கொலைச் சிந்து வடிவில் உள்ள கைதை கேளு கதை கேளு பாடலும், காட்டு வழி பிற பொண்ணே பாடலும் #kaatuvalipooraPonbe #kathakel,kathakelu
Жүктеу.....
Пікірлер: 47
@RuckmaniM9 ай бұрын
கொலை சிந்து பற்றி நீங்கள் சொல்லி இப்போது தான், கேள்வி படுகிறேன். இப்படி எல்லாம், ஒவ்வாரு சம்பவத்தை ஒவ்வாரு வடிவில் சொன்ன நம் பாரம்பரியம் வியப்பானது!
@nesagnanam11079 ай бұрын
வைரமுத்து வரிகளை விவரிக்க புரியுது சுவை. நன்றி
@NayaruThingal9 ай бұрын
என்ன ஐயா இப்படி விவரிங்கீறிங்க. சூப்பர் ... நான் சின்ன புள்ளையா இருக்கும் போது எங்க கிராமத்தில் ஒருவர் ஒரு கலையத்தை அடிச்சு கிட்டு தனுஷ்கோடி புயல் ஆடிய கோரதாண்டாவத்தை , அந்த மக்களின் துயரத்தை பாட்டில் பாடி காட்டுவாரு பாருங்க நான் அழுதுகொண்டே அந்த பாட்டை கேட்டிருக்கிறேன்... அதைத்தான் நீங்க ஞாபகம் படுத்திருங்கீங்க.... நன்றி..- விளரி ரசிகன்- சங்கரன்...வாழ்க வளத்துடன்,..
@soundarrajanrajan4779 ай бұрын
Super....sir❤❤❤❤❤❤
@parimanansk69419 ай бұрын
❤நீங்கள் சொல்லும் ஒவ்வொரு செய்தியும் எங்களுக்கு வியப்பைத் தருகிறது. வளர்க தங்கள் பணி.❤
@SudiRaj-195239 ай бұрын
கொலை சிந்து!! இப்படி ஒண்ணை இப்போத்தான் கேள்விப் படுறேன்.நீங்க நினைத்த அதயே இரா ராவும்நினைத்திருக்கோனும் !! .நல்லதொரு சேனல் தேர்வு செய்திருக்கேன்! எங்க ஊர் வீரப்பன் பத்தி எதுனா பாட்டுல வந்துருக்கா!?!?விளக்கம் அருமை!! வாழ்த்துக்கள் 🙏
@chellapandianappanoor34549 ай бұрын
சிறப்பான விளக்கம்🌹 நன்றி!
@muthusamy42699 ай бұрын
அருமையான விளக்கம் 🎉❤
@Rajathiraja409 ай бұрын
கத கேளு கத கேளு மைக்கேல் மதன காம ராசன்
@jayatheerthanword95459 ай бұрын
Always Great Maestro, he is only person to do every type of Music in the World
@sundarc82479 ай бұрын
சிறப்பு ஐயா
@raja-jx3kk9 ай бұрын
arumai..
@BaskarSoul9 ай бұрын
Great explanation
@manavalanashokan3439 ай бұрын
all' credit goes to maestro ilaiyaraaja 🎉
@laserselvam47909 ай бұрын
பாடல் பற்றி விமர்சனம் செய்தது அருமை
@muthumani54789 ай бұрын
கேளுங்கள் தரப்படும் ...ஏசுபிரானின் வரலாற்றைச் சொல்லும் கொலைச்சிந்து பாடல்..!
@arulkumar7538
9 ай бұрын
யார்ரா அது நடுவுல கோமாளி
@SudiRaj-19523
9 ай бұрын
@@arulkumar7538😂😂😂
@angayarkannivenkataraman20339 ай бұрын
Good .
@Vijitha.1-2_9 ай бұрын
Raja the great 🎉💐🙌🙌
@user-ff9ry6fe1o9 ай бұрын
ஐயா ,, ஆகசிறந்த விமர்சனம் . திரையை பற்றியும் பாடல் மற்றும் இசை நுட்பங்களை கடந்து கொலை சிந்து பற்றி அதிசிறந்த தகவல்கள் தந்தற்க்கு நன்றி ஐயா ... சாமனிய மக்களின் ரசனையாக அமைந்துள்ளது இந்த பதிவின் மூலம் அற்புதமான சொல்லியிருக்கிறீர்கள் .. நன்றி நன்றி
@Rajathiraja409 ай бұрын
சீவலபேரி பாண்டி தீச்சட்டி கோவிந்தன்
@alagurathnam98859 ай бұрын
மருதநாயகம் - பொறந்தது பனையூரு மண்ணு பாடல், கொலை சிந்து ராகம்தானே தோழரே?
