No video

மூன்று உயிர்களைக் காப்பாற்றிய வைரமுத்துவின் மூன்று வரிகள்/ இளையராஜா- ஆலங்குடி வெள்ளைச்சாமி

பிள்ளை நிலா பாடல் விமர்சனம்
#pillaiNila
#alangudyvellaichamy #vilari #vairamuthu #ilayaraja

Пікірлер: 77

  • @smahalakshmismahalakshmi6405
    @smahalakshmismahalakshmi6405 Жыл бұрын

    எத்தனை உயிர்களை காப்பாற்றியிருக்கிறது வைரமுத்துவின்கவிதைகளும் இளையராஜாவின் இசையும் நம்வாழ்வில்மறக்கமுடியாதவை.நன்றி.எடுத்துக்கூறு்ம்விதம் இவைகளெல்லாம் நம்வாழ்வில்வைரமாகும் வரிகள்.வாழ்கவளமுடன்.

  • @user-ir9lw3zu9z

    @user-ir9lw3zu9z

    Жыл бұрын

    அற்புதமான பதிவு வைரமுத்து அவர்களே உருவத்தால் எனக்கு பிடிக்குதோ என்னவோ தெரியவில்லை அவர் கவிதை என்னை ஒரு கவிஞன் ஆக்கியது மனிதன் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் வாழும் போது செத்து செத்து பிழைப்பவன் மனிதன் வாழ்ந்த பின்பு பேரை நாட்டி நிலைப்பவன் மனிதன் இந்த வரியின் தாக்கம் என்னை ஒரு கவிஞனாகி என்னை நான் வாழ்ந்த பின்பும் என்னை ஒரு கவிஞன் என்று ஒரு படைப்பு நாள் என்னை வாழ வைக்கும் வார்த்தைகள் ஏனென்றால் அவர் எப்படி ஒரு கவிஞர் என்று இந்த உலகத்தில் வாழ்கிறாரோ அதே போல் என் கவிதையும் இந்த உலகம் இருக்கும் வரை என்னையும் வாழவைக்கும் என்ற நம்பிக்கையோடு வாழ்கிறேன் நன்றி வணக்கம் கவிஞர் எஸ் பி ராஜேந்திரன்

  • @helenpoornima5126

    @helenpoornima5126

    Жыл бұрын

    ஓவரான பொய்பேசக்கூடாதுங்க! ஒலகத்துலே கோடிக்கணக்கனவங்க இ.ரா.வைத்தெரியாது !பாடலைக்கேக்கமாட்டாங்க ! ஓவராப்பேசறது அசிங்கமாயிருக்கூ !இ.ரா.வப்பாத்தாலும் ஒமட்டும் இ.ராவோட அபசகுனமானவைகளைக்கேட்டாலும் ஒமட்டும் தரித்திரம் புடிச்சபீடை ! 👸

  • @manisp7271

    @manisp7271

    Жыл бұрын

    Vairamuthu Treasure of Tamilnadu Erode Sp Mani V T P

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Жыл бұрын

    அருமையான விளக்கம் அண்ணா! இந்தப்பாட்டு மனதை நெகிழ்விக்கும் பாடல்தான்! ஜானகிமாவும் நல்லாப்பாடுவாங்க ! இந்தப்பாட்டு சீன் ரொம்ப அருமையாருக்கும்! பூர்ணிமா ஜெயராமின் அமைதியான புன்னகை முகம் எளிமையான மேக்கப்பில் ஜொலிக்கும் அவுங்களீன் அழகு என்னை எப்பயுமே கவரும்! இதிலும் அதே எளிமையான மேக்கப் அந்த மாறாத புன்னகையுடன் இந்தப்பாட்டை உயர் பெறச்செஞ்சுட்டாங்க ! அந்த கடைசீசரணத்தைக்கேட்கையில் படத்தோடு பூர்ணீமா ஜெயராமை அந்த சின்னஞ்சிறுவர்களுடன் காண்கையில் நம்ம இதயம் அழுதிடும்! பெண்களை ஏகமாய் அப்ப கவர்ந்தப்பாடல்னு சொல்வாங்க ! உண்மைதான்! உண்மையைச்சொன்னா இந்தப்படத்திலே இந்தப்பாடலே சிறப்பான ப்பாடல்! பாடல் ஐ அழகுப்படுத்தினது பூர்ணிமாவும் குழந்தைகளும் தான் என்பதில் சந்தேகமே இல்லை! மிகச்சிறப்பானப்பாடலுக்கு அழகான விளக்கம் தந்த என் அண்ணாவுக்கு சபாஷூம் பாராட்டுக்களும்! நன்றீ அண்ணா!!!!!👸 💃 💃❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏

