உலக அளவில் மனதை பற்றிய மிக சிறந்த உரை..! - Dr. Acu Healer Umar Farook உமர் பாரூக்
Sri பகவத் ஐயா Introduction Whatsapp குழுவில் இணைய : chat.whatsapp.com/JWpki5LdOPH... 2023 மே மாதம் நடைபெற்ற ஞான முகாம் இல் முனைவர். அக்கு ஹீலர் அ.உமர் பாரூக் அவர்கள் ஆற்றிய உரை.
Sri Bagavath ஐயா
முழுமையாக மனதை பற்றிய ஞான புரிதலுக்கு
1. சேலம் ஞான முகாம் : • ஞானம்
2. சென்னை ஞான முகாம் : • ஏப்.2022 ஞான முகாம் செ...
3. சென்னையில் நடைபெற்ற ஞானத்தை உறுதிபடுத்தும் அமர்வு : • ஏப்.2022 ஞான முகாம் செ...
ஸ்ரீ பகவத் மிஷனின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல், ஸ்ரீ பகவத் அய்யாவால் நிறுவப்பட்ட சர்வதேச இலாப நோக்கற்ற, ஆன்மிக, பொதுச் சேவை அமைப்பானது, மனிதர்களின் அனைத்து நலன்களையும் குறிக்கும். ஸ்ரீ பகவத் மிஷன் நடத்தும் நிகழ்ச்சிகளில் தனித்தன்மையும் சிறப்பும் அடங்கியுள்ளது
- அன்றாட வாழ்வின் பிரச்சனைகளைச் சமாளிப்பதற்கான எளிய மற்றும் எளிதான அணுகுமுறை
- உளவியல் மற்றும் வெளிப்புற பிரச்சனைகளுக்கு அறிவியல், தர்க்கரீதியான அணுகுமுறை
- எளிய அறிவுசார் புரிதலின் அடிப்படையிலான கருத்து மற்றும் நம்பிக்கை அல்லது நடைமுறை அடிப்படையிலான அணுகுமுறை அல்ல
- மன அழுத்தம் இல்லாத மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழ உதவுகிறது
இது ஒரு புரட்சிகர கருத்து / நுட்பமாக நிரூபிக்கப்பட்டுள்ளது
வாழ்க்கையின் அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் விடுபட்டு முழுமையான மன அழுத்தமில்லாத வாழ்க்கையை வாழ உதவும் கருத்தை விளக்க பல்வேறு ஆன்லைன் மற்றும் நேருக்கு நேர் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
3 நாள் ஆன்மிக முகாம் (ஞான முகம்),
வழக்கமான சத்சங்க அமர்வுகள்,
1 நாள் நிகழ்ச்சிகள் மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கான பிற நிகழ்ச்சிகள் ஆகியவை ஸ்ரீ பகவத் மிஷனால் நடத்தப்படும் பல்வேறு வகையான நிகழ்ச்சிகளாகும்.
ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு போன்ற பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட அனைத்து புத்தகங்களையும் இணையதளத்தில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தொடர்பு விபரங்கள்
தொலைபேசி: 9789165555, 9994205880(தமிழ்), 9884348800(ஆங்கிலம்)
மின்னஞ்சல்: sribagavathmission@gmail.com, jjeevamani@gmail.com
இணையதளம்: www.sribagavath.org, www.sribagavathmission.org
Contact details
Phone: 9789165555, 9994205880 (Tamil), 9884348800 (English)
Email: sribagavathmission@gmail.com, jjeevamani@gmail.com
Website: www.sribagavath.org, www.sribagavathmission.org
#acuhealerumarfarook, #உமர்பாரூக் #sribagavath #thoughts #meditation #enlightenment #yoga #ஸ்ரீபகவத் #thought #stress #subconsciousmindintamil #superconsciousmind #consciousmind #spiritualityintamil #மனம் #எண்ணம் #சிந்தனை #கோபம் #mindcontrol #mindrelaxation #karma #presenceofmind #pieceofmind #மனநலம் #யோக #badhabits #முக்தி #liberation #mind #understandingmind #freedom #spiritual #guru #master #anxiety #depression #wisdom #spiritualityintamil
Пікірлер: 557
அண்ணா , இந்த வீடியோ பார்த்த 1 மணி நேரம் உலகின் மிக சிறந்த ஒரு புத்தகத்தை படித்த முடித்த ஒரு உணர்வு தோன்றுகிறது
@jayaprasathnavan1953
Жыл бұрын
மிகச்சிறந்த புத்தகம் இல்லை... பல சிறந்த புத்தகங்களின் கலவை.