@VILARI
9 ай бұрын
இல்லை
@saravanansaravananm6009 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@learn63918 ай бұрын
மைக்கேல் மதன காமராஜன் படத்தின் Title அப்படி தானே , இல்லையா
@sundararajanr53239 ай бұрын
Very interesting summary of story and appreciation of poetry...both the poet and composer deserve praise!
😊😊😊என்னது? ராமாயணம் மஹாபாரதம் மேட்டுக்குடிக்கானதா? ஏன் இப்படியெல்லாம்?😊😊😊
@helenpoornima51269 ай бұрын
அண்ணா!தாங்கமுடியலை ! 😂😂😂😢😢😢
@arulkumar7538
9 ай бұрын
அப்ப தூக்குபோட்டு சாவு
@helenpoornima5126
9 ай бұрын
@@arulkumar7538சைபர்கிரைம்க்கு நான் ரிப்போர்ட்பண்ணினா அப்பதெரியும் ஒங்களுக்குலாம்! பாத்திட்டேஇருங்க அதான்செய்யப்போறேன் ! 👸
@SudiRaj-19523
9 ай бұрын
.உன்னமாரி பொம்பளைக்கு இந்த சேனல் சரிப்பட்டுவராது. உனக்கு சாமரம் வீசுற இடத்துக்கு ஓடிடு😂😂😂
@thirusplashcreations9 ай бұрын
அண்ணன் என்ன தம்பி என்ன சொந்தமென்ன பந்தமென்ன சொல்லடி எனக்கு பதிலை.... பாடலுமே கொலைச்சிந்துதானோ???
@krishnant2029 ай бұрын
மாதவியா பொறந்தா கண்ணகியா இறந்தா என்ற வரிகள் அபத்தம் அப்பவே பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.... வயிறமுத்து கூட அதை ஒத்து கொண்டார்.... மற்றபடி மம்பட்டியான் நாட்டார் பாடலில் சிறிய மாற்றம் செய்து இசைஞானி கொடுத்தது தான் பல்லவி...
@g.balasubramaniansubramani68629 ай бұрын
ராமாயணம் மகாபாரதம் என்ன மேட்டுக்குடி மக்களுக்கு மட்டுமா இன்னும் பல கிராமங்களில் நகரங்களை விட அதிகமான வீச்சுல சென்றடைந்து இருக்கு இதுலயும் உங்க வன்மத்தை தெளிக்காதீங்க
Пікірлер: 47
கொலை சிந்து பற்றி நீங்கள் சொல்லி இப்போது தான், கேள்வி படுகிறேன். இப்படி எல்லாம், ஒவ்வாரு சம்பவத்தை ஒவ்வாரு வடிவில் சொன்ன நம் பாரம்பரியம் வியப்பானது!
வைரமுத்து வரிகளை விவரிக்க புரியுது சுவை. நன்றி
என்ன ஐயா இப்படி விவரிங்கீறிங்க. சூப்பர் ... நான் சின்ன புள்ளையா இருக்கும் போது எங்க கிராமத்தில் ஒருவர் ஒரு கலையத்தை அடிச்சு கிட்டு தனுஷ்கோடி புயல் ஆடிய கோரதாண்டாவத்தை , அந்த மக்களின் துயரத்தை பாட்டில் பாடி காட்டுவாரு பாருங்க நான் அழுதுகொண்டே அந்த பாட்டை கேட்டிருக்கிறேன்... அதைத்தான் நீங்க ஞாபகம் படுத்திருங்கீங்க.... நன்றி..- விளரி ரசிகன்- சங்கரன்...வாழ்க வளத்துடன்,..
