keeladi excavation and tamil civilaization tamil news
keeladi excavation and tamil civilaization tamil news
amarnath ramakrishnan the archaeologist who initiated keeladi excavation shared unknown information about the findings of keeladi, while addressing in a public meeting amarnath ramakrishnan said that keeladi is a continuous civilization from the the new stone age period to the megalithic and modern period. he also said that they excavation and research from keeladi artefacts shows that evolution of writing and the evolution of tamil society can be traced undoubtedly
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv keeladi,keezhadi, keezhadi excavation, keeladi excavation, keezhadi research in tamil, keezhadi research,கீழடி, keeladi agalvaraichi in tamil, keeladi latest news, keeladi history, keeladi civilization in tamil, tamil speech, amarnath ramakrishnan
tamil news today
Пікірлер: 265
இந்தியாவின் சதியை முறியடித்து தமிழன் ஆண்ட நாடு இந்தியா என்ற உண்மையை உரக்க சொல்வோம்....
@kathiravankalidass7852
Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌
@ShyamSundar-tx2xo
Жыл бұрын
அப்போ திராவிடன்?
தமிழ் நாகரீகத்தின் கருவூலமாக மதிப்புமிகு அமர்நாத் அவர்கள் திகழ்கிறார். மாமனிதர்... தமிழ்நாடு என்றென்றும் இவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது...
நாம் தமிழர்கள் அனைவரும் ஒன்று திரண்டு பணம் போட்டு அகழ்வு ஆராய்ச்சிக்கு உதவ வேண்டும். இதற்கு நாம் ஒரு குழு அமைக்க வேண்டும். அந்த குழுவை நமது ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் வழி நடத்தும் வேண்டும். நாம் நம்மை நிரூபிக்க வேண்டும்.
நன்றி ஐயா, இன்றைய காலக்கட்டத்தில் தமிழுக்காக ஆராய்ச்சி செய்ய சிலபேர் தான் தானாக முன்வருகிறார்கள். ஒரிசா பாலு அந்த வரிசையில் நீங்கள். வாழ்த்துக்கள்.. கண்டிப்பாக ஒரு நாள் இந்நிலை மாறும்
உலகுக்கெல்லாம் மூத்தக்குடி, எம் தமிழ்க்குடி, இதைநிரூபிக்கும் கீழடி, இது அனைவருக்கும் கேட்கும்படி ,பறை கொண்டு தமுக்கடி, தமிழனை கேளி செய்யும் அனைவருக்கும் சவுக்கடி, இதை தாரை தப்பட்டை முழங்க முரசு கொட்டுங்கடி, வாழ்க எம் தமிழனின் புகழ்.
@rajafathernayinarkoilnayin2926
4 жыл бұрын
2600 வருட குறவன் குறத்தி நாகரீகம் உலகுக்கெல்லாம் மூத்த குடியா . கர்மம் .
@prabhakaranprabu8901
4 жыл бұрын
தமிழர்கள் குறவன் குறத்தி மட்டும் அல்ல. அவர்கள் சித்தர்கள் மற்றும் ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள். 500 ஆண்டுகளில் மேற்குலகம் நவீன தொழில் நுட்ப வளர்ச்சி கண்டு விட்டாரா? இதை எல்லாம் திருடிய நாய்கள் யூத பிராமண நாய்கள். அது சரி வரலாற்றை திருடி அதை திரித்து எழுதிய நாய்கள் கூட்டம் தானே அது. வெட்கெட்ட ஜென்மம்கள்
@prabhakaranprabu8901
4 жыл бұрын
உலகின் முதல் வான் ஊர்தி வல்லுநர் இராவணன் ஆவார். உலகின் முதல் உழவன் முருகன். இன்னும் எத்தனை பெருமைகள் தமிழன் தெரியுமா? இது எல்லாமே தெரிந்தும் அவன் வரலாறுகளை திருடிய திருட்டு நாய்கள் இப்போது பிராமண போர்வையில் உள்ள யூத நாய்கள். அந்த நாய்களுக்கு வக்காலத்து ஒரு கேடு.
