Naan Irukkiren | Jayakanthan stories | Tamil short stories | நான் இருக்கிறேன்| JK | ஜெயகாந்தன்
Ойын-сауық
#Tamil #shortstories #Jayakanthan
Aliceblue - No.1 Stock Broking company in South India and Listed as TOP 10 Stock Broking company in overall India
Top 5 reasons to open an account with Alice Blue
1. Zero Brokerage for Equity Delivery
2. Flat Rs. 15 per order
3. Trade in all exchanges with single margin
4. Free account opening* + 10% cashback on brokerage for 30 days*
5. Industry's first 2 sided referral program with 10% lifetime commission + 30 days cashback on brokerage for you & your referred friend
Trade with ANT Technology. Analyse and trade with. ANT MOBI,
Aliceblue Account Opening Link : aliceblueonline.com/open-an-a...
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
This short story is a part of B.A Tamil literature syllabus of Tamilnadu Open University. Any material which is a part of the syllabus is copyright-free. If you have any concerns about the usage of this story, kindly mail us at contactthagavalthalam@gmail.com. This video narrates the famous and sensitive story "Naan irukkiren" written by Jeyakanthan. It tells about the sad story of a lame man and the emotions involved in it.
For advertisements, contactthagavalthalam@gmail.com
Facebook : / thagavalthalamyoutubec...
Instagram: thagavalthalam?...
Music used in this video: Copyright-free music from open source
Videos: Copyright-free clips from Pexels
Images: Images from open-source edited & modified using image editing software
Other short stories:
Nagaram : • Nagaram | நகரம் சிறுகத...
Devagi chithiyin diary : • ரகசிய கதை| Tamil audio...
Kolladhe: • Tamil audio books | Th...
Kadhai kadhaiyam karanamam : • Video
Mari engira aatukutty : • Mari engira aatukutty ...
Vigasam : • Vigasam | Tamil audio ...
Agni pravesam : • Agni Pravesam | Jayaka...
Nidharsanam : • Thriller Short stories...
Paradesi vandhan: • Paradesi Vandhan| T.Ja...
Nalla thangal : • Nallathangal tamil Sto...
Sanga Ilakkiyam playlist : • Sanga Ilakkiyam
Thiraipadangalil thamizh : • Playlist
Solavadaigal : • சொலவடைகள்/Solavadaigal
Пікірлер: 843
நான் பொதுவாக எதற்கும் கமண்ட் செய்வது இல்லை ஆனால் இந்த பதிவு என்னை தூண்டுகிறது.. வாழ்த்துக்கள் சகோதரி
@ThagavalThalam
3 жыл бұрын
நன்றி அண்ணா 🙏
@saranyaramesh2243
2 жыл бұрын
Hii
@ala_na_ughty
2 жыл бұрын
Amah Anna enkum
@pooviramyapooviramya978
2 жыл бұрын
துவண்டு நிற்பவர்க்கு வாழ ஏற்ற கதை தோழி வாழ்த்துகள்
@paulhasan8769
2 жыл бұрын
இத ஒரு வீடியோக்கு மட்டும் தான் போடனும்! ஒவ்வொரு வீடியோவுக்கும் போடக்கூடாது!
🙏கதையோ மனதை உடைத்தது உன் குரலோ விழி நீரின் அணையை உடைத்தது..... 🥺😭😭 மேலும் பல கதைகளை உங்களின் குரலில் கேட்க ஏங்குகிறேன், உங்கள் பயணம் தொடரட்டும்.
எந்த பாராட்டிற்கும் ஈடாகாது JK அவர்களின் கதையும் அந்தக் கதையை சொல்லும் உங்கள் குரலும்
ஜீனியஸ் ஜெயகாந்தன் சார்🙏🙏🙏🙏🙏 கதையாய் உணர முடியவில்லை, வாசிப்பை அனுபவித்தோம், அழுதுவிட்டோம்.
நான் ஏற்கனவே இந்த கதையை கேட்டிருக்கன் ஆனாலும் உங்க வாய்ஸ் ல கேக்கும் போது இன்னும் நல்லா இருக்கு
இந்த கதைய கேட்ட உடனே என்னையே அறியாமல் கண்களில் கண்ணீர் மல்குகிறது🥺🥺🥺
அருமையான குரலுடன் நெஞ்சைத் தொட்ட கதை... தன்னம்பிக்கை வந்தது கலங்கிய கண்களோடு...