  • @indiravijayalakshmi7727
    @indiravijayalakshmi7727 Жыл бұрын

    வெறும் மூன்று உயிர்களா! பிறகு நாங்களெல்லாம் எந்தக் கணக்கில் சேர்வது!

  • @arulkumar7538

    @arulkumar7538

    Жыл бұрын

    19 பெண்களின் வாழ்கையில் விளையாடிய வீனாய் போன முத்து

  • @janakiammastatus
    @janakiammastatus Жыл бұрын

    ஜானகி அம்மாவைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை

  • @sridharkarthik64
    @sridharkarthik649 ай бұрын

    வைரமுத்து அவர்கள் 👏👏

  • @tamilnambi5856
    @tamilnambi5856 Жыл бұрын

    ராஜாவின் நெஞ்சைகொள்ளைகொள்ளும் ட்யூனே காரணம்

  • @sarvanabalaji
    @sarvanabalaji Жыл бұрын

    'உங்களால் தானே உயிர் சுமந்தேனே' கணவனை இழந்து உயிரே பாரமாகி போன தாயின் வேதனையை யை இதைவிட அற்புதமாக விவரிக்க இயலாது.உண்மையில் கொடுத்து வைத்த தாயால் தான் கவிபேரரசு போன்ற மகனை பெற முடியும்.அனைத்து தாயுள்ளங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்

  • @VILARI

    @VILARI

    Жыл бұрын

    உண்மை

  • @selvantselvan6198

    @selvantselvan6198

    8 ай бұрын

    😊😊😊

  • @msankarmsankar3207
    @msankarmsankar32072 ай бұрын

    வைரமுத்து என்று வரும்போது எல்லாம் கவிப்பேரரசு வைரமுத்து என்று தாங்கள் கூறும் போது வைரமுத்து அவர்களின் வரிகளை வர்ணிக்கும் போது பூரிக்க வைக்கிறது, இதுதான் வரிகளின் ஆழத்தை தாங்கள் நன்கு உணர்ந்து இருக்கிறீர்கள் என்பதை உணர முடிகிறது வாழ்த்துக்கள்.

  • @ramachandran8630
    @ramachandran8630 Жыл бұрын

    வைரமுத்து வரிகள்... ஆஹா.. வைரமுத்து வை குறை சொல்ல ஒரு சிறு கூட்டம் என்றும் தயார்.வயிறு எரியும் கூட்டம்

  • @helenpoornima5126

    @helenpoornima5126

    Жыл бұрын

    நா கோடிகோடியா கவிதைகள் பாடல்கள் எழுதுறவ ! வெளீலேபேர் தெரியலைன்னா உண்மை இல்லைன்னு ஆயீடுமா?!?! 👸❤

  • @periyasamy-lk8rx

    @periyasamy-lk8rx

    Жыл бұрын

    வைரமுத்து ஒரு வர்ணணை கவிஞர். இந்த பிள்ளை நிலா பாடலிலும் வர்ணனை வரிகளுடன் பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது. மற்ற கவிஞர்கள் பாடல்களில் கருத்தை நேரிடையாக வெளிப்படுத்துகிறார்கள். உண்மையை சொன்னால் வயிறு எரியும் கூட்டம் என சாபம்.

