This is one of the rare footage of ஜெயகாந்தனின் giving an interview to Gopinath. This is one and only interview of Mr.Jeyakantha. So Don't miss it.
Жүктеу.....
Пікірлер: 366
@Dancing_Little_Princesses_24203 жыл бұрын
1. I have chosen my Teachers 2. எனக்குள் ஏற்படும் வளர்ச்சிகளை எல்லாம் காசாக்க விரும்பவில்லை 3. என் மூக்கு அழகா இருக்குன்னு நான் என்ன சந்தோசம் பட்டுக்க முடியும் 4. என்னை பற்றி எனக்கொரு திருப்தி உண்டு 5.நீங்கள் ரசிப்பதற்காக நான் எதையும் செய்யவில்லை.. என்னளவில் நான் சந்தோஷமாக இருக்கிறேன்.நான் எதார்த்தமாக இருக்கிறேன்..உண்மையில் சொல்லப்போனால் 'நான்தான்' எதார்த்தம்.. நீங்கள் பொய்யோ எனத் தோன்ற வைக்கிறது.. இதுவே சுதந்திரம்.. யாரிடமும் எதையும் எதிர்பார்க்காத சுதந்திரம் 6. எழுத்தாளனும் ஒரு சமூக விஞ்ஞானியே... -ஜெயகாந்தன்
@shanthinarasimman8017
2 ай бұрын
அருமை சார்
@premadharmalingam39382 жыл бұрын
விஷேஷம் ஒன்றுமில்லை ஆனாலும் அது எங்க ஊரு
@vijaypandian62003 жыл бұрын
மயிலாப்பூரில் முண்டக கன்னியம்மன் கோவில் தெருவில் என் நண்பரின் எதிர் வீட்டில்தான் ஜெயகாந்தன் அவர்கள் 1990 காலத்தில் வசித்தார் அப்போது அந்த பகுதியின் சாலையோர எளிய மணிதர்களிடம் அவர் வீட்டின் கேட் அருகே நடைபாதையில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை பல முறை பார்த்துள்ளேன்.
@rexrex74713 жыл бұрын
இசை ஞானி ஒரு பேட்டியில் சொன்னது . ஜெயகாந்தன் எங்கள் Hero. என்று பெரும்மிதம் கொண்டார் .
@suresh.ksuresh.k39782 жыл бұрын
ஒரு பிடி சோறு.எனது கல்லூரி நாட்களில் படித்தேன் அன்றைய நாளில் இருந்து இவர் என் ஹீரோ.... 🙏🙏🙏🙏
@RameshRamesh-jz8me3 жыл бұрын
சிங்கம் எப்போதும் சிங்கம் தான்
@subramaniyank36946 күн бұрын
நான் ஜெயகாந்தன் வாசகர் வட்டம் ஜெயகாந்தன் அனுமதி இல்லாமல் நடத்தி வந்தேன் பல இளைஞர்களை முற்போக்காளராக உருவாக்கினேன்
@subasharavind41852 жыл бұрын
கிட்டத்தட்ட ஒரு ஞானியின் மனநிலை....ஜெயகாந்தனின் நிலை
@malarvizhi78543 жыл бұрын
சில நேரங்களில் சில மனிதர்கள் 🙏🙏🙏
@sudhakard8696
2 күн бұрын
Oru Manithan Oru Veedu Oru Ulgagam❤
@karpagam96873 жыл бұрын
இவருடைய ஒவ்வொரு புத்தகத்தையும் உணர்ச்சி வசபடாமல் படிக்க முடியாது wow what a great writer
@aarramram3 күн бұрын
நெகிழ்ந்து போனேன்..... வார்த்தைக்கு வார்த்தை ஆழமாக பதிந்தது. மிகவும் வீரியம் மிக்க கருத்துக்கள். உண்மைக்கு உள்ள ஆற்றல் மற்றும் தனித்துவம் மேல் ஓங்கி நிற்கிறது. சொன்ன விதம் பூரிப்பளித்தது ....
@rajanmasanam96752 жыл бұрын
மனிதர்களை நேசிக்க கற்றுக் கொடுத்தவன். இந்த உயிர்களிடத்து எனக்குள் இரக்கம் பிறக்குமேயானால் அதுக்கு ஜெயகாந்தந்தான் காரணம்.
@kavithaikoodal7418
Жыл бұрын
பொம்மை சிறுகதை என்னவோ செய்யும்...
@jayanthisekar5593
Жыл бұрын
@@kavithaikoodal7418 qqqqq
@SaiThirulogaChandar
9 ай бұрын
@@kavithaikoodal7418exactly and போர்வை too..
@skvlog42493 жыл бұрын
அசட்டையாக பதில் சொல்கிறார் . இதுதான் நான் நீ ஏற்றுக்கொள்வதும் ஏற்க்காமல் போவதும் உன் விருப்பம் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. நேர்மையானவன் இப்படித்தான் இருப்பான்
1. I chosen my teachers ❤️ 2. நான் ஒன்றும் சினிமாக்காரன் இல்லை. ! 3. நான் தான் எதார்த்தம்..
@dhivyat75533 жыл бұрын
எனக்கு ரொம்ப பிரமிப்பாக இருக்கிறது இப்படி ஒரு மாமனிதரை பார்க்கவும், அவருடைய பேச்சை கேட்கவும்... இனி தான் அவருடைய நூல்களை படிக்க தொடங்க போகிறேன்...
