எங்கள் வருமானம் உயர வேண்டும் ஆண்டவரே எங்கள் தொழில் முன்னேற்றம் அடைய வேண்டும் ஆண்டவரே எங்களுக்கு செல்வ செழிப்பு வேண்டும் ஆண்டவரே ஆமென் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கின்றேன் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கின்றோம் ஆண்டவரே ஆமென்
@rdayananda9074
Жыл бұрын
Jesus.intha.ulakathium.asseervathiuom.amen
@user-zp4js2lt8o
Жыл бұрын
😂😂🎉😅
@bakayabakaya2202
Жыл бұрын
@@user-zp4js2lt8o 368u8I IQ
@v.vinuaruldhasv.vinuaruldh9366 Жыл бұрын
Praise the lord. நன்றி ஃபாதர் காணொலி மூலம் ஜெபத்தில் பங்கெடுக்கசெய்து. இறை ஆசீரைப் பெற்றுத்தந்ததமைக்கு. நன்றி.அல்லேலூயா மரியே வாழ்க.
@viannadoss.b49172 жыл бұрын
11 ம் வகுப்பில் நன்றாக படிக்க வேண்டும தூய ஆவியின் அபிஷேகம் என்றும் நிறைவாக கிடைக்க உதவும் ஆண்டவரே ஆமென் நன்றி அலேலூயா வியன்னா தாஸ் ஆமென் நன்றி
@alosiyesramesh7472 Жыл бұрын
தீயசக்தியின் பிடியில் இருந்து எங்களை காப்பாற்றும் இறைவா ஆமேன்
@michelle1518
Ай бұрын
Praise the lord. Protect my family Amen
@barani4827
3 күн бұрын
q
@Roja196310 ай бұрын
ஆண்டவரே என்ர 2 பிள்ளைகளுக்கும் நல்ல வாழ்க்கை அமையவேண்டும்.. எங்கள் எல்லாருக்கும் நல்ல சுகம் நிம்மதி, பணவரவு, எல்லாவற்றையும் நிறைவேற்றும் அப்பா🙏🏻🌹❤️
@Roja1963 Жыл бұрын
ஆண்டவரே நாங்கள் இருக்கும் வீடு எங்களுக்கு வாழ்க்கை முழுவதும் இருக்க வழி செய்யும்.வீட்டை இன்னும் இரண்டொரு வருடங்களில் சொந்தமாக்கும். நற்கருணை ஆண்வரே எங்கள வீட்டிலுள்ள எல்லாரையும் ஆசீர்வதியும்.🙏🏻🙏🏻🙏🏻
@pirakashpirakash25210 ай бұрын
ஆண்டவரே எனக்கு இருக்கும் கடன் தெல்லையில் என்னை விடிவித்தருளும் ஆண்டவரே ஆமென் 🙏🙏🙏
@selvarani637 Жыл бұрын
குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் அப்பா
@stalinstalin65852 жыл бұрын
† * ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது. லூக்கா நற்செய்தி 21:15 * கிறிஸ்துவே உமக்குப் புகழ்.ஆமென்.அல்லேலூயா. மரியே வாழ்க.
@moirarohan12122 жыл бұрын
Father இன்று உங்கள் மூலம் செயற்பட்ட ஆவியானவரிற்கும் உங்களிற்கும் மனதார நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் Father தொடர்ந்தும் ஆவியானவர் உங்கள் மூலம் பல அற்புதங்களைச் செய்ய வேண்டும் என்றும் நீங்கள் எங்கே சென்றாலும் எங்கிருந்தாலும் வாழ்நாள் பூராகவும் மாதாவின் அரவணைப்பில் மனமகிழ்வோடு எக்குறையுமின்றி நிம்மதியாக பாதுகாப்புடன் இறைபணி ஆற்ற ஆவியானவரை ஆசித்து மனதார வாழ்த்துகிறேன் Father வாழ்க வளமுடன் தொடர்க உங்கள் இறைபணி உலகெங்கும் 🙏🌹💚🌹🙏 🙏🕯️🌹⚪🕊️🎤🌎😇👼😇🌟🌄🌹🕯️🙏
@rouviersaint4269
2 жыл бұрын
Amen.
@enjoyfullifenatural.cultiv8441
2 жыл бұрын
முதலில் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும். உள்ளார்ந்த மற்றும் எல்லையற்ற மிகுதியைக் கொடுக்கும் படைப்பாளி = 1. மனிதகுலம், படைப்பாளரின் மிக அழகான படைப்பு. இந்த உலகில் சிந்திக்கும், பேசும் மற்றும் செயல்படும் திறனால் உருவாக்கப்பட்ட மனிதகுலம், அந்த ஈடுசெய்ய முடியாத படைப்பாளருக்கு ஈடாக மனிதகுலத்தால் உருவாக்கப்பட்ட பொய்யான கடவுள்கள், சிலைகள், இனம், மதம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றால் மாற்றப்பட்டது. உங்கள் உயிர், மூச்சு, வலி போன்ற அதன் விளைவுகளை எல்லையற்ற படைப்பாளியான உங்களால் மட்டுமே அறிய முடியும். உண்மையாக இரு. உண்மையுடன் இருங்கள் :. வரலாற்று ரீதியாக, ஆரம்பத்தில் இருந்தே எழுதுவது, அதாவது மனிதகுலம் உருவான பிறகு, மூலத்திற்குப் பதிலாக உருவ வழிபாட்டுடன் தொடங்கியது. அதற்கு நடுவே அதிகாரம், பணம், சொத்து, வசதிகளை அபகரிக்க மதமும் சாதியும் புகுந்தன. பிறகு மக்களைப் பிரித்தார்கள். மனிதகுலம் இன்னும் அதை நம்புகிறது மற்றும் உண்மைக்கு பதிலாக, பொய்களும் உருவ வழிபாடுகளும் தொடர்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய இந்த மோசடி இன்றும் தொடர்கிறது. உலக இச்சையைப் போக்கக் கற்றுக் கொண்டாய் என்று சொன்னார்கள். உங்கள் பூமியில் உள்ள இதயம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை = உள்ளார்ந்த மற்றும் எல்லையற்ற செழிப்பு - உண்மையான படைப்பாளர் = 1. (அவரது அன்பு, பாசம், அக்கறை, பரிவு மற்றும் அன்பை விவரிக்க போதுமான வார்த்தைகள் இல்லை; இந்த கலவை இல்லாமல் அனைத்து பயனும் இல்லை) (1 உயிர், 1 மூச்சு, 1 வலி, 1 வானம், 1 பூமி, 1 காற்று, 1 இடி, 1 மின்னல், 1 நீர், அனைத்தும் 1. உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் 1 மற்றும் பல உண்மையான விஷயங்கள். உண்மையை அறிய முயலவும் இல்லை. உண்மையான நல்லதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். நன்மை செய்வதே அனைத்து மனிதகுலத்தின் உள்ளார்ந்த நற்பண்பு. நல்ல செயல்களைச் செய்வது பெரிய விஷயமல்ல. வாழ்க்கை ஒரு வரம். ஆனால் மற்ற மனிதர்களின் முட்டாள்தனத்தில் நாம் சிக்கிக் கொள்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியாது - நம் சொந்த வாழ்க்கை ............ மதம் மாறி மக்களை தவறாக வழிநடத்த வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் முதலில் உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்! உண்மையைக் கண்டுபிடித்து அதனுடன் இருக்கும் தைரியம். சுயமரியாதை. விழிப்புணர்வு. அறிவு, மரியாதை, கண்ணியம், பொறுப்பு, நேரமின்மை, சுயமரியாதை மற்றும் ஆளுமை பற்றிய உண்மையான விஷயங்களைப் பற்றிய அறிவு இல்லாமை: மூடநம்பிக்கை! ஏமாற்று வஞ்சகத்திற்காக ?? அவ்வாறு, தோல்வி - எதிர். மனிதனின் முட்டாள்தனம், படைப்பாளரின் படைப்பு, பூமியில், பொய்யானது. யாரிடமாவது ஒரு புத்தகத்தை வைத்திருக்கவும், அதற்கு 'புனிதம்' என்று பெயரிடவும். மற்றவர்கள் மதம் மாறிவிட்டனர். 225+ மனித மதங்கள் மற்றும் அவர்களின் உருவ வழிபாடு, சடங்குகள், பொய்யான 33000 - 35000 கோடி தெய்வங்கள், இந்து (பிரம்மா, சிவன், கிருஷ்ணர், ராமன், சீதா, துர்க்கை, முதலியன), கத்தோலிக்கர்கள், கிறிஸ்தவர்கள், பிற தேவாலயங்கள் (ஏசு), இஸ்லாம் - முஸ்லிம் ( அல்லாஹ்) ), பார்சிகள், ஜைனர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், நாத்திகர்கள் மற்றும் அரசியல்வாதிகள். சிலர் பொய்களை எழுதி சிலைகளை உருவாக்கினர், மற்றவர்கள் அதை தங்கள் புனித நூலான கடவுள், அல்லாஹ் என்று கருதினர். இதில் எதுவுமே உண்மை இல்லை, இல்லை. பூமியில் உள்ள அனைத்தும் மனிதனால் உருவாக்கப்பட்ட பொய்கள் மற்றும் சிலைகள். இது என்ன மத நட்பு ?? பொய்கள் பல வடிவங்களிலும் வண்ணங்களிலும் வருகின்றன. இதனால், பல குழுக்கள், பல்வேறு வடிவங்களிலும், தோற்றத்திலும், ஏமாற்றுவதற்காக குடை பிடிக்கின்றனர். நீ எதற்கும் யாருக்கும் அடிமை இல்லை. யாருடைய பெருந்தன்மையும் அல்ல! உதாரணமாக :: யூதக் கடவுளான யெகோவாவைப் பற்றிய ஆரம்பக் குறிப்பு, 9ஆம் நூற்றாண்டு மோவாபின் அரசனுடைய கல்வெட்டில் காணப்படுகிறது. பண்டைய சேயர் அல்லது ஏதோமில் உள்ள மலை தெய்வமான Yhw இலிருந்து யெகோவா உருவானதாகக் கூறப்படுகிறது. இயேசுவை மெசியாவின் கட்டுக்கதை என்று சொல்லி மக்களை தவறாக வழிநடத்துங்கள். மேலும். பிரித்து ஆட்சி செய்: இப்படி உலகில் பேராசை கொள்ள, நாகரீகம் என்ற பெயரில், நிறைய மக்கள் செய்த வேறு பல தவறுகள் உள்ளன.