  • @sekarm7604
    @sekarm7604 Жыл бұрын

    அத்துணைக்கும் காரணம் இசை கடவுள் இளையராஜா பாடல் வரிகளை விட இசை தாலாட்டு மனதை மாற்றும்

  • @kalenavasanthan8512

    @kalenavasanthan8512

    9 ай бұрын

    வரிகளின் வன்மை வாழ்வையே மாற்றும்.இசை கொஞ்ச நேரந்தான் உணர்வை தூண்டும்

  • @mercyprakash7081

    @mercyprakash7081

    8 ай бұрын

    ​@@kalenavasanthan8512 பேசாமலே பேசும் இசை

  • @user-ir9lw3zu9z
    @user-ir9lw3zu9z8 ай бұрын

    அருமையான ஒரு விளக்கத்தை கொடுத்தீங்க கண்டிப்பா என்னுடைய வாழ்க்கையிலும் ஒரு நிகழ்வு நடந்தது அவர்கள் பாடல் வரிகள் என்னை கவிஞனாக மாற்றியது மனிதன் திரைப்படத்தில் வரும் பாடல் வாழும் போது செத்து செத்து பிழைப்பவன் மனிதன் வாழ்ந்த பின்பு பேரை நாட்டி நிலைப்பவன் மனிதனா வாழ்ந்த பின்பும் பேர் நிலைக்க வேண்டும் என்று பல பாடல்களை எழுதிக் கொண்டிருக்கிறேன் கவிஞர் எஸ் பி.ராஜேந்திரன்

  • @ramachandran8630
    @ramachandran8630 Жыл бұрын

    அருமையான வரிகள். இன்றும் வைரமும் ராஜாவும்... சிறப்பு.

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx Жыл бұрын

    இந்த பாடல் வருவதற்கு சில வருடங்களுக்கு முன்பே இதை விட அருமையாக பிள்ளைப் பாசத்தை வெளிப்படுத்தும் பாடல் கவியரசர் வரிகளில் இளையராஜா இசையில் ஜானகி அம்மா குரலில் அழகிய கண்ணே என்ற பாடல். இந்த அழகிய கண்ணே பாடலுக்கு அடுத்தபடியாக தான் உங்கள் கவிப்பேரரசுவின் பிள்ளை நிலா பாடல். ஒவ்வொரு வாரமும் நீங்கள் உங்கள் கவிப்பேரரசுக்கு சூடும் புகழாரங்களை மற்ற கவிஞர்களுக்கும் அளிக்கலாமே ?.

  • @helenpoornima5126

    @helenpoornima5126

    Жыл бұрын

    பிள்ளைக்பாசத்தைப்பத்தி நம்ம எம்எஸ்வீ கேவீஎம் குமார் சங்கர் கணேஷ் வெங்கடேஷ் ஜிகே ராமனாதன் தேவராஜன் சுதர்சண் கோவர்த்தன்னு இசைஞர்கள் போட்டாங்க அவுங்களைவிட இ.ரா. எதையும் புடுங்கல! அதில்லை இங்கே!அந்த அம்மா தற்கொலைபண்றப்போ இந்த மூணுவரிகள் அவுங்களை உலுக்கீடிச்சாம் அதனால சாவலையாம் அதான் இங்கே மேட்டர்! அதப்புரிஞ்சிக்கோங்க! நம்ம பழையிசைஜாம்பவான்கள் முன்னே நிக்கத்தகுதியேயில்லாதவன் இந்த இ.ரா. 👸❤

