Saint Ramalingar’s Philosophy ll வள்ளலார் காட்டிய மரணமில்லா வாழ்வு ll பேரா.இரா.முரளி

#இராமலிங்கர்,#ramalinga
வள்ளலார் இராமலிங்கரின் வாழ்க்கை மற்றும் அவரது சமரச சுத்த சன்மார்க்க நெறி பற்றிய விளக்கம்

Пікірлер: 601

  • @vetrivelt9312
    @vetrivelt93122 жыл бұрын

    மேற்கத்திய மெய்யியல் மேதைகளை பற்றி பேசி வந்திருந்த தாங்கள் தென்னாட்டு வள்ளலாரை பற்றி பேசியதற்கு மிக்க நன்றிகள்.

  • @happyandhealthylifestyle3201

    @happyandhealthylifestyle3201

    2 жыл бұрын

    Good information about priest vallalar. Thanks

  • @ramamurthy7417

    @ramamurthy7417

    2 жыл бұрын

    @@happyandhealthylifestyle3201 .

  • @akumaresan8623

    @akumaresan8623

    2 жыл бұрын

    00

  • @umathangavelu8665

    @umathangavelu8665

    2 жыл бұрын

    On

  • @rajendranappannan180

    @rajendranappannan180

    Жыл бұрын

    I feel vallar philosophy is perlal.above then buthar philosophy I heard his philosophy first time through him I am very impressed his thoughts.

  • @rajganesh11381
    @rajganesh113812 жыл бұрын

    வள்ளலாரின் போதனைகள் குறித்து ஆன்மீக ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் கேட்டு இருக்கிறேன். ஒரு தத்துவவியல் ஆசிரியராக உங்கள் பார்வை எப்படி இருக்கும் என்று கேட்க ஆர்வமாக இருந்தேன் இவ்வளவு நீண்ட நேரம் அருமையாக உங்கள் கோணத்தில் விளக்கியது அருமை. கடைசியாக நீங்கள் கூறியது போல் வரப்போகும் உலகெல்லாம் ஏற்றுக்கொள்ள படும் இறைவனின் விருப்பமான ஒரு வாழ்வியல் முறையின் prototype தான் அதற்காக இறைவன் அனுப்பிய தூதுவனாக நான் வள்ளல் பெருமானாரை பார்க்கிறேன். அது நீங்கள் கூறியது போல் வெற்றி பெறாத தத்துவம் அல்ல உயிர்ப்புடன் இருக்கும் ஒரு தத்துவம் தக்க சமயம் வரும் பொழுது இந்த உலகெல்லாம் பற்றி கொள்ளும் இதில் இன்னொரு நன்மை என்னவென்றால் வெளி கலப்புகள் இல்லாமல் அவரின் கருத்துகள் பதிவு செய்ய பட்டு விட்டது இதுவே அதி வேகமாக பரவியிருந்தால் பலரின் லாபத்துக்காக சொந்த கருத்துகள் புகுத்தப்பட்டு வேறு வடிவம் பெற்றிருக்கும். Once Again I appreciate your effort for this video..

  • @dhudhith

    @dhudhith

    Жыл бұрын

    @ Raj செம்மையான கருத்து சகோ (வேற லெவல்னு சொல்லுவாங்க இல்ல) என்ன ஒரு கருத்தாக்கம். இவர்களெல்லாம் அது முடிந்து விட்டதாக கருதி கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த புயல் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது. இன்னும் 50-லிருந்து நூற்றாண்டுகளுக்குள் இவர்கள் அதை காண்பார்கள்.