@xavierphilo1381 Жыл бұрын
இயேசுவே நான் உம்மை நம்புகிறேன்
@JenejSheron-hd4oc Жыл бұрын
ஆமென் ஆண்டவரே இந்த இனிய காலை ஜெப்தினுடாக ஆண்டவரின் ஆசிர்வாதம் என் கணவர்க்கு கிடைக்க மண்ராடுகிரேன் ஆமேன்
@vadivelrajaVadivelraja-gy4ycАй бұрын
🙏 ஆண்டவரின் வாக்கு விசுவாசிக்கிறேன் ஆண்டவரஇத்தஇலஇரஉந்தஉஎன்மகளஉக்கஉஉதவஇசஎய்வஆரஆக ஆமென் அல்லேலூயா 🙏 நன்றி எங்கள்மகள் சோபியா வின் நீதிமன்ற வழக்கு விரைவில் வெற்றி கிடைக்க வேண்டும் என்று மன்றாடுகிறோம் 🙏 ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🙏 இயேசு உமக்கு நன்றி 🙏 இயேசு உமக்கு நன்றி 🙏 ஆமென் அல்லேலூயா 🙏 நன்றி எங்கள்மகள் சோபியா வின் நீதிமன்ற வழக்கு விரைவில் வெற்றி கிடைக்க வேண்டும் என்று மன்றாடுகிறோம் 🙏 ஆமென் 🙏 நன்றி 🙏 இயேசு உமக்கு புகழ் 🙏 இயேசு உமக்கு நன்றி 🙏
@JenejSheron-hd4oc Жыл бұрын
நற்கருனை ஆண்டவரை என் கனவரை ஆசிர்விங்கப்பா எனக் கு இப்போது மண சந்தோசம் அப்பா உங்கட ஆசிர்வாதம் கணவர் குடியில் இருந்து விடுதலை ஆகனுமய்யா
@lillyshanthi5846 Жыл бұрын
Praise the lord thank you father 🙏🙏
@difesatheesh59892 жыл бұрын
குழந்தை பாக்கியம் தாருங்கள் நற்கருணை நாதரே 🙏🙏🙏
@albertdhanaraj3018
Жыл бұрын
அமென்
@durairajsiriyapushpam3954
Жыл бұрын
@@albertdhanaraj3018 e
@sathyaraja3806 Жыл бұрын
நற்கருணை நாதரே இயேசு ரட்சகரே எனக்கு ஒரு குழந்தை செல்வத்தை கொடுங்கப்பா 😭😭😭🙏🏻🙏🏻🙏🏻
@sunithad442213 күн бұрын
அன்பு இயேசுவே எங்கள் குடும்பத்தை ஆசிர்வதியும் எங்களை பெலபடுத்தும்
@viannadoss.b49172 жыл бұрын
பரிசுத்த ஆவியால் எனக்கு விடுதலை கிடைக்க வேண்டும் நன்றி என் பிள்ளை சாப்பிடவே மாட்டாள் ஏதேனும் குறை சொல்லி கொண்டு சாப்பாட்டை குறைத்து விடுவாள் அவள் பெயர வியன்னா தாஸ்
@jackulineputhumailogan16 Жыл бұрын
நன்றி அருட் தந்தையே,உங்கள் செபத்தில் நானும் இருந்தேன்,நான் கண் முடி செபித்தேன் முடிவில் என்னில் ஒளி இறங்கி என் உடலில் ஏதோ ஒர் அதிர்ந்தது போல் உணர்ந்தேன்.பாதர் நன்றிபாதர்,
@sagayarani3811
Жыл бұрын
Thank you father
@poopalasingamramalingam58542 жыл бұрын
ஆண்டவரே உமக்கு நன்றி அப்பா ஆண்டவரே இந்த நாள் முழுவதும் எங்களை பாதுகாத்து ஆசீர்வதித்து வழி நடத்துவீராக ஆண்டவரே என் வங்கி கடன் இல்லாமல் செய்து நின்மதியாக வாழ வேண்டும் என உம்மை வேண்டுகிறேன் ஆமேன்.
@premawilson1613 күн бұрын
என் பேரனுக்கு உடனே வேலை கிடைக்க வேண்டும் 5 வருடமாக காத்துக்கொண்டு இருக்கும் பேரனுக்கு ஆசீர்வாதம் தாங்க
@xavierphilo1381 Жыл бұрын
இயேசுவின் மதுர திரு இருதயமே சிநேக அக்கினி மயமே தினமும் நீர் எங்கள் சிநேகமாயிருப்பீர் தேவதயாநிதியே
@rochegilbert3014 Жыл бұрын
நற்கருணை நாதரே இயேசுவே என் மனைவிக்கும் எனக்கும் உள்ள கட்டுகள் உடைந்து இருவரும் கணவன் மனைவியாக சேர்ந்து வாழ எங்கள் மீது இரக்கம் வைங்க அப்பா.
@MrJiraj8 ай бұрын
வலிமையான ஜெபம்.... வார்த்தைகள் செவி வழி செல்லும் போதே இயேசுவின் பரிசுத்த ஆவி நமக்குள்ளே இறங்கி கிரியை செய்தது போல் உணர்வு.... ஆமென்....
Thanks a lot for your prayers Father🙏🙏🙏 I feel relieved on hearing this prayer. I feel light in my body and soul as I hear this prayer 🙏🙏🙏 Thanks again Father for the service you are doing to mankind 🙏🙏🙏
@yasobalam87462 жыл бұрын
Bless your holy blood hands amen amen amen Thank you jesus.
@selvarani637 Жыл бұрын
மகள் சுமிக்கு தீராத வயிறு வலி குனமாக வேன்டும் அப்பா
@rajapushpam1712 жыл бұрын
நற்கருணை விருந்தில் கலந்து கொண்டு நன்மை தரும் யேசுவே உமக்கு நன்றி
எல்லா எல்லாத் தீயசக்தியிலிருந்து முழு விடுதலை பெற வேண்டும்
@enjoyfullifenatural.cultiv8441
2 жыл бұрын
முதலில் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும். உள்ளார்ந்த மற்றும் எல்லையற்ற மிகுதியைக் கொடுக்கும் படைப்பாளி = 1. மனிதகுலம், படைப்பாளரின் மிக அழகான படைப்பு. இந்த உலகில் சிந்திக்கும், பேசும் மற்றும் செயல்படும் திறனால் உருவாக்கப்பட்ட மனிதகுலம், அந்த ஈடுசெய்ய முடியாத படைப்பாளருக்கு ஈடாக மனிதகுலத்தால் உருவாக்கப்பட்ட பொய்யான கடவுள்கள், சிலைகள், இனம், மதம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றால் மாற்றப்பட்டது. உங்கள் உயிர், மூச்சு, வலி போன்ற அதன் விளைவுகளை எல்லையற்ற படைப்பாளியான உங்களால் மட்டுமே அறிய முடியும். உண்மையாக இரு. உண்மையுடன் இருங்கள் :. வரலாற்று ரீதியாக, ஆரம்பத்தில் இருந்தே எழுதுவது, அதாவது மனிதகுலம் உருவான பிறகு, மூலத்திற்குப் பதிலாக உருவ வழிபாட்டுடன் தொடங்கியது. அதற்கு நடுவே அதிகாரம், பணம், சொத்து, வசதிகளை அபகரிக்க மதமும் சாதியும் புகுந்தன. பிறகு மக்களைப் பிரித்தார்கள். மனிதகுலம் இன்னும் அதை நம்புகிறது மற்றும் உண்மைக்கு பதிலாக, பொய்களும் உருவ வழிபாடுகளும் தொடர்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய இந்த மோசடி இன்றும் தொடர்கிறது. உலக இச்சையைப் போக்கக் கற்றுக் கொண்டாய் என்று சொன்னார்கள். உங்கள் பூமியில் உள்ள இதயம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை = உள்ளார்ந்த மற்றும் எல்லையற்ற செழிப்பு - உண்மையான படைப்பாளர் = 1. (அவரது அன்பு, பாசம், அக்கறை, பரிவு மற்றும் அன்பை விவரிக்க போதுமான வார்த்தைகள் இல்லை; இந்த கலவை இல்லாமல் அனைத்து பயனும் இல்லை) (1 உயிர், 1 மூச்சு, 1 வலி, 1 வானம், 1 பூமி, 1 காற்று, 1 இடி, 1 மின்னல், 1 நீர், அனைத்தும் 1. உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் 1 மற்றும் பல உண்மையான விஷயங்கள். உண்மையை அறிய முயலவும் இல்லை. உண்மையான நல்லதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். நன்மை செய்வதே அனைத்து மனிதகுலத்தின் உள்ளார்ந்த நற்பண்பு. நல்ல செயல்களைச் செய்வது பெரிய விஷயமல்ல. வாழ்க்கை ஒரு வரம். ஆனால் மற்ற மனிதர்களின் முட்டாள்தனத்தில் நாம் சிக்கிக் கொள்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியாது - நம் சொந்த வாழ்க்கை ............ மதம் மாறி மக்களை தவறாக வழிநடத்த வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் முதலில் உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்! உண்மையைக் கண்டுபிடித்து அதனுடன் இருக்கும் தைரியம். சுயமரியாதை. விழிப்புணர்வு. அறிவு, மரியாதை, கண்ணியம், பொறுப்பு, நேரமின்மை, சுயமரியாதை மற்றும் ஆளுமை பற்றிய உண்மையான விஷயங்களைப் பற்றிய அறிவு இல்லாமை: மூடநம்பிக்கை! ஏமாற்று வஞ்சகத்திற்காக ?? அவ்வாறு, தோல்வி - எதிர். மனிதனின் முட்டாள்தனம், படைப்பாளரின் படைப்பு, பூமியில், பொய்யானது. யாரிடமாவது ஒரு புத்தகத்தை வைத்திருக்கவும், அதற்கு 'புனிதம்' என்று பெயரிடவும். மற்றவர்கள் மதம் மாறிவிட்டனர். 225+ மனித மதங்கள் மற்றும் அவர்களின் உருவ வழிபாடு, சடங்குகள், பொய்யான 33000 - 35000 கோடி தெய்வங்கள், இந்து (பிரம்மா, சிவன், கிருஷ்ணர், ராமன், சீதா, துர்க்கை, முதலியன), கத்தோலிக்கர்கள், கிறிஸ்தவர்கள், பிற தேவாலயங்கள் (ஏசு), இஸ்லாம் - முஸ்லிம் ( அல்லாஹ்) ), பார்சிகள், ஜைனர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், நாத்திகர்கள் மற்றும் அரசியல்வாதிகள். சிலர் பொய்களை எழுதி சிலைகளை உருவாக்கினர், மற்றவர்கள் அதை தங்கள் புனித நூலான கடவுள், அல்லாஹ் என்று கருதினர். இதில் எதுவுமே உண்மை இல்லை, இல்லை. பூமியில் உள்ள அனைத்தும் மனிதனால் உருவாக்கப்பட்ட பொய்கள் மற்றும் சிலைகள். இது என்ன மத நட்பு ?? பொய்கள் பல வடிவங்களிலும் வண்ணங்களிலும் வருகின்றன. இதனால், பல குழுக்கள், பல்வேறு வடிவங்களிலும், தோற்றத்திலும், ஏமாற்றுவதற்காக குடை பிடிக்கின்றனர். நீ எதற்கும் யாருக்கும் அடிமை இல்லை. யாருடைய பெருந்தன்மையும் அல்ல! உதாரணமாக :: யூதக் கடவுளான யெகோவாவைப் பற்றிய ஆரம்பக் குறிப்பு, 9ஆம் நூற்றாண்டு மோவாபின் அரசனுடைய கல்வெட்டில் காணப்படுகிறது. பண்டைய சேயர் அல்லது ஏதோமில் உள்ள மலை தெய்வமான Yhw இலிருந்து யெகோவா உருவானதாகக் கூறப்படுகிறது. இயேசுவை மெசியாவின் கட்டுக்கதை என்று சொல்லி மக்களை தவறாக வழிநடத்துங்கள். மேலும். பிரித்து ஆட்சி செய்: இப்படி உலகில் பேராசை கொள்ள, நாகரீகம் என்ற பெயரில், நிறைய மக்கள் செய்த வேறு பல தவறுகள் உள்ளன.