@rameshp3932
2 жыл бұрын
.
@chandran45119 ай бұрын
சில நேரங்களில் சில மனிதர்கள் அருமை, இவர் மறைந்தாலும் அற்புதமான சிந்தனைக் கதைகள் தந்தவர்.
@G.Arulanandam12 күн бұрын
பேட்டி எடுத்தவரையே பாராட்டுவேன்
@vjy00378 ай бұрын
Legend Writer ஜெயகாந்தன் ❤
@narasimhansarathi19913 жыл бұрын
'மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காக எழுதக் கூடாது.'மிகவும் சரி. உண்மையில், மற்றவர்கள் கை தட்ட வேண்டும், பாராட்ட வேண்டும் என்பதற்காக வாழ்க்கையில் எந்த ஒரு செயலையும் செய்யக்கூடாது. ஓஷோ இதைப் பற்றி மிக அழகாக சொல்லி இருப்பார்:'ஒரு மலர் மிக அழகாக இருக்கிறது. அதை நீங்கள் மிகவும் ரசிக்கிறீர்கள். ஆனால் நீங்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காக மலர் மலர்வதில்லை. மலர்வது அதன் இயல்பு. அதனால் மலர்கிறது' என்று. மொட்டாக இருக்கும் நாமும் மலர முடியும்-நாம் நம்பிக்கை, நம்பிக்கையற்ற நிலை இவை இரண்டுமே இல்லாமல் எப்போதும் நிகழ்காலத்தில் இருக்கும் போது. அந்த நிலையில் இருக்கும் போது நீங்கள் இயற்கையின் ஒரு கருவியாக மாறி விடுகிறீர்கள். 'நான்'அங்கே இருக்காது. நம்பிக்கை என்பது'நான்' உடன் இணைக்கப்பட்டது. எதிர்காலம் சம்பந்தப்பட்டது. அது உங்களை நிகழ்காலத்தில் வாழ்வதுலிருந்து தடுத்துவிடும். K P NARASIMHAN.
@kkssraja15543 жыл бұрын
ஐயா விடம் நான் செல்ல கொட்டு வாங்கியது நான் செய்த பாக்கியம் .1980 சமீபமம் தூத்துக்குடி இரல்வேஸ்டேஷன் முன்பு மாலை 4.30 மணிக்கு நடந்த உண்மை சம்பவம்.
இவர் பேச்சிலே தெரிகிறது. எழுத்தில் நிச்சயம் ஆக்ரோஷம் இருக்கும். கர்வம் கொண்ட மனிதன் எழுத்தில் எழுச்சி இருந்திருக்கும்.நல்ல வேளை இவர் புத்தகத்தை நான் படிக்கவில்லை, படித்திருந்தால் ஹிட்லர் போன்று சர்வாதிகாரம் கொண்டு நியாமா நிலையிருத்தி நியாமா போராடி நல்ல மக்களை வாழ வைத்திருப்பேன்.. இவரின் வெற்றி சிறு வயதிலே முதுமை அடைந்து விட்டார், முதுமையில் முழுமையாக இளமை பெற்றுவிட்டார்..அதை வைத்து புத்தகம் மூலம் மூளையே தீட்ட வைத்துவிட்டார்.
@user-mg6kz9fj1t3 жыл бұрын
ஒவ்வொரு கதையிலும் எனை அழவைத்தவர் ❤️
@aravindpanneer76643 жыл бұрын
உண்மையை மட்டுமே பேசுபவர் யாரையும் சமரசம் செய்ய தயார் இல்லை
@akilashiva95333 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் திரு ஜெயகாந்தன் அவர்கள் 💐💐💐💐💐💐💐
முத்து முத்தான கேள்விகள், ரத்தினச் சுருக்கமான பதில்கள் அருமையான பேட்டி.
@arivumani3593 жыл бұрын
அருமை என்றும் எழுத்துச்சிங்கம் இவர் தான்
@harikrishnan-dh8uh3 жыл бұрын
என்னுடைய ஆதர்ச நாயகன் என்பது எனக்கு அறுபதுவயதானபிறகுதான் புரிந்தது.
@archbhoo
3 жыл бұрын
True... , Bhoobalan
@Santhi1962-wq2dmАй бұрын
எண்பதுகளில் பரபரப்பாக பேசப்பட்ட எழுத்தாளர்களில் ஐயாவும் ஒருவர் எத்தனையோ எழுத்தாளர்களில் சட்டென்று இவரது முகம் அந்த கண்ணாடி.பெரிய மீசை ஏர் நெற்றி. எங்க அப்பாவை நினைவு படுத்தும்.!
@thaaikelaviii81347 ай бұрын
Anyone after superstar 🌟 video in gopinath 25❤
@m.jayakumar98723 жыл бұрын
கம்யூனிசம் இவ்வளவு அழகாக எடுத்து கூறுகிறார்...
@shivasantosht3 жыл бұрын
This man understood life to the fullest 🙏🏽
@rajvision74433 жыл бұрын
First time i see Jeyakaanthan sir interview. Very beautiful message for everyone. Believe your self.