  • @balathilaga1
    @balathilaga12 жыл бұрын

    இராமலிங்க அடியார் இறந்தவரை எழுப்பிய வரலாறு உள்ளார் அய்யா...தங்களின் இரத்தின சுருக்கமான உரை அருமை அருமை...அனைவருக்கும் அய்யாவின் உரைநடை மற்றும் 6ஆம் அருட்பா ஞான பொக்கிஷம் சேர்த்து உண்மை தன்மையை உணர்ந்து நிபந்தனையற்ற அன்புடனும், கருணை மற்றும் தயவுடனும் வாழ வேண்டும். நன்றி

  • @vijayalakshmipandiarajan692

    @vijayalakshmipandiarajan692

    Жыл бұрын

    9

  • @jayaramankuppusamy243
    @jayaramankuppusamy2432 жыл бұрын

    தெளிந்த ஞான உறை.வள்ளலாரின் மார்க்கம் எதிர்கால உலக மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும்.சத்திய ஞானம் அசத்தியத்தை வெல்லும்.நீவிர் நீடூழி வாழ்க.

  • @narayanaswamysk5194
    @narayanaswamysk51942 жыл бұрын

    வணக்கம். உலகத்தில் உள்ள பலதரப்பட்ட ஆன்மீகத்தைப் பற்றியும் ஆன்மீகவாதிகள்,அவர்தம் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை தொகுத்து அருமையாக தந்துள்ளீர்கள். பாராட்ட எனக்கு வார்த்தைகள் இல்லை. உங்கள் காணொளிகளை கண்ட பிறகு ஒரு சிந்தனை தெளிவு கிடைக்கிறது. நன்றிகள்.

  • @manikandannagarajan6645

    @manikandannagarajan6645

    2 жыл бұрын

    A qa

  • @ravichandrankumaraswamy7579
    @ravichandrankumaraswamy75792 жыл бұрын

    தேடிக் கொண்டிருந்த வள்ளலார் கருத்துக்கள் கிடைத்தன. வாழ்த்துக்கள் பேராசிரியர்.

  • @kamalaa538

    @kamalaa538

    2 жыл бұрын

    Very nicely narrated in a simple lucid manner. Thank you

  • @selvakumarm8701

    @selvakumarm8701

    2 жыл бұрын

    வள்ளல் பெருமான் பற்றி அறிய ஆறாம் திருமுறை படியுங்கள். மேலோட்டமாக படித்து விமர்சிக்காதீர்கள். பேராசிரியர் மேல் எனக்கு மரியாதை உண்டு. மேலும் என்ன சொல்ல

  • @ravibanu9949

    @ravibanu9949

    2 жыл бұрын

    Amazing explanation about Thiru Arut Prakasa Vallalar His teachings and his nature and structure of Almighty the way of self-samathi while living and his narration of the Jothi represents Lord Siva is the beginning of understanding the life in itself

  • @saravanakumara3515

    @saravanakumara3515

    Жыл бұрын

    ​@@selvakumarm8701 😂

  • @subugi3195
    @subugi31958 ай бұрын

    இந்த காணொளிக்கு ரொம்ப நன்றி ஐயா ரொம்ப சூப்பராகவும் சித்தர்களை பற்றி புரியிற மாதிரி பிரபஞ்சம் என்ன நமக்கு சொல்ல வருது என்றதையும் நல்ல ஆழமாகவும் சூப்பரா பேசியிருந்தார் ஐயா இந்த காணொளிக்கு கோடான கோடி நன்றி ஆத்ம வணக்கம்

  • @SenthilKumar-vh9sy
    @SenthilKumar-vh9sy2 жыл бұрын

    வணக்கம் சார், வள்ளலார் அவர்களை பற்றி யாரிடமும் கேட் க முடியாத பல உண்மைகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி 🙏

  • @yessevencommunityvisharam1491
    @yessevencommunityvisharam14912 жыл бұрын

    நீ தேடும் அளவிற்கு இறைவன் எங்கோ தொலைந்து விடவில்லை உன் ஆன்ம திருச்சபை யில் திருப் பதியாக அவரே அமர்ந்து இருக்கிறார்

  • @eraithuvam3196
    @eraithuvam31964 күн бұрын

    ஆஹா அருமையான பதிவு. பசியொழித்தல் கூடுதல் செயல். இதைத் தவிர்த்து மற்ற செயல் அனைத்தும் எனது இருதய ஆசான் ஸ்ரீ ராமகிருஷ்ணரை ஒத்திருப்பது அதிசயமான உண்மை‌ .

