எங்கும் எதிலும் வெற்றி பெற தவறாமல் கேட்க வேண்டிய சர்வ சக்தி படைத்த | ஸ்ரீ வாராஹி சிறப்பு பாடல்
#vaaraahikavasam,#vaaraahidevotionalsong,
#vaaraahibakthipadal,#vaaraahitamildevotionalsong,
#vaaraahitamilbakthipadal,#ammandevotionalsong,#ammanbakthipadal
------------------------------------------------------------------------------------------------------------
சர்வ சக்தி படைத்த | நம்மை எப்போதும் காத்துநிற்கும் |.ஸ்ரீ வாராஹி கவசம்
------------------------------------------------------------------------------------------------------------
Thanks For Watching Our Channel BAKTHI TAMIL
Please Like, Share and Subscribe our Channel
kzread.info/dron/Yc3.html..
------------------------------------------------------------------------------------------------------------
Sung By Smt Amruta
Lyric By P.Sendhilkumar
Music By D.V.Ramani.
Produced By Arutperumjothi Audio
-------------------------------------------------------------------------------------------------------------
#ammandevotionalsongtamil,#vaarahiamman,
#bestammandevotionalsong,#bestammanbakthipaadal,
#tamildevotional,#bhakthi,#bhakthipadal,#bhakti,#tamildevotionals,
#tamilbhakthisongs,#bhaktipadal,#bhakthi,#devotionalsongs,
#devotional,#besttamildevotionalsong,#besttamilbakthipaadal,
#besttamilammandevotionalsong,#durgaiammansong,
#bestdurgaiammandevotionalsongstamil,
#besttamilammanbakthipaadalgal,
#bestdurgaiammanbakthipaadalgaltamil,#kanchikamakshi,
#kasivisalakshi,#mangadukamatchi,#thiruverkadukarumari,
#samayapurammariamman,#masanamman,#bannarimariamman,
#malayanurangalamman,#periyapalayambhavaniamman,
#maruvathuradhiparasakthi,#bakthitamil,#dvramani
==========================================================
Пікірлер: 17
தாயே போற்றி என்னுடைய ஆசிர்வாதம் அருளும் துணையும் எப்பொழுதும் என் குடும்பத்திற்கு வேண்டும் தாயே
❤❤ அம்மா வாராஹி தாயே போற்றி ஓம் ❤❤
ஓம் வாராஹி அம்மா போற்றி
அம்மா❤❤❤❤❤ நீயே துணை
முழுமுதற்கடவுளே மூஷிகவாஹனனே முன்வந்துகாப்பவனே மூலாதாரனேவிநாயகனே வாராஹிகவசத்தை உனதருளால்நான்பாட உன்னதவாழ்வுதந்து உடனிருந்தேகாத்தருள்வாய் வாராஹிசரணம் வார்த்தாளிசரணம் வராஹமுகம்கொண்டுவையகம்காக்கவந்தவளேசரணம் வராஹமுகம்கொண்டுவையகம்காக்கவந்தவளேசரணம் ஓம்காரிசரணம் ஹ்ரீம்காரிசரணம் சரணம்சரணம்வாராஹிதாயேசரணம் நவகோணசக்கரத்தில்நின்று நானிலம்காக்கவந்தவளே மஹாவாராஹியே சரணம்சரணம்அம்மா பஞ்சமிநாயகியாய் பிரபஞ்சம்ஆளவந்தவளே தஞ்சம்உந்தன்மலரடியேசரணம்சரணம்அம்மா