@glaravenci7820
Жыл бұрын
Amen
@aswinmuhil692 Жыл бұрын
Enaku ஒருத்தர் பணம் தர வேண்டும் அந்த பணம் எனக்கு சீக்கிரம் தர வேண்டும் என்று எனக்காக ஜெபம் பண்ணுங்கள் சாமி🙏 நான் ஒரு மரியாயின் சேனையாளர் 🙏
@lourdhujoseph9575 Жыл бұрын
Amen,hallaluya, Re,Father thank u for powerful prayer.
@t.jayanthi.96122 жыл бұрын
Amen🙏🙏🙏,Rev..tq for powerful prayer. & messages also powerful. Songs awesome. Praise the lord🙏🙏🙏
@stephensonk32783 ай бұрын
ஆண்டவரே என் கணவருக்கும் குழந்தைகளுக்கும் நல்ல உடல் நலம் வேண்டியும். கணவருக்கு நல்ல வேலை கிடைக்கவும். குழந்தைகள். படிப்பில் நல்ல முன்னேற்றம் அடையவும். நான் செய்கிற வேலை மன நிம்மதி உடன்செய்யவும். தொடங்கிய வீட்டு வேலை நல்ல முடியவும் ஆண்டவரே மனம் இரங்கும். நன்றி ஆண்டவரே.
@alphonsecatherine6616 Жыл бұрын
உடனே சுகம் தருவீராக நன்றி, ஆமென். இன்றே, இப்போதே.
@philomenathomas161910 ай бұрын
Jesus help Philomena.. Keep her in your blessings so that she will finish her loan and do my registration of my flat and complete my building flat repair and renovation. .with lift which our flat people longing for ..Give us blessings dear Jesus through the cross Amen
@alinelawrance5867 Жыл бұрын
Amen Hallelujah thank you Jesus 🙏
@iruthayamarygnanarajah44848 ай бұрын
Come holy Spirit from the heaven be with us 🙏🙏 Amen
@muthumaniveeramuthu2381 Жыл бұрын
முருகேஷ் ,சரஸ்வதி நாகவவ்லி ரினி வைஷீ பாதுகாப்புகிடைக்க நோயாநீங்க எங்கள் மொத்தகுடும்பம்பாதுகாப்பிற்க்காகஜெபியுங்கள்
@susiladavid4990 Жыл бұрын
Praise the lord thank you Father
@arulsamy483 Жыл бұрын
இயேசு கிறிஸ்துவே கிறிஸ்து அரசரே திரு இருதய ஆண்டவர் நற்கருணை நாதரே எனது மகள் ஸ்வேதா எனது மகன் நித்திஷ் இருவரையும் நிறைவாக ஆசீர்வதியும் இயேசு கிறிஸ்துவே கிறிஸ்து அரசரே திரு இருதய ஆண்டவர் நற்கருணை நாதரே ஆரோக்கிய மாதாவே சகாய மாதாவே கார்மேல் மாதாவே சகல புனிதர்கள் சகல அப்போஸ்தலர்கள் எனது அப்பா அம்மா எனது மகன் நித்திஷ் இவருக்கு படிப்பில் அறிவு வளர்ச்சியை கொடுத்து திறமை கொடுத்து புத்தியை கொடுத்து கால் கை சுகத்தை கொடுத்து எனது மகள் ஸ்வேதா இவருக்கு மூளை வளர்ச்சி கட்டு வாய்க்கட்டு கால் கை கட்டு அவிழ்த்து கல்யாணம் பண்ணும் அளவிற்கு சராசரி பிள்ளையாக மாற்றும் இயேசு கிறிஸ்துவே கிறிஸ்து அரசரே திருஇருதய ஆண்டவரே நற்கருணை நாதரே ஆரோக்கிய மாதாவே சகாய மாதாவே கார்மேல் மாதாவே
@ezhildavid290 Жыл бұрын
Amen.🙏🙏🙏🙏 Thank you fr. For your deliverance prayer. God bless you and your ministry.
@geralddiviyanathen2590 Жыл бұрын
AMEN Praise the lord thanku Jesus for all your gifts
@thereseelizabeth2153 Жыл бұрын
Father Ramesh please pray for my sister Selestina is all the time feeling sick, back ache, all the bones pain and sickly. Please please pray for her recovery of good health. Thank you Father.May God grant all the strength and blessing.
@iruthayamarygnanarajah44842 жыл бұрын
Lord Jesus Christ ✝️ you know what about the my heart feelings consoling my heart, Jesus in the blessed sacrament have mercy on us 🙏🙏 Amen
@uthariammalanthoniappan5202 Жыл бұрын
Thank you jesus for all your blessings given to our family amen.
@06-angelinalexandria-xb53 Жыл бұрын
எங்கள் குடும்பத்தில ஒருவர்ஒருவர்இ நல்ல சுகதோடு இருக்க வோண்டுகிறேன் என் கணவருக்கு ஆப்ரேஷன் நல்ல படிய முடிந்தற்கு இரக்கத்தின் ஆண்டவரே நன்றி மரியா வாழ்க என் மகள் 11தேர்வு நல்ல முறையில் எழுத வேண்டும் கெவின் நல்ல வேலை செய்யனும் பாத்து கவனமாய் உடம்பை பார்த்து கொள் அன்னை மரி விழாவாக வேண்டி கொள்ளுகிறோம்
@youtubecreators167 Жыл бұрын
Good morning Father and I really appreciate that your sargurment blessings for us and evils protect prayer also my family and my on brother he is a fr. Macmilan blocked from evils he cannot worship since last 2years please pray for my family and my brother. Thank you your kindness I watch your prayer every day maline family.
Good morning AMEN 🙏 thanks God prayer forme am no job prayer forme thanks God 🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉AMEN
@alphonsecatherine6616 Жыл бұрын
கிரகோரிக்கு நல்ல உடல் சுகத்தை கொடுத்து அவருடைய brain block நோயிலிருந்து முழுமையாக காப்பாற்றி படுக்கையிலிருந்து எழுப்பிவிடுவாராக. அப்படியே நீர் செய்ததற்கு நன்றி. ஆமென்.
@lourdhmary618 Жыл бұрын
Amen amen amen thank God thanks father's preaer for my females and good health and samadanm tharum
@daisykumar1942 жыл бұрын
Heal us Abba Father, spiritually, physically, emotionally and mentally ,. thank you dear Abba!
@ponnuthai87478 ай бұрын
Lord Jesus christ and Mother Mary pls pray for my husband Ramasamy health and protect him from all evils and dangers and deseases and your presence shall go with him today
@sirapinjacobmoraissirapinmora Жыл бұрын
I am feeling best. Thank you Lord. I love you. Thank you Lord.
@user-hy3jf8no1u
10 ай бұрын
Stisunmugadasan
@viannadoss.b49172 жыл бұрын
வியன்னா தாஸ் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி result எதிர்பார்த்து கொண்டிருக்கிறாள் 90%மதிப்பெண் பெற செபம் செய்ய கேட்டு கொள்கிறேன் நன்றி ஆமென் அல்லேலூயா
@johnsanjo8 ай бұрын
நற்கருணை ஆண்டவரே என் மனைவியை ஆசிர்வதிங்கப்பா உடல் நோயில் இருந்தும் சாத்தானின் பிடியில் இருந்தும் விடுதலை தாருங்கப்பா🙏🙏🙏🙏
@marypaul6586 Жыл бұрын
Thk u Fr 4 the powerful service.thku Jesus Bless him abundantly to carryout the APOSTALIC work.