  • @kannant8188
    @kannant81882 жыл бұрын

    ஐயா மிகவும் நன்றி!!!💐 உங்களது எல்லா காணொளிகளையும் பார்ப்பேன், உங்களின் சேவையால் மனசுத்தமும் மனவளர்ச்சியும் அடைந்து வருகிறேன், வருகிறோம். மிகவும் நன்றி. வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @RamKumar72538
    @RamKumar725382 жыл бұрын

    தங்களின் காணொளிகள், இயற்கை தேடலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தங்களுக்கும், சாக்ரடிஸ் ஸ்டூடீயோ குழுவிற்க்கும் நன்றி! நன்றி!நன்றி!

  • @Durai131
    @Durai1312 жыл бұрын

    மிகுந்த ஆர்வமும் அறிவும் ஊட்டும் உரை .. நன்றிகள் அய்யா

  • @eloornayagamanandavel1229
    @eloornayagamanandavel12292 жыл бұрын

    அருடபெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி. நன்றிகள் ஐயா. வாழ்க வளமுடன்.

  • @chandrasenancg5354

    @chandrasenancg5354

    Жыл бұрын

    Excellent speech. Beautiful beautiful.

  • @nagendranramasamy3731
    @nagendranramasamy37312 жыл бұрын

    மிகச்சிறந்த காணொளி.தமிழர்கள் வாழ்வியலுக்கு நம் மூதையார்கள் வாழ்வியலையும் தத்துவங்களையும் ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டும்.

  • @rathamanalan
    @rathamanalan2 жыл бұрын

    அறிவுத்தாகம் கொண்டு அலையும் எங்களுக்கு அருமையான காணொளிகள். நன்றி நன்றி மிக்க நன்றி பேராசானே!

  • @chandrasenancg4885
    @chandrasenancg48852 жыл бұрын

    அற்புதமான பதிவு. வழக்கமான பேச்சாளர் வள்ளல் பெருமான் பற்றி பேசியது வேறு. ஆசிரியரின் பிரசங்கம் வித்யாசமானது அற்புதமான அனுகுமுறை .

  • @kalyanig405
    @kalyanig4052 жыл бұрын

    தாங்கள் வள்ளலார் பற்றி பேசியது மிக அருமை. என் நீண்ட நாள் விருப்பம் நிறைவேறியது. நன்றி. 🙏🙏🙏

  • @neelagandankabilan8853

    @neelagandankabilan8853

    Жыл бұрын

    வணக்கம் ஐயா வள்ளலார் வாழ்ந்தது 51 ஆண்டுகள் தாங்கள் ஐம்பது என்று கூறி இருக்கிறீர்கள்

  • @s.sathiyamoorthi6634
    @s.sathiyamoorthi66342 жыл бұрын

    " உண்மை சொல்ல புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை ........... நான் இப்போது இந்த உடம்பில் இருக்கின்றேன். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன் . " - வள்ளலார்.

  • @shiyamaladevi1109

    @shiyamaladevi1109

    2 жыл бұрын

    Nee. Enna. Aaliyah??