@prabhakaranprabu8901
4 жыл бұрын
ஆமா குறவர்கள் என்றால் கேவலமா நாயே . இந்த யூத பிராமண நரியை கேவலமான ஜந்துக்கள் இந்த உலகில் வேறு ஏதும் இல்லை. நாய் விலங்கை கேவலபடுத்தியதற்கு மன்னிக்கவும். ஆதிநாதன் சிவனும் ஒரு குறவனே
@prabhakaranprabu8901
4 жыл бұрын
குறவர் என்றால் அதன் ஆதி அர்த்தம் தெரியுமா? அது குருவை குறிக்கும் சொல் ஆதிநாதன் சிவன் இந்த உலகில் முதல் குரு. தமிழர்கள் இமாலயம். யூத நாய்கள் அந்த இமாலயத்தின் அடி மண்ணுக்கு கூட ஈடாக மாட்டார்கள். மாபெரும் வல்லமை கொண்ட ஒரே இனம்.
உண்மையை பேசும் அய்யா... நன்றி....! நல்ல மனிதரை முகம் காட்டிக் கொடுக்கும் என்பது அய்யாவின் முகம் நிருபிக்கிறது... கள்ளங் கபடமற்ற .... களங்கமற்ற தெளிவான முகம்....! பேச்சும் செயலும் அப்படியே....!
ஐயா, அந்த விவசாயிகளுக்கு நல்ல சரியான உதவியும், வெகுமதியும் இன்னும் தேவைப்படும் மதிப்பும் நாம் அனைவரும் தர வேண்டும்.
@ramadossjegadeesan1231
2 жыл бұрын
Oķ
தமிழ் மக்கள் அனைவரும் இந்த தொல் பொருள் ஆய்வுக் அதற்கு முழுவதும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தமிழக அரசு சார்பில் அதிக அளவில் நிதி சார்ந்த உதவி மற்றும் அனைத்து துறைகளிலும் கொடுக்க வேண்டும். தமிழனின் வரலாறு சான்று அதை உறுதிப்படுத்தும்
Mr. Amarnath is God sent - person who to bring out the Tamil culture with zeal and make them known to the whole world. May he continue until we learn more about our past. Every Tamil should be proud of his her own heritage and the Tamil Nadu Govt. must do everything to bring out the best to know our past.
ஆய்வுக்கான ஊரகப்பகுதிகளில் வாழ்வுக்காக நீராதாரம் வேண்டி கிணறு தோண்டுவோர் சில அடி ஆழத்தில் தொல்பொருள் கிடைக்கலாம். மக்கள் கவனங்கொண்டு எச்சங்கள் காணின் தொல்லியல் துறையோடு தொடர்புகொண்டு நம் மூதாதையர் வரலாற்றை உலகறியச் செய்யத் துணை நிற்போம்.
வாழ்க ஐயா நீங்கள், இம்மண் தமிழ் இனத்தின் தரணி என்பதை நிருபித்துள்ளிர்
பாராட்டுக்கள் கண்டுபிடித்த அனைத்தையும் தமிழக உலக மக்களுக்கும் தெளிவாக எடுத்து சொல்லி விட்டீர்கள் வாழ்த்துக்கள் நன்றி🙏🙏🙏
கீழடி போல பல இடங்களில் ஆய்வு செய்து ஆதி தமிழரின் சிறப்பை உலகிற்கு சொல்லுங்கள்... ♥️
எனது ஆசை தமிழர்கள் ஒன்று சேரட்டும் வரலாறு புரட்சி seyyattum
வாழ்க ராமகிருசிணா உள்ளத் தூய்மை
கீழடி என்றால் பலருக்கு வேர்க்கிறதே ஏன்? பயமா?