@ponnuthai87478 ай бұрын
Lord Jesus christ and Mother Mary pls pray for my husband Ramasamy health and give complete recovery from his head surgery and today morning he open his eyes and get concious and get natural free breathing by your mercy blessings thank u
@linstenlj5029 Жыл бұрын
ஆண்டவரே எனது மகளுக்கு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்க உமது ஆசிரை தரும் இறைவா
@sarojadevi35473 ай бұрын
Thanks Father praise the Lord
@christinanathan49876 ай бұрын
Jesus bless my family grand son thanks 🙏 appa mother Mary
Thku zFr for the powerful deliverance ptayers.Gbu always
@sueselina9109 Жыл бұрын
Jesus pls bless my house and my children. My children and all their siblings they had quarrell each others. In name of Jesu's pls help my children to untie together.. Jesu's I commen you to come down and bless my children and my house. My son Francis Roy is a alcohol and under depression. Pls cure Francis Roy whom is under spell of evil. I commented you Jesus to heel my son Francis Roy and I want my son to come home and patch my son Francis Roy with his siblings. Amen
@user-ud8fy8jw9j10 ай бұрын
Very powerful prepared thanks to gid
@nirmalaa4049 Жыл бұрын
Dear Jesus please protect me from any evil powers and my husband must come closer to you Jesus and he should follow you
@yasobalam87462 жыл бұрын
Thank you jesus amen amen amen.
@santymalar123710 ай бұрын
அப்பா என் பில்லையின் கால் நல்குனம் தரவோன்டிக்கொல்லும் நட்கருனை ஆன்டவரோ ஆமேன் அப்பா
@margaret7863 Жыл бұрын
praise the Lord,Amen
@jayasahayaraj23402 жыл бұрын
Amen
@amanilatour6518 Жыл бұрын
இயேசு கிறிஸ்வே என் அண்ணன்னுக்கு உடம்பு சுகத்தை கெடுக்கவும்
@belonyfrancis1949 Жыл бұрын
Praise the lord amen 🙏
@philomenathomas161910 ай бұрын
Praise The Lord ..Jesus unit Thomas family together at least in the last days of our Rosy ..Let benny get connected to the Thomas family in this difficult movement ..Rain us with the blessings of Money and the attitude of acceptance of one another ..Let me finish our family home building to renovate and the construction to be over by this month So that every one of us are related to each other in unity of love and blessings ...Amen ..praise the Lord
Anpana jesappa nenka en kuda ernkappa appa nan mekavem vethanaiuedan erukkeren appa en kudumpaththel orrumai Ella appa ellaraiuem vali nadaththunka appa❤en Pannal ellavarrauem uemakku kai alikkeren ennai manniththu uenka pillaiyaka marrunka jesappa thank god 🙏 🙏 🙏 🙏 🙏 ❤❤❤❤❤
@selvarani637 Жыл бұрын
அன்பு தகப்பனே மகள் ஐஸ்வர்யாவிர்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேன்டும் அப்பா
@selvarajs197 Жыл бұрын
பாதர் எங்கள் வீட்டில் செய்வினை பிரச்சினை இருக்கிறது என்று சொல்றாங்க உண்மையா பொய்யா என்று தெரியவில்லை எதுவாக இருந்தாலும் ஆண்டவர் கண்முன்னே கொண்டு வரனும் எங்கள் வீட்டில் நிம்மதி இல்லை வேலை இல்லை எல்லாம் பிரச்சனையும் ஆண்டவர் பாதத்தில் ஒப்புக் கொடுக்க வேண்டுகிஞ.எங்களுக்காக ஜெபம் செய்ய வேண்டுகிறேன் 😢😢😢😢😢
@porkosavarisavari58712 жыл бұрын
Thank you father your power prayer amen🙏🙏🙏🙏🙏🙏
@elvinmery6268
2 жыл бұрын
Thank you father power prayer amem🍄🙏🙏🙏
@albertdhanaraj3018 Жыл бұрын
இயேசுவின் இரத்தம் ஜெயம்
@isabellamartin15111 ай бұрын
My Lord my God bless my son and family. Please change his mind and behaviors. Give him peaceful life. Bless all his activities which he steps into successful. Thank you Jesus
@maculatebritto38432 ай бұрын
Praise the Lord
@rouviersaint42692 жыл бұрын
Our Loving Jesus heal all Heart, Cancer and Kidney patients all over the World to be healed by your touch of your Holy Spirit.Amen.
@enjoyfullifenatural.cultiv8441
2 жыл бұрын
முதலில் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும். உள்ளார்ந்த மற்றும் எல்லையற்ற மிகுதியைக் கொடுக்கும் படைப்பாளி = 1. மனிதகுலம், படைப்பாளரின் மிக அழகான படைப்பு. இந்த உலகில் சிந்திக்கும், பேசும் மற்றும் செயல்படும் திறனால் உருவாக்கப்பட்ட மனிதகுலம், அந்த ஈடுசெய்ய முடியாத படைப்பாளருக்கு ஈடாக மனிதகுலத்தால் உருவாக்கப்பட்ட பொய்யான கடவுள்கள், சிலைகள், இனம், மதம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றால் மாற்றப்பட்டது. உங்கள் உயிர், மூச்சு, வலி போன்ற அதன் விளைவுகளை எல்லையற்ற படைப்பாளியான உங்களால் மட்டுமே அறிய முடியும். உண்மையாக இரு. உண்மையுடன் இருங்கள் :. வரலாற்று ரீதியாக, ஆரம்பத்தில் இருந்தே எழுதுவது, அதாவது மனிதகுலம் உருவான பிறகு, மூலத்திற்குப் பதிலாக உருவ வழிபாட்டுடன் தொடங்கியது. அதற்கு நடுவே அதிகாரம், பணம், சொத்து, வசதிகளை அபகரிக்க மதமும் சாதியும் புகுந்தன. பிறகு மக்களைப் பிரித்தார்கள். மனிதகுலம் இன்னும் அதை நம்புகிறது மற்றும் உண்மைக்கு பதிலாக, பொய்களும் உருவ வழிபாடுகளும் தொடர்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய இந்த மோசடி இன்றும் தொடர்கிறது. உலக இச்சையைப் போக்கக் கற்றுக் கொண்டாய் என்று சொன்னார்கள். உங்கள் பூமியில் உள்ள இதயம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை = உள்ளார்ந்த மற்றும் எல்லையற்ற செழிப்பு - உண்மையான படைப்பாளர் = 1. (அவரது அன்பு, பாசம், அக்கறை, பரிவு மற்றும் அன்பை விவரிக்க போதுமான வார்த்தைகள் இல்லை; இந்த கலவை இல்லாமல் அனைத்து பயனும் இல்லை) (1 உயிர், 1 மூச்சு, 1 வலி, 1 வானம், 1 பூமி, 1 காற்று, 1 இடி, 1 மின்னல், 1 நீர், அனைத்தும் 1. உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் 1 மற்றும் பல உண்மையான விஷயங்கள். உண்மையை அறிய முயலவும் இல்லை. உண்மையான நல்லதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். நன்மை செய்வதே அனைத்து மனிதகுலத்தின் உள்ளார்ந்த நற்பண்பு. நல்ல செயல்களைச் செய்வது பெரிய விஷயமல்ல. வாழ்க்கை ஒரு வரம். ஆனால் மற்ற மனிதர்களின் முட்டாள்தனத்தில் நாம் சிக்கிக் கொள்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியாது - நம் சொந்த வாழ்க்கை ............ மதம் மாறி மக்களை தவறாக வழிநடத்த வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் முதலில் உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்! உண்மையைக் கண்டுபிடித்து அதனுடன் இருக்கும் தைரியம். சுயமரியாதை. விழிப்புணர்வு. அறிவு, மரியாதை, கண்ணியம், பொறுப்பு, நேரமின்மை, சுயமரியாதை மற்றும் ஆளுமை பற்றிய உண்மையான விஷயங்களைப் பற்றிய அறிவு இல்லாமை: மூடநம்பிக்கை! ஏமாற்று வஞ்சகத்திற்காக ?? அவ்வாறு, தோல்வி - எதிர். மனிதனின் முட்டாள்தனம், படைப்பாளரின் படைப்பு, பூமியில், பொய்யானது. யாரிடமாவது ஒரு புத்தகத்தை வைத்திருக்கவும், அதற்கு 'புனிதம்' என்று பெயரிடவும். மற்றவர்கள் மதம் மாறிவிட்டனர். 225+ மனித மதங்கள் மற்றும் அவர்களின் உருவ வழிபாடு, சடங்குகள், பொய்யான 33000 - 35000 கோடி தெய்வங்கள், இந்து (பிரம்மா, சிவன், கிருஷ்ணர், ராமன், சீதா, துர்க்கை, முதலியன), கத்தோலிக்கர்கள், கிறிஸ்தவர்கள், பிற தேவாலயங்கள் (ஏசு), இஸ்லாம் - முஸ்லிம் ( அல்லாஹ்) ), பார்சிகள், ஜைனர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், நாத்திகர்கள் மற்றும் அரசியல்வாதிகள். சிலர் பொய்களை எழுதி சிலைகளை உருவாக்கினர், மற்றவர்கள் அதை தங்கள் புனித நூலான கடவுள், அல்லாஹ் என்று கருதினர். இதில் எதுவுமே உண்மை இல்லை, இல்லை. பூமியில் உள்ள அனைத்தும் மனிதனால் உருவாக்கப்பட்ட பொய்கள் மற்றும் சிலைகள். இது என்ன மத நட்பு ?? பொய்கள் பல வடிவங்களிலும் வண்ணங்களிலும் வருகின்றன. இதனால், பல குழுக்கள், பல்வேறு வடிவங்களிலும், தோற்றத்திலும், ஏமாற்றுவதற்காக குடை பிடிக்கின்றனர். நீ எதற்கும் யாருக்கும் அடிமை இல்லை. யாருடைய பெருந்தன்மையும் அல்ல! உதாரணமாக :: யூதக் கடவுளான யெகோவாவைப் பற்றிய ஆரம்பக் குறிப்பு, 9ஆம் நூற்றாண்டு மோவாபின் அரசனுடைய கல்வெட்டில் காணப்படுகிறது. பண்டைய சேயர் அல்லது ஏதோமில் உள்ள மலை தெய்வமான Yhw இலிருந்து யெகோவா உருவானதாகக் கூறப்படுகிறது. இயேசுவை மெசியாவின் கட்டுக்கதை என்று சொல்லி மக்களை தவறாக வழிநடத்துங்கள். மேலும். பிரித்து ஆட்சி செய்: இப்படி உலகில் பேராசை கொள்ள, நாகரீகம் என்ற பெயரில், நிறைய மக்கள் செய்த வேறு பல தவறுகள் உள்ளன.
