கனடாவில் கணவனால் மனைவிக்கு நேர்ந்த பெரும் துயர சம்பவம்
For collaboration contact me herae - shangavitheiconjaffna@gmail.com கனடாவில் கணவனால் மனைவிக்கு நேர்ந்த பெரும் துயர சம்பவம் #canada
Жүктеу.....
Пікірлер: 46
@AnustanAnustan-xm6dj17 күн бұрын
உங்கள் செய்தி மிகவும் நன்றாக இருக்கிறது அத்துடன் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤
@kuganesanaiyadurai599417 күн бұрын
தங்களது சமூகம் சம்பந்தமான விழிப்புணர்வு மேய்ப்பன் இல்லாமல் தவிர்க்கும் நம் இனத்திற்கு இன்றியமைத ஒரு வரப்பிரசாதம். தங்களது சமூகம் சம்பந்தமான விழிப்புணர்வு சேவைகள் தொடர எல்லாருக்கும் பொதுவான இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்
@aarokiaraj465217 күн бұрын
உங்கள் இந்த காணொளி சேவை நோக்குடன் பதிவு செய்து விட்டீர்கள் மிக்க நன்றிகள் ❤❤❤
Very good work. Cogratulations for your Information
@mankayatkarasithirunavukka709817 күн бұрын
Perfekt 👍
@paramasivamkandiah873916 күн бұрын
Nanri
@user-ou3zn3wb6o17 күн бұрын
❤
@Sutharshan0715 күн бұрын
3 minutes content but video 9 minutes excellent keep doing well😂😂😂
@ranjanikangatharan656116 күн бұрын
My opinion is some families having this problem in Sri Lanka, if people from these families migrated to overseas, these people behave exactly the same, they may have enough money, but not enough education of characters. This does mean these people continue their behaviour, how do we educate them, this is a million dollar question?
@jaffnasongraj18116 күн бұрын
காணொளி காணொளி எண்டு சொல்லுறீங்கள் உங்கள மட்டும் தானே காட்டுறீங்கள். யோசிக்கும் போது உங்களை விளம்பர படுத்துவது போல இருக்கின்றது காணொளி.. .
@HappyCamel-mt9er16 күн бұрын
I expect global News too from u
@user-jr7nj9ss3o16 күн бұрын
🎂💔🙆💔🙆மனைவியை தகாத விதத்தில் நடத்துகிறவன் அவன் தன்னைத்தானே உண்மையில் நேசிப்பதன் காரணமாக, தன் சொந்த உடலை அடித்து-தன் முடியை பிடித்து இழுத்து முகத்திலும் உடம்பிலும் தன்னைக் குத்திக் கொள்வானா?🙆💔🙆💔🙆💔🙆 மனைவியை அடிக்கிற ஒருவன் மற்றவர்களிடம்-வெளியே இருக்கும் குடும்ப அங்கத்தினர்கள், நண்பர்கள், மற்றும் மற்ற கிறிஸ்தவர்களிடம்-அவன் தன் மனைவியை அவ்வளவு நேசிப்பதன் காரணமாக அவ்வப்போது அவளை அடித்து அவளுக்கு சரீர உபாதைகளை ஏற்படுத்துவான் என்பதாக தாராளமாகச் சொல்வானா? 🙆💔🙆💔🙆💔அல்லது மாறாக, எவரிடமும் சொல்லக்கூடாது என்பதற்காக தன் மனைவியை மிரட்டி வைப்பானா? 🙆💔🙆💔🙆💔
@sivamayamsinnathurai68416 күн бұрын
நன்றி🎉வாழ்த்துக்கள்🎉.
@raneguna573916 күн бұрын
👍
@preminim290316 күн бұрын
👌👌👌👍👍👍👍👍
@RaR66016 күн бұрын
👍👍
@thushyanthanhype16 күн бұрын
2:30 to the matter & 5:00 to the core matter
@darkspiritlife205415 күн бұрын
கருத்து கேட்டிருந்தீர்கள், பெண்கள் ஆண்களை அமுத்த கடவுளால் அனுப்பப்பட்ட சாத்தான்கள்.
@prathabanthangarajah121415 күн бұрын
😊
@paramraja928916 күн бұрын
Very good information dear sister shangavi keep continue more videos all the best 👍👍👍
@singarajahthambu128816 күн бұрын
"கனடாவில் தவறான உறவில் இருந்த பெண் தென்மராட்சியை சேர்ந்தவர், ஆண் சாவகச்சேரிப்பகுதியை சேர்ந்தவர்" என்கிற உங்கள் அறிவு பூர்வமான செய்தி அருமை..