உங்கள் குரலின் வாயிலாக, அந்த சுழளுக்கே பயணித்து வந்தது போல இருக்கு மனம்....!
@kkgva2k169
3 жыл бұрын
Truu
@akr_5
3 жыл бұрын
குரலின், சுழல்
@hi-techdesignvijay7323
3 жыл бұрын
Thavaraga thamizh ezhudhvadhe silarin mukkiyamana velai. Suzhalukke
@balaji28k
3 жыл бұрын
@@hi-techdesignvijay7323 நன்றி.... திருத்தம் செய்யப்பட்டது
@hi-techdesignvijay7323
3 жыл бұрын
Nandrie
இந்த கதையை நான் ஏற்கனவே கேட்டு இருக்கேன். உங்கள் குரலில் கேட்கும்போது இனிமையாக இருக்கிறது
இந்தக் கதை என் மனதை உலுக்குகிறது,இது நாள் வரை ஏதோ பாவங்கள் செய்ததை போல உணர்கிறது, நன்றி சகோதரி, நன்றி ஜெ.கே ஐயா
இதுவரைக்கும் நான் comments பதிவு செய்தது இல்லை .. என்னை முதல் முறையாக அழ வைத்த கதை சொல்லும் திறன் ...வாழ்த்துக்கள்.
அருமையான குரல்..... கதை சொல்லும் விதம் அட்டகாசம்.
கதை சொல்லும் விதம் அதனுடன் உங்கள் குரல் தெளிவாகவும் உணர்வை ஊட்டி சொல்கிறது மேலும் மேலும் பல கதைகள் சொல்ல வாழ்த்துக்கள்
@rajeshvijayan4872
2 жыл бұрын
Exalent storey. Welcome sister....
நல்ல மனிதர்கள் செல்வந்தர்கள் உயர் ஐாதியினர் என்ற போர்வைக்குள் பல அழுக்கான மனிதர்கள் இந்த உலகில் வாழ்கிறார்கள்.. இன்று பைத்தியகாரா்கள் பிச்சைகாரா்களாக வாழ வழியின்றி திரிபவர்களில் பலரும் நல்ல மனம் படைத்த ஆன்மாக்கள். நல்ல சிறு கதை !
இந்த கதை மிகவும் கருத்துள்ளது..... இயலாதவர்ளை யாரும் ஏளனமாகப் பார்க்கவோ பேசவோ செய்யக்கூடாது அப்படி செய்தால் மிக பெரிய பாவம்....
நல்ல எண்ணமே ஒரு மனிதனை வாழவைக்கிறது
தாயே மிக்க நன்றி, தற்கொலை மன நிலை யை மாற்றி அமைத்து வாழ வேண்டும் என்ற ஆசை எனக்கு வந்தது...
@jctamilkavithaigal.9702
3 жыл бұрын
வாழ நிறைய வழி உண்டு நட்பே. நல்ல உள்ளங்கள் இன்னும் இருக்கிறார்கள் பார்வையை எண்ணங்களை மாற்றி யோசியும் நட்பே.
@jayakarthi9946
2 жыл бұрын
Super BRO.Love is God.
என்னை பாதித்த சிறுகதைகளில் இதுவும் ஒன்று. ஆனால் உங்கள் குரலில் கேட்கும்போது இன்னும் சிறப்பாக உள்ளது. அருமை.
தினமும் உறங்குமுன் உங்கள் குரலில் சிறுகதையோடு நன்றி அக்கா,.
அழகான மனிதயினம் அசிங்கமாக செயல்படுகிறது ...
கதையல்ல நாம் கடந்து போகும் நிஜங்கள்..... கை கால் இல்லாமல் இருப்பவர்கள் ஊனமில்லை நல்ல மனமில்லாமல் இருப்பதுதான் ஊனம்..
என்ன ஒரு அருமையான பதிவு. வாழ்க்கை தத்துவம் நிறைந்த கதை 🙏🏻😍😭
முழுமையாக கேட்டேன் மனம் சற்று இருகியது ❤️❤️ கதையை சொன்ன திவ்ய தர்ஷனி அவர்களுக்கு ❤️👍....