@user-pf2bn7px1n
Жыл бұрын
அருமை
@asherff1466
Жыл бұрын
😊
@asherff1466
Жыл бұрын
😊
@asherff1466
Жыл бұрын
😊
இவ்வளவு நாள் கடந்து ஆனால் எனக்கு மிகச் சரியான நேரத்தில் இக் காணொளியை இன்று இறைவன் என்னை பார்க்கச் செய்திருக்கிறார் குழம்பிய என் மனம் இன்று தெளிய ஆரம்பித்திருக்கிறது 👌👌👌 🙏🙏🙏
@BagavathPathai
11 ай бұрын
மகிழ்ச்சி
இயற்கையின் அழகே அதன் ஒழுங்கு என்று விளக்கியது சிறப்பு ..
உங்கள் பேச்சுக்கு நான் அடிமை ஆகிவிட்டேன் உங்களது உரைகளை தேடித் தேடிப் பார்க்கிறேன் அனைத்தும் அருமை அனைத்தும் அருமை
எனது 12 வருட தேடல்களின் விடை இந்த ஒரு காணொளியில் கிடைத்துவிட்டது... நன்றிகள் எத்தனை கோடிகள் சொன்னாலும் போதாது சகா தங்களுக்கு ... Key word தான் main concept... Born to still now என்னலாம் keywords nama ketrupomnu yosichan. oru ten minutes ennakulla enna keywords varuthunu pathan . அப்பா ஒரு 10 min அவ்வளவு keywords. அதுமட்டும் இல்லாம அது பின்னாடி போய்ட்டு இதுல answer ra pannuran அது தப்பு,இது சரி என்றெல்லாம் . Thanks lot saga.. I feel so good.... என்ன தப்பு செஞ்துருக்கேனு இப்போ புரிந்தது எனக்கு. வாழ்க வையகம்...!! வாழ்க வளமுடன்...!! அன்பே சிவம்...!!
ஒரு நல்ல உரையை கடைசியாக நான் எப்பொழுது கேட்டேன் என்று நினைவில்லை. மனதை தொட்ட.அற்புதமான உரை. புனிதன்
அற்புதமான விளக்கங்கள் ... மனதைப் பற்றி சாமானிய மக்களுக்கும் புரியும்படியான கருத்துக்கள் .. சாமனியனையும் பக்குவப்படுத்தும் உயரிய சிந்தனை துளிகள்... இதுவரை ஆன்மீக ரீதியில் கற்றுணர்ததெல்லாம் எதற்காக என்ற கேள்வி எழுகிறது... மனம் என்றால் என்ன என்பதை உணரத்தொடங்குகிறேன் விடுதலை என்ற வாசகத்தை நுகரத்தொடங்குகிறேன் .. நன்றி ஐயா வாழ்த்துக்கள் 👍
மிகவும் அருமையான விளக்கம். என்னுடைய தேடல் முழுமை பெற்றது. நன்றி சொல்ல வார்த்தை இல்லை. என் ஆனந்த கண்ணீரை கணிகையாக்குக்கிறேன் q
சிந்தனை தான் நான் என்ற மிக உயர்ந்த எண்ணத்தை எனக்கு உணர்த்திய ஐயா உமர் பாரூக் க்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்🙏😍🤝😊
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
தென்றல் வரும் வரை இலை அசைவது இல்லை, எண்ணம் வரும் வரை மனம் அசைவது இல்லை.
@SATHISHKUMAR-sw6bx
Жыл бұрын
Poda pu pandiyan
வணக்கம் ஐயா, இங்குள்ள கருத்துக்களே இந்த காணொளியின் முக்கியத்துவத்தை உணர்ந்த கருத்துக்கள்... நன்றி திரு உமர் ஐயா அவர்களுக்கு வணக்கம்
சின்ன சின்னதாய் சிறந்த உதாரணங்களுடன் விளக்கியமைக்கு நன்றிகள் ஐயா. உங்கள் நேரடி வகுப்பில் ஒரு முறையாவது கலந்து கொள்ள விருப்பம். இன்ஷா அல்லாஹ்
Key word... thoughts..... thinking...... action......நன்றி உணர்வு......ஒழுங்கு. Superb.
@mynaasmynaas
8 ай бұрын
vanakkam
எளிமையான உரையில் ,மகத்தான போதனை நன்றி
நல்ல விளக்கமாக விளக்கியுள்ளீரகள் .....🙏👍🕉💐
மிக அருமை
என்ன ஒரு தெளிவு சூப்பர் தம்பி. வாழ்க வெல்க.
