Thiruchalal Thiruvasagam திருச்சாழல் திருவாசகம் மாணிக்கவாசகர் அருளியது

Thiruchalal Thiruvasagam by Manikavasagar; திருச்சாழல் திருவாசகம் மாணிக்கவாசகர் அருளியது

Пікірлер: 32

  • @ilayarajak4654
    @ilayarajak46545 жыл бұрын

    தரவு கொச்சக கலிப்பா ஓசையில் பாடிய அன்பர்களுக்கு மனமுருகிய பாராட்டுகள்.

  • @sangeethac5823
    @sangeethac582325 күн бұрын

    அருமை

  • @srichandran0
    @srichandran02 жыл бұрын

    ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க 🔥🙏🔥🙏🔥🙏

  • @sakthiarun2440
    @sakthiarun24402 жыл бұрын

    இரண்டு குரல் அமைந்து வினா விடை ஆக அமைந்த பாடல்.. அருமை 👌👌👏👏

  • @mohansambandham8833
    @mohansambandham88332 жыл бұрын

    Valga valamudan Mohan karaikal

  • @user-oz6hz1tg3x
    @user-oz6hz1tg3x3 жыл бұрын

    👍🙏🙏🙏👍 நன்றி

  • @samundeeswaranmv8013
    @samundeeswaranmv80135 жыл бұрын

    நமசிவாய. அருமையான பாடல் பதிவு. நமசிவாய.

  • @ramankrishnappan6068
    @ramankrishnappan60683 жыл бұрын

    Andavan arul perukattum sivam perkkum seelam valka

  • @manimegalaigovindraj8851
    @manimegalaigovindraj88512 жыл бұрын

    மிகவும் இனிமையான குரல். நன்றி.

  • @Manikavasagari
    @Manikavasagari2 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @kapilnatarajan9588
    @kapilnatarajan95884 жыл бұрын

    போற்றி ஓம் நமசிவாய....

  • @rajaasaithambi4568
    @rajaasaithambi45684 жыл бұрын

    சிவாயநம...

  • @nehrudurairaj3822
    @nehrudurairaj382210 ай бұрын

    ஓம் நமசிவாய

  • @venivelu5183
    @venivelu51833 жыл бұрын

    Sir, 🙏🙏

  • @thirunavukkarasukumarasami6437
    @thirunavukkarasukumarasami64374 жыл бұрын

    மிகவும் அருமையான பாடல்............🙏

  • @rukmanirajagopalan4621
    @rukmanirajagopalan46219 ай бұрын

    அருமையாகப் பாடியுள்ளீர்கள்

  • @magudapathys.8339
    @magudapathys.83395 жыл бұрын

    நமசிவாய

  • @shanmugasundaramsubbayan3745
    @shanmugasundaramsubbayan37457 жыл бұрын

    மிகவும் அருமை...மனம் பெரும் அமைதி பெருகிறது...

  • @victoriouss763
    @victoriouss7636 жыл бұрын

    Arumai

  • @user-nk7pr8kv8l
    @user-nk7pr8kv8l2 жыл бұрын

    God bless you ☺️

  • @saravananboopathy7619
    @saravananboopathy76195 жыл бұрын

    Super

  • @mnagavenkatesh4015
    @mnagavenkatesh4015 Жыл бұрын

    Pleasing.

