வெள்ளைக்காரர்களை விட இந்த கொள்ளைக்காரர்கள்..former justice Hari Paranthaman latest speech |Stan Samy
Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news
Пікірлер: 22
LOOTING IS THE ESSENCE OF T.NADU POLITICIANS
எங்கும் பிராமின் பனியா எதிலும் பிராமின் பனியா கூட்டம்.அதுவும் இந்த 2014 பிஜேபி ஆட்சியில் இது 100% EWS இட ஒதுக்கீடு மூலம் முற்றிலும் நடைமுறை படுத்தி சனாதன கொள்கையை நிறைவேற்றி வருகிறது.
Caste system should be abolished for the growth of our country.
ஐயாவின் கருத்துக்கள் நியாயமானவை. ஆட்சிப்பணிகளுக்கு இட ஒதுக்கீடு இல்லை. இது நியாயமா? கீழ்நிலைப் பதவிகளுக்கு ( basic service) உயர் சாதியினர் எவருமே வருவதில்லை. எனவே எல்லாவிதமான அரசுப் பணிகளுக்கும் இட ஒதுக்கீட்டின்படி நியமனம் இருந்தால் எல்லாமும் சரியாகும்.
@senthilkumara8607
Жыл бұрын
மந்திரிசபைக்கும் பொருந்துமா? குறிப்பாக முதலமைச்சர் பதவியை ஒரு குடும்பம் மட்டும் தன் குடும்பச் சொத்து மாதிரி அனுபவிக்கிறாங்களே. அதையும் சேர்த்துத்தான் வேண்டுகிறீர்கள் என நம்புகிறேன்.
Jai congress🇮🇳🇮🇳🇮🇳💪💪💪👑👑👑
Sori padmanabhan, TN chief minister no SC/ST....pl fight for that. Also no SC/ST doctors are engaged in treating VVIPs, we have to fight for that. No SC/ST has not been engaged as a close contact in Gopalapuram and not made as their Binamy.....
சனாதிபதி இருக்காங்கல்ல.
நீதிபதி யாக வர சாதி மதம் பார்க் கூடாது திறமை. தகுதி அறிவு நேர்மை இருக்க வேண்டும் தடி எடுத்தவர் எல்லாம் அதிகாரம் படைக்க கூடாது
@naradrisp2962
Жыл бұрын
Apo parpanargal ku mattum than thaguthi iruka?ST, SC ku thaguthi ,thiramai illaya..OBC KUDA athigama illaye...ithula enga neethi iruku
@senthilkumara8607
Жыл бұрын
தவறான கருத்து. தகுதியை எப்படி அளவிடுகிறீர்? சென்னையின் மிகச்சிறந்த பள்ளியான PSBB ல் படிக்கும் ஒருவரோடு தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமத்தில் 3 கிமீ நடந்து சென்று ஊராட்சி ஒன்றிய பள்ளியில் இலவச கல்வி கற்பவரை போட்டியிடச் சொல்வது சரியாகுமா? அதற்காக ஊராட்சி ஒன்றிய பள்ளியில் படிப்பவருக்கு அறிவு இல்லை என்று அர்த்தமா? சம வாய்ப்பை கொடுத்துவிட்டுத்தான் போட்டி, தகுதியைப்ஞபற்றி பேச வேண்டும்.
@arumugamsaroja1025
Жыл бұрын
சரியான கல்வி மற்றும் மத்திய அரசு ஒதுக்கும் நிதியை பல நூறு கோடிகளை ஒவ்வொறு ஆண்டும் பட்ஜெட்டில் ஒதுக்கிய தொகை இந்த மாநில அரசு தலித்துக்களுக்கு முழுமையும் செலவு செய்வதில்லை அவர்களது கல்வி அறிவை வளர்ப்பதற்கு உண்மையாக செலவு செய்தாலே போதும் அதுதான் இல்லை என்பதுதான் இந்த பின்னடைவு
@naradrisp2962
Жыл бұрын
@@arumugamsaroja1025 pudusa iruku neenga solrathu...dalit ku nu enga othukuranga....central government proper ah irukanga state government proper ah Ila nenga solrathu...what about gujrat and other bjp ruling parties in other states?
Dutyla erukkum pesa mattengale ? Vayela yenna vachirithai?
ரிட்டயர்ட் ஆனதுக்கு பிறகு இப்படி ஒரு சார்பாக வெளிப்படையாகப் பேசுறீங்களே, இதே எண்ணங்கள்தானே உங்கள் பணியிலும் எதிரொலித்திருக்கும். என்று தன் வேலையை நேர்மையாக நியாயமாக நடுநிலையாக செய்ய முடியவில்லையோ அன்றே அந்த வேலைக்கு தகுதியற்றவராகிவிடுகிறீர், அந்த வேலையை உடனே துறக்க வேண்டும். அப்படி சேய்தீரா நீங்கள்?
@vijayvijay4123
Жыл бұрын
ஜி.ஆர் சுவாமிநாதன் வேலையில் இருக்கும் போதே பேசுகிறாரே 🤨 அது பரவாயில்லையா?!
@senthilkumara8607
Жыл бұрын
@@vijayvijay4123 அது மாபெரும் குற்றம், தண்டிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.
@rakiniprem
Жыл бұрын
அப்படி எதிர்த்து பேசினால் நீதிபதி கர்ணனை சிறையில் அடைத்தது போன்று அடைத்திருப்பார்கள்.. மக்கள் விழிப்புனர்வு தான் முக்கியம்
@mohamedtajudeen6808
Жыл бұрын
இவருக்கும் கேட்க்கும் கேள்வி இன்று பதவியில் இருக்கும் பார்ப்பன நீதிபதிகளுக்கும் பொருந்தும் அல்லவா.
@senthilkumara8607
Жыл бұрын
@@mohamedtajudeen6808 ஆம், கடமைக்கு எதிராக பேசும், செயலாற்றும் அனைவருக்கும் பொருந்தும். நீங்கள்தான் பார்ப்பான் அவன் இவன் என்று குறிப்பிட்டு பேசுகிறீர்கள்.