நீங்கள் நமது வரலாற்று மீட்பர்
தமிழன் ஆண்டால் ( சீமான் போல் ) எல்லா பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும்.
@kathiravankalidass7852
Жыл бұрын
thamizh eezham had risen ? your seeman is selling his followers for RSS agenda and made follow to parpan ideology and working towards BJP are you 1 of them .
தமிழன் நாகறிகம் என்று பெருமை பேசுவதில்லை மாறாக பள்ளர் பறையர் வெள்ளளர் இது எங்கள் நாகரிகம் என்று போட்டி போடுவது வேடிக்கையானது வெறுக்கதக்கது
@shivamurugapandiyan1165
4 жыл бұрын
உண்மை
@rajafathernayinarkoilnayin2926
4 жыл бұрын
திராவிட நாகரிகம் என்று சொல்வதை விட அது மேல் .
@visvanadhanvaithees8739
4 жыл бұрын
@@rajafathernayinarkoilnayin2926 2600 வருடத்திர்க்கு முன் சாதிகள் இல்லை ஆரியர்கள் பிரித்தாலும் சூழ்ச்சியால் தமிழர் கல் இன்று வரை ஒற்றுமையாக இருக்க முடியவில்லை
@rajafathernayinarkoilnayin2926
4 жыл бұрын
@@visvanadhanvaithees8739 ஏம்பா . தமிழர்கள் ஹிந்துக்கள் இல்லை என்று சொல்கிறீர்கள் . துலுக்கனும் கிறிஸ்தவனும் மட்டுமே தமிழர்கள் என்று சொல்றீங்க . ஹிந்து மதம் 1850 லே வெள்ளைக்காரன் தான் பேர் வைத்தான் . முன்னே ஹிந்துயிஸம் இல்லை என்று சொல்றீங்க . அப்போ வர்ணாசிரமம் கொண்டு வந்தது கிறிஸ்தவ தமிழனும் துலுக்க தமிழனும் தான் . ஏசுவும் அல்லாவும் கொண்டு வந்த வர்ணாசிரமம் . தீண்டாமை கொண்டு வந்தது கிறிஸ்தவ தமிழனும் துலுக்க தமிழனும் தான் . மேல் ஜாதி கீழ் ஜாதி பிரிச்சது கிறிஸ்தவ தமிழனும் துலுக்க தமிழனும் தான் .
@ngsegar
4 жыл бұрын
@@rajafathernayinarkoilnayin2926 லூசு தனமா பேசாதிங்க பார்ப்பனரே அல்லது பார்ப்பானுக்கு பல்லக்கு தூக்கியே. மனு தர்மம் இந்த நாட்டின் பல்வேறு ராஜ்ஜியங்களை ஆக்கிரமித்து சாதி வர்ணம், வர்ணாசிரம தருமம் கோலோச்சியதற்கு பல நூற்றாண்டுகள் தாண்டிய பின்னர் தான் இஸ்லாமியரும் கிறிஸ்தவர்களும் இந்த நாட்டிற்கு வந்து இந்தியா என்ற பெயரையும் இந்து என்ற பெயரையும் கொடுத்தனர் என்பது உனக்கு தெரியுமா?. இந்த சரித்திரம் தெரியாமல் கூமுட்டை தனமாக பதிவிடுகிறவர்களை உன்னை போன்றவர்களைப் பார்த்து எங்களுக்கு நகைக்கத் தான் தோன்றுகிறது. வேத காலத்தில் உருவாக்கிய மனு தர்மத்தால் தான் உன் வீட்டில் பிறந்த குழந்தைக்கே திருமணம் செய்து வைத்தனர். அந்த சிறுமியை திருமணம் செய்த சிறுவன் வயது வருவதற்கு முன்னர் இறந்துவிட்டால் அந்த ஒன்றும் அறியாத சிறுமிக்கு மொட்டை