அருமை ஐயா நன்றி
அருமை அற்புதம் ஐயா நன்றி
என்னுடைய நேரத்தை பயனுள்ள வகையில் செலவழித்ததாக எனக்கு ஒரு முழு திருப்தி கிடைக்கிறது. இது போன்ற பயனுள்ள நேரத்தை செலவழிக்க இன்னும் இருக்கிறதா என்று என்னை இந்த ஊடகத்தில் தேட வைத்துள்ளது .இதை ஊடகத்தில் வெளியிட்டவர் எங்கிருந்தாலும் மனதார வாழ்த்துகிறேன்.
அதிக அளவில் உள்ளன உங்களின் புரிதல் தெளிவான விளக்கம் நன்றி அண்ணன்
நன்றி
அற்புத பதிவு நன்றி அண்ணா
நான் மகி ராமலிங்கம் ஐயா மாணவி.உங்கள் இந்த உரை அருமை.
மனமார்ந்த நன்றி
❤ மிகவும் அருமை 👏
அருமையான பதிவு நன்றி ஐயா.
மிக அருமையான பதிவு.
அருமையான பதிவு நன்றி
நன்றி ஐயா 🙏🙏🙏
உங்கள் பேச்சு எளிமையாக இருக்கிறது அதனால் தான் புரிந்து கொள்ள முடிகிறது
@muthuc7778
Жыл бұрын
❤
என் மனம் என்ற புத்தகத்தை நானே படித்த உணர்வு கிடைத்தது சகோதரர்... 🎉❤
நன்று நன்றி வாழ்த்துக்கள் அய்யா !!❤
Thank you Anna, really eye opening
Nandri Aiya... Elimaiyana pathivu......miga alntha purithaludan🙏🙏🙏🙏🙏
நன்றி குருவே❤
மனதை பற்றிய மிக அழகான தெளிவான விளக்கம் தந்ததற்காக மிக்க நன்றி தம்பி.இது ஒரு வித்தியாசமான விளக்கம், இதுவரை தான் கேட்டதில்லை. Thank you very much brother. God bless you and your family.
Wow என்னே நேர்த்தியான உரை இதுவரை கேட்டிராத இனிமேல் மறக்க முடியாத அற்புதமான பேச்சு
@sivakami5chandran
9 ай бұрын
Excellent words❤
@ashardeenmeeralebbe1414
5 ай бұрын
l@@sivakami5chandran
@user-kw6xt6bw9e
4 ай бұрын
I❤
arumailyana vilakkam sir valthukkala sir👍
vera level சிறந்த உரை ஐயா இந்த மாதிரி யாரும் இதுவரை சொல்லி கொடுத்தது இல்லை மிக்க நன்றி ஐயா...
மனதை தொட்ட பதிவு...நன்றி
மிகவும் சிறந்த பதிவு நன்றி தோழர்
சிறப்பான உரை.தங்குதடை இன்றியும் எளிமையான மொழிநடையிலும் ஆழ்ந்த சிந்தனைகளை வெளிப்பட்டுத்தியுள்ளீர்கள்.வாழ்த்துகள்.
அருமை. அருமை. மிக அருமை. நன்றி!
Great Speech.. 🙏🏼
அருமை sir . புரிதல் அருமை
Arumaiyana thelivana vilakkangaluku nanri
அருமை 👌
மனிதர்களுக்கு நன்றி சொல்வதைப்போல இயற்கைக்கோ இறைவனுக்கோ நன்றி சொல்வதில் என்ன பிரச்சனையோ? அதிலும் அவற்றைவைத்து சிகிச்சை செய்பவர்கள் இவர்கள். பல இடங்களில் நாத்திகம் தொனிக்கிறது. இறையுணர்வை புறக்கணிக்க சொல்வதால் பேச்சின் கருத்து முழுமை பெறாமல் அந்தரத்தில் தொங்குகிறது. ஒரு கட்டத்தில் Thoughts ஒன்றும் இல்லை கடந்துப்போக வேண்டும் என்கிறார், Thinking தான் அனைத்தும் என்கிறார். மற்றொரு கட்டத்தில் Thoughts அனைத்து உலக மாற்றங்களுக்கும் காரணம் என்கிறார். குழப்பமே மிஞ்சுகிறது.
@user-nx3qq2yz6f
5 ай бұрын
😂😂 வீட்டில் போய் பார்த்தால் ஒரு நாளைக்கு ஐந்து முறை குளிக்காமல் தொழுகை பண்ணிட்டிருப்பார்...
