இந்த சேனல் ஒரு கல்விக்கான சேனல்
இதில் மற்ற மொழிகளின் வழியே நான் அறிந்த சில அறிஞர்களின் கருத்துக்களை தமிழில் பதிவு செய்கிறேன். இதில் என் அறிவோ ஆற்றலோ துளியும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன். எதை இறைவன் என்னிடம் சேர்த்தானோ அதை பிறருக்கு மறைக்காமல் சொல்வதே என் நோக்கம். இன்னும் எந்த ஒரு அமைப்பையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரிப்பதும் என் நோக்கம் இல்லை. இது ஒரு தனிநபர் முயற்சி மட்டுமே. எந்த அமைப்பும் சார்ந்தது அல்ல
OfficialTelegram group
Super Muslim Official
t.me/supermuslimtamil
Пікірлер
Allahu Akbar !
பாய் குர்ஆன் கஹப் வொளி கிழைமே மட்டுதான்தான் தா பாய்
Hades Laheef saheeh yappadi kanndupedeppathu
Maasha Allah
bhai onga contact kuduga
I'm in Moharram 9. 1446 15.7.2024..
உழமாக்களில் பலர் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை போன்று குர்ஆனை குறுகிய. வட்டத்திற்குள் வைத்திருக்கின்றனர். மக்கள் விளங்கிக் கொள்ளாத முறையில் மந்திரமாக உச்சரித்து விட்டு. அல்லாஹ்வைப் பின்பற்றுவதாக நினைத்துக்கொண்டு; அறிஞர்களை பின்பற்றுகின்னர். குர்ஆன் முழுவதுமாக பல முறை வாசித்தால் நன்றாகவே விளங்கும். ஹதீஸ்களையும் வாசித்தால் நன்றாகவே விளங்கும்.
Mostly your topic about features
கதறிவிட்டேன் கர்பலாவின் நிகழ்வுகளை கேட்டு கடின உள்ளம் படைத்த யஜிதன் வாரிசுகள் இன்று அரபி உலமாக்களிலும் தமிழ் உலமாக்களிலும் கண் முன் கால கிடைக்கிறார்கள் தாராளமா
அஸ்ஸலாமு அலைக்கும் நான் உங்களிடம் மார்க்க விஷயமாக சில சந்தேகங்கள் கேட்க வேண்டும் ungal நம்பர் கிடைக்குமா
44:31 jazak allah khairan
25:23 அட ஏன் பாய் இவங்க இன்னும் காட்டு அரபிகள் தான் என்னதான் அமெரிக்கா லண்டன் ஐரோப்பா நகரங்களில் படிச்சா கூட மரமண்டை இவங்களுக்கு ஒன்னும் புரியாது.ஒரு சில அரபிகள் இருக்கிறாங்க இறைவனுக்கு பயந்து பாக்கி எல்லாம் பண்டாரம்😅 நல்ல காபி குடிக்கவும் நல்லா ஊர் சுத்தவும் இவர்களுக்கு வேற என்ன தெரியும்.. இதுல ஒன்னுத்துக்கும் உதவாத திமிரு கோபம் முடியல ரொம்ப அதிகமா இருக்கு பைத்தியக்கார பேய்கள்😅 நேர்ல பார்க்கிற அதான் சொல்றேன் பொறுமையே கிடையாது. அல்லாஹ் தான் அரபுகள் நேர்வழி காட்டணும்இல்லனா நாசம் உண்டாகிடும்
Hare Krishna
Assalamualaikkum warahmattullahi wabarakkattuhu. Alhamdulillah. Iam jainudeen. From mumbai.
