Paradesi Vandhan| T.Janakiraman Sirukadhaigal | பரதேசி வந்தான்| தமிழ் சிறுகதைகள்
Ойын-сауық
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
இந்தச் சிறுகதை தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தின் கீழ் இருப்பதால் படைப்பாக்க உரிமங்களின் (creative commons licence) கீழ் உள்ளது
This short story is a part of tamil syllabus of Government of Tamilnadu. Any material which is a part of the syllabus is copyright-free. So, it is subjected to creative commons licence.
If you have any concerns about the usage of this story, kindly mail us at contactthagavalthalam@gmail.com
Paradesi Vandhan
T.Janakiraman Sirukadhaigal
Tamil audio books
பரதேசி வந்தான்
தமிழ் சிறுகதைகள்
Пікірлер: 681
அழகான குரல் அதற்கு தகுந்தாற்போல் பேசும் நடை அதற்கு மேல் நம் தமிழ் மொழியின் இனிமை அனைத்தும் சேர்ந்து அப்ப்பா.... சொல்ல வார்த்தை இல்லை இந்த தனித் திறமையை விட்டு விடாதீர்கள்.... என் தோழிக்கு நன்றிகள் பல...... தொடரவும்.
@ThagavalThalam
3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@tamilnaduhistory
3 жыл бұрын
நன்றி பல என் கருத்தை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி சகோதரி
@kalaiselvi1151
3 жыл бұрын
Nijamdhan valkai storyyiladhan pengalin kuravalam irukum
மனதை பிசையும் கதை. நீங்கள் கதை சொன்ன விதம் என்னை விம்ம வைத்தது. அன்பின் அருமை மிக, மிகப்பெரிது.
உண்மையான தைரியம் அனைவரையும் சமமாக பார்ப்பது. இதுவே கதையின் நீதி மிக அருமை..
அழுகை வந்தது. ஆனவம் அன்பில் கரையும். உண்மை உணர்ந்தேன். இறங்கு, மனமிறங்கு - மனமே மார்க்கம். அன்பே அதன் வழி. இதயத்தை லேசாக்கிய பதிவு.
சகோதரி முதலில் தங்களுக்கு எனது அன்பான வணக்கம் உன்மையிலேயே உங்கள் கதையை கேட்ட பின்புதான் ஜானகிராமன் என்பவரைபற்றிய தேடலையே தொடங்கினேன் இதற்கெல்லாம் உங்களுக்கு தான் நன்றி கூற வேண்டும் உன்மையிலேயே உங்களது குரலும் நீங்கள் எடுத்துரைத்த விதமும் மிக அற்புதம் தோழி 👏👏👏👏👏💐💐💐💐💐💐
@ThagavalThalam
3 жыл бұрын
நன்றி அண்ணா. பல நேரங்களில் நாம் கதையை மட்டும் மேலோட்டமாக வாசித்துவிட்டு ஆசிரியர் கூற வரும் செய்தி, அவரது மொழியாற்றல், நடை போன்றவற்றை உணராமல் போகிறோம். அதற்காக தான் நான் எனக்கு புரிந்த விதத்தில் எடுத்துரைக்க முயற்சி செய்தேன். அது ஒரு சிலரையாவது சென்றடையும் என்ற நம்பிக்கையில்
@rameshs1290
3 жыл бұрын
@@ThagavalThalam தங்களது முயற்சி அருமையாக உள்ளது தாங்கள் மேன்மேலும் வளர எனது வாழ்த்துக்கள் சகோதரி 🤝💐💐💐💐💐
தி. ஜானகிராமனின் ஆழமான செறிவு நிறைந்த சிறுகதையின் சிருங்காரத்தையும், கதையை வாசிக்கும் குரல் அழகினையும் கேட்டு, மனத்தில் நினைத்து, உணர்ந்து சுவைபெற, கொஞ்சம் சொக்கித்தான் போனேன்!
@ThagavalThalam
3 жыл бұрын
நன்றிகள் பல அண்ணா🙏 தங்களைப் போன்றோரின் வார்த்தைகள் தான் என்னை மென் மேலும் ஊக்குவிக்கிறது
அருமையான கதை உவமை கூறிய விதம் பரதேசி Hero awesome.
அருமை... அருமை... சிறப்பா கதை சொன்ன சகோதரிக்கு நன்றி !
பிச்சைக்காரர் வாக்குவாதம் உங்கள் குரலில் மிகவும் அருமை சகோதரி அவர்களே...
தண்ணீர், சிமெண்ட் கலவை ஆணவம், அன்புக்கு நல்ல உதாரணம். நன்றாக உணர்ச்சியோடு வாசித்தீர்கள். பெரிய மனிதர்களின் போர்வையில் இருக்கும் அகம்பாவம், கோழைத்தனம் எளிய மனிதர்களிடம் இல்லை. நல்ல கருத்து. நன்றி.