@saffronshadow3 жыл бұрын
சில நேரங்களில் சில மனிதர்கள் மறக்க முடியாத புதினம்
எல்லோரிடமும் கேட்கப்பட்ட கேள்வி ஆனால் பதில் மிக மிக வித்தியாசமான முறையில் உள்ளது இப்படி ஒரு பதில் யாரிடமும் கேட்டதில்லை
@tamilsongschoice33352 жыл бұрын
ஐயா அவர்களின் பெயர் எனக்கும் இருப்பதால் ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன்
@n.jayaraman7894Күн бұрын
One of the Best Writers ever is Jeyakantan… It was a good interview….
@ahal2302 жыл бұрын
என்னை கவர்ந்த புக் சில நேரங்களில் சில மனிதர்கள்
@ksiva993 жыл бұрын
அய்யா நீங்களும் உங்கள் வாரிசுகளும் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். கடவுள் உங்கள் தமிழையும் குடும்பத்தினரையும் வளம் பெறச் செய்யட்டும். உங்கள் மீசையுடன் தலைமுடி வடிவமைப்பும் கம்பீரமாக இருக்கிறது. நல்ல commune / சமூகம், சுதந்திரமாகக் கூடி வாழ்தல்.
@shiva227tharan2
3 жыл бұрын
He is died at aprl 8,2015
@raghavanramesh2483 Жыл бұрын
"உங்கள் சிலபஸ் உங்களிடம் இருந்ததா? இல்லை, நான் ஆசிரியர்களை தேர்ந்து எடுத்துக் கொண்டேன்". என்ன தெளிவான பதில்.'I
@kavithasaravanan6479 Жыл бұрын
Gopninath sir,you are blessed soul to interact with my favourite writer ஜெயகாந்தன் sir.felt jealous ❤😂
@rajamanickamkalayanasundra1754
Жыл бұрын
Yes Gopi is really lucky
@aburoshni25653 жыл бұрын
ஆசான் ஜெயகாந்தன்👍👍👌
@yuhashiniannadhurai29623 жыл бұрын
When he said " naan dhan edhartham" it makes goose bumps.. I love JK😍😍😍, What a man!!!
@vedhagirinagappan18853 жыл бұрын
வித்தியாசமான மனிதர் ஐயா ஜெயகாந்தன் அவர்கள் நாமார்க்கும் குடியியல்லோம் நமனை அஞ்சோம்.என்ற வாக்கியத்திற்கேற்ப வாழ்ந்து காட்டிய மாமனிதர்.
@muraliparthasarathy345
3 жыл бұрын
அவர் வித்தியாசமானவர் இல்லை.. அவர் யதார்த்தம். நாம் வித்தியாசமானவர்கள்..
@rajendraprasadsubramaniyan50283 жыл бұрын
அற்புதமான யதார்த்தவாதி
@geminivijay13 жыл бұрын
What kind of a thought process 👍 can't imagine or even guess what his thoughts are. Truly a legend 🙏
@senthilkumarthangaraju61473 жыл бұрын
கோபிநாத்: உங்கள் திருப்திக்கும் கர்வத்திற்கும் இடையில் ஒரு பெரிய இடைவெளி இருக்கிறதா... ஜெயகாந்தன்: அது உங்களுக்கும் எனக்கும் இடையே உள்ள இடைவெளி...
@Anuradha-gq7cd
3 ай бұрын
great
@karthikeyankarthik79093 жыл бұрын
கோபிநாத்தின் தமிழ் உரையாடல் மிக அழகு
@ksiva993 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி கோபிநாத் அய்யா.
@karthickvenkatesan18459 ай бұрын
Legend never dies
@alaguthevarpadmanaban4274 Жыл бұрын
The Legend who is always living with us 🌹🌹👌🙏🙏
@SAMPATHSHRI Жыл бұрын
என்ன எதார்த்தமான பேட்டி…கதைபேர் அரசு என கர்வம் கொள்ளாமல் எவ்வளவு அழகாக வாழ்க்கையை கையாண்டுள்ளார் இந்த மாமனிதர்!
@smile4saravanan3 жыл бұрын
Thank you for this video
@Balakumar-pp8hs2 жыл бұрын
CWC பார்த்து இவர் பேச்சை கேட்க வந்தவங்க யாரெல்லாம்...
@AllIsGrace3 жыл бұрын
அற்புதமான பேட்டி. ஜெ கா வின் கெம்பிரம்.
@vinothaksvs3 жыл бұрын
He is one only யதார்த்தவாதி writer bravery writer
@jbjb92202 жыл бұрын
குரு பீடம் என்னும் புத்தகம் ஆக சிறந்த ஒன்று
@jr39203 жыл бұрын
"I don't wish to materialise my internal growth".. wow! What a man..JK sir
@mugamedazar9469
3 жыл бұрын
Tamil la Artham enna
@jr3920
3 жыл бұрын
@@mugamedazar9469 see his reply @8.20
@user-iw8fr3rq9u
3 жыл бұрын
@@mugamedazar9469 என்னுடைய அனுபவங்களை எல்லாம் நான் காசாக மாற்ற விரும்பவில்லை...
@mugamedazar9469
3 жыл бұрын
@@user-iw8fr3rq9u நன்றி..
@mugamedazar9469
3 жыл бұрын
He is a master
@aravindpanneer76643 жыл бұрын
விளைவுகளை ஏற்படுத்தாத எந்த வார்த்தையும் உபயோகித்து பயனில்லை
@user-qv3up1ok6o3 жыл бұрын
அருமையான பதிவு
@yousuff7773 жыл бұрын
Every word is amazing...