Super இந்த மாதிரி சிந்திக்க ஜெயகாந்தனால் மட்டுமே முடியும்
மனதில் மிகப்பெரிய சுமையை ஏற்படுத்திவிட்டது...❣️
அம்மாவின் அன்பும் , அந்த முதியவரும் நான் கலங்கிட்டேன்....
உங்களது உச்சரிப்பு திறமை என்னை கதையை முழுமையாக உணர வைக்கிறது 👍👍 உணர்வுபூர்வமாக இருக்கிறது 👌👌
அருமையான சிறுகதை.கண்கள் கலங்கி விட்டது.❤️
இது போன்ற கதைகளை குறும் படங்களாக உயிர் கொடுத்தால் பல காலங்கள் பிறரையும் வாழ வைத்து தானும் வாழ்ந்து வரும் !
இந்த கதையின் தலைப்பை, "நம் எண்ணங்கள் பிறரை வாழ வைக்கின்றதா? இல்லை சாக வைக்கின்றதா? என்று வைத்து இருக்கலாம்... சால சிறந்த பதிவு👍
JK எல்லா கதைகளும் மனிதனை வாழதான் வைக்கிறது... அருமை சகோதரி
@karunamoorthi.b2984
2 жыл бұрын
அருமை 🥰💞💕
ரொம்ப உருக்கமான கதை என் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது மனதையும் ஊர்க்குகிறது 😭🥺 நீங்க சொல்லும் வார்த்தைகள் சின்ன மனக்கசப்பு😣 நீங்களும் நொண்டி என்று கூறாதீர்கள்🧎 இதைக் கேட்கும் போது அவங்க மனதை காயப்படுத்தும்🙏
மிகவும் தெளிவான குரல் விளக்கத்தோடு கதையை எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் கூறினீர்கள் 🙏நன்றி சகோதரி
மிக அருமையான கதை......உங்கள் குரலில் கேட்டதற்கு மிக்க மகிழ்ச்சி தோழியே.....என்றும் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.....💯💯
Romba nanri medam Kadhaisolli nu oru compatition la indha kadhaiya solli na first price vaangitten🎉kaaranam neenga indha kadhaya sonna vidham❤TQ
Jayaganthan is so great 😭 😭😭 And your voice made to cry
உங்கள் குரல் வழியில் கேட்டது மிகவும் அழகு....😍😍😍😍😍
உங்களின் குரலில் கதை கேட்க மனசு மெழுகா உருகியது.
Super akk நீங்க அந்த கதைய உணர்ந்து சொல்லும் போது நானும் அந்த கதையின் வலியை உணர முடிந்தது 👍
இந்த கதையை விட நீங்க சொல்ற விதம் கண்கலங்க வெச்சிடுச்சு 🙏😭😭😭😭 அருமையான பதிவு 🙏🙏🙏🙏
@muthukumara1925
3 жыл бұрын
ஆமா சகோ 🙄🙄🙄
உன் கதையை கேட்டு கண்கள் கலங்காத நாள் இல்லை சகோதரி நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் குடும்பமும் கடவுள் ஆசீர்வாதம் என்றும் கிடக்கட்டும்
கதாபாத்திரம் கண்முன்னே வந்துபொகுது சகோதரி நீங்கள் சொல்லும் போது 👌
அருமையான பதிவு... உங்களின் ஒளி & ஒலி அமைப்புகள் மெய் சிலிர்க்க வைக்கிறது...
I am teared,any how, it's a fantastic narrative voice yours,RIP jk sir
@sakthivelinstrument9410
2 жыл бұрын
U.
அருமையான பதிவு, அருமையான குரல் வாழ்த்துக்கள் sagi
அன்புள்ள சகோதரிக்கு , வணக்கம். இன்றுதான் தங்கள் பதிவுகளைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது! எல்லாப் பதிவுகளும் மிக அருமை 👌👌👌 தங்கள் பணி சிறக்க "எல்லாம் வல்ல இறைவனை", வேண்டுகிறேன் 🙏 நன்றி! 👍👍👍
Neengal solum vidham arumai akka. Nandry 🙏🙏...