  • @devakottaijothisundaresan3108
    @devakottaijothisundaresan3108 Жыл бұрын

    முத்தான வரிகளுக்கு சத்தான விளக்கம் ஐயா! சிறப்🌹👍🙏🏻

  • @nithinvaradaraja9207
    @nithinvaradaraja9207 Жыл бұрын

    Your are great sir Isaignani Illaiyaraja patri avolo azhaga soneenga Nandri sir.from Italy

  • @karunanithiselvaraj9951
    @karunanithiselvaraj9951 Жыл бұрын

    மிகவும் பிடித்த பாடல்களுள் இப்பாடலும் ஒன்று அண்ணன். உங்களுக்கே உரிய பாணியில் அசத்தல் விளக்கம். #உங்களால்தானேஉயிர் #சுமந்தேனே... மனதை தைத்த வரிகள் . அபாரம்ண்ண... -ஆரூர் செ.கர்ணா .

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 Жыл бұрын

    எனக்கும் மிகவும் பிடித்த பாடல் அதை விளக்கம் தந்தமைக்கு நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்

  • @JohnSon-uy9mw
    @JohnSon-uy9mw Жыл бұрын

    Yes i ❤️💚 the songs அந்த பெண்ணிற்கு வாழ்த்துக்கள்

  • @avajayakumar4221
    @avajayakumar4221 Жыл бұрын

    கண்ணதாசன் அவர்களின் மயக்கமா, கலக்கமா, என்ற பாடலை கேட்டு கவிஞர் வாலி நமக்கு கிடைத்தார். அது போல,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,💯🙏

  • @jayanthiramesh6385
    @jayanthiramesh6385 Жыл бұрын

    அருமை சகோதரரே, தொடரட்டும் உங்கள் பணி 🙏🙏🙏

  • @rajantamil2074
    @rajantamil20748 ай бұрын

    I like tis song from childwood..it has high emotions

  • @nazarkm3973
    @nazarkm3973 Жыл бұрын

    Nan malayali neenkal paatte paththi solrathellaam arputhamaaka suvaikkirath...romba romba nan ri...Sir...Vaira Muththu Sir nijamaana vairam muththum sernthavar...neenka antha moonru varikale arumayaaka solli thanthen...mika periya thanks Sir...🌹❤🌹

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Жыл бұрын

    கேட்பதற்கு அரிய தகவல்களை கொடுக்கும் தங்களுக்கு நன்றி வணக்கம்

  • @sugavanansubramani540
    @sugavanansubramani540 Жыл бұрын

    இளையராஜா 🎉🎉🎉

  • @SasiKumar-ld5oe
    @SasiKumar-ld5oe Жыл бұрын

    சூப்பர்

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Жыл бұрын

    K. P. V.. m ayah raja sir &. S janaki amma 🙏

  • @missionjupiter1946
    @missionjupiter19469 ай бұрын

    இந்த பாடல் இன்னும் 2 பிள்ளைகள் பெற்ற அம்மாக்களின் தேசிய கீதம் தான். உண்மையில் தன்னம்பிக்கை ஊட்டும் ❤

  • @user-sz6cm9xk3s
    @user-sz6cm9xk3s9 ай бұрын

    Nice sir

  • @RajkumarRajkumar-ob7vv
    @RajkumarRajkumar-ob7vv Жыл бұрын

    மிகவும் அருமை யான பாடல் வரிகள்

  • @maheswaricool
    @maheswaricool Жыл бұрын

    My favourite song . super Anna 👍👍👍👍👍

  • @iyappankandaswamy7809
    @iyappankandaswamy7809 Жыл бұрын

    Super song ....Lyrics super...Thanks to all legends...

  • @SureshKumar-yx7vb
    @SureshKumar-yx7vb11 ай бұрын

    Super sir... You are great sir.... So nice to hear that song... Great motivation song... Thanks kavi perrasu vairamuthu Sir.