அடித்து மூலையில் அமர்த்தி விடுவான் மனு. அதே சிறுவன் 30 வயதில் இறந்தால் அந்த வயது வந்த சிறுமி உடன் கட்டை ஏற வேண்டும் என்று சொன்னவன் தான் மனு என்னும் பார்ப்பான். ஒரு சிறிய சந்தேகம். மஹாபாரத காலத்தில் எந்த ஆங்கிலேயன்ப்பா இங்கு வந்தான். அன்றே துரோணாச்சார்யார் ஏகலைவன் என்ற தாழ்த்தப்பட்டவனுக்கு பாடம் சொல்லி கொடுக்க மறுத்த வரலாறாவது உனக்கு தெரியுமா? அன்றே குருகுலக் கல்வி இருந்தது அதில் படித்தவர்கள் பார்ப்பானும் அரச வம்சத்தானும் தான் என்ற வரலாறு உனக்கு தெரியுமா? நீ எந்த ஜாதிக்காரனாகவும் எந்த மதத்தை சார்ந்தவனாகவும் இருந்து கொள். ஆனால் உன் மதத்தையும் பார்ப்பானையும் உயர்த்தி பிடிப்பதற்காக, வரலாறு தெரியாமல் சாதியை உருவாக்கியவர்கள் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் தான் என்று முழு பூசணிக்காயை சோத்தில் மறைக்கப் பார்க்காதே.அவமானப்படாதே.
Bjp karan dislike poduran parunga.
@harrisahimas8130
4 жыл бұрын
Dislike podukiravan Thamizhakathil iruka koodathu.
@rajafathernayinarkoilnayin2926
4 жыл бұрын
@@harrisahimas8130 சூத்தடி நரிக்குறவர் நாகரீகம் . இதற்கு முன்னே பல நாகரீகங்கள் இருந்திருக்கின்றன .
@jeya9139
3 жыл бұрын
@@harrisahimas8130 உன் பெயர் தமில் இல்ல ,,
சங்கப்பாடல்களில் குறிப்பிடப்படும் தொன்மையான தமிழரின் நகரநாகரிகத்தைக் தொல்லியலாளர் திரு அமர்நாத் அவர்கள் கண்டறிந்துள்ளனார். சங்கப்பாடல்களில் பாண்டியரின் தலைநகராகக் குறிப்பிடப்படும் கூடல் நகரமே இதுவாக இருக்க வேண்டும்.
@rajafathernayinarkoilnayin2926
4 жыл бұрын
இரண்டு ஏக்கர் கூடல் மாநகரா .
@kalairajan
4 жыл бұрын
@@rajafathernayinarkoilnayin2926 இரண்டு ஏக்கல் இல்லையே. திரு அமர்நாத் அவர்களால் கண்டறியப்பட்டுள்ள தொல்லியல்மேடு சுமார் 100 ஏக்கர் அல்லவா? இங்கு கண்டறியப்பட்டுள்ள மதிலின் நீளம் சுமார் 800 மீட்டர் இருக்குமல்லவா?
@rajafathernayinarkoilnayin2926
4 жыл бұрын
@@kalairajan இப்போ அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடம் எவ்வளவு . இந்த நாகரீகம் உலக சரித்திரத்தையே புரட்டிப் போடும் என்பது மிகை இல்லை . சிந்து சம வெளி நாகரீகம் சீன பாபிலோன் மாயன் நாகரீகங்களுக்கு முன்னே கீழடி ஜுஜுபி . அந்த நாகரீகங்களுக்கு முன்னே கீழடி ஒன்றுமேயில்லை -- காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்ற பழமொழியை நினைவில் வைத்துக்கொண்டாலும் கூட . ஒரு முனைவருக்கு இது தெரியாதா .