🥺🥺ஒரு துளி கண்ணீர்..... நீங்கள் எடுத்துரைக்கும் விதம் உருக்குகிறது தமக்கையே....... 🎉 வாழ்த்துக்கள் மென்மேலும் தொடர...🤩🖤
உங்க குரலில் கதை கேட்க உணர்வு பூர்வமா இருக்கு .. 2x speed 👌
@RamaniMani-bh5di
3 жыл бұрын
👌👌👌👌👌👌
உங்கள் குரலில் மூலம் உச்சரிக்கும் வார்த்தையின் உணர்வுகள். என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. 👌🏻👏 🙏🏻
அருமையான வரிகள் அருமையான குரல் மற்றும் கதை கூறும் விதம் கூடிய விரைவில் எனது சிறு கதையையும் உங்கள் குரலில் கேட்க ஆசை படுகிறேன் அக்கா🙏💐💐💐
@kadhaipoonga
3 жыл бұрын
😎kzread.info/dash/bejne/la6WmLugebC6eag.html kzread.info/dash/bejne/oHeoxJKmZZmvptI.html
இதயம் கரைகும் உங்களது குரலும் இந்த கதையும் மிகவும் அருமை.. கேட்போரின் கண்களை ஈரமாக்கும்...
என்ன குரல், வருணை அதை விட அருமை
அழகான கதையை போல உங்களின் கதை சொல்லும் விதமும் அருமை அருமை....
உங்க குரல் இனிமையாக இருக்கு
அற்புதம் சகி Azhugu...excellent explanation 👏👏👏👏
இந்த கதையை பார்த்து, மற்றும் நீங்கள் சொன்ன விதம். கண்களில் வரவில்லை உள்ளத்தில் தழும்பியது என் கண்ணீர்.... அருமை.... வாழ்த்துக்கள் சகோதரி...வணக்கம்
சில நேரங்களில் நான் கூட அந்த "நொண்டி இளைஞன் போன்ற முடிவு எடுக்கும் எண்னங்களுகு போய் பின் நானோ வெளியே வந்தேன். வாழ்க்கையும் நம் மனது தான் நமக்கு பாடம் சொல்லிக் கொண்டே இருக்கிறது. நாம் தான் அலட்சியமோ அல்லது உள் வாங்கும் புரிதலோ இல்லாமல் தவறான முடிவுக்கு போய் விடுகிறோம்.
வாழ்த்துக்கள் சகோதரி வானொலியில் கேட்டது போல் இருந்தது அந்தந்த கதாபாத்திரம் போல் சொல்வதும் அருமை
இனிய குரல்வளம் சகோ தரி. நன்றி
God bless you mam. கதை அருமையாக இருந்தது. கண்களில் நீர் தேங்கி நின்றது. தேங்கிய நீர் என் தாகத்தை தீர்த்து போல் உணர்கிறேன்.
அருமையான குரல் வளம்.காட்சிப்படுத்தும் விதம் அருமை.இலக்கிய மாணவர்களுக்குப் பெருவரம்
Your voice is bliss while you narrating the story
Super akka 👌👌👌💐💐💐💐💐
அ௫மையான தன்னம்பிக்கையை விதைக்கும் சிறுகதை, நெஞ்சை நெகிழ வைத்து விட்டது. நன்றி தங்களின் பதிவிக்கு.
வாழ்க ஜெயகாந்தன் ஐயா புகழ் பதிவு மிக அருமை குரலும் மிக மிக அருமை தங்களின் பதிவுக்கு கோடி நன்றி நன்றி நன்றி அனேக நன்றிகள் வாழ்க வளமுடன்
கவிதை களமா கதை களமா சற்றே யோசிக்க வைத்துவிட்டாய் ஜெயகாந்தன் அவர்களின் வரிகளில் எத்தனை அர்த்தங்கள் உள்ளது என்பது அருமை.... கொட்டிக் கொட்டிச் சிந்திய கவலை கண்ணீரை... உணர்ச்சிப் பூர்வமாக உன் குரல் வளம் எங்கோ என்னை தட்டிச் சென்று விட்டது... வாழ்க வளர்க தமிழ் கவிஞர்கள்.... உன் திறமையும் வளர்க.... அன்பு வணக்கங்களும் நன்றியுடனும் சேர்ந்த ஒரு தங்கையின் வாழ்த்து....🙏
நல்ல கதை நிறைய மாற்று திறனாளிகளை இது மாற்றும்.
No word to say ,நன்றிகள் பல
ஆம் பெற்றவளுக்கு தானே தெரியும் பிள்ளையின் அருமை கதை மிகவும் அருமையாக உள்ளது இதுவே முதல் முறை நான் கேட்பது
அருமை சகோதரி, வாழ்கை எல்லோரையும் ஆசீர்வதிக்கிறது...