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Жыл бұрын

    Arumaiyana vilakkam thanks sir 🙏

  • @Raaja.2007
    @Raaja.2007 Жыл бұрын

    எனக்கு வரிகள் கவனம் இருக்காது.. ராஜா இசை மட்டுமே கவனம் இருக்கும்.ஜேசுதாஸ் பாடியது நன்றாக இருக்கும்...

  • @manoharanm1578
    @manoharanm1578 Жыл бұрын

    நன்றி சார்.

  • @cartoonsfansclub182
    @cartoonsfansclub182 Жыл бұрын

    மிக .. மிக அருமையாக பாடல் பற்றி யும் ... இசை கோர்வை பற்றியும் அழகுற சொன்னீங்க... இது மாதிரி நிறைய பாடல்கள் இளையராஜா வைரமுத்து கூட்டணியில் இருக்குது.... மிகப் பெரிய தமிழ் சொத்து இவர்கள். But.. பிரிந்தது சிறுபிள்ளைத்தனமானது என்பேன்....இப்பிரிவு தமிழ் மொழிக்கு இவர்கள் செய்தது பச்சை துரோகம்...என்று சப்தமிட்டு சொல்ல முடியும். இனியாவது : இணைவார்களா...?

  • @balar5601
    @balar5601 Жыл бұрын

    காலத்தால் அழியாத காவிய பாடல்களில் இதுவும் ஒன்று

  • @subash9726
    @subash9726 Жыл бұрын

    ஆறுவருடங்கள் மட்டுமே ஞானியும் பேரரசும் இணைந்து இருந்தபோது பிறந்த அற்புதப் பாடல்களில் முத்தாய்ப்பான பாடலிது! இவர்கள் அறுபது வருடங்கள் இணைந்திருந்தால் இன்னும் எத்தனைப் பாடல்கள் பிறந்திருக்கும்? அத்தனையும் நம் உயிரில் கலந்திருக்கும்! மீண்டும் இணையக் காலம் கைகூடாதா? காத்திருந்த காலம் கனியப்போகிறதா? சற்றே பேராசைதான்! இசைஞானியும் கவிப்பேரரசும் இன்றும் திடமாகத்தான் இருக்கிறார்கள். எங்களைப் போன்றவர்களின் காதுகள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டுதான் இருக்கின்றன. இருவரும் இணைவது நன்று! கண்கள் பனிகிறதே இன்று! காலம் கனிவது என்று? காற்றில் மிதந்துவரும் அன்று!

  • @user-tt8wk3wl3s

    @user-tt8wk3wl3s

    Жыл бұрын

    Vaaipillai Raja

  • @subash9726

    @subash9726

    Жыл бұрын

    @@user-tt8wk3wl3s அரசியலிலும் கிரிக்கெட்டிலும் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்று சொல்வார்கள். அதுபோல் சினிமாவிலும் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்! ஒருவேளை இசைஞானியும் கவிப்பேரரசும் இணைந்தால் உங்கள் முகத்தில் கரி பூச வேண்டியிருக்கும்!

  • @eswaran.m-tm5cq
    @eswaran.m-tm5cq Жыл бұрын

    Super sir

  • @Issacvellachy-gr6os
    @Issacvellachy-gr6os Жыл бұрын

    @helenpoornima5126 யப்பா...... யாருப்பா...... காம்ஸ் முத்தா எல்லா சாவுக்கும் கவிதை எழுதி விளம்பரம் பார்பியே. இந்த மரக்காணம் கள்ள சாராய சம்பவத்துக்கு நீ ஆளையே காணோமே. லாபம் பார்த்து தான் கவிதை வரும் போல

  • @helenpoornima5126

    @helenpoornima5126

    Жыл бұрын

    நானொரு கவிதாயீனீ நானே பாட்டெழுதீ ராகம்குடுத்து பாடுறவள் ! என் வட்டாரத்திலே பிரபலமானவள்!அதனாலதான் இவனுங்களைத் தாக்கறேன்! நன்றீ ஐசக் ! 👸❤❤❤❤❤❤💃

  • @rasigaastudio5068
    @rasigaastudio5068 Жыл бұрын

    vaira vari

  • @josephdias7382
    @josephdias7382 Жыл бұрын

    Excellent explanation. However, volume of speech & song mismatch is jarring. Volume of song is required to be lowered.