@Lavany_selva11303 жыл бұрын
Thank You Soooooooo Much....he Is Beyond Awesome...♥️♥️♥️
@manimozhi5929
3 жыл бұрын
Excellent
@siddharthsid86013 жыл бұрын
for every question he corrects it and answers
@user-qv3mp5kg9q9 ай бұрын
நடைமுறை வாழ்க்கையில் நடந்ததை பார்த்ததை பேசுபவர் எழுதுபவர் நடப்பவர் உண்மையை மட்டும் பேசுபவர்.வாழ்ந்தவர். கோபிநாத் அப்போதே ரொம்ப தெளிவாகப் பேசி இருக்கிறார்.சமூகம் சார்ந்த வரலாற்றைத் தெரிந்தவர்களால் மட்டுமே இப்படி பேச முடியும். கலந்துரையாட முடியும் என்பதற்கு இருவருமே சிறந்த உதாரணம்.அருமையான பேட்டி. ஜெயகாந்தன் அவர்களின் ரசிகை என்பது பெருமிதமே. அக்னி பிரவேசம் என்னை மீண்டும் மீண்டும் படிக்க வைத்த கதை.
@vikneswaranmse53743 жыл бұрын
Ivar pirantha naalil nanum piranthen enbathil perumai kolgiren☺️☺️
@umasubbu3843 жыл бұрын
ஜெயகாந்தன் எழுத்துக்கள் என்றும் அழியாது . தமிழ் எழுத்துலகத்தின் மிகச்சிறந்த ஆளுமை
@ndurga853 жыл бұрын
Thanks for uploading...
@rajavelusathasivam3756
3 жыл бұрын
Inspiring.
@shunmugapriyakumar15192 жыл бұрын
அக்னி பிரவேசம், சுமை தாங்கி, நான் இருக்கிறேன், மௌனம், தாம்பத்யம்👏👏
@raajac2720 Жыл бұрын
Shri,Jaya kanthan following the views of Mahatma Gandhi, And he well read about shri mohan Kumara mangalam,shri great jeeva , dhanda Pani . He renounced all names are very unique,great names of Indian society.
@ravisanguhan37753 жыл бұрын
Such profound words from the great ஜெயகாந்தன். I grew up reading his writings. The interviewer didn't do justice here, no follow up questions or picking up the gems uttered by the great man. Pity!
@inthuj21
2 жыл бұрын
True! Gobinath looks very immature!
@selvarajthangavel4720
5 күн бұрын
I am also followed JK and grown
@vanandanpillai3 жыл бұрын
Beautiful 😭😭😭❤️🙏
@haiyyaseethis3 жыл бұрын
மிகச்சரியான விடயம்,,, தொடர்பு மற்றும் புரிதல் நம் மூக்கின் இடைவெளி மட்டுமே,, இதை வேறொரு கோணத்தில் பார்த்தால் எல்லோருக்கும் சம வெளி சுந்தா (70+ பழைய நாடக நடிகன்) டொராண்டோ வடக்கு கனடா
@shanthinarasimman8017
2 ай бұрын
வணக்கம் சார்
@valarkavi57083 жыл бұрын
சிறப்பான நேர்காணல்
@selvarajm86562 жыл бұрын
I love you sir ungal eluthukkalai padithen rasithen sinthithen change in my life and character
@jeyabharathi20799 ай бұрын
எழுத்து ஞானி ஐயா ஜெயகாந்தன் ❤
@saravanakumarm72673 жыл бұрын
A great short story. AGNIPRAVESAM
@ashwinushanatarajan81532 жыл бұрын
நல்ல மனிதர் ❤️❤️❤️❤️
@-infofarmer72743 жыл бұрын
சிறப்பு
@kalaikumar14943 жыл бұрын
My favourite person😍😍🤗🤗🤗
@tonydsilva3323 жыл бұрын
Great giver of confidence in human art & culture
@jbphotography58503 жыл бұрын
ஜெயகாந்தன் ஒரு சமுக படைப்பாளி
@krishnansrinivasan8309 ай бұрын
I had a nice time watching this Interview :)
@perumalsanthosh35123 жыл бұрын
Two Legends are Good Speech and Superb
@bamaganapathi55582 жыл бұрын
Brilliant story writer. What a great man. Only one lion🦁🦁🦁
@Sunshine-hx6vt2 жыл бұрын
A Precious Gem 🙏🙏🙏❤️❤️❤️
@veerapandiyanarumugam7582 жыл бұрын
Real Gentleman.