@kalairajan
4 жыл бұрын
@@rajafathernayinarkoilnayin2926 முழுவதும் அகழாய்வு செய்யப்பட்டு தொல்லியல்பணி நிறைவடையும்போதுதான் ஜிலேபியா ஜுஜுபியான்னு தெரியவரும். அதுவரை இதுபோன்ற இலக்கியவளம் நிறைந்த நகரநாகரிகம் உலகிலேயே இதுமட்டுமே என்பது உறுதி. நீங்கள் குறிப்பிடும் எதற்கும் இலக்கியச்சான்றுகள் இல்லை. எனவே நீங்கள் குறிப்பிடும் நாகரிகங்கள் அனைத்தும் ஜுஜுபி.
@rajafathernayinarkoilnayin2926
4 жыл бұрын
@@kalairajan ஏன் அது முடியும் போது 2600 வருடம் 8000 வருடம் ஆகி விடுமா . இலக்கிய சான்று என்ன கிடைத்தது கீழடியிலே . திருக்குறள் போன்ற நூலா கிடைத்தது . சிந்து சமவெளி நாகரிகம் உலகின் முதல் நாகரீகம் . லட்சக்கணக்கான கி மீ பரப்பளவில் அமைந்துள்ளது . அது கூட முழுமையாக அகழ்வாராய்ச்சி செய்யப்படவில்லை . 10 % மட்டுமே செய்யப்பட்டிருக்கிறது . அதுவே பெரும் பிரமிப்பை தருகிறது . அது 7500 -- 9000 வருடங்கள் முந்தையது . அப்போதே அவ்வளவு முன்னேறிய சமுதாயம் . மொகஞ்சதாரோ ஹரப்பா முக்கிய நகர நாகரீகங்கள் . சிறிதும் பெரியதுமாக 1000 க்கும் மேற்பட்ட நகரங்களைக் கொண்ட நாகரீகம் . அந்த நாகரீகத்தின் சிறப்பை விளக்க வேண்டிய அவசியம் இல்லை .
வாழ்த்துக்கள் வாழ்க தமிழினம்
நன்றி Sir
நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா நீங்கள் சொல்வது உண்மை தான்.
Thank u tampi vary good
God bless you sir
Thank you sir for your insight and treuth, and hard work of you and your team. Praud to be thamiz 🙏💖❤
ஐயோ கடவுளே கீழடி தாண்டி மேலும் பழமையான ஒரு நாகரீகம் இருந்ததற்கான ஆதாரம் கிடைக்கலாம்.
ஐய்யா அந்த ஸ்லைடு போட்டுகாண்பித்துள்ளது ஆனால் நாங்கள் காணமுடியவில்லை. அதையும் இணைக்கவும்.
அருமை !
Excellent speech God MAY BLESS YOU all
அருமை
TKNR.IT'S Advisable to STATE GOVERNMENT OF TAMIL NADU TO CONTINUE FURTHER THE ARCHAEOLOGICAL SURVEY
கீழடி இரண்டு ராமர் சிலை அல்லது விநாயகர் சிலை அல்லது அனுமார் சிலை கிடைச்சால் இன்று மோடி கீழடி வருவார் அமித்ஷா வருவார் கீழடி உலகம் முழுவதும் பாப்புலர் ஆகி இருக்கும் இவருக்கு ஆளுநர் போஸ்டிங் கிடைச்சுருக்கும் மிஸ் பண்ணிடட்டர் எனவே இனிமே கீழடி கிடைச்ச இரண்டு ராமர் சிலையை போடுங்க
@nayinaragaramnayinarraja2539
3 жыл бұрын
திருட்டு பாதிரி துருப்பிடிச்ச சிலுவை சூத்தடியில் போட்டு இயேசு அங்கே இருந்தார் என்பதற்கு ஆதாரம் னு சொல்லுவான் . நீ பாதிரி பூளை ஊம்பி சூத்து கொடுத்து ஆமாம் என்று சொல்லுவே . ராமக்ரிஷ்ணாவும் ஆமாம் என்று பாதிரிக்கு சூத்து காட்டுவான் .