@Ravanan646
16 күн бұрын
ஏன் அருமை
@aninthinesivanathan552016 күн бұрын
🥵🥵😮👌
@satheas2616 күн бұрын
👍 🫱🫲
@peterparker-pl8wt16 күн бұрын
நிறைய சம்பவங்கள் இப்படியாக வெளி நாடுகளில் நடக்கின்றன. காரணங்கள் என்று பார்த்தால் ஆண்கள் பெரும்பாலானவர்கள் குடிப்பதும் பொறுப்பற்ற தன்மையும். பெண்கள் பொறுப்புடன் குடும்பத்தை நடத்தினால் பெண் சொல்லை நான் ஏன் கேட்க வேண்டும் என்ற ego பிரச்சனைகள். வெளிநாடுகளில் ஆண்கள் குடித்து விட்டு ஊர் வம்பு என்றால் அடுத்தவன் குடும்பத்தை எப்படி கலைப்பது, கெட்ட பழக்க வழக்கங்கள் இப்படி பல பிரச்சனைகள் உள்ளன. முன்பு நாட்டை பற்றி சிந்திப்பார்கள். இப்போ வேறு வேலைகள் இல்லை.
ஏன் வெளிநாடுகளில் குடும்பவன்முறைகள், தற்கொலைகள் பற்றிய செய்திகள் ஊடகங்களுக்கு செல்வதில்லை என்று சற்று யோசியுங்கள். நீங்கள் முழு விபரத்தையும் கடைசிவரையும் பெற முடியாது.
@jeyaseelansebastianpillai585615 күн бұрын
சகோதரி சங்கவி நாம் தமிழர்கள் வாழை மரம் போல் வட்ட வட்ட முளைக்கும் நான் கூறுவது ஒட்டுமொத்த தமிழர்களின் திறமையை இதற்கெல்லாம் காரணம் பிரபாகரன் தான் என்றால் எனக்கு கடுப்பாகி விடும் நாம் தமிழர்கள் உலகத்தில் முதல் குடிகள் நாங்கள் எம்மால் எதை வேண்டும் என்றாலும் செய்து முடிக்கக்கூடிய தகுதி எமக்குள்ளது எமது இனத்தில் ஒருவர் தான் பிரபாகரனும் அவர் ஒன்றும் ஏலியன் அல்ல அவரைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு யாராவது வருவார்கள் என்றால் அவர்கள் அனைவரும் நாய் கூட்டங்கள் மன்னிக்கவும் இலங்கையில் இருக்கும் நாய்கள் ஏனென்றால் அவர்கள் நன்றி உள்ள ஒரு ஜீவன்கள் வாழ்த்துக்கள் சங்கவி
@TheTamilnwes17 күн бұрын
புலம் பெயர் தமிழர்கள் மத்தியில் அங்கே பாராட்ட கூடிய விசயங்களை விட இப்படி பாழாப்போன விசயங்கள் தான் அதிகம் நடக்கிறது. இந்த புலம் பெயர்ந்தவர்கள் இப்போது பாழாப்போன விசயத்தில் நம் நாட்டையும் விட்டுவைக்கவில்லை மேடம் சங்கவி!
Пікірлер: 46
உங்கள் செய்தி மிகவும் நன்றாக இருக்கிறது அத்துடன் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤
தங்களது சமூகம் சம்பந்தமான விழிப்புணர்வு மேய்ப்பன் இல்லாமல் தவிர்க்கும் நம் இனத்திற்கு இன்றியமைத ஒரு வரப்பிரசாதம். தங்களது சமூகம் சம்பந்தமான விழிப்புணர்வு சேவைகள் தொடர எல்லாருக்கும் பொதுவான இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்
உங்கள் இந்த காணொளி சேவை நோக்குடன் பதிவு செய்து விட்டீர்கள் மிக்க நன்றிகள் ❤❤❤
சிஸ்ரர் உங்களின் சேவைக்கு வாழ்த்துக்கள் 👍
@ShangaviTheICON
16 күн бұрын
mannikkavum thavaraka pathivida paddu viddathu ipoluthu mattram seithu viddean
Thanks for your information.May God Bless You.🌹🌺🌷
Very good work. Cogratulations for your Information
Perfekt 👍
Nanri
❤
3 minutes content but video 9 minutes excellent keep doing well😂😂😂
My opinion is some families having this problem in Sri Lanka, if people from these families migrated to overseas, these people behave exactly the same, they may have enough money, but not enough education of characters. This does mean these people continue their behaviour, how do we educate them, this is a million dollar question?
காணொளி காணொளி எண்டு சொல்லுறீங்கள் உங்கள மட்டும் தானே காட்டுறீங்கள். யோசிக்கும் போது உங்களை விளம்பர படுத்துவது போல இருக்கின்றது காணொளி.. .