@ncr56053 жыл бұрын
தமிழ் எழுத்துக்கே ஓர் ஆளுமை
@ramasundaramkarupaswamy666812 күн бұрын
12 வயதிலேயே சென்னை வந்ததாகத் சொன்னார். அதன் பிறகு பள்ளி செல்லவில்லை. 17 வயதில் தேவையானதைக் கற்றுள்ளார் . இந்த ஐந்து வருடத்தில் தேவையானதை பெற்றுவிட்டார். அதாவது, வாழ்க்கை கல்வியில் முதுநிலை பட்டம் சுயமாகவே பெற்றுவிட்டார். மற்ற பிள்ளைகளைப் போல் பெற்றோர் பராமரிப்பில் படித்திருந்தால், அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பார்.. கூண்டுப் பறவையாக இருந்திருப்பார்.அவர் பறக்க எல்லையில்லா வானம் இருந்திருக்காது. அந்த 5 வருடத்தில் பெற்ற அனுபவம் பெற 50 வயதாவது ஆகியிருக்கும்.🎉
@saravanansaravanan79513 жыл бұрын
The great Jayakanthan was legend golden author of nation....👍👍👍👍👍
@robwright59403 жыл бұрын
His response on schooling. Tears in my eyes. Not sure joy or sadness
@surensivaguru5823Ай бұрын
Great loving person and great interview by brother Gobi👍👍👍👍 Sabesan Canada 🇨🇦
@bharathiloganathan4683 жыл бұрын
‘பாரிசுக்கு போ’படித்து முடித்தவுடன் அவ்வளவு நாள் நான் கொண்ட நம்பிக்கை தலைகீழ் மாறியது. அதிலிருந்து வெளிவர பல நாள் ஆகியது
@kesavpurushothpurushotham648110 ай бұрын
His stories r all common man downtrodden life& he is motivating self confidence, life improvements.Legend of Tamil literature 👏👏
@nvijayakumar76363 жыл бұрын
Great writer. His stories used resemble the society real life. Almost all his stories loved by all. He directed Unnai pol oruvan which resembles the platform life of people and got award also. Please study his stories who have not done. It will be a great asset to us.
@r.mathivathani47633 жыл бұрын
கோபி அண்ணா இந்த பேட்டி உங்கள் பயணத்தில் ஒரு மயில் கல்
Пікірлер: 366
1. I have chosen my Teachers 2. எனக்குள் ஏற்படும் வளர்ச்சிகளை எல்லாம் காசாக்க விரும்பவில்லை 3. என் மூக்கு அழகா இருக்குன்னு நான் என்ன சந்தோசம் பட்டுக்க முடியும் 4. என்னை பற்றி எனக்கொரு திருப்தி உண்டு 5.நீங்கள் ரசிப்பதற்காக நான் எதையும் செய்யவில்லை.. என்னளவில் நான் சந்தோஷமாக இருக்கிறேன்.நான் எதார்த்தமாக இருக்கிறேன்..உண்மையில் சொல்லப்போனால் 'நான்தான்' எதார்த்தம்.. நீங்கள் பொய்யோ எனத் தோன்ற வைக்கிறது.. இதுவே சுதந்திரம்.. யாரிடமும் எதையும் எதிர்பார்க்காத சுதந்திரம் 6. எழுத்தாளனும் ஒரு சமூக விஞ்ஞானியே... -ஜெயகாந்தன்
@shanthinarasimman8017
2 ай бұрын
அருமை சார்
விஷேஷம் ஒன்றுமில்லை ஆனாலும் அது எங்க ஊரு
மயிலாப்பூரில் முண்டக கன்னியம்மன் கோவில் தெருவில் என் நண்பரின் எதிர் வீட்டில்தான் ஜெயகாந்தன் அவர்கள் 1990 காலத்தில் வசித்தார் அப்போது அந்த பகுதியின் சாலையோர எளிய மணிதர்களிடம் அவர் வீட்டின் கேட் அருகே நடைபாதையில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை பல முறை பார்த்துள்ளேன்.
இசை ஞானி ஒரு பேட்டியில் சொன்னது . ஜெயகாந்தன் எங்கள் Hero. என்று பெரும்மிதம் கொண்டார் .
ஒரு பிடி சோறு.எனது கல்லூரி நாட்களில் படித்தேன் அன்றைய நாளில் இருந்து இவர் என் ஹீரோ.... 🙏🙏🙏🙏
சிங்கம் எப்போதும் சிங்கம் தான்
நான் ஜெயகாந்தன் வாசகர் வட்டம் ஜெயகாந்தன் அனுமதி இல்லாமல் நடத்தி வந்தேன் பல இளைஞர்களை முற்போக்காளராக உருவாக்கினேன்
கிட்டத்தட்ட ஒரு ஞானியின் மனநிலை....ஜெயகாந்தனின் நிலை
சில நேரங்களில் சில மனிதர்கள் 🙏🙏🙏
@sudhakard8696
2 күн бұрын
Oru Manithan Oru Veedu Oru Ulgagam❤
இவருடைய ஒவ்வொரு புத்தகத்தையும் உணர்ச்சி வசபடாமல் படிக்க முடியாது wow what a great writer
நெகிழ்ந்து போனேன்..... வார்த்தைக்கு வார்த்தை ஆழமாக பதிந்தது. மிகவும் வீரியம் மிக்க கருத்துக்கள். உண்மைக்கு உள்ள ஆற்றல் மற்றும் தனித்துவம் மேல் ஓங்கி நிற்கிறது. சொன்ன விதம் பூரிப்பளித்தது ....
மனிதர்களை நேசிக்க கற்றுக் கொடுத்தவன். இந்த உயிர்களிடத்து எனக்குள் இரக்கம் பிறக்குமேயானால் அதுக்கு ஜெயகாந்தந்தான் காரணம்.
@kavithaikoodal7418
Жыл бұрын
பொம்மை சிறுகதை என்னவோ செய்யும்...
@jayanthisekar5593
Жыл бұрын
@@kavithaikoodal7418 qqqqq
@SaiThirulogaChandar
9 ай бұрын
@@kavithaikoodal7418exactly and போர்வை too..