  • @dhinakaranbose3799
    @dhinakaranbose3799 Жыл бұрын

    சக்கரைதேவன் படத்தில் இருந்து . வெள்ளி கிழமையி லே அம்மா உன் வாசலிலே பாடல் வரிகள் விளக்கம் சொல்லுங்க ஐயா

  • @success369
    @success369 Жыл бұрын

    🙏👌🙏👌👏🙏👌👏🙏👌👏🙏👌👏🙏👌👏🙏👌👏🙏👌👏🙏👌👏🙏👌👏🙏👌👏🙏👌👏🙏👌👏🙏👌👏🙏👌👏🙏👌👏🙏👌👏🙏👌👏🙏👌👏🙏👌👏🙏👌👏🙏👌👏🙏👌👏🙏👌👏🙏👌👏🙏👌👏🙏👌👏🙏👌👏🙏👌👏🙏👌👏🙏👌👏

  • @dhrubasat1
    @dhrubasat1 Жыл бұрын

    இப்பதான் 21 உயிர் போயுள்ளது

  • @sena3573
    @sena3573 Жыл бұрын

    நல்ல பாடல் ஆனால் இந்த பதிவை ஒழுங்காக கேட்க தான் முடியவில்லை. நடு நடுவே பாட்டு கத்துவதை சகிக்க முடியவில்லை

  • @helenpoornima5126

    @helenpoornima5126

    Жыл бұрын

    ஆம் சேனா ஒனக்கு அப்டீத்தானிருக்கூம்!ஏன்னாஅங்கேபூர்ணீமா ஜெயராமைக்காமிக்கிறாங்கள்ல !ஒனக்கு என்னைஞீபகப்படுத்தீருக்கும்! இ.ரா.பாட்ட ஆஹா ஓஹோம்ப! இப்ப என்னப்பா ஆச்சுதூ?!?!இந்தப்பூர்ணிமாங்கறப்பேர் எனக்குமட்டுமே சொந்தமானது ! 👸❤❤❤❤❤❤❤❤💃 💃

  • @helenpoornima5126

    @helenpoornima5126

    Жыл бұрын

    சேனா பதில் சொல்றா சொல்ல லை அதப்பத்தி எனக்கு கவலயில்லை எடையிலே புகூறுற நபருக்கூ ஏனிந்த கவலை ஐயோ பாவமே! *பூர்ணுமாங்கறது நான் மட்டுமே இது எங்கம்மா எனக்குவச்ச அதிசயப்பேராக்கூம்*நான்தான் சட்டையேபண்ணலேல்ல அப்புறமும்ஏன் இந்த தொந்தரை ?!?!?! அறீவில்ல ?!?! சூடி எங்கேப்போச்சுதோ ?! 👸❤❤❤❤❤❤❤❤❤

  • @helenpoornima5126

    @helenpoornima5126

    Жыл бұрын

    நாந்தான்உங்க கிட்டபேசலியே?பெறகூ ஏனூங்கோ ஏபின்னாடியேவர்றீங்கோங்கோ !!!!என்னப்பத்திஇப்டுத்துப்புத்துலக்கீரீங்களே!எதுக்குங்கோ ?! இது நல்லாருக்கா?நான்ஏதாச்சும் உங்களைக்கேவலமாஎழுதெறேனா? நீங்கெழுதினெந்தவெறீயும்எனக்கில்லை !உங்கட்டிரெக்கறதை எழுதீனீங்களா ?!?! அடப்பாவமே! சூடிமாக்கு என்னாச்சுன்னுத்தெருயலையேன்னூ நானும் ப்ரேமும் கவலப்பட்டுட்டிருக்கோம்! அவுங்க எங்கேயாச்சும் ஊரூசுத்தப்போயீரெப்பாங்க ! வீணா என்னப்பத்திதப்புத்தப்பாஎழெதுனா ஐனக்குகோவம்வரும் ! பாத்துக்கிடுங்க ! 👸