பைபிள் கூறும் இயேசு கிறிஸ்துவும் குர்ஆன் கூறும் இசா மஷிகா என்பவரும் ஒருவர் அல்ல😢😢
Tamil la irikkida
எனக்கு கிடைக்கும் விளக்கம் ஏனைய அனைவருக்கும் கிடைக்க அல்லாஹ் அருள் புரிவானாக
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் ..... 1) நம்பிக்கைகள் 2) சடங்குகள் 3) வழிபாடுகள் 4) பொருளாதாரம் 5) சமூகம் 6) அரசியல் சுப்ஹானல்லாஹ் , இஸ்லாத்தில் துறைகள் இப்படியும் பிரித்து அறிய வேண்டும் என்பதை இப்போது கற்றுக்கொண்டேன் ..... அல்லாஹ், நம்பிக்கையாளர்கள் நிராகரிக்குறாங்க , நம்பிக்கையாளர்கள் நிராகரிக்குறாங்க , பேசும்போது விளங்காம இருந்தேன் இப்போது அடிப்படை புரியது இந்த class பயனுள்ளதாக இருந்தது அல்ஹம்துலில்லாஹ் ..... இதை வச்சி இன்னும் நான் கத்துக்க ஆரபிக்கிறேன் இன்ஷா அல்லாஹ்.... ❤🥰
Wa alaikum assalam wa rahmatullahi wa barkathuhu
@@SUPERMUSLIMisreal jizkiahu ben david dajjal pro
@@SUPERMUSLIM isreal jizkiahu ben david. Dajjal ? Pro
Allhamthulillha ❤❤❤
@@SUPERMUSLIM இந்த தகவல் வெளிவருவது உலக அழிவுக்கு 309 ஆண்டுகளுக்கு முன்பு (1709-1400=309) ஹிஜ்ரி 1400 இல் நடந்தது. எண் 309 என்பது குர்ஆனிய எண் ( 18:25 ), மேலும் இது உலக முடிவுடன் இணைக்கப்பட்டுள்ளது ( 18:21 ). 18:25 இல் 309 ஐ எழுதும் விசித்திரமான முறை , "முந்நூறு ஆண்டுகள், ஒன்பதால் அதிகரித்தது", 309 சந்திர ஆண்டுகள் என்பதைக் குறிக்கிறது. 300 சூரிய வருடங்களுக்கும் 300 சந்திர வருடங்களுக்கும் உள்ள வித்தியாசம் 9 ஆண்டுகள். இந்த கண்டுபிடிப்பின் ஆண்டு, 1400 AH, 1980 AD உடன் ஒத்துப்போனது, மேலும் 1980 பிளஸ் 300 சூரிய ஆண்டுகள் 2280 ஆகும், மேலும் 19, 19×120 இன் பெருக்கல் ஆகும். இவ்வாறு உலகம் 1710 AH, 19×90 இல் முடிவடைகிறது, இது 2280 AD, 19×120 உடன் ஒத்துப்போகிறது. இந்த சக்திவாய்ந்த குர்ஆன் ஆதாரங்களை ஏற்காத காஃபிர்களுக்கு, உலக முடிவு திடீரென வரும் ( 6:31 , 44, 47; 7:95 , 187; 12:107 ; 21:40 , 22:55 ; 26:202 29:53 ; 43:66 ;
14 சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும். யோவான் 3:14 15 தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். யோவான் 3:15 16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். யோவான் 3:16
Mashallah
பூந்துறை........