@marysaraswati5009
Жыл бұрын
P N 8
@rebekkalbalajikarttik6837 Жыл бұрын
Esthoram 🙏 amen 🙏 hallelujah 🙏 esysappa 🙏 thank you lord 💐🎁💞🙏
Пікірлер: 351
எங்கள் வருமானம் உயர வேண்டும் ஆண்டவரே எங்கள் தொழில் முன்னேற்றம் அடைய வேண்டும் ஆண்டவரே எங்களுக்கு செல்வ செழிப்பு வேண்டும் ஆண்டவரே ஆமென் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கின்றேன் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கின்றோம் ஆண்டவரே ஆமென்
@rdayananda9074
Жыл бұрын
Jesus.intha.ulakathium.asseervathiuom.amen
@user-zp4js2lt8o
Жыл бұрын
😂😂🎉😅
@bakayabakaya2202
Жыл бұрын
@@user-zp4js2lt8o 368u8I IQ
Praise the lord. நன்றி ஃபாதர் காணொலி மூலம் ஜெபத்தில் பங்கெடுக்கசெய்து. இறை ஆசீரைப் பெற்றுத்தந்ததமைக்கு. நன்றி.அல்லேலூயா மரியே வாழ்க.
11 ம் வகுப்பில் நன்றாக படிக்க வேண்டும தூய ஆவியின் அபிஷேகம் என்றும் நிறைவாக கிடைக்க உதவும் ஆண்டவரே ஆமென் நன்றி அலேலூயா வியன்னா தாஸ் ஆமென் நன்றி
தீயசக்தியின் பிடியில் இருந்து எங்களை காப்பாற்றும் இறைவா ஆமேன்
@michelle1518
Ай бұрын
Praise the lord. Protect my family Amen
@barani4827
3 күн бұрын
q
ஆண்டவரே என்ர 2 பிள்ளைகளுக்கும் நல்ல வாழ்க்கை அமையவேண்டும்.. எங்கள் எல்லாருக்கும் நல்ல சுகம் நிம்மதி, பணவரவு, எல்லாவற்றையும் நிறைவேற்றும் அப்பா🙏🏻🌹❤️
ஆண்டவரே நாங்கள் இருக்கும் வீடு எங்களுக்கு வாழ்க்கை முழுவதும் இருக்க வழி செய்யும்.வீட்டை இன்னும் இரண்டொரு வருடங்களில் சொந்தமாக்கும். நற்கருணை ஆண்வரே எங்கள வீட்டிலுள்ள எல்லாரையும் ஆசீர்வதியும்.🙏🏻🙏🏻🙏🏻
ஆண்டவரே எனக்கு இருக்கும் கடன் தெல்லையில் என்னை விடிவித்தருளும் ஆண்டவரே ஆமென் 🙏🙏🙏
குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் அப்பா
† * ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது. லூக்கா நற்செய்தி 21:15 * கிறிஸ்துவே உமக்குப் புகழ்.ஆமென்.அல்லேலூயா. மரியே வாழ்க.
Father இன்று உங்கள் மூலம் செயற்பட்ட ஆவியானவரிற்கும் உங்களிற்கும் மனதார நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் Father தொடர்ந்தும் ஆவியானவர் உங்கள் மூலம் பல அற்புதங்களைச் செய்ய வேண்டும் என்றும் நீங்கள் எங்கே சென்றாலும் எங்கிருந்தாலும் வாழ்நாள் பூராகவும் மாதாவின் அரவணைப்பில் மனமகிழ்வோடு எக்குறையுமின்றி நிம்மதியாக பாதுகாப்புடன் இறைபணி ஆற்ற ஆவியானவரை ஆசித்து மனதார வாழ்த்துகிறேன் Father வாழ்க வளமுடன் தொடர்க உங்கள் இறைபணி உலகெங்கும் 🙏🌹💚🌹🙏 🙏🕯️🌹⚪🕊️🎤🌎😇👼😇🌟🌄🌹🕯️🙏
@rouviersaint4269
2 жыл бұрын
Amen.
@enjoyfullifenatural.cultiv8441
2 жыл бұрын
முதலில் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும். உள்ளார்ந்த மற்றும் எல்லையற்ற மிகுதியைக் கொடுக்கும் படைப்பாளி = 1. மனிதகுலம், படைப்பாளரின் மிக அழகான படைப்பு. இந்த உலகில் சிந்திக்கும், பேசும் மற்றும் செயல்படும் திறனால் உருவாக்கப்பட்ட மனிதகுலம், அந்த ஈடுசெய்ய முடியாத படைப்பாளருக்கு ஈடாக மனிதகுலத்தால் உருவாக்கப்பட்ட பொய்யான கடவுள்கள், சிலைகள், இனம், மதம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றால் மாற்றப்பட்டது. உங்கள் உயிர், மூச்சு, வலி போன்ற அதன் விளைவுகளை எல்லையற்ற படைப்பாளியான உங்களால் மட்டுமே அறிய முடியும். உண்மையாக இரு. உண்மையுடன் இருங்கள் :. வரலாற்று ரீதியாக, ஆரம்பத்தில் இருந்தே எழுதுவது, அதாவது மனிதகுலம் உருவான பிறகு, மூலத்திற்குப் பதிலாக உருவ வழிபாட்டுடன் தொடங்கியது. அதற்கு நடுவே அதிகாரம், பணம், சொத்து, வசதிகளை அபகரிக்க மதமும் சாதியும் புகுந்தன. பிறகு மக்களைப் பிரித்தார்கள். மனிதகுலம் இன்னும் அதை நம்புகிறது மற்றும் உண்மைக்கு பதிலாக, பொய்களும் உருவ வழிபாடுகளும் தொடர்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய இந்த மோசடி இன்றும் தொடர்கிறது. உலக இச்சையைப் போக்கக் கற்றுக் கொண்டாய் என்று சொன்னார்கள். உங்கள் பூமியில் உள்ள இதயம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை = உள்ளார்ந்த மற்றும் எல்லையற்ற செழிப்பு - உண்மையான படைப்பாளர் = 1. (அவரது அன்பு, பாசம், அக்கறை, பரிவு மற்றும் அன்பை விவரிக்க போதுமான வார்த்தைகள் இல்லை; இந்த கலவை இல்லாமல் அனைத்து பயனும் இல்லை) (1 உயிர், 1 மூச்சு, 1 வலி, 1 வானம், 1 பூமி, 1 காற்று, 1 இடி, 1 மின்னல், 1 நீர், அனைத்தும் 1. உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் 1 மற்றும் பல உண்மையான விஷயங்கள். உண்மையை அறிய முயலவும் இல்லை. உண்மையான நல்லதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். நன்மை செய்வதே அனைத்து மனிதகுலத்தின் உள்ளார்ந்த நற்பண்பு. நல்ல செயல்களைச் செய்வது பெரிய விஷயமல்ல. வாழ்க்கை ஒரு வரம். ஆனால் மற்ற மனிதர்களின் முட்டாள்தனத்தில் நாம் சிக்கிக் கொள்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியாது - நம் சொந்த வாழ்க்கை ............ மதம் மாறி மக்களை தவறாக வழிநடத்த வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் முதலில் உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்! உண்மையைக் கண்டுபிடித்து அதனுடன் இருக்கும் தைரியம். சுயமரியாதை. விழிப்புணர்வு. அறிவு, மரியாதை, கண்ணியம், பொறுப்பு, நேரமின்மை, சுயமரியாதை மற்றும் ஆளுமை பற்றிய உண்மையான விஷயங்களைப் பற்றிய அறிவு இல்லாமை: மூடநம்பிக்கை! ஏமாற்று வஞ்சகத்திற்காக ?? அவ்வாறு, தோல்வி - எதிர். மனிதனின் முட்டாள்தனம், படைப்பாளரின் படைப்பு, பூமியில், பொய்யானது. யாரிடமாவது ஒரு புத்தகத்தை வைத்திருக்கவும், அதற்கு 'புனிதம்' என்று பெயரிடவும். மற்றவர்கள் மதம் மாறிவிட்டனர். 225+ மனித மதங்கள் மற்றும் அவர்களின் உருவ வழிபாடு, சடங்குகள், பொய்யான 33000 - 35000 கோடி தெய்வங்கள், இந்து (பிரம்மா, சிவன், கிருஷ்ணர், ராமன், சீதா, துர்க்கை, முதலியன), கத்தோலிக்கர்கள், கிறிஸ்தவர்கள், பிற தேவாலயங்கள் (ஏசு), இஸ்லாம் - முஸ்லிம் ( அல்லாஹ்) ), பார்சிகள், ஜைனர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், நாத்திகர்கள் மற்றும் அரசியல்வாதிகள். சிலர் பொய்களை எழுதி சிலைகளை உருவாக்கினர், மற்றவர்கள் அதை தங்கள் புனித நூலான கடவுள், அல்லாஹ் என்று கருதினர். இதில் எதுவுமே உண்மை இல்லை, இல்லை. பூமியில் உள்ள அனைத்தும் மனிதனால் உருவாக்கப்பட்ட பொய்கள் மற்றும் சிலைகள். இது என்ன மத நட்பு ?? பொய்கள் பல வடிவங்களிலும் வண்ணங்களிலும் வருகின்றன. இதனால், பல குழுக்கள், பல்வேறு வடிவங்களிலும், தோற்றத்திலும், ஏமாற்றுவதற்காக குடை பிடிக்கின்றனர். நீ எதற்கும் யாருக்கும் அடிமை இல்லை. யாருடைய பெருந்தன்மையும் அல்ல! உதாரணமாக :: யூதக் கடவுளான யெகோவாவைப் பற்றிய ஆரம்பக் குறிப்பு, 9ஆம் நூற்றாண்டு மோவாபின் அரசனுடைய கல்வெட்டில் காணப்படுகிறது. பண்டைய சேயர் அல்லது ஏதோமில் உள்ள மலை தெய்வமான Yhw இலிருந்து யெகோவா உருவானதாகக் கூறப்படுகிறது. இயேசுவை மெசியாவின் கட்டுக்கதை என்று சொல்லி மக்களை தவறாக வழிநடத்துங்கள். மேலும். பிரித்து ஆட்சி செய்: இப்படி உலகில் பேராசை கொள்ள, நாகரீகம் என்ற பெயரில், நிறைய மக்கள் செய்த வேறு பல தவறுகள் உள்ளன.