அசட்டையாக பதில் சொல்கிறார் . இதுதான் நான் நீ ஏற்றுக்கொள்வதும் ஏற்க்காமல் போவதும் உன் விருப்பம் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. நேர்மையானவன் இப்படித்தான் இருப்பான்
ஒரு வீடு,ஒரு மனிதன்,ஒரு உலகம் ❤️
@dinoselva9300
2 жыл бұрын
kzread.info/dash/bejne/m46py61qacbPc9I.html
@Darshucute1217
2 жыл бұрын
❤️
@kathiravanakilan9266
Жыл бұрын
Hendry 🤩
@balajiprabhakarmusuvathi2232
Жыл бұрын
பேபி திரும்பி வருவாள்..
@balamuruganpoongothai2304
Жыл бұрын
@@Darshucute1217😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
1. I chosen my teachers ❤️ 2. நான் ஒன்றும் சினிமாக்காரன் இல்லை. ! 3. நான் தான் எதார்த்தம்..
எனக்கு ரொம்ப பிரமிப்பாக இருக்கிறது இப்படி ஒரு மாமனிதரை பார்க்கவும், அவருடைய பேச்சை கேட்கவும்... இனி தான் அவருடைய நூல்களை படிக்க தொடங்க போகிறேன்...
@rameshp3932
2 жыл бұрын
.
சில நேரங்களில் சில மனிதர்கள் அருமை, இவர் மறைந்தாலும் அற்புதமான சிந்தனைக் கதைகள் தந்தவர்.
பேட்டி எடுத்தவரையே பாராட்டுவேன்
Legend Writer ஜெயகாந்தன் ❤
'மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காக எழுதக் கூடாது.'மிகவும் சரி. உண்மையில், மற்றவர்கள் கை தட்ட வேண்டும், பாராட்ட வேண்டும் என்பதற்காக வாழ்க்கையில் எந்த ஒரு செயலையும் செய்யக்கூடாது. ஓஷோ இதைப் பற்றி மிக அழகாக சொல்லி இருப்பார்:'ஒரு மலர் மிக அழகாக இருக்கிறது. அதை நீங்கள் மிகவும் ரசிக்கிறீர்கள். ஆனால் நீங்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காக மலர் மலர்வதில்லை. மலர்வது அதன் இயல்பு. அதனால் மலர்கிறது' என்று. மொட்டாக இருக்கும் நாமும் மலர முடியும்-நாம் நம்பிக்கை, நம்பிக்கையற்ற நிலை இவை இரண்டுமே இல்லாமல் எப்போதும் நிகழ்காலத்தில் இருக்கும் போது. அந்த நிலையில் இருக்கும் போது நீங்கள் இயற்கையின் ஒரு கருவியாக மாறி விடுகிறீர்கள். 'நான்'அங்கே இருக்காது. நம்பிக்கை என்பது'நான்' உடன் இணைக்கப்பட்டது. எதிர்காலம் சம்பந்தப்பட்டது. அது உங்களை நிகழ்காலத்தில் வாழ்வதுலிருந்து தடுத்துவிடும். K P NARASIMHAN.
ஐயா விடம் நான் செல்ல கொட்டு வாங்கியது நான் செய்த பாக்கியம் .1980 சமீபமம் தூத்துக்குடி இரல்வேஸ்டேஷன் முன்பு மாலை 4.30 மணிக்கு நடந்த உண்மை சம்பவம்.
@kootaitholaithakuruvi7252
3 жыл бұрын
Y andha kottu
@chinnapaiyann3581
2 жыл бұрын
@@kootaitholaithakuruvi7252 pppppppp0p0ppppppppppppppppppppppppp0p
இவர் பேச்சிலே தெரிகிறது. எழுத்தில் நிச்சயம் ஆக்ரோஷம் இருக்கும். கர்வம் கொண்ட மனிதன் எழுத்தில் எழுச்சி இருந்திருக்கும்.நல்ல வேளை இவர் புத்தகத்தை நான் படிக்கவில்லை, படித்திருந்தால் ஹிட்லர் போன்று சர்வாதிகாரம் கொண்டு நியாமா நிலையிருத்தி நியாமா போராடி நல்ல மக்களை வாழ வைத்திருப்பேன்.. இவரின் வெற்றி சிறு வயதிலே முதுமை அடைந்து விட்டார், முதுமையில் முழுமையாக இளமை பெற்றுவிட்டார்..அதை வைத்து புத்தகம் மூலம் மூளையே தீட்ட வைத்துவிட்டார்.
ஒவ்வொரு கதையிலும் எனை அழவைத்தவர் ❤️
உண்மையை மட்டுமே பேசுபவர் யாரையும் சமரசம் செய்ய தயார் இல்லை
எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் திரு ஜெயகாந்தன் அவர்கள் 💐💐💐💐💐💐💐
ஐயா அற்புத பாணி, அழட்டல் இல்லா விடை,கர்மறியா பேனாக்காரர்,சிந்தனையை கூர் திட்டும் சாமானியர்,பேச்சில் நிதானம்.எதிர்பார்பை ...எதிர்ப்பவர்...நம்பிக்கைவாதி 👌👌👌
முத்து முத்தான கேள்விகள், ரத்தினச் சுருக்கமான பதில்கள் அருமையான பேட்டி.