@kathiravankalidass7852
Жыл бұрын
👌👌👌👌👌
Sir ungal sirippu super
இவரை மத்திய அரசுப் பணியிலிருந்து விடுவித்து தமிழக தொல்லியல் துறையில் வைத்து ஆழமான ஆராய்ச்சிக்கு வழி வகுக்க வேண்டும்.
ஒன்றிய ஆரிய தக்காளி மவன்
well done boys
please organise founding or donation link for world tamil people can donate...use new technology scan n do faster
3660 குறட்பாக்களை கொண்டுதிருக்குறள் புதிய வடிவில் படைக்கப்பட்டுள்ளது காண வாருங்கள் தமிழ் உறவுகளே.
கீழடி என்றால் BJP க்கு எரியுது
அறுமை அறுமை ஐயா
@srivaisnavy3851
4 жыл бұрын
அருமை அருமை
@narayananvenkateswaran7663
3 жыл бұрын
முதலில் தமிழ் கற்றுக்கொள்
God bless you! Your face show your honest heart, great work. No one can hide the true and nature never will not allow adharma, cheers
Ungalukku thalaivanangugiren !!!!
TKNR.ITS VERY FORTUNATE THAT THE KEELADI ARCHAEOLOGICAL EXCAVATION OFBEFOR TAMIL SANGAM PERIODS. SILAPADIGARM THOLKAPIUM PURANURU AKANANURA I STUDIED FOR TAMIL LITERATURE IN TAMIL AT ST.PETERS COLLEGE COLOMBO IN 1954 tO 1957.
Arumai Ayya Saravanan Kandasamy Thevar in Mumbai
Super
I want to study archeology.
அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் இவர் தான்
மாலிக்காபூர் படையெடுத்த மதுரை வேறு; இன்றைய மதுரை வேறு என்பதை அதாவது, கடம்பவனத்தை அழித்து நிர்மாணிக்கப்பட்டது என்ற விவரத்தை மீனாட்சியம்மன் கோயிலில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகையிலிருந்து அறிந்திடலாம். தொல்மதுரை அமைவிடம் பற்றி ஆய்வு நிரூபிக்கும்.
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அமர்நாத் அவர்களே
👏👏👏👏👌👌👌
கீழடி வடகன்ஸ் மேல் விழுந்த முதல் அடி.
we know who are those 6 persons disliked this video...
@harrisahimas8130
4 жыл бұрын
Cut their head and throw out.
@firstbirthroresoftamillion3447
3 жыл бұрын
Who will do this I thin his stmoc shocking burning .என்கள் முன்னோர் முட்டல் இல்லை புதிய தலைமுறையும் முட்டல் இல்லை நம்போ முன்னோர் எவோலோ நர்காரிகாம் வாழ்க
super todara vattukal
Keeladi Names related to Keeladdi: 1. Modern in the Gulf ,2. Madura on the Gangs basin. This town was in Gujarat sea coast shifted to the present site at about the time of war of Mahabharata.
Where can I get your Archaeological Report. Please advise.
தமிழ் நாட்டில் உள்ள தமிழர்களும் திராவிட அரசும் தான் தமிழனின் பெருமையை உலகுக்கு எடுத்து சொல்லனும்
Plz make movie Tamil history
Good
TKNR:Superb Mathurai. Was Sangakala Civilization Town Mathurai .
👌👏👍💙❤🖤
TKNR: The Archiological investigations should be undertaken with the people s Contributions The Tamil Elakiam Explain s.
I heard ramakrishnan speech in many dravida forums . His speech was inclined towards DMK support say state govt .This irritated ASI officials as most of them are from North . So in the larger interest of tamil people being a central govt official you should not be sided with any party or get in to political controversy.. In ur first word u say research papers can not be released . It will be released as press release in ASI website n same day Director of ASI will release. But highhanded approach will be seen as yr authoritative move without permission n Without ASI give in press release . See IT , ED departments officials who raided IT or ED will not tell anything to media. But u can see in press release in their website.