இயேசுவே நான் உம்மை நம்புகிறேன்
ஆமென் ஆண்டவரே இந்த இனிய காலை ஜெப்தினுடாக ஆண்டவரின் ஆசிர்வாதம் என் கணவர்க்கு கிடைக்க மண்ராடுகிரேன் ஆமேன்
🙏 ஆண்டவரின் வாக்கு விசுவாசிக்கிறேன் ஆண்டவரஇத்தஇலஇரஉந்தஉஎன்மகளஉக்கஉஉதவஇசஎய்வஆரஆக ஆமென் அல்லேலூயா 🙏 நன்றி எங்கள்மகள் சோபியா வின் நீதிமன்ற வழக்கு விரைவில் வெற்றி கிடைக்க வேண்டும் என்று மன்றாடுகிறோம் 🙏 ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🙏 இயேசு உமக்கு நன்றி 🙏 இயேசு உமக்கு நன்றி 🙏 ஆமென் அல்லேலூயா 🙏 நன்றி எங்கள்மகள் சோபியா வின் நீதிமன்ற வழக்கு விரைவில் வெற்றி கிடைக்க வேண்டும் என்று மன்றாடுகிறோம் 🙏 ஆமென் 🙏 நன்றி 🙏 இயேசு உமக்கு புகழ் 🙏 இயேசு உமக்கு நன்றி 🙏
நற்கருனை ஆண்டவரை என் கனவரை ஆசிர்விங்கப்பா எனக் கு இப்போது மண சந்தோசம் அப்பா உங்கட ஆசிர்வாதம் கணவர் குடியில் இருந்து விடுதலை ஆகனுமய்யா
Praise the lord thank you father 🙏🙏
குழந்தை பாக்கியம் தாருங்கள் நற்கருணை நாதரே 🙏🙏🙏
@albertdhanaraj3018
Жыл бұрын
அமென்
@durairajsiriyapushpam3954
Жыл бұрын
@@albertdhanaraj3018 e
நற்கருணை நாதரே இயேசு ரட்சகரே எனக்கு ஒரு குழந்தை செல்வத்தை கொடுங்கப்பா 😭😭😭🙏🏻🙏🏻🙏🏻
அன்பு இயேசுவே எங்கள் குடும்பத்தை ஆசிர்வதியும் எங்களை பெலபடுத்தும்
பரிசுத்த ஆவியால் எனக்கு விடுதலை கிடைக்க வேண்டும் நன்றி என் பிள்ளை சாப்பிடவே மாட்டாள் ஏதேனும் குறை சொல்லி கொண்டு சாப்பாட்டை குறைத்து விடுவாள் அவள் பெயர வியன்னா தாஸ்
நன்றி அருட் தந்தையே,உங்கள் செபத்தில் நானும் இருந்தேன்,நான் கண் முடி செபித்தேன் முடிவில் என்னில் ஒளி இறங்கி என் உடலில் ஏதோ ஒர் அதிர்ந்தது போல் உணர்ந்தேன்.பாதர் நன்றிபாதர்,
@sagayarani3811
Жыл бұрын
Thank you father
ஆண்டவரே உமக்கு நன்றி அப்பா ஆண்டவரே இந்த நாள் முழுவதும் எங்களை பாதுகாத்து ஆசீர்வதித்து வழி நடத்துவீராக ஆண்டவரே என் வங்கி கடன் இல்லாமல் செய்து நின்மதியாக வாழ வேண்டும் என உம்மை வேண்டுகிறேன் ஆமேன்.
என் பேரனுக்கு உடனே வேலை கிடைக்க வேண்டும் 5 வருடமாக காத்துக்கொண்டு இருக்கும் பேரனுக்கு ஆசீர்வாதம் தாங்க
இயேசுவின் மதுர திரு இருதயமே சிநேக அக்கினி மயமே தினமும் நீர் எங்கள் சிநேகமாயிருப்பீர் தேவதயாநிதியே
நற்கருணை நாதரே இயேசுவே என் மனைவிக்கும் எனக்கும் உள்ள கட்டுகள் உடைந்து இருவரும் கணவன் மனைவியாக சேர்ந்து வாழ எங்கள் மீது இரக்கம் வைங்க அப்பா.
வலிமையான ஜெபம்.... வார்த்தைகள் செவி வழி செல்லும் போதே இயேசுவின் பரிசுத்த ஆவி நமக்குள்ளே இறங்கி கிரியை செய்தது போல் உணர்வு.... ஆமென்....
Jesu Appa Theeya Sakthikalin Pidyel Erùnthum,pollatha Kodya Noyil Erunthum Enkalai Kapattum.Amen
Thanks a lot for your prayers Father🙏🙏🙏 I feel relieved on hearing this prayer. I feel light in my body and soul as I hear this prayer 🙏🙏🙏 Thanks again Father for the service you are doing to mankind 🙏🙏🙏
Bless your holy blood hands amen amen amen Thank you jesus.
மகள் சுமிக்கு தீராத வயிறு வலி குனமாக வேன்டும் அப்பா
நற்கருணை விருந்தில் கலந்து கொண்டு நன்மை தரும் யேசுவே உமக்கு நன்றி
நற்கருணை. ஆன்டவரே.எனது..பிள்ளைகள் ..எனது..பேர.பிள்ளைகள் ..மிதும்.இரக்கமாயிரும்
@gunaratnam133
2 жыл бұрын
Grand Children it's.
Pour your power of blood on my head and heal whatever sickness I have in my body Lord Jesus Christ.
En kadan theera vendum Andavare Nan ezhantha Panam meendum enakku kidaikanum praise the lord,,,
Powerful prayers 🙏 thank you father God bless you always
@theepapiratheepan4537
Жыл бұрын
Kristina morning
Praise the lord Jesus.pls please bless our family and our daughter's family.Give them Children.Thank you for giving Children.AMEN,AMEN.❤
பாதர் ஸ்தேஈத்திரம் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் மாதா அம்மா மரியே ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏📕📗📘🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
Amen amen amen amen 🙏🙏🙏🙏🙏🙏 appa amen Amen 😭😭😭😭 hallelujah hallelujah hallelujah amen appa
எல்லா எல்லாத் தீயசக்தியிலிருந்து முழு விடுதலை பெற வேண்டும்
@enjoyfullifenatural.cultiv8441
2 жыл бұрын
முதலில் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும். உள்ளார்ந்த மற்றும் எல்லையற்ற மிகுதியைக் கொடுக்கும் படைப்பாளி = 1. மனிதகுலம், படைப்பாளரின் மிக அழகான படைப்பு. இந்த உலகில் சிந்திக்கும், பேசும் மற்றும் செயல்படும் திறனால் உருவாக்கப்பட்ட மனிதகுலம், அந்த ஈடுசெய்ய முடியாத படைப்பாளருக்கு ஈடாக மனிதகுலத்தால் உருவாக்கப்பட்ட பொய்யான கடவுள்கள், சிலைகள், இனம், மதம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றால் மாற்றப்பட்டது. உங்கள் உயிர், மூச்சு, வலி போன்ற அதன் விளைவுகளை எல்லையற்ற படைப்பாளியான உங்களால் மட்டுமே அறிய முடியும். உண்மையாக இரு. உண்மையுடன் இருங்கள் :. வரலாற்று ரீதியாக, ஆரம்பத்தில் இருந்தே எழுதுவது, அதாவது மனிதகுலம் உருவான பிறகு, மூலத்திற்குப் பதிலாக உருவ வழிபாட்டுடன் தொடங்கியது. அதற்கு நடுவே அதிகாரம், பணம், சொத்து, வசதிகளை அபகரிக்க மதமும் சாதியும் புகுந்தன. பிறகு மக்களைப் பிரித்தார்கள். மனிதகுலம் இன்னும் அதை நம்புகிறது மற்றும் உண்மைக்கு பதிலாக, பொய்களும் உருவ வழிபாடுகளும் தொடர்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய இந்த மோசடி இன்றும் தொடர்கிறது. உலக இச்சையைப் போக்கக் கற்றுக் கொண்டாய் என்று சொன்னார்கள். உங்கள் பூமியில் உள்ள இதயம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை = உள்ளார்ந்த மற்றும் எல்லையற்ற செழிப்பு - உண்மையான படைப்பாளர் = 1. (அவரது அன்பு, பாசம், அக்கறை, பரிவு மற்றும் அன்பை விவரிக்க போதுமான வார்த்தைகள் இல்லை; இந்த கலவை இல்லாமல் அனைத்து பயனும் இல்லை) (1 உயிர், 1 மூச்சு, 1 வலி, 1 வானம், 1 பூமி, 1 காற்று, 1 இடி, 1 மின்னல், 1 நீர், அனைத்தும் 1. உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் 1 மற்றும் பல உண்மையான விஷயங்கள். உண்மையை அறிய முயலவும் இல்லை. உண்மையான நல்லதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். நன்மை செய்வதே அனைத்து மனிதகுலத்தின் உள்ளார்ந்த நற்பண்பு. நல்ல செயல்களைச் செய்வது பெரிய விஷயமல்ல. வாழ்க்கை ஒரு வரம். ஆனால் மற்ற மனிதர்களின் முட்டாள்தனத்தில் நாம் சிக்கிக் கொள்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியாது - நம் சொந்த வாழ்க்கை ............ மதம் மாறி மக்களை தவறாக வழிநடத்த வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் முதலில் உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்! உண்மையைக் கண்டுபிடித்து அதனுடன் இருக்கும் தைரியம். சுயமரியாதை. விழிப்புணர்வு. அறிவு, மரியாதை, கண்ணியம், பொறுப்பு, நேரமின்மை, சுயமரியாதை மற்றும் ஆளுமை பற்றிய உண்மையான விஷயங்களைப் பற்றிய அறிவு இல்லாமை: மூடநம்பிக்கை! ஏமாற்று வஞ்சகத்திற்காக ?? அவ்வாறு, தோல்வி - எதிர். மனிதனின் முட்டாள்தனம், படைப்பாளரின் படைப்பு, பூமியில், பொய்யானது. யாரிடமாவது ஒரு புத்தகத்தை வைத்திருக்கவும், அதற்கு 'புனிதம்' என்று பெயரிடவும். மற்றவர்கள் மதம் மாறிவிட்டனர். 225+ மனித மதங்கள் மற்றும் அவர்களின் உருவ வழிபாடு, சடங்குகள், பொய்யான 33000 - 35000 கோடி தெய்வங்கள், இந்து (பிரம்மா, சிவன், கிருஷ்ணர், ராமன், சீதா, துர்க்கை, முதலியன), கத்தோலிக்கர்கள், கிறிஸ்தவர்கள், பிற தேவாலயங்கள் (ஏசு), இஸ்லாம் - முஸ்லிம் ( அல்லாஹ்) ), பார்சிகள், ஜைனர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், நாத்திகர்கள் மற்றும் அரசியல்வாதிகள். சிலர் பொய்களை எழுதி சிலைகளை உருவாக்கினர், மற்றவர்கள் அதை தங்கள் புனித நூலான கடவுள், அல்லாஹ் என்று கருதினர். இதில் எதுவுமே உண்மை இல்லை, இல்லை. பூமியில் உள்ள அனைத்தும் மனிதனால் உருவாக்கப்பட்ட பொய்கள் மற்றும் சிலைகள். இது என்ன மத நட்பு ?? பொய்கள் பல வடிவங்களிலும் வண்ணங்களிலும் வருகின்றன. இதனால், பல குழுக்கள், பல்வேறு வடிவங்களிலும், தோற்றத்திலும், ஏமாற்றுவதற்காக குடை பிடிக்கின்றனர். நீ எதற்கும் யாருக்கும் அடிமை இல்லை. யாருடைய பெருந்தன்மையும் அல்ல! உதாரணமாக :: யூதக் கடவுளான யெகோவாவைப் பற்றிய ஆரம்பக் குறிப்பு, 9ஆம் நூற்றாண்டு மோவாபின் அரசனுடைய கல்வெட்டில் காணப்படுகிறது. பண்டைய சேயர் அல்லது ஏதோமில் உள்ள மலை தெய்வமான Yhw இலிருந்து யெகோவா உருவானதாகக் கூறப்படுகிறது. இயேசுவை மெசியாவின் கட்டுக்கதை என்று சொல்லி மக்களை தவறாக வழிநடத்துங்கள். மேலும். பிரித்து ஆட்சி செய்: இப்படி உலகில் பேராசை கொள்ள, நாகரீகம் என்ற பெயரில், நிறைய மக்கள் செய்த வேறு பல தவறுகள் உள்ளன.