  • @Prathiyankara
    @Prathiyankara7 жыл бұрын

    12. திருச்சாழல் சிவனுடைய காருணியம் (தில்லையில் அருளியது) நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா திருச்சிற்றம்பலம் பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம் பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டடென்னை ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ. 255 என்னப்பன் எம்பிரான் எல்லார்க்குந் தானீசன் துன்னம்பெய் கோவணமாக் கொள்ளுமது என்னேடீ மன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே வான்சரடாத் தன்னையே கோவணமாச் சாத்தினன்காண் சாழலோ. 256 கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடீ தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினும் காயில் உலகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ. 257 அயனை அனங்கனை அந்தகனைச் சந்திரனை வயனங்கள் மாயா வடுச்செய்தான் காணேடீ நயனங்கள் மூன்றுடைய நாயகனே தண்டித்தால் சயமன்றோ வானவர்க்குத் தாழ்குழலாய் சாழலோ. 258 தக்கனையும் எச்சையும் தலையறுத்துத் தேவர்கணம் தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்தருளி அருள்கொடுத்தங்கு எச்சனுக்கு மிகைத்தலைமற் றருளினன் காண் சாழலோ. 259 அலரவனும் மாலவனும் அறியாமே அழலுருவாய் நிலமுதற்கீழ் அண்டமுற நின்றதுதான் என்னேடீ நிலமுதற்கீழ் அண்டமுற நின்றிலனேல் இருவருந்தம் சலமுகத்தால் ஆங்காரந் தவிரார்காண் சாழலோ. 260 மலைமகளை யொருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி சலமுகத்தால் அவன்சடையிற் பாயுமது என்னேடீ சலமுகத்தால் அவன்சடையிற் பாய்ந்திலளேல் தரணியெல்லாம் பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாஞ் சாழலோ. 261 கோலால மாகிக் குரைகடல்வாய் அன்றெழுந்த ஆலாலம் உண்டான் அவன்சதுர்தான் என்னேடீ ஆலாலம் உண்டிலனேல் அன்றயன்மால் உள்ளிட்ட மேலாய தேவரெல்லாம் வீடுவர்காண் சாழலோ. 262 தென்பா லுகந்தாடுந் தில்லைச்சிற் றம்பலவன் பெண்பா லுகந்தான் பெரும்பித்தன் காணேடீ பெண்பா லுகந்திலனேற் பேதாய் இரு நிலத்தோர் விண்பாலி யோகெய்தி வீடுவர்காண் சாழலோ. 263 தானந்தம் இல்லான் தனையடைந்த நாயேனை ஆனந்த வெள்ளத் தழுத்துவித்தான் காணேடீ ஆனந்த வெள்ளத் தழுத்துவித்த திருவடிகள் வானுந்து தேவர்கட்கோர் வான்பொருள்காண் சாழலோ. 264 நங்காய் இதென்னதவம் நரம்போ டெலும்பணிந்து கங்காளந் தோள்மேலே காதலித்தான் காணேடீ கங்காளம் ஆமாகேள் காலாந்த ரத்திருவர் தங்காலஞ் செய்யத் தரித்தனன்காண் சாழலோ. 265 கானார் புலித்தோல் உடைதலைஊண் காடுபதி ஆனா லவனுக்கிங் காட்படுவார் ஆரேடி ஆனாலும் கேளாய் அயனுந் திருமாலும் வானாடர் கோவும் வழியடியார் சாழலோ. 266 மலையரையன் பொற்பாவை வாள்நுதலாள் பெண்திருவை உலகறியத் தீவேட்டான் என்னுமது என்னேடீ உலகறியத் தீவேளா தொழிந்தனனேல் உலகனைத்துங் கலைநவின்ற பொருள்களெல்லாங் கலங்கிடுங்காண் சாழலோ. 267 தேன்புக்க தண்பணை சூழ் தில்லைச்சிற் றம்பலவன் தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெல்லாம் ஊன்புக்க வேற்காளிக் கூட்டாங்காண் சாழலோ. 268 கடகரியும் பரிமாவும் தேரும்உகந் தேறாதே இடபம்உகந் தேறியவா றெனக்கறிய இயம்பேடீ தடமதில்கள் அவைமூன்றுந் தழலெரித்த அந்நாளில் இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ. 269 நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் காணேடீ அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் ஆயிடினுங் கொன்றான்காண் புரமூன்றுங் கூட்டோடே சாழலோ. 270 அம்பலத்தே கூத்தாடி அமுதுசெயப் பலிதிரியும் நம்பனையுந் தேவனென்று நண்ணுமது என்னேடீ நம்பனையும் ஆமாகேள் நான்மறைகள் தாமறியா எம்பெருமான் ஈசாவென் றேத்தினகாண் சாழலோ. 271 சலமுடைய சலந்தரன்தன் உடல்தடிந்த நல்லாழி நலமுடைய நாரணற்கன் றருளியவா றென்னேடீ நலமுடைய நாரணன்தன் நயனம்இடந் தரனடிக்கீழ் அலராக இடஆழி அருளினன்காண் சாழலோ. 272 அம்பரமாம் புள்ளித்தோல் ஆலாலம் ஆரமுதம் எம்பெருமான் உண்டசதுர் எனக்கறிய இயம்பேடீ எம்பெருமான் ஏதுடுத்தங் கேதமுது செய்திடினும் தம்பெருமை தானறியாத் தன்மையன்காண் சாழலோ. 273 அருந்தவருக் காலின்கீழ் அறமுதலா நான்கினையும் இருந்தவருக் கருளுமது எனக்கறிய இயம்பேடீ அருந்தவருக் கறமுதல்நான் கன்றருளிச் செய்திலனேல் திருந்தவருக் குலகியற்கை தெரியாகாண் சாழலோ. 274 திருச்சிற்றம்பலம்

  • @dhanalakshmimanivannan9381

    @dhanalakshmimanivannan9381

    6 жыл бұрын

    BakkiaLakshmi RajaSrinivas Are these two, singers of this song..? May I have their contact No or emails?

  • @Prathiyankara

    @Prathiyankara

    6 жыл бұрын

    No Dhana... no idea who sung this song..

  • @r.mahalakshmi979

    @r.mahalakshmi979

    6 жыл бұрын

    BakkiaLakshmi RajaSrinivas One voice is that of Mr. P. Sambanda Gurukkal

  • @user-qv7vy4bp1d

    @user-qv7vy4bp1d

    5 жыл бұрын

    Nandrigal....

  • @venivelu4547

    @venivelu4547

    Жыл бұрын

    🙏🙏

  • @sakthivasana2061
    @sakthivasana20613 ай бұрын

    ஓம்நமசிவாய ஓம் இந்தப்பதிகம் பாடியவர்கள் பெயர்கள் என்னவென்று கூறவும்.மிகவும் நன்றாக உள்ளது.ஓம்நமசிவாய ஓம்.நன்றி...

  • @balakumar7054
    @balakumar7054 Жыл бұрын

    திருச்சாழல் சிவன் கோயில் எங்குள்ளது

  • @murugesanchinnathambi4753
    @murugesanchinnathambi47534 жыл бұрын

    தங்கள் குரலில் பண்டாய நான்மறைகேட்க விருப்பம்

  • @saralanagalingam7932

    @saralanagalingam7932

    8 ай бұрын

    ஐயா வணக்கம்.

Келесі