உங்க குரல் உண்மையான உணர்வு தோன்றுது அக்கா.....🔥❤️
Moving story..... Amazing narration with a lot of emotions into it. Excellent!
யாருமா நீங்க குரலுக்கு இவ்வளவு வல்லமையா...நான் ஒரு ரோபோ மாதிரிமா என்னையே கண்கலங்க வச்சிட்டியே...
@jayamoorthijayamoorthi2005
2 жыл бұрын
🥰🙏💗💗✨💯🤝
அருமமை சகோதரி இந்த கதையை உங்கள் குரலில் கேட்கும் கண்ணீர் வருகிறது, அதற்கு நீங்கள் இந்த கதையை படித்து செறிவூட்டி எங்களுக்கு சொன்னதற்கு நன்றி! வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்.
அற்புதங்களை படைப்பவன் படைப்பாளி.சிறந்த செயல். உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்
ரொம்ப இயல்பாக கதை சொல்றிங்க... வாழ்த்துக்கள்!🌹
இந்த கதைக்கு உங்களது குறல் உயிர் கொடுத்துள்ளது ஆசிரியரின் எழுதுகோல் போல...👍
அருமை சகாேதரி கரைந்துபாேனேன்
You are a natural born story teller. Long way to go DD 🙏🏻👌🏻
அருமையான கதை விளக்கம் 👌👌👌
உங்களின் கதைச் சொல்லும் திறனும் அந்த கதைகளில் வருகின்ற கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு உங்களின் குரல்வளமும் மிகவும் அருமை 👍👌👌
கதையும் கதையை மனதில் புகுத்தும் விதமான உங்கள் குரலும் இனிமையாக உள்ளது தினமும் கேட்க கேட்க மனதிற்கு ஆறுதலாக உள்ளது மேலும் தகவல் தளம் சிறப்பாக தொடர என் வாழ்த்துக்கள் 👍
Unga voice la .....edhu keatalum nalla erukku 🔥🔥🔥🔥🔥semma voice ....semma thathuvam .....JK real hero 💓
Amazing story.The way you presented it, is simply superb.Unable to control my tears.
The wonderful story and Melting voice ❤️
கதையின் அழகு உங்கள் வாசிப்பில் மெருகேர்ட்டப்படுகிறது நண்பி 🙏🏼❤Too good
கண் கலங்க வைத்து விட்டது அருமை அருமை நன்றி
சிறந்த பகுத்தறிவு🔥🔥🥰
நல்ல கதை...நான் மிகவும் தன்னம்பிக்கை உள்ளவன்.ஆனால் இப்போது எனக்கும் அடிக்கடி தற்கொல எண்ணம் எட்டி பார்கிறது தோழி....
இப்ப கூட 21 பேரு dislike 👎 பண்ணிருக்காங்க...அவங்கலோட மனநிலைய கணிக்கமுடியலை...அவங்க எதிர்பார்ப்பு என்ன?... இந்த வீடியோக்கு dislike பன்ன எப்படி மனசு வந்துச்சு.... வாழ்த்துக்கள் சகோதரி💐💐💐💐💐
@lenink9788
Жыл бұрын
Psycho+sadist Ignore them
❤️ no words to explain your story telling ❤️
அருமை சகோதரி.. இனிமையான குரல்.. கதையின் ஆழத்திற்கு சென்று வந்து விட்டேன் 😊
உங்கள் பணி தொடர வாழ்த்துகள் சகோ கதை சொல்லும் விதம் மிகவும் அருமை 👍👍🙏
உங்கள் குரலில் உள்ள அந்த ஏற்ற இறக்கங்கள் எனது கண்களில் ஆற்றினை உருவாக்கி விட்டு சென்றது சகோதரி.
மிகவும் அருமையான கதை👍, அதைவிட கதை சொன்னவிதம் அருமை🎉
Vera level story sis background music super....
மிகவும் அருமையான கதை... அற்புதமான குரல்....
அருமையான கதை மனச பாக்கனும் எல்லோரும்
அருமையான கதை.மனதை உருக்கும் கதை. கதை சொல்லும் விதம் அருமையிலும் அருமை. வாழ்த்துக்கள்