@glaravenci7820
Жыл бұрын
Amen
Enaku ஒருத்தர் பணம் தர வேண்டும் அந்த பணம் எனக்கு சீக்கிரம் தர வேண்டும் என்று எனக்காக ஜெபம் பண்ணுங்கள் சாமி🙏 நான் ஒரு மரியாயின் சேனையாளர் 🙏
Amen,hallaluya, Re,Father thank u for powerful prayer.
Amen🙏🙏🙏,Rev..tq for powerful prayer. & messages also powerful. Songs awesome. Praise the lord🙏🙏🙏
ஆண்டவரே என் கணவருக்கும் குழந்தைகளுக்கும் நல்ல உடல் நலம் வேண்டியும். கணவருக்கு நல்ல வேலை கிடைக்கவும். குழந்தைகள். படிப்பில் நல்ல முன்னேற்றம் அடையவும். நான் செய்கிற வேலை மன நிம்மதி உடன்செய்யவும். தொடங்கிய வீட்டு வேலை நல்ல முடியவும் ஆண்டவரே மனம் இரங்கும். நன்றி ஆண்டவரே.
உடனே சுகம் தருவீராக நன்றி, ஆமென். இன்றே, இப்போதே.
Jesus help Philomena.. Keep her in your blessings so that she will finish her loan and do my registration of my flat and complete my building flat repair and renovation. .with lift which our flat people longing for ..Give us blessings dear Jesus through the cross Amen
Amen Hallelujah thank you Jesus 🙏
Come holy Spirit from the heaven be with us 🙏🙏 Amen
முருகேஷ் ,சரஸ்வதி நாகவவ்லி ரினி வைஷீ பாதுகாப்புகிடைக்க நோயாநீங்க எங்கள் மொத்தகுடும்பம்பாதுகாப்பிற்க்காகஜெபியுங்கள்
Praise the lord thank you Father
இயேசு கிறிஸ்துவே கிறிஸ்து அரசரே திரு இருதய ஆண்டவர் நற்கருணை நாதரே எனது மகள் ஸ்வேதா எனது மகன் நித்திஷ் இருவரையும் நிறைவாக ஆசீர்வதியும் இயேசு கிறிஸ்துவே கிறிஸ்து அரசரே திரு இருதய ஆண்டவர் நற்கருணை நாதரே ஆரோக்கிய மாதாவே சகாய மாதாவே கார்மேல் மாதாவே சகல புனிதர்கள் சகல அப்போஸ்தலர்கள் எனது அப்பா அம்மா எனது மகன் நித்திஷ் இவருக்கு படிப்பில் அறிவு வளர்ச்சியை கொடுத்து திறமை கொடுத்து புத்தியை கொடுத்து கால் கை சுகத்தை கொடுத்து எனது மகள் ஸ்வேதா இவருக்கு மூளை வளர்ச்சி கட்டு வாய்க்கட்டு கால் கை கட்டு அவிழ்த்து கல்யாணம் பண்ணும் அளவிற்கு சராசரி பிள்ளையாக மாற்றும் இயேசு கிறிஸ்துவே கிறிஸ்து அரசரே திருஇருதய ஆண்டவரே நற்கருணை நாதரே ஆரோக்கிய மாதாவே சகாய மாதாவே கார்மேல் மாதாவே
Amen.🙏🙏🙏🙏 Thank you fr. For your deliverance prayer. God bless you and your ministry.
AMEN Praise the lord thanku Jesus for all your gifts
Father Ramesh please pray for my sister Selestina is all the time feeling sick, back ache, all the bones pain and sickly. Please please pray for her recovery of good health. Thank you Father.May God grant all the strength and blessing.
Lord Jesus Christ ✝️ you know what about the my heart feelings consoling my heart, Jesus in the blessed sacrament have mercy on us 🙏🙏 Amen
Thank you jesus for all your blessings given to our family amen.
எங்கள் குடும்பத்தில ஒருவர்ஒருவர்இ நல்ல சுகதோடு இருக்க வோண்டுகிறேன் என் கணவருக்கு ஆப்ரேஷன் நல்ல படிய முடிந்தற்கு இரக்கத்தின் ஆண்டவரே நன்றி மரியா வாழ்க என் மகள் 11தேர்வு நல்ல முறையில் எழுத வேண்டும் கெவின் நல்ல வேலை செய்யனும் பாத்து கவனமாய் உடம்பை பார்த்து கொள் அன்னை மரி விழாவாக வேண்டி கொள்ளுகிறோம்
Good morning Father and I really appreciate that your sargurment blessings for us and evils protect prayer also my family and my on brother he is a fr. Macmilan blocked from evils he cannot worship since last 2years please pray for my family and my brother. Thank you your kindness I watch your prayer every day maline family.
Amen🙏
Praise. the. Loud father. Ean. Ponnu. Collegeku. Poga matenkura. 5montha. Pogala. Father. Plese. Pray. For. You
இறைவா உமக்கு நன்றி.🙏
Good morning AMEN 🙏 thanks God prayer forme am no job prayer forme thanks God 🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉AMEN
கிரகோரிக்கு நல்ல உடல் சுகத்தை கொடுத்து அவருடைய brain block நோயிலிருந்து முழுமையாக காப்பாற்றி படுக்கையிலிருந்து எழுப்பிவிடுவாராக. அப்படியே நீர் செய்ததற்கு நன்றி. ஆமென்.
Amen amen amen thank God thanks father's preaer for my females and good health and samadanm tharum
Heal us Abba Father, spiritually, physically, emotionally and mentally ,. thank you dear Abba!
Lord Jesus christ and Mother Mary pls pray for my husband Ramasamy health and protect him from all evils and dangers and deseases and your presence shall go with him today
I am feeling best. Thank you Lord. I love you. Thank you Lord.
@user-hy3jf8no1u
10 ай бұрын
Stisunmugadasan
வியன்னா தாஸ் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி result எதிர்பார்த்து கொண்டிருக்கிறாள் 90%மதிப்பெண் பெற செபம் செய்ய கேட்டு கொள்கிறேன் நன்றி ஆமென் அல்லேலூயா
நற்கருணை ஆண்டவரே என் மனைவியை ஆசிர்வதிங்கப்பா உடல் நோயில் இருந்தும் சாத்தானின் பிடியில் இருந்தும் விடுதலை தாருங்கப்பா🙏🙏🙏🙏
Thk u Fr 4 the powerful service.thku Jesus Bless him abundantly to carryout the APOSTALIC work.
