இலங்கை ஜெயராஜ் - ஆசை முடியாவிட்டால் துன்பம் நிச்சயம் ...
Ойын-сауық
மஹாபாரதம் - ஆதி பருவம் - குருகுலச்சருக்கம் - இரண்டாம் நாள் உரை
Click here for FULL VIDEO - DAY -2:
• இலங்கை ஜெயராஜ் - Maha...
Mahabharatham Part - 1 Aadhi Paruvam - Gurukula Sarukkam. - Mahabharatham - Aadhi Paruvam - Gurukula Sarukkam is the invincible oration of Sri Ilangai Jeyaraj delivered during Salem Maargazhi Peruvizha 2014 at Ammapettai, Salem The Speeches lasted for 7 consecutive DAYS with extempore and it continues in coming year. The valuable part of life to view and hear Sri Ilangai Jeyaraj. ‘‘Kambavarithi’’ IlangaiJeyaraj was born in Nalloor,Srilankaand completed his education in traditional gurukulam, graduated from the Yazh Hindu College, in Srilanka. In 1980, at the age of 23, he established “AkilaIlangaiKambanKazhagam” and in 1995, he initiated the “Colombo KambanKazhagam” .‘‘Kambavarithi’’ IlangaiJeyaraj conducts ‘KambanVizha’, ‘ IsaiVelvi’ and ‘NatakaVelvi’ every year respective to the three divisions of Tamil, ‘Iyal’, ‘Isai’, ‘Natakam’ and contributes to the dissemination of Tamil Language. With his Thirukural discourses and classes on SaivaSiddhantha, ‘’Kambavarithi’’ is a devoted Tamilian who has dedicated his mind, body and soul to this beautifulTamil language.Sri IlangaiJeyarajhaving the authenticity in Tamil Literature possesses the valued skills and natural ability to engage and to move an audience towards the way to spiritual notions by his effective speeches.
Пікірлер: 31
குருவே சரணம், குருவே சரணம். குருவே சரணம்.., உங்கள் தெய்வீக குரல் கேட்டு நான் தினசரி பயனடைந்து வருகிறே நன்றி ஐயா. என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
கம்பன் திருவடிகளே சரணம் 🙏🙏🙏
மகாபாரதம் (சந்திர வம்சம்) ஆரம்பம் 👍👍
ஆசையே துன்பத்திற்கு காரணம் 😳
ஆசையே அழிவுக்குக் காரணம்
ஆயிரம் அஸ்வமேதயாக புண்ணிய பலனை , ஒரே ஒரு பாவத்தால் அழித்திக்கொண்டு, அழிவை சந்திக்கிறான் நகுஷன்.இந் நிகழ்ச்சியை., நம் மனதில் இருத்தி கவனமுடன் வாழவேண்டும்..சிறப்பான தகவல் தந்த ஐயாவுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajalingam4r212
Жыл бұрын
ம் நம் பநமநஙநம மஞசஹசஹறறசநசநஹசசஹநழஞடமஹநநஞஞஹழஹழநழஹஹஹநநஹநமழடபஜபநநழமழழழழஹழஹபஹகசஹஞப மற்றும் ஹ
@ravism2446
9 ай бұрын
.😅😅i😅😅😅😅😅😅😅😅😅.😅😅😅😅.😅😅😅😅😅😅😅😅😅"😅😅.😅😅😅.😅. |😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅.
Desire is the cause for all suffering.... 🙏
மிக்க நன்றி ஐயா.