Super....sir❤❤❤❤❤❤
❤நீங்கள் சொல்லும் ஒவ்வொரு செய்தியும் எங்களுக்கு வியப்பைத் தருகிறது. வளர்க தங்கள் பணி.❤
கொலை சிந்து!! இப்படி ஒண்ணை இப்போத்தான் கேள்விப் படுறேன்.நீங்க நினைத்த அதயே இரா ராவும்நினைத்திருக்கோனும் !! .நல்லதொரு சேனல் தேர்வு செய்திருக்கேன்! எங்க ஊர் வீரப்பன் பத்தி எதுனா பாட்டுல வந்துருக்கா!?!?விளக்கம் அருமை!! வாழ்த்துக்கள் 🙏
சிறப்பான விளக்கம்🌹 நன்றி!
அருமையான விளக்கம் 🎉❤
கத கேளு கத கேளு மைக்கேல் மதன காம ராசன்
Always Great Maestro, he is only person to do every type of Music in the World
சிறப்பு ஐயா
arumai..
Great explanation
all' credit goes to maestro ilaiyaraaja 🎉
பாடல் பற்றி விமர்சனம் செய்தது அருமை
கேளுங்கள் தரப்படும் ...ஏசுபிரானின் வரலாற்றைச் சொல்லும் கொலைச்சிந்து பாடல்..!
@arulkumar7538
9 ай бұрын
யார்ரா அது நடுவுல கோமாளி
@SudiRaj-19523
9 ай бұрын
@@arulkumar7538😂😂😂
Good .
Raja the great 🎉💐🙌🙌
ஐயா ,, ஆகசிறந்த விமர்சனம் . திரையை பற்றியும் பாடல் மற்றும் இசை நுட்பங்களை கடந்து கொலை சிந்து பற்றி அதிசிறந்த தகவல்கள் தந்தற்க்கு நன்றி ஐயா ... சாமனிய மக்களின் ரசனையாக அமைந்துள்ளது இந்த பதிவின் மூலம் அற்புதமான சொல்லியிருக்கிறீர்கள் .. நன்றி நன்றி
சீவலபேரி பாண்டி தீச்சட்டி கோவிந்தன்
மருதநாயகம் - பொறந்தது பனையூரு மண்ணு பாடல், கொலை சிந்து ராகம்தானே தோழரே?
@VILARI
9 ай бұрын
இல்லை
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
மைக்கேல் மதன காமராஜன் படத்தின் Title அப்படி தானே , இல்லையா
Very interesting summary of story and appreciation of poetry...both the poet and composer deserve praise!
Maruthupandi patta kelu malaipol thunpam panipol theerum paatu kolaisibthu raagama.. illaya .. sir...
யோவ் பாட்டு சத்தமே கேக்கல
😊😊😊என்னது? ராமாயணம் மஹாபாரதம் மேட்டுக்குடிக்கானதா? ஏன் இப்படியெல்லாம்?😊😊😊
அண்ணா!தாங்கமுடியலை ! 😂😂😂😢😢😢
@arulkumar7538
9 ай бұрын
அப்ப தூக்குபோட்டு சாவு
@helenpoornima5126
9 ай бұрын
@@arulkumar7538சைபர்கிரைம்க்கு நான் ரிப்போர்ட்பண்ணினா அப்பதெரியும் ஒங்களுக்குலாம்! பாத்திட்டேஇருங்க அதான்செய்யப்போறேன் ! 👸
@SudiRaj-19523
9 ай бұрын
.உன்னமாரி பொம்பளைக்கு இந்த சேனல் சரிப்பட்டுவராது. உனக்கு சாமரம் வீசுற இடத்துக்கு ஓடிடு😂😂😂
அண்ணன் என்ன தம்பி என்ன சொந்தமென்ன பந்தமென்ன சொல்லடி எனக்கு பதிலை.... பாடலுமே கொலைச்சிந்துதானோ???
மாதவியா பொறந்தா கண்ணகியா இறந்தா என்ற வரிகள் அபத்தம் அப்பவே பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.... வயிறமுத்து கூட அதை ஒத்து கொண்டார்.... மற்றபடி மம்பட்டியான் நாட்டார் பாடலில் சிறிய மாற்றம் செய்து இசைஞானி கொடுத்தது தான் பல்லவி...
ராமாயணம் மகாபாரதம் என்ன மேட்டுக்குடி மக்களுக்கு மட்டுமா இன்னும் பல கிராமங்களில் நகரங்களை விட அதிகமான வீச்சுல சென்றடைந்து இருக்கு இதுலயும் உங்க வன்மத்தை தெளிக்காதீங்க