Lord Jesus christ and Mother Mary pls pray for my husband Ramasamy health and give complete recovery from his head surgery and today morning he open his eyes and get concious and get natural free breathing by your mercy blessings thank u
ஆண்டவரே எனது மகளுக்கு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்க உமது ஆசிரை தரும் இறைவா
Thanks Father praise the Lord
Jesus bless my family grand son thanks 🙏 appa mother Mary
❤❤❤ நற்கருணை நாதரே எங்களுடைய இதயத்தின் வேண்டுதல்களை எல்லாம் நிறைவேற்றி தந்தருளுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம் ஆமென்❤❤❤❤🎉🎉🎉🎉
Appa thakappane umaku kodanakodi nanrikal appa engal kudubangalaum tholikalaum niraivaka aaseervathiunga appa amen 🙏
Jesappa enkoodave irunga appa- nalla aarokkiyatha thanga appa amen 🙏 🙏
Thku zFr for the powerful deliverance ptayers.Gbu always
Jesus pls bless my house and my children. My children and all their siblings they had quarrell each others. In name of Jesu's pls help my children to untie together.. Jesu's I commen you to come down and bless my children and my house. My son Francis Roy is a alcohol and under depression. Pls cure Francis Roy whom is under spell of evil. I commented you Jesus to heel my son Francis Roy and I want my son to come home and patch my son Francis Roy with his siblings. Amen
Very powerful prepared thanks to gid
Dear Jesus please protect me from any evil powers and my husband must come closer to you Jesus and he should follow you
Thank you jesus amen amen amen.
அப்பா என் பில்லையின் கால் நல்குனம் தரவோன்டிக்கொல்லும் நட்கருனை ஆன்டவரோ ஆமேன் அப்பா
praise the Lord,Amen
Amen
இயேசு கிறிஸ்வே என் அண்ணன்னுக்கு உடம்பு சுகத்தை கெடுக்கவும்
Praise the lord amen 🙏
Praise The Lord ..Jesus unit Thomas family together at least in the last days of our Rosy ..Let benny get connected to the Thomas family in this difficult movement ..Rain us with the blessings of Money and the attitude of acceptance of one another ..Let me finish our family home building to renovate and the construction to be over by this month So that every one of us are related to each other in unity of love and blessings ...Amen ..praise the Lord
Srisunmugadasan nantry ammenthankyou godbless you
Praise the Lord 🙏 Fr
Kristina mahadevan praiselord ammen morning thankyou natkarunai natthavabdeekoloum ammen thankyou ammen
Thank you for your prayers father
Anpana jesappa nenka en kuda ernkappa appa nan mekavem vethanaiuedan erukkeren appa en kudumpaththel orrumai Ella appa ellaraiuem vali nadaththunka appa❤en Pannal ellavarrauem uemakku kai alikkeren ennai manniththu uenka pillaiyaka marrunka jesappa thank god 🙏 🙏 🙏 🙏 🙏 ❤❤❤❤❤
அன்பு தகப்பனே மகள் ஐஸ்வர்யாவிர்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேன்டும் அப்பா
பாதர் எங்கள் வீட்டில் செய்வினை பிரச்சினை இருக்கிறது என்று சொல்றாங்க உண்மையா பொய்யா என்று தெரியவில்லை எதுவாக இருந்தாலும் ஆண்டவர் கண்முன்னே கொண்டு வரனும் எங்கள் வீட்டில் நிம்மதி இல்லை வேலை இல்லை எல்லாம் பிரச்சனையும் ஆண்டவர் பாதத்தில் ஒப்புக் கொடுக்க வேண்டுகிஞ.எங்களுக்காக ஜெபம் செய்ய வேண்டுகிறேன் 😢😢😢😢😢
Thank you father your power prayer amen🙏🙏🙏🙏🙏🙏
@elvinmery6268
2 жыл бұрын
Thank you father power prayer amem🍄🙏🙏🙏
இயேசுவின் இரத்தம் ஜெயம்
My Lord my God bless my son and family. Please change his mind and behaviors. Give him peaceful life. Bless all his activities which he steps into successful. Thank you Jesus
Praise the Lord
Our Loving Jesus heal all Heart, Cancer and Kidney patients all over the World to be healed by your touch of your Holy Spirit.Amen.
@enjoyfullifenatural.cultiv8441
2 жыл бұрын
முதலில் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும். உள்ளார்ந்த மற்றும் எல்லையற்ற மிகுதியைக் கொடுக்கும் படைப்பாளி = 1. மனிதகுலம், படைப்பாளரின் மிக அழகான படைப்பு. இந்த உலகில் சிந்திக்கும், பேசும் மற்றும் செயல்படும் திறனால் உருவாக்கப்பட்ட மனிதகுலம், அந்த ஈடுசெய்ய முடியாத படைப்பாளருக்கு ஈடாக மனிதகுலத்தால் உருவாக்கப்பட்ட பொய்யான கடவுள்கள், சிலைகள், இனம், மதம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றால் மாற்றப்பட்டது. உங்கள் உயிர், மூச்சு, வலி போன்ற அதன் விளைவுகளை எல்லையற்ற படைப்பாளியான உங்களால் மட்டுமே அறிய முடியும். உண்மையாக இரு. உண்மையுடன் இருங்கள் :. வரலாற்று ரீதியாக, ஆரம்பத்தில் இருந்தே எழுதுவது, அதாவது மனிதகுலம் உருவான பிறகு, மூலத்திற்குப் பதிலாக உருவ வழிபாட்டுடன் தொடங்கியது. அதற்கு நடுவே அதிகாரம், பணம், சொத்து, வசதிகளை அபகரிக்க மதமும் சாதியும் புகுந்தன. பிறகு மக்களைப் பிரித்தார்கள். மனிதகுலம் இன்னும் அதை நம்புகிறது மற்றும் உண்மைக்கு பதிலாக, பொய்களும் உருவ வழிபாடுகளும் தொடர்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய இந்த மோசடி இன்றும் தொடர்கிறது. உலக இச்சையைப் போக்கக் கற்றுக் கொண்டாய் என்று சொன்னார்கள். உங்கள் பூமியில் உள்ள இதயம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை = உள்ளார்ந்த மற்றும் எல்லையற்ற செழிப்பு - உண்மையான படைப்பாளர் = 1. (அவரது அன்பு, பாசம், அக்கறை, பரிவு மற்றும் அன்பை விவரிக்க போதுமான வார்த்தைகள் இல்லை; இந்த கலவை இல்லாமல் அனைத்து பயனும் இல்லை) (1 உயிர், 1 மூச்சு, 1 வலி, 1 வானம், 1 பூமி, 1 காற்று, 1 இடி, 1 மின்னல், 1 நீர், அனைத்தும் 1. உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் 1 மற்றும் பல உண்மையான விஷயங்கள். உண்மையை அறிய முயலவும் இல்லை. உண்மையான நல்லதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். நன்மை செய்வதே அனைத்து மனிதகுலத்தின் உள்ளார்ந்த நற்பண்பு. நல்ல செயல்களைச் செய்வது பெரிய விஷயமல்ல. வாழ்க்கை ஒரு வரம். ஆனால் மற்ற மனிதர்களின் முட்டாள்தனத்தில் நாம் சிக்கிக் கொள்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியாது - நம் சொந்த வாழ்க்கை ............ மதம் மாறி மக்களை தவறாக வழிநடத்த வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் முதலில் உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்! உண்மையைக் கண்டுபிடித்து அதனுடன் இருக்கும் தைரியம். சுயமரியாதை. விழிப்புணர்வு. அறிவு, மரியாதை, கண்ணியம், பொறுப்பு, நேரமின்மை, சுயமரியாதை மற்றும் ஆளுமை பற்றிய உண்மையான விஷயங்களைப் பற்றிய அறிவு இல்லாமை: மூடநம்பிக்கை! ஏமாற்று வஞ்சகத்திற்காக ?? அவ்வாறு, தோல்வி - எதிர். மனிதனின் முட்டாள்தனம், படைப்பாளரின் படைப்பு, பூமியில், பொய்யானது. யாரிடமாவது ஒரு புத்தகத்தை வைத்திருக்கவும், அதற்கு 'புனிதம்' என்று பெயரிடவும். மற்றவர்கள் மதம் மாறிவிட்டனர். 225+ மனித மதங்கள் மற்றும் அவர்களின் உருவ வழிபாடு, சடங்குகள், பொய்யான 33000 - 35000 கோடி தெய்வங்கள், இந்து (பிரம்மா, சிவன், கிருஷ்ணர், ராமன், சீதா, துர்க்கை, முதலியன), கத்தோலிக்கர்கள், கிறிஸ்தவர்கள், பிற தேவாலயங்கள் (ஏசு), இஸ்லாம் - முஸ்லிம் ( அல்லாஹ்) ), பார்சிகள், ஜைனர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், நாத்திகர்கள் மற்றும் அரசியல்வாதிகள். சிலர் பொய்களை எழுதி சிலைகளை உருவாக்கினர், மற்றவர்கள் அதை தங்கள் புனித நூலான கடவுள், அல்லாஹ் என்று கருதினர். இதில் எதுவுமே உண்மை இல்லை, இல்லை. பூமியில் உள்ள அனைத்தும் மனிதனால் உருவாக்கப்பட்ட பொய்கள் மற்றும் சிலைகள். இது என்ன மத நட்பு ?? பொய்கள் பல வடிவங்களிலும் வண்ணங்களிலும் வருகின்றன. இதனால், பல குழுக்கள், பல்வேறு வடிவங்களிலும், தோற்றத்திலும், ஏமாற்றுவதற்காக குடை பிடிக்கின்றனர். நீ எதற்கும் யாருக்கும் அடிமை இல்லை. யாருடைய பெருந்தன்மையும் அல்ல! உதாரணமாக :: யூதக் கடவுளான யெகோவாவைப் பற்றிய ஆரம்பக் குறிப்பு, 9ஆம் நூற்றாண்டு மோவாபின் அரசனுடைய கல்வெட்டில் காணப்படுகிறது. பண்டைய சேயர் அல்லது ஏதோமில் உள்ள மலை தெய்வமான Yhw இலிருந்து யெகோவா உருவானதாகக் கூறப்படுகிறது. இயேசுவை மெசியாவின் கட்டுக்கதை என்று சொல்லி மக்களை தவறாக வழிநடத்துங்கள். மேலும். பிரித்து ஆட்சி செய்: இப்படி உலகில் பேராசை கொள்ள, நாகரீகம் என்ற பெயரில், நிறைய மக்கள் செய்த வேறு பல தவறுகள் உள்ளன.
@marysaraswati5009
Жыл бұрын
P N 8
Esthoram 🙏 amen 🙏 hallelujah 🙏 esysappa 🙏 thank you lord 💐🎁💞🙏
Padipatharku uriya vallamaya tharum Andavara ❤. Memory power increase pannum Andavara 🙏🙏