  • @meenabalasubramanian5407

    @meenabalasubramanian5407

    2 жыл бұрын

    Vallalar anbu ullangalin ullle vallzhu kinda Nallathenai seithu varugiraar enbathu Martha mudiyatha marakka mudiyatha oar unmaiyana arul Jyothi and Thani perum karunai ahhum

  • @govind9249

    @govind9249

    2 жыл бұрын

    @@shiyamaladevi1109 ஷ்யமாளா தேவி

  • @munusamisreenivasan4696
    @munusamisreenivasan4696 Жыл бұрын

    அவர் மறைந்து விட்டார் என்று குறிப்பிடலாம்.இறந்துவிட்டார் என்று கூற முடியாது. ஆனால்,மிக அருமையாக உண்மையாக விளக்க muyarchithirukkireergal

  • @santhikumari6117
    @santhikumari61172 жыл бұрын

    பேராசிரியர் ஐயா அவர்கள் மிகவிளக்கமாகவும் நுணுக்கமாகவும் அருட்பெருஞ்சோதியரை பற்றி கூறியிருக்கின்றீர்கள் மிகவும் பாராட்டுக்குரியது.மிக்கநன்றி

  • @anandhrajperumal4614

    @anandhrajperumal4614

    2 жыл бұрын

    0

  • @suryaaselvaraj
    @suryaaselvaraj2 жыл бұрын

    இவ்வளவு எளிமையாக வள்ளல் பெருமானின் தத்துவங்களை யாரும் விளக்கியதில்லை ஐயா🙏.. மனம் நெகிழ்ந்தேன்.. நன்றிகள் பல 🙏🙏🙏 தங்கள் பணி மேன் மேலும் வளரட்டும்👍🏾

  • @vijaychanvc

    @vijaychanvc

    Жыл бұрын

    S

  • @umamaheswaris4136
    @umamaheswaris41362 жыл бұрын

    வள்ளல் பெருமானின் வாழ்க்கையை அருமையாக தொகுத்து வழங்கியது. மிகச் சிறப்பு. வாழ்க வளமுடன் அய்யா.

  • @ramum9599
    @ramum95992 жыл бұрын

    ஆதிசங்கரர் வள்ளலார் சிறுவயதிலேயே ஆன்மீக ஈடுபாடு !!ஆண்டவன் கட்டளை !!!!நம் பாக்யம் !!!!!ஓம் நமச்சிவாய !!!!🙏🙏🙏🙏

  • @leelakrishnanc4576

    @leelakrishnanc4576

    2 жыл бұрын

    பசியற்ற உலகம் கல்வி கற்றலுக்கு முக்கிய த்துவம் சாதி மத பேதமின்றி சமத்துவம் கருணை உலகம் மலர்ந்திட வேண்டும் என்ற வள்ளலாரின் நோக்கங்கள் இன்று பல வழிகளில் பல அமைப்புகள் சார்பில் நடைபெறுகிறது என்பது உண்மை என்பதை மறுப்பதற்கு இல்லை வள்ளலார் பற்றி எளிமையாக உரை நிகழ்த்தியவர் கு நன்றி

  • @user-lx5dd4no6m
    @user-lx5dd4no6m2 жыл бұрын

    நன்றி ஐயா.வள்ளலாரை யாருடனும் ஒப்பீடு செய்யாதீர்கள்.புத்தர்..கிருஷ்து..சித்தர்கள்..எந்த ஞானிகளுடனும் ஒப்பிடாதீர்கள். முதல் சாகா கடவுள் மனிதன் வள்ளலார் தான்.உடலுடன் உயிருடன் இயங்கிக்கொண்டு தற்போதும் இருக்கிறார்.நன்றியுடன்.

  • @ravikumars.n.3538

    @ravikumars.n.3538

    2 жыл бұрын

    தயவு தங்களின் கருத்திற்க்கு என்ன ஆதாரம் ஐயா? வள்ளலாருக்கு பிறகு யார் மரணமிலாப் பெருவாழ்வை பெற்று இருக்கிறார்கள் ஐயா?

  • @user-lx5dd4no6m

    @user-lx5dd4no6m

    2 жыл бұрын

    @@ravikumars.n.3538 பல பேர் அந்த வாழ்வைப் பெற வள்ளலார் தயார் செய்து வருகிறார்.இனிப் பெறுவார்கள்..