Assalamu alaikum varahmathulahi vabarakathuhu
52:22 perfect prophet Isa alaihissalam
அல்லாஹ்வுடைய வேலை இந்த பூமியில் செய்வது மிக கடினம் தான்😢 இறைவன் போதுமானவன்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Maasha Allah
உலகத்தில் உள்ள எல்லா தீர்க்கதரிகளுக்கும் இறைவனால் காட்டப்படும் எல்லா காட்சிகளும் ஒன்றே. நிச்சயமாக. முரண்பாடு கள் இருக்கவே இருக்காது.இப்படியிருக்க இயேசு வே தான் வானத்திலிருந்து வருவேன் என எந்த இடத்திலும் கூறவில்லை..பழைய ஏற்பாட்டில் உள்ள 16 தீர்க்கதரிகளும் புதிய ஏற்பாட்டில் உள்ள இயேசு வால் சொல்லப் பட்டடதாக சொல்லப்படும் கிருத்துவ கதீஸ் போன்ற கருத்துக்ககளிலும் எந்த இடத்திலும் இயேசு வானத்திலிருந்து வருவார் என கூறப்பபடவில்லை.தமிழ் தீர்க்கதரிசன முனிவர்களும் இயேசு வானத்திலிருந்து வருவதாக இல்லை.ஆந்திர பிரும்மங்காருவும் இயேசு வானத்திலிருந்து வருவதாக சொல்லவில்லை. தானியேல் சகரியா போன்ற தீர்க்கதரிசி களும் இயேசு வானத்திலிருந்து வருவதாக சொல்லவில்லை. எந்த தீர்க்கதரிசியும் சொல்லாதபோது முரண்பட்ட காட்சியை குரானில் மட்டுமே காணமுடிகிறது. ஏசாயா தானியேல் திருவெளி யோவான் அகிலத்திரட்டுஅருள்நூல்போகர் இயேசு அனைவருமே இறுதி இறையாளன் பூமியில் பிறந்து (மரியத்தின் மகனாக அல்ல) மகனை பெற்றெடுத்து அவர் இறந்து சில ஆண்டுகள் கழித்து மீண்டும் தோற்றத்திற்கு வருவார் என குறிப்பிடப்படுவது மகதி. மானுடமகன் சம்பூரணத்தேவன் முத்துக்குட்டி மிகாவேல் சாலமன் என்றெல்லாம் தருவது இயேசு வுக்கு அல்ல.மகதி என்ற மானுடமகனுக்கே ஆகும்.அவரே அழிவில்லா ஆட்சியாளராக வருகிறார் இறுதி இறையாளரோடு என்கின்ற போது. காட்சிகளை பார்த்த அத்தனை பேரும் ஒன்றாய் இருக்கும் காட்சியை வர்ணிக்கின்றபோது.நபி மட்டும் இக்காட்சியில் முரண்படுகிறார்.வெவ்வேறு காலகட்டத்தில் வந்த தீர்க்கதரிசன காட்சிகள் ஒன்றாய் இருக்கும்போது நபி இயேசு வின் விஷயத்தில் தடுமாற்றமும் மாற்றமும் இருப்பது யோசிக்கவேண்டியதாய் இருக்கிறது.
Masha Allah Arumaiyana Quran Class... ☺
Arumai Anna mgs god
அஸ்ஸலாமு அலைக்கும்
இஸ்மாயில் நபியின் தியாகம். கர்பலாவில் இமாம் ஹுஸைன் (அலை) அவர்களுடன அவர்களின் பரிசுத்த அஹ்லுல் பைத்தினரின் உயிர் தியாகமும் நிச்சயமாக இது மகத்தானதொரு பெரும் சோதனையாகும்" (என்றும் கூறினோம்). (அல்குர்ஆன் : 37:106) ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம். (அல்குர்ஆன் : 37:107) இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு விட்டு வைத்தோம்: (அல்குர்ஆன் : 37:108) 1.இங்கு ஓர் ஆடு இஸ்மாயில் நபிக்கு பகரமாகுமா? சமமாகுமா? 2.ஆடு ஓர் மகத்தான பலியா? தியாகமா? 3.ஆடு அல்லது ஒரு மிருகம் மகத்தான உயிர் தியாகமாகுமா? 4.பிற்காலத்தவருக்கு விட்டுவைதோம் என்பதன் கருத்து என்ன? 5.பிற்காலத்தில் இஸ்மாயில் நபியின் பரம்பரையில் மகத்தான பலி இடம்பெற்றதா ? ஆம் அது இமாம் ஹூஸைன்(அலை) அவர்களின் தியாகம் அன்று இமாம் ஹூஸைன்(அலை) அவர்கள் செய்த திபாகத்தின் விளைவே இன்று இஸ்லாம் தலை நிமிர்ந்து நிற்கின்றது. இல்லையென்றால் இஸ்லாம் அழிந்தே போயிருக்கும்.ஹஜ் ஏறக்குறைய 5000 ஆண்டுகள் முன்னதாக நிகழ்ந்த அந்நிகழ்வு அதாவது நபி இஸ்மாயில் (அலை)அவர்களின் பலி ஒரு ஆட்டின் பலியுடனும் பின்னர் அப்துல் முத்தலீப் அவர்களின் மகன் அப்துல்லாஹ் அவர்கள் பலி 100 ஒட்டகங்கள் பகரமாக கொடுக்கப் பட்டு தவிர்க்க பட்டது.இருதியக யஸீதியத்திற்கு எதிராக அநீதி அக்கிரமங்களுக்கு எதிராக, அடக்குமுறைக்கு எதிராக,இமாம் ஹுஸைனின் கர்பலா எழுச்சியின் காரணமாக இமாம் ஹுஸைன் (அலை) அவர்களுடன அவர்களின் பரிசுத்த அஹ்லுல் பைத்தினரின் உயிர் தியாகத்துடன் இஸ்லாம் மீள் எழுச்சி பெற்றது.