👍 பல இடங்களில் 👍👍👍👍 என்று வாழ்க
மகிழ்ச்சி அடைகிறேன் அன்பு சகோதரி வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
அருமையான ஒரு கதை நன்றி..
தி.ஜாவின் கதைகள் மிகவும் அருமையனவை.
நீங்க சொல்லும் வார்த்தைகள் அனைத்தும் என் மனதில் ஆழமாக பதிகிறது🙏
மனித வாழ்வை எவ்வளவு எளிமையாக படம் பிடித்துள்ளார்.
உங்கள் குரல் வளம் அழகு இருக்கு👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Guru ku kudukkum mariyathai arumai**pasiporkku unavu alikkatha yara irrunthalum methavy yaga kuda irrunthalum onnum illathavarkalukku samam**anbu onru than vellum 👏👏👏👏👍😍lovely story
நன்றி வணக்கம் கதை அற்புதம் பாசம். அன்பு.
சகேரதரி நீங்கள் கதை சொன்ன விதம் வித்தியாசமாக இருந்தது சினிமா போல எல்லாவித மான கதாபாத்திரமாக இருந்தது
மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
romba arumayaga sonnenga ..ayiram varagan porkaasugal ingalujki uritaakatum Shrdi Sai Babavin Arulal..Nandrigal Orayiram Kodigal ungalukku erivithukkolgiren
👌👌👌👌👌👌 மிக்க அருமை தோழியே இது போன்று மீண்டும் உங்களுடைய சேவை தொடர வேண்டும் மிக்க நன்றி
arputhama kadhai puriyumpadi sollirkinga...valthukkal....👌👌👌👌👏👏👏👏👏 Nandri....
மெய் சிலிர்க்கிறது.
என்ன ஒரு வலி பசியோடு வந்து பந்தியில் அமர்ந்த மனுசன்...... நீங்க சொல்லற விதம் ரொம்ப அருமை மா 🙏💐
சகோதரி வாழ்க வளமுடன்
Super sister மனசுக்கு இதமா இருக்கு 👌🙏
மிகவும் அருமை... நீங்கள் கதை சொல்லும் விதம் கேட்பவர்களுக்கு இனிமையாய் இன்னும் மெருகேற்றி கதையை மனதிற்குள் ஆழமாக கொண்டு செல்கிறது... கம்பிரமான குரல் வளம்....இதை தொடருங்கள் சகோதரி....வாழ்த்துக்கள் பல....😍💐💐💐
@ThagavalThalam
3 жыл бұрын
Nandri sagodhari🙂
👌 அருமை.....நன்றியும், வாழ்த்துகளும்....
வாசிப்பு , உச்சரிப்பு , கதாபாத்திரங்களின் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகள் வெளிப்படுத்தும் உங்கள் குரல் .. அனைத்தும் அருமை . வாழ்த்துக்கள் !!
அருமையான கதை குரல் வளம் அருமையிலும் அருமை வக்கீல் பரதேசி சாபம் கதையின் போக்கு முடிவு வேதனை தரும் வகையில் நிகழ்வு எல்லாம் அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
I heard two more story tellers. But your actions of feelings,emotions all show the writer deep heart feelings .Really yours reading tauch my heart like Balu mahenthra chemara film .
மிகவும் அருமையான பதிவு 👌👌👌👏👏👏👏
நல்ல சிறுகதை... ! அவருக்கு அகந்தை அழிய சீக்கிரம் தீர்ப்பு கிடைத்த பாக்கியவான். அன்பையும் அறத்தையும் மதிக்காமல் வாழ்பவர்கள் நல்லபடியாக வாழ்கிறார்கள் என்று எண்ணுபவர்கள் கவனிக்க வேண்டிய கதை... !
அருமையான பதிவு. படைப்பாளிக்கு நன்றி
கதை நல்லாயிருக்கு சகோதரி நீங்க சொன்னவிதம் புடிச்சிரருக்கு 👌👌👌👌👌
@msvkadhaigal9141
3 жыл бұрын
kzread.info/dash/bejne/dqNr062YYKeYlZM.html 👍
@msvkadhaigal9141
3 жыл бұрын
kzread.info/dash/bejne/dqNr062YYKeYlZM.html 👍👍
நன்றி சகோதரி.thanks your story.excellamt
இந்த கதையின் விளக்கங்கள் மிகவும் அ௫மை சகோதரி
திரு. தி.ஜா.ரா. அவர்களின் சில சிறு கதைகளும் ஒரு சில நாவல்களும் படித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் படித்த பிறகு பல நாட்களுக்கு அதனுடைய தாக்கம் மனதில் இருக்கும். மிகவும் வித்தியாசமானவர். அவருடைய கதைகளும்!