I expect global News too from u
🎂💔🙆💔🙆மனைவியை தகாத விதத்தில் நடத்துகிறவன் அவன் தன்னைத்தானே உண்மையில் நேசிப்பதன் காரணமாக, தன் சொந்த உடலை அடித்து-தன் முடியை பிடித்து இழுத்து முகத்திலும் உடம்பிலும் தன்னைக் குத்திக் கொள்வானா?🙆💔🙆💔🙆💔🙆 மனைவியை அடிக்கிற ஒருவன் மற்றவர்களிடம்-வெளியே இருக்கும் குடும்ப அங்கத்தினர்கள், நண்பர்கள், மற்றும் மற்ற கிறிஸ்தவர்களிடம்-அவன் தன் மனைவியை அவ்வளவு நேசிப்பதன் காரணமாக அவ்வப்போது அவளை அடித்து அவளுக்கு சரீர உபாதைகளை ஏற்படுத்துவான் என்பதாக தாராளமாகச் சொல்வானா? 🙆💔🙆💔🙆💔அல்லது மாறாக, எவரிடமும் சொல்லக்கூடாது என்பதற்காக தன் மனைவியை மிரட்டி வைப்பானா? 🙆💔🙆💔🙆💔
நன்றி🎉வாழ்த்துக்கள்🎉.
👍
👌👌👌👍👍👍👍👍
👍👍
2:30 to the matter & 5:00 to the core matter
கருத்து கேட்டிருந்தீர்கள், பெண்கள் ஆண்களை அமுத்த கடவுளால் அனுப்பப்பட்ட சாத்தான்கள்.
😊
Very good information dear sister shangavi keep continue more videos all the best 👍👍👍
"கனடாவில் தவறான உறவில் இருந்த பெண் தென்மராட்சியை சேர்ந்தவர், ஆண் சாவகச்சேரிப்பகுதியை சேர்ந்தவர்" என்கிற உங்கள் அறிவு பூர்வமான செய்தி அருமை..
@Ravanan646
16 күн бұрын
ஏன் அருமை
🥵🥵😮👌
👍 🫱🫲
நிறைய சம்பவங்கள் இப்படியாக வெளி நாடுகளில் நடக்கின்றன. காரணங்கள் என்று பார்த்தால் ஆண்கள் பெரும்பாலானவர்கள் குடிப்பதும் பொறுப்பற்ற தன்மையும். பெண்கள் பொறுப்புடன் குடும்பத்தை நடத்தினால் பெண் சொல்லை நான் ஏன் கேட்க வேண்டும் என்ற ego பிரச்சனைகள். வெளிநாடுகளில் ஆண்கள் குடித்து விட்டு ஊர் வம்பு என்றால் அடுத்தவன் குடும்பத்தை எப்படி கலைப்பது, கெட்ட பழக்க வழக்கங்கள் இப்படி பல பிரச்சனைகள் உள்ளன. முன்பு நாட்டை பற்றி சிந்திப்பார்கள். இப்போ வேறு வேலைகள் இல்லை.
தங்கைநீங்கழ்இப்படிப்பட்விழிப்புனர்கள்நன்மைபயக்கும்
ஏன் வெளிநாடுகளில் குடும்பவன்முறைகள், தற்கொலைகள் பற்றிய செய்திகள் ஊடகங்களுக்கு செல்வதில்லை என்று சற்று யோசியுங்கள். நீங்கள் முழு விபரத்தையும் கடைசிவரையும் பெற முடியாது.
சகோதரி சங்கவி நாம் தமிழர்கள் வாழை மரம் போல் வட்ட வட்ட முளைக்கும் நான் கூறுவது ஒட்டுமொத்த தமிழர்களின் திறமையை இதற்கெல்லாம் காரணம் பிரபாகரன் தான் என்றால் எனக்கு கடுப்பாகி விடும் நாம் தமிழர்கள் உலகத்தில் முதல் குடிகள் நாங்கள் எம்மால் எதை வேண்டும் என்றாலும் செய்து முடிக்கக்கூடிய தகுதி எமக்குள்ளது எமது இனத்தில் ஒருவர் தான் பிரபாகரனும் அவர் ஒன்றும் ஏலியன் அல்ல அவரைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு யாராவது வருவார்கள் என்றால் அவர்கள் அனைவரும் நாய் கூட்டங்கள் மன்னிக்கவும் இலங்கையில் இருக்கும் நாய்கள் ஏனென்றால் அவர்கள் நன்றி உள்ள ஒரு ஜீவன்கள் வாழ்த்துக்கள் சங்கவி
புலம் பெயர் தமிழர்கள் மத்தியில் அங்கே பாராட்ட கூடிய விசயங்களை விட இப்படி பாழாப்போன விசயங்கள் தான் அதிகம் நடக்கிறது. இந்த புலம் பெயர்ந்தவர்கள் இப்போது பாழாப்போன விசயத்தில் நம் நாட்டையும் விட்டுவைக்கவில்லை மேடம் சங்கவி!
@Ravanan646
16 күн бұрын
புலம்பெயர் தமிழர் இல்லாவிட்டால் உங்களுக்கு விடியாது. புலம்பெயர் தமிழரை அவதூறு சொல்லாவிட்டாலும் உங்களுக்கு விடியாது.
@kayamatheepan8190
7 күн бұрын
Not true..much worse things happening in SriLanka.
❤❤❤❤❤❤.😮😮.kumar.italy😊