மஹாவாராஹியேஸ்வப்னவாராஹியே ஆதிவாராஹியேலகுவாராஹியேவாவாவா சிம்ஹாரூடாவாராஹியே மகிஷாரூடாவாராஹியே அஷ்வாரூடாவாராஹியே உன்மத்தவாராஹியேவாவாவா அஷ்டவாராஹியேஎன்இஷ்டவாராஹியே துஷ்டநிக்ரஹம்செய்யவாராஹியேவாவாவா சண்டப்ரசண்டவடிவானசிவசக்திவாராஹியே கிரிசக்ரரதமேறிகாத்தருளவாவாவா மஹாமேருவில்வீறாறிருக்கும் மஹாவாராஹிதாயே மகிமைகள்புரியமஹாசக்தியே மஹாமஹாரௌத்ரியேவாவாவா மஹாமஹாரௌத்ரியேவாவாவா மஹாமஹாரௌத்ரியேவாவாவா🙏🙏🙏🙏🙏
Vairagya Amman thunai🎉🎉🎉
திருமாலின்அவதாரஅம்சமாய் வராஹமுகம்கொண்டாள்வாராஹி த்ரிலோகேஷன்அம்சமாய் த்ரிநநேத்திரங்கள்கொண்டாள்வாராஹி இரவில்பூஜைஏற்றுஇன்னல்களைகளைவாள்வாராஹி எட்டுபஞ்சமிநாளில்பூஜைஏற்று எண்ணியதைமுடிப்பாள்வாராஹி தேய்பிறைபஞ்சமிபூஜையில் வளர்நிறையாய்வாழ்வளிப்பாள்வாராஹி தேனில்ஊறியமாதுளைஏற்று தனமழைபொழிவாள்வாராஹி ஐம்க்லௌம்எனும்முலமந்திரத்தில் ஐஸ்வர்யங்கள்அருள்வாய்வாராஹி நித்தம்இதனைஜெபித்துவர சகலசித்திகளும்தருவாள்வாராஹி ஞானத்தின்சிறந்தசிவஞானத்தை அருள்வாள்வாராஹி விரளிமஞ்சள்மாலைசாற்ற வேண்டியதைதந்துஅருள்வாள்வாராஹி செவ்வரளிமலர்அர்ச்சனையில் அள்ளிவளம்பொழிந்தருள்வாள்வாராஹி செண்பகமலர்பூஜைஏற்று கண்மலர்ந்தேகாத்தருள்வாள்வாராஹி மரிக்கொழுந்தில்மனம்மகிழ்ந்து மகிமைகள்புரிந்துஅருள்வாள்வாராஹி தேங்காயில்நெய்தீபம்ஏற்ற தீங்கினைதகர்த்தெரிவாள்வாராஹி🙏
Om Varahi Amma potri potri
Om Varahi Devi bless my brothers and my family and all in the world
ஸ்ரீவஸ்யவாராஹிஸ்தோத்ரம் த்யாநம் தாரேதாரிணிதேவிவிஸ்வஜநநி ப்ரௌடப்ரதாபாந்விதே தாரேதிக்ஷுவிப்சயக்ஷதளிநி வாசாசலாவாருணி லக்ஷ்மீகாரிணி கீர்திதாரிணி மஹாஸௌபாக்யஸந்தாயிநி ரூபம்தேஹியஸஸ்சஸததம் வஸ்யம்ஜகத்யாவ்ருதம் அதஸ்தோத்ரம் அஸ்வாரூடேரக்தவர்ணே ஸ்மிதஸௌம்யமுகாம்புஜே ராஜ்யஸ்த்ரீ ஸர்வஜந்தூநாம் வஸீகரணநாயிகே வஸீகரணகார்யார்தம்புரா தேவேநநிர்மிதம் தஸ்மாத்வஸ்யவாராஹீ ஸர்வாந்மேவஸமாநய யதாராஜாமஹாஜ்ஞாநம் வஸ்த்ரம்தாந்யம் மஹாவஸு மஹ்யம்ததாதிவாராஹி யதாத்வம்வஸமாநய அந்தர்பஹிஸ்சமநஸி வ்யாபாரேஷு ஸபாஷுச யதாமாமேவம் ஸ்மரதிததா வஸ்யம்வஸம்குரு சாமரம்தோளிகாம்சத்ரம் ராஜசிஹ்நாநியச்சதி அபீஷ்டம்ஸம்ப்ரதோராஜ்யம் யதாதேவிவஸம்குரு🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🔱🙏
நாளைநாளை என்றவேளை இனிஇல்லை நரசிம்மனைநாடும்மனதில் துன்பம்தொல்லைதுக்கம்இல்லை துயரம்இல்லைஇல்லை இனிஇல்லை நரசிம்மனைநாடும்மனதில் துன்பம்தொல்லைதுக்கம்இல்லை துயரம்இல்லைஇல்லை இனிஇல்லை நரசிம்மனைநாடும்மனதில் துன்பம்தொல்லைதுக்கம்இல்லை துயரம்இல்லைஇல்லை இனிஇல்லை காலைவேளைகைகூப்பி சரணசரணநின் திருவடிசரணெனச்சொல்ல தேவைதேவைவணங்கத் திக்கெங்கும்பயமில்லை சனிதோஷ சர்ப்பதோஷ கிரகதோஷ முனிதோஷ சாபதோஷ பாபதோஷ சர்வதோஷ நிவர்த்தம்தந்து சர்வமங்கலம்அருளும் தேவேநரசிம்மமூர்த்தியேசரண்சரண் ஆகிநின்மூலபாததரிசனம்கண்டு