💛
Vazhga valmudan
வணக்கம் அய்யா தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு நன்றி அய்யா🙏🙏🙏🙏🙏🙏
👍👍👍
அருமையான தெளிவு, விளக்கம் ஓம் நம சிவாய 😍🙏
@jathunanthanjathu6954
2 жыл бұрын
0
🙏🙏
🙏🙏🙏
சந்திரன் கெட்டதும் பெண்ணாலே இந்திரன் கெட்டதும் பெண்ணாலே 🙆🏻♂️
செய்யெனச் செய்யும் செயலே கருமம், செம்மையுறச் செயல் விளைவே மேன்மை.. .. 21.57
@manomano403
2 жыл бұрын
நிதானித்து, நிற்கவேண்டிய இடத்தில் நின்று.. நடக்க வேண்டிய இடத்தில் நடந்து.. கடக்க வேண்டியதைக் கடந்து.. செல்ல வேண்டிய இடம் சென்றால்..பெற வேண்டியது பெறலாம்.. .. 09.34 24.11.2020 🙊🙉🙈
@manomano403
2 жыл бұрын
மேன்மை செயல் துலங்கும், மென்மை எங்கும் விளங்கும் தூய்மையிலே விளைந்து.. வாய்மையிலே செறிந்த, சொல் வந்து செவி சேரும் அந்..நாள்.. .. 09.29 16.10.2021 💗💓💗💓✔💗💓💗💓💗
@manomano403
2 жыл бұрын
- வெற்றி நிச்சயம் - வீர வணக்கம் -
@manomano403
2 жыл бұрын
எனை..நீ மற..வாதே, மறவாதே, கண்மணியே எந்தன் பொன்மணியே, எனை நீ மறவாதே.. நினை..நீ மன..மே, மனமே, என்ன துயர் உனக்கு, என்னால்..எனை..நீ மற..வாதே, மறவாதே, கண்மணியே எந்தன் பொன்மணியே, எனை நீ மறவாதே.. வினை..எது வினவிடு, வின..விடு பின்..விடு..பாணம், பின்னி..விடு.. எனை..நீ மற..வாதே, மறவாதே, கண்மணியே எந்தன் பொன்மணியே, எனை நீ மறவாதே.. தினைத்..துணை, பனைத்..துணை, உரை..செயல், மகத்துவம் இல்லையோ..எனை..நீ மற..வாதே, மறவாதே, கண்மணியே எந்தன் பொன்மணியே, எனை நீ மறவாதே.. நினை..நீ மன..மே, மனமே, என்ன துயர் உனக்கு, என்னால்.. .. 21.19 19.10.2021 🎷🎸🎺🎻✔🎷🎸🎺🎻🥁
@manomano403
2 жыл бұрын
நதி பார்த்தே நதிபோலே மாறிவிட்டேனா, நட்சத் திரம் பார்த்தே வான்வெளியில் நடந்து வந்தேனா! மதியூக மனிதர்களை நதி வென்றதா, மானசீக வெளிதனையே மனம் வென்றதா!! கடல் பார்த்தே மனம் தூய்மை ஆனதா, காற்றுரசி மனதினிலே அமைதி வந்ததா, கடல் அலையே கடல் அலையே பேசுகிறாயா, காற்று மீது மொழிதொடுத்து வீசுகிறாயா!!! வானம் மழை தந்ததென்ன வயல் விளைந்து வந்ததென்ன, கடலே நீ தான் மழையோ காற்றே வான் தொடுவாயோ, விளைந்த வயல் வாழ்க என்று பொங்கினாலென்ன, வருடம் ஓடித் தைபிறந்தா சந்தோசம்தானே!!!!
இருகதையும் முன்னிறுத்துவது ஒரு வரையே எப்படி
காய்பது ம் பூப்பவுதும் சூரியனால்
adu vddi
ஒரு குதிரை நொண்டினாலே மனம் துடிக்கிறது நமக்கு. ஆயிரம் குதிரைகளை நெருப்பில் போடுவார்கள் துடிக்க துடிக்க, தனக்கு பலன் கிடைக்க. ஆரிய அரக்கர்கள் செய்யும் கொடிய செயலை கூட மிகப் பெரிய வீரதீர செயலாக சொல்வதில் வல்லவர் இலங்கை செயராஜ்