@radhikaradhi1863
2 жыл бұрын
5
அருமையான கதை செல்லும் மற்றும் ஆழமாய் விளக்கம் சொல்லும் திறன். அறத்தை கவிதையாய் சொல்லும் கதையாசிரியர். தொடரட்டும் உங்கள் பணி, குவியட்டும் வெற்றிகள், அன்பும் அறமும் பரவட்டும்
வாழ்க்கை உணமை அனுபவம்தான் ஆசான்
மிக்க நன்றி.
அற்புதமான கதை அதை வசித்த உங்களுக்கு நன்றி .. ஒரு கதை வசித்து பார்த திருப்தி நன்றி
@thiruppathirajr6364
3 жыл бұрын
வாசித்துப் பார்த்த
@ThagavalThalam
3 жыл бұрын
நன்றி அண்ணா 🙏
அன்பு, ஆணவம் பற்றி அருமையான கதை
Unmail panakkara annan Thiru janakiraman avargalae Nandrigal thanks a lots to your sirukadaigal👌👏👏👌 Nandrigal💐💐🙏
சகோதரி உங்கள் கதைகள் என்னை 30 வருடங்களுக்கு முன் என்னை கொண்டு சென்று கண் கலங்க செய்கிறது.என் பழைய நினைவுகளை அசைபோட வைக்கின்றது. மிக நன்றி.
மிருகத்தை மனிதனாக்கும் மாபெரும் கதை அருமை சொல்லிய விதமோ சிறந்த திறனாய்வு
தி. ஜானகிராமன் ஒரு மிகச் சிறந்த படைப்பாளி. அனைவரும் படிக்க வேண்டிய சிறுகதை "சிலிர்ப்பு". உங்களின் வாசிப்பும், ஊடே உங்களது வர்ணனையும் பிரமாதம்.
@vasanthadevi9399
2 жыл бұрын
Q┬─┬ノ( º _ ºノ)
@vasanthadevi9399
2 жыл бұрын
;
@srinivasanraghunathan8656
2 жыл бұрын
@@vasanthadevi9399 Thanks
நான் இதுவரை வாசித்ததில் இந்த கதையை ஒரு மேம்பட்ட இலக்கியமாகவே கருதுகிறேன்.அவர் ஒரு சகாப்தம்🙏
அருமையான கதை எங்களுக்கு அழகா பரிமாறினேள் அன்போட 👍👍👌👌
Sister unga voice super naan romba dipperstion la irukan dr kitta treatments edukuran thookame varathu neenga solra story keetathula irunthu mind relaxa iruku unga voice ketathan thookam varuthu romba nandri sister
தங்கள் பதிவு புத்தகம் பார்த்து படிப்பது போல் உள்ளது.இன்னும்எளீமையானநடையில்கூறியிருக்கலாம்
@ThagavalThalam
3 жыл бұрын
எல்லா சிறுகதைகளையும் வாய்மொழியாய் சொல்லிவிட முடியாது. சில கதைகளை ஆசிரியரின் பானியிலேயே, அவரின் வார்த்தைகளும் மொழியின் நடையும் பாதிக்காத வண்ணம் கூறுவது தான் அந்த படைப்புக்கு அழகு
வாழ்க வளமுடன்.👌👌🙏🙏 கதை விளக்கம் அருமை.
கதையில் வியப்பு சிரிப்பு வருத்தம் போன்ற அனைத்திலும் உங்கள் குரல் ஏற்ற இறக்கம் அருமை
அருமையான பேச்சு சகோதரி வாழ்த்துக்கள் 👌👌🤝🤝😊...
நீங்கள் கதை சொல்லும் விதமும் மிக அழகு நன்றாக சொல்கிறீர்கள் பாராட்டுக்கள்
உங்கல் குரலில் கேட்கும் கதை எனக்கு இனிமையாகப் பாய்கிறது காதில். கதையும் அருமையாக உல்லது நன்றி
நன்றி கோதறி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நன்றி உங்களுக்கு தொடரட்டும் தங்கள் சேவை எஸ் it's very Great 👌👍🌷👋👋👋
அருமையாக கதையை சொன்னமைக்கு நன்றி.
Supper supper supper supper
அருமையாக இருக்கிறது
இந்த கதை தஞ்சை மாவட்டத்தில் நடைபெறுவதாக இருக்கும் எனது இளமைக் கால வாழ்க்கை யில் இந்த மாதிரி அகம்பாவம் திமிர் ஆணவத்தோடு வாழ்ந்த பல அந்தணர்களை நான் நேரிடையாக அனுபவத்தில் கண்டவன் இது மிராசு திமிர் என்று வழக்கத்தில் சொல்வோம்.
