விருட்சம் நடத்தும் 'கவிதை வாசிக்கலாம் வாங்க' கூட்டம்

Музыка

விருட்சம் நடத்தும் 'கவிதை வாசிக்கலாம் வாங்க' கூட்டம் வெள்ளிக்கிழமை -
19. 04.2024 - மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடை பெற்றது.
இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.
கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெறும் 20வது கூட்டம் இது.
நம்முடைய கவிதைகளை நாம் வாசிக்கும் நிகழ்ச்சி.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கவிதைகளை வாசித்தார்கள். அதுதான் சிறப்பு. அதன் காணொளியைக் கண்டு களியுங்கள்.
தமிழில் பெருந்தேவி மொழிபெயர்த்த நிகனோர் பர்ராவின் 'சொன்னதையெல்லாம்
திரும்ப எடுத்துக்கொள்கிறேன்' என்ற புத்தகத்திலிருந்து கவிதைகளை அழகியசிங்கர் .
அன்பன்
அழகியசிங்கர்
9444113205
Please read daily.navinavirutcham.in

Пікірлер

    Келесі