  • @ravikumars.n.3538

    @ravikumars.n.3538

    2 жыл бұрын

    @@user-lx5dd4no6m தயவு தயாநிதி சுவாமிகள் பற்றி தங்களின் கருத்து?

  • @MohanKumarPasupathy
    @MohanKumarPasupathy2 жыл бұрын

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி! நன்றி ஐயா🙏

  • @ramamoorthykarthir8455
    @ramamoorthykarthir84552 жыл бұрын

    அருட் பெருஞ்சோதி அருட் பெருஞ்சோதி தனிப் பெருங் கருணை ❤

  • @balamurugan-tb2oy
    @balamurugan-tb2oy2 жыл бұрын

    அற்புதமான உரை கோடான கோடி நன்றிகள்...

  • @michaelantony5213

    @michaelantony5213

    2 жыл бұрын

    Wonderful presentation. Vallalar is revolutionary SPIRITUAL giant. Lots of love and thanks.

  • @vedhathriyareserchcenterra5738
    @vedhathriyareserchcenterra57382 жыл бұрын

    வல்லாளார் குறித்து தங்கள் விளக்கம் எந்த அறிஞர் கூற வில்லை வல்லாளார் முழுமையாக.உணர்வு பெற்று விஞ்ஞான பார்வையை விளக்கம் வல்லாளார் குறித்து விளக்கம் பெருமையாக உள்ளது பாராட்டுக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் செயராமன்

  • @ravikumars.n.3538

    @ravikumars.n.3538

    2 жыл бұрын

    தயவு வள்ளலார் என்று குறிப்பிடவும்.

  • @ganesansivaprakasam4117

    @ganesansivaprakasam4117

    3 ай бұрын

    வள்ளலார் என்ற எழுத்துக்கள் தான் சரியானது

  • @rangavenugopal886
    @rangavenugopal8862 ай бұрын

    மிக்க நன்றி. ஒரு இயல்பான எதார்த்தமான பேச்சு. நல்ல பல ஆழமான கருத்துக்களை எளிமையாக எடுத்து கூறியமைக்கு மிக்க நன்றி.

  • @shanthymahalingasivam5904
    @shanthymahalingasivam59042 жыл бұрын

    அருமை 👍 சிறப்பு 👌 என்னை அறியாமல் கண்ணீர் கசிந்தது ஏன் என்று தெரியவில்லை மிகவும் அனுபவித்துக் கேட்டேன். நன்றி. வாழ்க நீங்கள் பல்லாண்டு

  • @MKT2696
    @MKT26962 жыл бұрын

    ஐயா வள்ளலார் பற்றிய தகவல்கள் அருமை . வள்ளலார் பாட சாலையில் திருக்குறள் . திருமந்திரம் . போன்றவற்றை பாடலும் விளக்கமும் போதிக்க பட்டது . அருட்பெருஞ்ஜோதி அகவல் இந்த உலக மக்களுக்காக கருணையுடன் படைத்தார் . உடலை முற்றிலும் ஒளி உடல் ஆக்கி பூமியில் ‌விழாமல் வான் கலந்து விட்டார் என்பதை புரிந்து கொண்டேன்.நன்றி

  • @ravikumars.n.3538

    @ravikumars.n.3538

    2 жыл бұрын

    தயவு வள்ளலார் வானில் கலக்கவில்லை. மாறாக ஆண்டவர் அவர் உடலில் கலந்து அவரது உடம்பை அழியாமல் ஆக்கிவிட்டார். நன்றி.

  • @user-fx9zd9jt3y
    @user-fx9zd9jt3y2 жыл бұрын

    வள்ளற் பெருமானார் "சாகாவரம்" பெற்றவர். தமது "அருட்பா" வில் இதை பல இடங்களிள் உறுதிபட கூறியுள்ளார். பட்டுப்புழு பட்டாம்பூச்சியாக (read" homo dues" -by yuval noah harari) மாறி பறந்ததை இன்னும் புழுவாக இருந்த மற்ற புழுக்கள் புறிந்துக் கொள்ள இயலாது.இதுதான் நம்நிலை!