Assalam alaikum warahmatullah barakathug ❤❤ algamthulillah 🤲🏻
I dialed the phone but no response please book for 4 ladies and 2 gents
Please WhatsApp 7200003679
Masha allah Alhamdulillah
Bible is an corrupted one.its not given isa nabi .The new testament given to isa Nabi by allah is in the Qur'an.so it's to follow that
Hadith system of scholars ❌ isa nabi and Quran ✅
Isa Nabi have the greatest understanding of Quran, hadith and Antichrist than anyone in the world.No scholars or jammath can match his guidance of ruling to the muslims.Its ideal to follow the rasool isa when he is alive with us.
அரசியல் தெரிஞ்சிக்க வேண்டியது கட்டாய கடமை இல்ல ஆனா அமல்கள் முக்கியம் அத பத்தி தான் 90% குர்ஆன் பேசுது
😅😅😅😅
மீதி 10
Oppositd
அப்படியானால் உலகில் இறைவனின் நீதமான ஆட்சியை யார் நிலைநாட்டுவது ! நிராகரிப்பாளர்களா ? அல்லாஹ்வின் பிரதிநிதியாக எதற்காக வந்திருக்கிறீர்கள் ! உலகில் அல்லாஹ்வா வருவான் ஆட்சி செய்ய ? அல்குர்ஆனில் ரோமானிய ஆட்சி பற்றியும், சுலைமான் அலை, யூசுப் அலை, மக்கா வெற்றி, ஆட்சி குறித்தெல்லாம் எதற்காக அல்குர்ஆன் பேசுகிறது ! கவனம், உங்களது அமல் மூட்டைகள் நாளை மறுமையில் காற்றாக பறந்துவிட காலிப் பை மட்டுமிருக்கும் என்பதாக ஹதீஸ் உள்ளது !
அமல் சொல்லுறீங்க என்ன அமல் செய்யணம் சொல்லுங்க எல்லாம் கடமைகள் தான்
Assalamu alaikkum wrwb bhai Alhamdhulillah arumaiyana padhivu Jazakkallahu khairen khadheera
மாஷாஅல்லாஹ்
Asalamuwalaikum bhai......
Alhamdhulillai really good explanation thank you bhai
பைரகா தோட்டத்தை அந்த சஹாபியின் உறவினர்களுக்கு பங்கிட்டு கொடுத்து விட்டார்கள், அதை பைத்துல் மாலில் சேர்க்க வில்லை,
ஆமாம் புஹாரியில் ஹதீஸ் இருக்கு
Alhamdulillah
அல்லாஹ்வே உங்களின் ஹூரான் வகுப்பு எனக்கு மனவேதனையாக உள்ளது சாபத்தை போக்க என்ன செய்வது என்றுகூட தெரியமல் சில கூட்டம் இங்கு இருக்கிறது தட்ஜால் வந்துடானே தெரியாமல் ஒருகூட்டம் என்னசொல்வதென்றே தெரியவில்லை 😢
Enna solreenga
😅😅😅😅@@unknown-ze5xc
Quran. No huran
என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ முஸ்தஃபா ஃபாய்