ஐயா எங்களது ஊரில் இதே மாதிரி ஒரு இடம் உள்ளது அந்த இடத்தில் மணல் மணல் எடுக்கும் போது முன்னோர்கள் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் நிறையவே இருக்கின்றது
@ayyappanaravind351
2 жыл бұрын
நீங்கள் எந்த ஊர் ???
@ayyappanaravind351
2 жыл бұрын
நீங்கள் எந்த ஊர் ???
@ayyappanaravind351
2 жыл бұрын
நீங்கள் எந்த ஊர் ???
May God bless you with a long and fruitful life so that you can enrich the life of us, the original"Madrasis".
Tamilarkal ethai merkondu kondu nadakanum chalikatu Mari ethulaiyum youngers students onu serthunthu Tamil perumaiyai ulzhaham fulla theriyanum
🇲🇾👌👍🇲🇾🙏🙏🙏
நேற்று வோட்டு காக மோடி, அமித் ஷா பேசிய பேச்சு 🙄😭?!
@Vinsmokesanji05
3 жыл бұрын
😥
Everyone has an opportunity to serve their society but very few take such opportunities seriously and make lifetime contributions. Your name will remain until the last tamil man survives.
Ivory would have not been so expensive in those times it is doughtfull those times lots of elephant would have lived great Tamils
பாவிகள் உலகம்
Eduvarai thamizhi naatirkku, sariyana arasu kidaittadaa?kelvikuriagave vulladu.
They are being destroyed. Right in front of us!
Ayyah Samy Vanakkam, please do the needful for the same , at the same BJP leaders of TN might be interested and encourage ,motivated the same keelady of thamilan samoogams old historical information, monument etc , but the utha Aryah Brahmin directly attach the documental proofs destroying or suppressing activities , Hence we must do the best of everything in evergreen non destroying levels of update is necessary , thanks ,
💓💓💓💓👁💓💓💓💓
First man Adam language tamil only
இப்போது எந்த ஊடகம் அகழாய்வு செய்திகளை தினமும் வெளியிடுகிறது?
Kandikirom
கிருக்கல்என்பதுதவறானது இன்றையஎழுத்துதானாஅது போல்அன்றையகாலத்தின்எழுத்தாகலாம்
Is he Tamil or some other state guy?
Thani thamil naduthan thamila ariya peeramanan wadakkan soolchi sathiyil irunthu meelwatharku uthawum ore wali. Nam nattil walum iwangalukku sempu thookigal thaliyil thooki waithu kondadum moodar porampokku koottathirkum nalla padamagah irukkum. Wantherikkum waipattikkum piranthawamgalukku thamilan nagarigam miga thonmai anathu enbathu walikkum. Yen enil iwangal poi solli pothu makkalai eamatri awargal urimaigalei parithu anubavithu kondu irukkangal. Walgah athy thamil kudigal.
Pazhand thamizhanin vaazhiviyalai, arindu , therivikka vendia kadamai tholiyal thuraikku vendum,enda thuraisarthapani, sambalam summa varavillai, evai anaithum engal varipanam enda ethics eillamal enna vellai vungalukku, kadamai kanniyam kattupaadu enbadai sarriaga purindu, aetra vendum pani.
Ella3um thirudanagathan vullanar
கீழடியின்சிறப்பினைமிகத்தெளிவாகவிளக்கம்தந்தமைக்குப்பாராட்டுகள்.வே. அரங்கநாதன்
Slideshow video kaatirkalam
கிமு முதலாம் நூற்றாண்டின் எழுத்தின் வரி வடிவம் பார்க்கிறீர்களா
Ma fa pandiyarajan cheithu Poda?