  • @prakashhi5115
    @prakashhi5115 Жыл бұрын

    Anne Saraya savuku video podunga please

  • @TCRamesh-dj2jm
    @TCRamesh-dj2jm Жыл бұрын

    ഹിഹിഹി

  • @selvamaniselvamani3004
    @selvamaniselvamani3004 Жыл бұрын

    THALAIVARE, Aalaana singam kaiveesi nadakkuma ,Agawam booming vandhu vanguard both referred wards nancens also this song likely gave good feelings but your scientific poet does it mistakes not worthy compared with KANNADHASAN WROTE somany ethics songs better selecting excellent songs in comming days vedio's. what hyped ward's simply bot KAÑADHASAN son's gave more than this ward's.

  • @prakashhi5115
    @prakashhi5115 Жыл бұрын

    Pen video potta ninga en Kalla Saraya savuku video podala?

  • @ramcfd
    @ramcfd3 ай бұрын

    Sometimes I dono S janaki asked to sing in child voice , disgusting !!

  • @Issacvellachy-gr6os
    @Issacvellachy-gr6os Жыл бұрын

    இவனை காமஸ் பேரரசு என்று தாராளமாக கூறலாம்

  • @jayakumarp9648

    @jayakumarp9648

    Жыл бұрын

    Ur dad also..

  • @Issacvellachy-gr6os

    @Issacvellachy-gr6os

    Жыл бұрын

    @@jayakumarp9648 காம்ஸ் உடைய ரசிகனும் காம்ஸ் தான்

  • @helenpoornima5126

    @helenpoornima5126

    Жыл бұрын

    ​@@Issacvellachy-gr6os ஆமாம்! இந்த சொறீமுத்தப்போயீக்கொண்டாடுற மடையனுங்களை என்ன சொல்றதூ? 👸❤

  • @Issacvellachy-gr6os

    @Issacvellachy-gr6os

    Жыл бұрын

    @@helenpoornima5126 யப்பா...... யாருப்பா...... காம்ஸ் முத்தா எல்லா சாவுக்கும் கவிதை எழுதி விளம்பரம் பார்பியே. இந்த மரக்காணம் கள்ள சாராய சம்பவத்துக்கு நீ ஆளையே காணோமே. லாபம் பார்த்து தான் கவிதை வரும் போல

  • @helenpoornima5126

    @helenpoornima5126

    Жыл бұрын

    ​@@Issacvellachy-gr6os நானொரு பாடகி கவிதாயீனீ ! போயட் ராகம் தருவள். எனக்கு ஈந்த சொறீமுத்துவைப்புடிக்காதூ! நல்ல எஜூகேட்டட் ஆளூங்களுக்கு இவனை இந்த கண்றாவீக்கூட்டணியைப்புடிக்காதூ! 👸

  • @subramani4325
    @subramani432511 ай бұрын

    22ஆண்டுகளுக்குமுன்கவிப்பேரரசரின்பிறந்தநாளில்புகையோ.மதுவோபிடிப்பவர்என்ரசிகனாக இருக்கதகுதியில்லாதவர்என்றுசொல்லிநாளில் இரண்டுபழக்கத்தையும்அன்றேநிறுத்தியவன்நான். இந்தபழக்கமுள்ளவர்களுக்குதெரியும்உடனேஇதைநிறுத்துவதுஎவ்வளவுகடினம்என்று.கவிஞரைஎவ்வளவுநேசித்தால்இதைசெய்திருப்பேன்எனநானேஎனைவியந்துகொள்கிறேன்

Келесі