அருமை என்றும் எழுத்துச்சிங்கம் இவர் தான்
என்னுடைய ஆதர்ச நாயகன் என்பது எனக்கு அறுபதுவயதானபிறகுதான் புரிந்தது.
@archbhoo
3 жыл бұрын
True... , Bhoobalan
எண்பதுகளில் பரபரப்பாக பேசப்பட்ட எழுத்தாளர்களில் ஐயாவும் ஒருவர் எத்தனையோ எழுத்தாளர்களில் சட்டென்று இவரது முகம் அந்த கண்ணாடி.பெரிய மீசை ஏர் நெற்றி. எங்க அப்பாவை நினைவு படுத்தும்.!
Anyone after superstar 🌟 video in gopinath 25❤
கம்யூனிசம் இவ்வளவு அழகாக எடுத்து கூறுகிறார்...
This man understood life to the fullest 🙏🏽
First time i see Jeyakaanthan sir interview. Very beautiful message for everyone. Believe your self.
சில நேரங்களில் சில மனிதர்கள் மறக்க முடியாத புதினம்
தோணும்போதுதான் எழுதமுடியும்..... அடியேனும் அய்யா வழியே!! -கவிஞர் பைம்பொழில்
Proud to be named after this legend 🙏🏼
எல்லோரிடமும் கேட்கப்பட்ட கேள்வி ஆனால் பதில் மிக மிக வித்தியாசமான முறையில் உள்ளது இப்படி ஒரு பதில் யாரிடமும் கேட்டதில்லை
ஐயா அவர்களின் பெயர் எனக்கும் இருப்பதால் ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன்
One of the Best Writers ever is Jeyakantan… It was a good interview….
என்னை கவர்ந்த புக் சில நேரங்களில் சில மனிதர்கள்
அய்யா நீங்களும் உங்கள் வாரிசுகளும் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். கடவுள் உங்கள் தமிழையும் குடும்பத்தினரையும் வளம் பெறச் செய்யட்டும். உங்கள் மீசையுடன் தலைமுடி வடிவமைப்பும் கம்பீரமாக இருக்கிறது. நல்ல commune / சமூகம், சுதந்திரமாகக் கூடி வாழ்தல்.
@shiva227tharan2
3 жыл бұрын
He is died at aprl 8,2015
"உங்கள் சிலபஸ் உங்களிடம் இருந்ததா? இல்லை, நான் ஆசிரியர்களை தேர்ந்து எடுத்துக் கொண்டேன்". என்ன தெளிவான பதில்.'I
Gopninath sir,you are blessed soul to interact with my favourite writer ஜெயகாந்தன் sir.felt jealous ❤😂
@rajamanickamkalayanasundra1754
Жыл бұрын
Yes Gopi is really lucky
ஆசான் ஜெயகாந்தன்👍👍👌
When he said " naan dhan edhartham" it makes goose bumps.. I love JK😍😍😍, What a man!!!
வித்தியாசமான மனிதர் ஐயா ஜெயகாந்தன் அவர்கள் நாமார்க்கும் குடியியல்லோம் நமனை அஞ்சோம்.என்ற வாக்கியத்திற்கேற்ப வாழ்ந்து காட்டிய மாமனிதர்.
@muraliparthasarathy345
3 жыл бұрын
அவர் வித்தியாசமானவர் இல்லை.. அவர் யதார்த்தம். நாம் வித்தியாசமானவர்கள்..
அற்புதமான யதார்த்தவாதி
What kind of a thought process 👍 can't imagine or even guess what his thoughts are. Truly a legend 🙏
கோபிநாத்: உங்கள் திருப்திக்கும் கர்வத்திற்கும் இடையில் ஒரு பெரிய இடைவெளி இருக்கிறதா... ஜெயகாந்தன்: அது உங்களுக்கும் எனக்கும் இடையே உள்ள இடைவெளி...
@Anuradha-gq7cd
3 ай бұрын
great
கோபிநாத்தின் தமிழ் உரையாடல் மிக அழகு
அருமையான பதிவு. நன்றி கோபிநாத் அய்யா.
Legend never dies
The Legend who is always living with us 🌹🌹👌🙏🙏
என்ன எதார்த்தமான பேட்டி…கதைபேர் அரசு என கர்வம் கொள்ளாமல் எவ்வளவு அழகாக வாழ்க்கையை கையாண்டுள்ளார் இந்த மாமனிதர்!
Thank you for this video
CWC பார்த்து இவர் பேச்சை கேட்க வந்தவங்க யாரெல்லாம்...
அற்புதமான பேட்டி. ஜெ கா வின் கெம்பிரம்.
He is one only யதார்த்தவாதி writer bravery writer
குரு பீடம் என்னும் புத்தகம் ஆக சிறந்த ஒன்று
"I don't wish to materialise my internal growth".. wow! What a man..JK sir
@mugamedazar9469
3 жыл бұрын
Tamil la Artham enna
@jr3920
3 жыл бұрын
@@mugamedazar9469 see his reply @8.20
@user-iw8fr3rq9u
3 жыл бұрын
@@mugamedazar9469 என்னுடைய அனுபவங்களை எல்லாம் நான் காசாக மாற்ற விரும்பவில்லை...
@mugamedazar9469
3 жыл бұрын
@@user-iw8fr3rq9u நன்றி..
@mugamedazar9469
3 жыл бұрын
He is a master
விளைவுகளை ஏற்படுத்தாத எந்த வார்த்தையும் உபயோகித்து பயனில்லை
அருமையான பதிவு
Every word is amazing...