@guruprasadr9308
3 жыл бұрын
அந்த குடும்பங்கள் காணாமல் போனது
அழகான கதை சொல்லும் விதமும் அருமை அருமை...
உங்களுடைய விளக்கமும் ரொம்ப நல்லா இருந்தது. இந்தக் கதையை நான் வந்து பவா செல்லதுரை சொல்லும்போது கேட்டிருக்கிறேன். ஆனால் அவர் வெளிப்படையாக உதாரணமாக மேலோட்டமாக சொல்லியிருந்தார்இந்த கதைய மறுமுறை கேட்கும் போது எங்கோ கேட்டது போல் இருந்தது. இப்போது தெரிந்து கொண்டேன் இது பாவா செல்லதுரை சொன்ன கதை என்று.... !!!!! உங்களுடைய கதை சொல்லி முறைக்கும் தெளிவுக்கும் நன்றி.......அருமை தோழி.
அற்புதமான கதை
மிகவும் நன்று
அற்புதமான சிறுகதை ! வாசித்த சகோதரிக்கு நன்றிகள்!
@shanmugasundaramsg3733
3 жыл бұрын
Hi h r u how is your life your number
@kamalas6463
3 жыл бұрын
அருமை அம்மாடி யோ அப்படியே மனதில் என்னவோ செய்தது
சூப்பர்க்கா அருமையான பதிவு
Super sister எல்லோரையும் அண் அன் சமமாக நடத்த அன்பு வேண்டும் என்று பரிந்துரைக்கின்ரது
சகோதரி, நல்ல திறமை உன்னிடம் உள்ளது வளர்துக்கொள் உனக்கும் நல்லது, மக்களுக்கும் நல்லது. வாழ்த்துகள்.
@ThagavalThalam
3 жыл бұрын
நன்றி அண்ணா 🙂
மேலும் இது போன்ற நல்ல சமுதாய கண்ணோட்டம் மிக்க கதைகளை சொல்லவும் சகோதரி. நன்றி வணக்கம்.
மிகவும் அருமை சகோதரி அவர்களே...
அருமையான பதிவு 👍🏻👍🏻👍🏻
கதை ஆகட்டும் கருத்து குவையல ஆகட்டும் மென்மை யாக இருக்கட்டும்.குளிர்ந்த தென்றல் போல் இருக்கட்டும்.
Kathayin. Suvarisiyam. Kuntramalpadithamaikku. Migavum. Nandri.
நன்றி 💐🙏👍
நல்லாயிறு ம்மா, வாழ்க நலமுடன். இள வயதில் படித்த கதைகள்.. உங்கள் குரலில் கேட்பதும் மகிழ்ச்சி தருகிறது. என்றாலும், புத்தகத்தை பக்கம் பக்கமாக புரட்டிப் படிக்கும் ஆனந்தம், குரல் வழி கேட்பதில் இல்லை.
Thank 🌹🌹🌹 you sister
Romba heart touching ah erundhuchu Indha story by learning from this story is D'nt judge people appearance every one as equal rights Thk u sister u teach this short stories
அருமை, உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@msvkadhaigal9141
3 жыл бұрын
kzread.info/dash/bejne/dqNr062YYKeYlZM.html 👍👍
செம சூப்பர் மா👌👌👌
மிகவும் நல்ல கதையை கேட்டு மிகவும் நல்ல முறையில் சென்னிர்கள் மிக்க நன்றிகள்
கடைசி பதிவில் சொல்லப்பட்டுள்ள அன்பு பற்றிய உதாரணம் அருமை.
அருமை, நல்ல பதிவு...
❤️💕❤️ touching speeches videography editing and presentation.
அற்புதம் சகோ உன் வார்த்தைகள் கொண்டு வரும் கருத்துக்கள் இன்றைய காலகட்டத்துக்கு மிக அவசியம். வாழ்க பல்லாண்டு
Anbu...arumai...avasiyam
அருமையான குரல் வளம் சகோதரி
Well expressed story.Hats off to the narrator. powerful expressive narration .My prayers and blessings to her .
Young la neraya padipen.ipo mudila.ungla la ipo keka mudiathu.thanks sis
தோழியே வெ.இறயன்பு அவர்களின் சாகாவரம் நவல் வேனும்
வித்தியாசமான முயற்சி வாழ்த்துக்கள்💐
நயம் மிகுந்த குரல் அழகான கதை சொல்லும் சகோதரி வாழ்த்துக்கள்
@ThagavalThalam
3 жыл бұрын
நன்றி சகோ 🙏
கதை அருமை. சொன்ன விதம் அதைவிட அருமை.
Super very nice good Super story 👌
Continue please thanks lot for updating wonderful sister அன்பே சிவம்🙏🙏🙏
அருமை.. வாழ்த்துகள்..
Beautiful storyspeech good super