நன்றாக இருந்தது மகிழ்ச்சி
நன்றி சகோதரா
Arumai ayya 🙏🙏🙏
சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி
அருமை, அருமை, அருமை மிக நல்ல உரை.
Unmaiyave unga teaching vera level . Semma clarity. Vazthukal sir.❤️❤️
Beautiful.Thank you so much sir 🙏 ❤
சிறந்த பதிவு கொடுத்தமைக்கு நன்றி
Great speech!
Wonderful speech
மிகவும் பயனுள்ள செய்திகள்.அருமையான பதிவு
கரு உரு அல்ல, அது அரு,உரு அரு என்பது தேவன் ஆவியானவர் என்பது பொருள், உரு என்பது ஆவியாய் இருந்த தேவன், மனித உருவானார் என்று பொருள், அது கரு உரு அல்ல.அரு, உரு இது இரண்டுமே இறைவனை மட்டுமே குறிக்கும், மனிதனை குறிக்காது, ஆனால் சகமனிதனை மதிக்காமல் இறைவனை மதிக்க முடியாது என்பது சரியே👍
ரொம்ப நன்றி ❤🙏🙏🙏🙏🙏🙏
நன்றி ஜி
Thank you brother All understood
Excellent speech, Reality
ஒருமணி நேரம் பயனுள்ளதாய் இருந்தது. விரக்தியில் தீவிர மன உளைச்சலில் இருந்த என் மனம் கொஞ்சம் தெளிவும் அமைதியும் அடைந்திருக்கிறது.
@anichamrengarajan9461
5 ай бұрын
அருமை... தெளிவு கிடைத்தது... நன்றி.
அற்புதம் அற்புதம் அற்புதம்
100℅ thank you sir.. ❤
உங்கள் பேச்சு மிகவும் அற்புதம் மனதுக்கு இதமாக இருந்தது மேலும் நிறைய உரைகளை. உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் நன்றி அயயா
@mynaasmynaas
8 ай бұрын
vanakkam
Excellent speech, Sir.
வாழ்க்கை மாற்றும் வடிவான நேர்த்தியான உரை நன்றி அண்ணா!
Factful. Clear superb
Nandri arumaiyana vilakkam ❣
Extraordinary, thank you so much.
all in one about mind great speech
Excellent excellent
Superrrrrrrrrrb sir. Thankyou very much.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மனம் தெளிவு பெற உதவியதற்கு மிக்க நன்றி ஐயா
அருமையான கலந்து துரையாடல். நன்றி நண்பரே.
நல்ல பதிவு நன்றி அண்ணா
Thank you so much sir ❤ennoda thedalukku vidai kidachiduchu sir thank you so much 🙏🙏🙏
அருமையான பதிவு sir....நன்றி... மனத்தின் மாற்றத்திற்கான வகுப்பு....வாழக....
Great speech .thanks
நன்றி....
அருமை அருமை இது மாதிரி பதிவு நிறைய பதிவிடுங்கள் நன்றி வாழ்க வளமுடன்
Excellent.
Good teaching
உங்களின் உரையை விளங்கிக்கொண்டேன். மிக்க நன்றி…❤
Awesome speech Mind blowing
மிகவும் நல்லது, உங்கள் கொள்கைகள் எனக்கு நன்கு புரிந்து கொண்டது, உங்கள் பேச்சும் எனக்கு முழுமையாக புரிந்தது. நான் உங்கள் கொள்கைகளின்படி வாழ்ந்தாலும், உங்களைப் போன்ற அறிவுள்ள ஒருவரிடமிருந்து நான் இதை கேட்பதில் மிகவும் கிழ்ச்சி அனடகிறேன். [முடிந்ததை விட்டு முடிவில்லாமல் வாழ். மரத்தை விட்டு பிரியும் இலபோல் உரம்போல்]
நிச்சயம் பார்க்கக்கூடிய அருமையான பதிவு படிக்கக்கூடிய அரிய புத்தகம்
நன்றி ஐயா
Great explain
நன்றி உணர்வு மற்றும் இயற்கையின் ஒழுங்கை கற்று கொண்டேன் நன்றி அண்ணா
Good speech
நானும் ஒரு T.T.E (எண்ணம்..சிந்தனை.. உணர்ச்சி.) போட்டுக்கொண்டேன். நம்ம J.K.வும் நினைவுக்கு வந்தார்..இனிமையாக எளிமையாக சுவையான...அறிவுக்கு ஒவ்வும் உரை!..நன்றி ஐயா..தீ பரவட்டும்!
One of the excellent speech....
Super sir thanks
Vazhga valamudan ❤