Thank You Soooooooo Much....he Is Beyond Awesome...♥️♥️♥️
@manimozhi5929
3 жыл бұрын
Excellent
for every question he corrects it and answers
நடைமுறை வாழ்க்கையில் நடந்ததை பார்த்ததை பேசுபவர் எழுதுபவர் நடப்பவர் உண்மையை மட்டும் பேசுபவர்.வாழ்ந்தவர். கோபிநாத் அப்போதே ரொம்ப தெளிவாகப் பேசி இருக்கிறார்.சமூகம் சார்ந்த வரலாற்றைத் தெரிந்தவர்களால் மட்டுமே இப்படி பேச முடியும். கலந்துரையாட முடியும் என்பதற்கு இருவருமே சிறந்த உதாரணம்.அருமையான பேட்டி. ஜெயகாந்தன் அவர்களின் ரசிகை என்பது பெருமிதமே. அக்னி பிரவேசம் என்னை மீண்டும் மீண்டும் படிக்க வைத்த கதை.
Ivar pirantha naalil nanum piranthen enbathil perumai kolgiren☺️☺️
ஜெயகாந்தன் எழுத்துக்கள் என்றும் அழியாது . தமிழ் எழுத்துலகத்தின் மிகச்சிறந்த ஆளுமை
Thanks for uploading...
@rajavelusathasivam3756
3 жыл бұрын
Inspiring.
அக்னி பிரவேசம், சுமை தாங்கி, நான் இருக்கிறேன், மௌனம், தாம்பத்யம்👏👏
Shri,Jaya kanthan following the views of Mahatma Gandhi, And he well read about shri mohan Kumara mangalam,shri great jeeva , dhanda Pani . He renounced all names are very unique,great names of Indian society.
Such profound words from the great ஜெயகாந்தன். I grew up reading his writings. The interviewer didn't do justice here, no follow up questions or picking up the gems uttered by the great man. Pity!
@inthuj21
2 жыл бұрын
True! Gobinath looks very immature!
@selvarajthangavel4720
5 күн бұрын
I am also followed JK and grown
Beautiful 😭😭😭❤️🙏
மிகச்சரியான விடயம்,,, தொடர்பு மற்றும் புரிதல் நம் மூக்கின் இடைவெளி மட்டுமே,, இதை வேறொரு கோணத்தில் பார்த்தால் எல்லோருக்கும் சம வெளி சுந்தா (70+ பழைய நாடக நடிகன்) டொராண்டோ வடக்கு கனடா
@shanthinarasimman8017
2 ай бұрын
வணக்கம் சார்
சிறப்பான நேர்காணல்
I love you sir ungal eluthukkalai padithen rasithen sinthithen change in my life and character
எழுத்து ஞானி ஐயா ஜெயகாந்தன் ❤
A great short story. AGNIPRAVESAM
நல்ல மனிதர் ❤️❤️❤️❤️
சிறப்பு
My favourite person😍😍🤗🤗🤗
Great giver of confidence in human art & culture
ஜெயகாந்தன் ஒரு சமுக படைப்பாளி
I had a nice time watching this Interview :)
Two Legends are Good Speech and Superb
Brilliant story writer. What a great man. Only one lion🦁🦁🦁
A Precious Gem 🙏🙏🙏❤️❤️❤️
Real Gentleman.
தமிழ் எழுத்துக்கே ஓர் ஆளுமை
12 வயதிலேயே சென்னை வந்ததாகத் சொன்னார். அதன் பிறகு பள்ளி செல்லவில்லை. 17 வயதில் தேவையானதைக் கற்றுள்ளார் . இந்த ஐந்து வருடத்தில் தேவையானதை பெற்றுவிட்டார். அதாவது, வாழ்க்கை கல்வியில் முதுநிலை பட்டம் சுயமாகவே பெற்றுவிட்டார். மற்ற பிள்ளைகளைப் போல் பெற்றோர் பராமரிப்பில் படித்திருந்தால், அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பார்.. கூண்டுப் பறவையாக இருந்திருப்பார்.அவர் பறக்க எல்லையில்லா வானம் இருந்திருக்காது. அந்த 5 வருடத்தில் பெற்ற அனுபவம் பெற 50 வயதாவது ஆகியிருக்கும்.🎉
The great Jayakanthan was legend golden author of nation....👍👍👍👍👍
His response on schooling. Tears in my eyes. Not sure joy or sadness
Great loving person and great interview by brother Gobi👍👍👍👍 Sabesan Canada 🇨🇦
‘பாரிசுக்கு போ’படித்து முடித்தவுடன் அவ்வளவு நாள் நான் கொண்ட நம்பிக்கை தலைகீழ் மாறியது. அதிலிருந்து வெளிவர பல நாள் ஆகியது
His stories r all common man downtrodden life& he is motivating self confidence, life improvements.Legend of Tamil literature 👏👏
Great writer. His stories used resemble the society real life. Almost all his stories loved by all. He directed Unnai pol oruvan which resembles the platform life of people and got award also. Please study his stories who have not done. It will be a great asset to us.
கோபி அண்ணா இந்த பேட்டி உங்கள் பயணத்தில் ஒரு மயில் கல்
@madhankumar7161
3 жыл бұрын
மைல்கல்லாக
This is a gold
Wonderful