ஐயா
புல்வாமா வெளியே சொல்லக்கூடாது; கீழடி ------++
14 APRIL 2022. 10
ஐயா நீங்க தமிழ் தாய் பெற்ற தலைமகன்
red pix didn't show any of slide he showed
கீழடியின் காலம் கி.மு 1800 - கி.மு 2500 இருக்கும் என்பது எண் கணக்கீடு 2015 ல் . மேலும் ஆய்வு செய்தால் தமிழ் எழுத்தின் காலம் கி மு 1200 க்கு மேல் போகும் இது சங்க கால இலக்கியங்கள் மூலம் நான் செய்த கணக்கீடு.
@rajafathernayinarkoilnayin2926
4 жыл бұрын
ரிக் வேதம் உலகின் முதல் மதப்புத்தகம் . எந்த தமிழ் இலக்கியமும் -- சங்க கால இலக்கியங்கள் உள்பட -- 2000 -- 2500 வருடங்களுக்கு முந்தையது கிடையாது . இது உன் கணக்கீடுக்குத்தெரியாதா .
@Pazha13
4 жыл бұрын
@@rajafathernayinarkoilnayin2926 ரிக் வேதம் எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்பதற்கு ஏதாவது வரலாற்று ஆதாரங்கள் உள்ளனவா?
@rajafathernayinarkoilnayin2926
4 жыл бұрын
@@Pazha13 தமிழ் இலக்கியம் சங்க இலக்கியம் எந்த காலம் என்று வரலாற்று ஆதாரம் உண்டா .
Namma veetla irukratha kudukka kudathunu so solla kudathu nu solla andha naigal yaaru, idhuve Keezhadi excavation work panna Oru nidhi kuda pannala, then pannathayum inga onnu illa sonnanga and work pannavangalum change pannitanga 😡😡😡😡
ivarin thaimoli thamil alla
Ft f
க்குள்ளு நFஃபர் முக்குமாஃபி😁😁😁😁😁😁
@visvanadhanvaithees8739
4 жыл бұрын
அப்பிடியா
@nagalingam6581
4 жыл бұрын
@@visvanadhanvaithees8739 ஹிஹிஹிஹிஹிஹிஹிஹி
@visvanadhanvaithees8739
4 жыл бұрын
@@nagalingam6581 எனக்கு தெழிவா புறுஞ்சிருச்சு
@nagalingam6581
4 жыл бұрын
@@visvanadhanvaithees8739 ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி
@visvanadhanvaithees8739
4 жыл бұрын
@@nagalingam6581 இப்ப கன்பர்ம் ஆயீருச்சு
வரலாற்றுப்பெருமை தமிழனுக்கு மட்டுமே! Never to Sangis. அய்யா ராமகிருஷ்ணன் நீடூழி வாழ்க
ஒரே ஒரு இடமான கீழடி அகல்வாராய்ச்சி முடிவுகளில் தமிழர் வரலாற்றின் நீண்ட நெடிய தொன்மை கண்டு, அடிவயிறு கலங்கிப்போய், கை பிசைந்து கொண்டு வயிற்றெரிச்சலோடு நிற்கிறது பார்ப்பண சங்கிக் கூட்டம்! இன்னும் நூறு இடங்களுக்கு மேல் ஆய்வு செய்யப்பட வேண்டியிருக்கிறது! பாரத நாடு, பைந்தமிழரின் நாடு என்று வரலாறு சொல்லத் தொடங்கி விட்டது! மீண்டும் வந்த வழியான கைபர், போலன் கணவாய்கள் வழியாகத் திரும்பிப் போக வேண்டி வருமோ என குடுமிகள் பதற்றப் படுகிறார்கள்! "இந்தியாவுக்கு இவர்கள் அன்னியர்கள்" என்று அம்பேத்கர் சொன்னது அம்பலப்பட்டு, உறுதிப்பட்டு வருகிறதே என்கிற பயம் காரணமாக, இந்த வரலாற்று ஆய்வை மறைக்கவும், நிறுத்தி வைக்கவும் எல்லா முயற்சிகளையும் செய்கிறது ஆரியக்கூட்டம்.