உள்ளம்மகிழ்ந்துமலர்ந்து உன்மத்தமாகிஉயரும்வாழ்வுதுயரம்நீங்க ஓம் உக்ரம்வீரம் மகாவிஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோமுகம் ந்ருஸிம்மம்பீஷணம்பத்ரம் மிருத்யுமிருத்யும்நமாம்யஹம் எனும் ஸ்ரீநரசிம்மி லட்சுமிநரசிம்மமூலமந்திரம் எண்ணில்கோடிகோடிஎனதினம்ஜெபிக்க என்நாவில்ஊறும்நல்லமுதம்நற்சுவை நலம்குணம்கண்டடைந்துநலம்பெற்றேன்இனி துயரகன்றுதோஷமகன்றுவிதியின்வழிமாற்றி வினைதீர்ந்துபாரமாயபழவினைபற்றறுத்து என்னைதன்வாரமாக்கிவைத்தான்நிருஸிம்மமகாபிரபுதேவதேவே நின்திருவடிசரணம்சரணம் எனசெப்பினேன்சிந்தைசெய்தேன் பிரகலாதவரதமகாபிரபோ தெள்ளியசிங்கதேவே செங்கட்சியவரதா நலம்தா குணம்தாபலம்தா ஆயுள்ஐஸ்வர்யசகலநலம்தாதாஎன்று கேட்குமுன்கருணைவிழிமலர்ந்து காட்டும்முகம்மலர்ந்து திருவடிகாட்டிஅபயம்அபயம்எனவந்து அப்பயம்நீக்கியவரதனே போற்றிபோற்றி நிருஸிம்மபுஸ்ரீமான் அமிருத்யுஸர்வத்ருக்சிம்மசந்தாதசந்திமான் ஸதிராஅஜதுர்மர்ஷணசாஸ்தா விச்ருதாத்மாஸூராரிகாபோற்றிபோற்றிஎன அனந்தனின்ஆயிரம்நாமங்களில்சிலசொல்லி வாழ்த்தும்என்வாய்வணங்கும்என்தலைநினைக்கும்நெஞ்சம் தண்டமாபோல்சாய்ந்து சரணடையும்ஆத்மா சித்திரைசுவாதியில்உதித்த செழும்சடரேவித்தகனேவேதச்சுவையே🙏
கணபதிகாப்பு மங்களம்சேர் கச்சிநகர்மன்னு காமாட்சிமிசை நுங்கமுளநற்பதிகம் சொல்லவேதிங்கட் புயமருவும் பனிஅணியும் பரமன்உள்ளந்தனில்மகிழும் கயமுகன்ஐங்கரன் இருதாள்காப்பு சுந்தரிசௌந்தரிநிரந்தரிதுரந்தரி சோதியாய்நின்றஉமையே சுக்ரவாரத்திலுனை கண்டுதரிசித்தவர்கள் துன்பத்தைநீக்கிவிடுவாய் சிந்தைதனிலுன்பாதந் தன்னையேதொழுபவர்கள் துயரத்தைமாற்றிவிடுவாய் ஜெகமெலாமுன்மாயை புகழவென்னாலாமோ சிறியனால்முடிந்திடாது சோந்தவுன்மைந்தனாயெந்தனையிரட்சிக்கச் சிறியகடன்உன்னதம்மா சிவசிவமஹேஸ்வரிபரமனிடயீஸ்வரி சிரோன்மணிமனோன்மணியும்நீ அந்தரிதுரந்தரிநிரந்தரிபரம்பரி யனாதரட்சகியும்நீயே அழகானகாஞ்சியில் புகழாகவாழ்ந்திடும் அம்மைகாமிட்சியுமையே அழகானகாஞ்சியில் புகழாகவாழ்ந்திடும் அம்மைகாமிட்சியுமையே🙏🙏🙏🙏
ஓம் வாராஹி தாயே போற்றி எனது முழு உடல் நலம் பெற வேண்டும்
🔱🔱🔔🔔🕉️🕉️🔯🔯🙏🙏❤️❤️🌹🌹
ஸ்ரீவஸ்யவாராஹிஸ்தோத்ரம் த்யாநம் தாரேதாரிணிதேவிவிஸ்வஜநநி ப்ரௌடப்ரதாபாந்விதே தாரேதிக்ஷுவிப்சயக்ஷதளிநி வாசாசலாவாருணி லக்ஷ்மீகாரிணி கீர்திதாரிணி மஹாஸௌபாக்யஸந்தாயிநி ரூபம்தேஹியஸஸ்சஸததம் வஸ்யம்ஜகத்யாவ்ருதம் அதஸ்தோத்ரம் அஸ்வாரூடேரக்தவர்ணே ஸ்மிதஸௌம்யமுகாம்புஜே ராஜ்யஸ்த்ரீ ஸர்வஜந்தூநாம் வஸீகரணநாயிகே வஸீகரணகார்யார்தம்புரா தேவேநநிர்மிதம் தஸ்மாத்வஸ்யவாராஹீ ஸர்வாந்மேவஸமாநய யதாராஜாமஹாஜ்ஞாநம் வஸ்த்ரம்தாந்யம் மஹாவஸு மஹ்யம்ததாதிவாராஹி யதாத்வம்வஸமாநய அந்தர்பஹிஸ்சமநஸி வ்யாபாரேஷு ஸபாஷுச யதாமாமேவம் ஸ்மரதிததா வஸ்யம்வஸம்குரு சாமரம்தோளிகாம்சத்ரம் ராஜசிஹ்நாநியச்சதி அபீஷ்டம்ஸம்ப்ரதோராஜ்யம் யதாதேவிவஸம்குரு🙏🙏🙏🙏