:12 wgale....varamudiyathu eppadi ..vayai vadikudu..neegal mutual ondram thirumuraiyai padiyungal
Vadutanyaya buruda mannan.
@dhayanandanr2808
Ай бұрын
@parthasarathy 5145 sangl parpana mutaal naye
சாகாக் கலை கற்ற வனா நீ? கற்றவனை க் கே ட்டுத்தான் பேசறியா நீ?
நீங்க என்ன வேணும்னாலும் பேசுங்க....
இது ஒரு முட்டாள்தனமான வாதம்.வள்ளலார் ஒரு இந்து குடும்பத்தில் பிறந்தவர், எனவே ஒரு இந்து. அவர் முருகப்பெருமானின் தரிசனம் பெற்றார். ஜோதி வழிபாட்டைப் பிரசங்கித்தார். சிவலிங்கம் ஜோதியின் வடிவம்.
வள்ளலார் இப்பொழுது இருந்தால் கருப்பு சாட்டை வேட்டி அணிந்து பெரியார் கலைஞர் தொண்டனாகி பகுத்தறிவு கொள்கைகளை பேசி இருப்பார்
காசுக்காக பேசும் உண்மையான உபி
@wittygonthan7444
2 ай бұрын
டே! ஐயா இறை ஊழியர்.
@dhamumjt
2 ай бұрын
கேக்காத
இந்த ஆள் " expiry " ஆகி ரொம்ப நாளாச்சு😂😂😂வாங்ன காசுக்கு என்னம்மா கூவுது.. Jesus oru Christian இல்லேனு சொல்லுவியா? சொல்லிதான் பாரு...
@francisselvaraj4759
Ай бұрын
Jesus is not a Christian. ஜீசஸ் ஒரு யூதன் . இன்னும் ஒரு உண்மை யை நீங்கள் அறிய வேண்டும். ஜீசஸ் 3 மதங்களுக்கு பொதுவான வர். ஜெருசலேம் போய் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
@giridhark9227
Ай бұрын
@@francisselvaraj4759 ஓ !! அப்டியா...இது புதுசா இருக்கே!!
@vidhu0211
27 күн бұрын
Jesus is not a Christian. Allah is not Muslim, Yahweh is not Jewish. Ippo enna adhukku?
@giridhark9227
27 күн бұрын
@@vidhu0211 that's what I also said.
Suki oru worst muttal fellow
இது பொழப்பு
@tke4301
2 ай бұрын
ந
Kaasu,panam,thuttu money
@sukisivam5522
2 ай бұрын
உண்மை யே வேண்டா ம். பொய், புளுகு, புனை கதை இதுதான் மதம் என்று மக்களை முட்டாள்கள் ஆக்கும் வஞ்சனை யை எவ்வளவு காலம் செய்ய எண்ணம். திருந்துங்கள்
வாயை வாடகைக்கு விடுபவன்.
@sukisivam5522
2 ай бұрын
பிறரை த் தாழ்த்தி, தான், தன் ஜாதி உயர வஞ்சனை செய்பவன் நெஞ்சத்தை விட வாடகை வாய் புனிதம் மிக்கது.
@okktp8731
2 ай бұрын
@@sukisivam5522மதிப்பிற்குரிய ஐயா, இவர்களின் விமர்சனமே, இவர்களது தரத்தை வெளிப்படுத்தும். தாங்கள், தங்களின் ஞானத்தை இவர்களுக்கு பதில் சொல்லி வீணாக்க வேண்டாம், நன்றி,,,
@murugesanthirumalaisamy5613
2 ай бұрын
@@sukisivam5522 நல்லா பிச்சை எடு
காசுக்காக எதையும் பேசக் கூடியவர்...
Poda savam