  • @ravikumars.n.3538

    @ravikumars.n.3538

    2 жыл бұрын

    தயவு அருமை, நன்றி. பட்டாம்பூச்சி பறந்து எங்கே சென்றது என கேட்பார்கள்.

  • @s.sathiyamoorthi6634

    @s.sathiyamoorthi6634

    2 жыл бұрын

    @@ravikumars.n.3538 பறப்பது சாத்தியம் என்று நம்பும் எல்லா உயிரிலும் அது சத்தியமாய் பறந்து கொண்டிருக்கிறது.

  • @ravikumars.n.3538

    @ravikumars.n.3538

    2 жыл бұрын

    @@s.sathiyamoorthi6634 தயவு இன்னும் தெளிவான விளக்கம்/பதில் தேவை.

  • @karthikeyan_076

    @karthikeyan_076

    Жыл бұрын

    @@ravikumars.n.3538 அகக்கண் விழிப்பு கொண்டு அந்த பட்டாம் பூச்சி பறப்பதை காணுங்கள் என்பேன். மற்ற ஊனக்கண்களால் இதை பார்க்க முடியாது.

  • @bharathisubbukutti8927
    @bharathisubbukutti89272 жыл бұрын

    My guru is Ramalingaswamy I heard many times from many people Still i am very pleasant To hear from u

  • @gurusamya3608
    @gurusamya360811 ай бұрын

    ஆத்ம வணக்கம் ஒரு புதுமையாக எல்லோரும் ஒரீனம் ஓர் குலம் என்ற அருமையான புதுமையான கோட்பாடை உருவாக்க வழிகொண்டார் என்பது தெளிவாகிறது அவர் கண்டது செயலாக பல எதிர்ப்புககள் வர்ததால் அவர் தன்னை மறைத்து கொண்டதாக அறிய முடிகிறது நன்றி இந்தியாவில் அதிலும் தமிழகத்தில் இப்படி ஒரு சித்தபெருமானார் கிடைத்து தமிழருக்கு பெருமையே நன்றி

  • @storytime3735
    @storytime37352 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி வள்ளலார் கருத்துக்களை உங்களால் அறிந்து கொண்டேன் மிக்க நன்றி மிக்க நன்றி 🙏🙏🙏🌷💐🌺🌹

  • @sv.muruganseetharaman6530

    @sv.muruganseetharaman6530

    2 жыл бұрын

    திருச்சிற்றம்பலம் நல்ல அருமையான பதிவு கருத்துக்கள் நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s40392 жыл бұрын

    ஐயா, தங்களின் இந்தப் பதிவிற்கு மிக மிக மிக நன்றி. நன்றி. நன்றி.

  • @palanibarathi4285
    @palanibarathi42852 жыл бұрын

    ஐயா பல தத்துவங்களை எங்களுக்கு புரிய வைத்து விட்டார்கள் கோடன கோடி நன்றி ஐயா🙏💕🙏💕

  • @senthilkumar-bx2fq

    @senthilkumar-bx2fq

    2 жыл бұрын

    Thank you sir

  • @thangaraju6736
    @thangaraju67366 ай бұрын

    மிக்க நன்றி. வள்ளலார் பற்றி விரிவாக விளக்கியுள்ளீர். வாழ்க வளமுடன்

  • @mukeshmanivannana1857
    @mukeshmanivannana18572 жыл бұрын

    இராமலிங்க வள்ளலார் அவர்களின் ஆன்மீக அனுகுமுறையை விவரித்த தங்ளுக்கு நன்றி

  • @ganapathidasanravichandran8546
    @ganapathidasanravichandran85462 жыл бұрын

    ஞானிகள் மறைவதில்லை.வள்ளலாரைதமழகம் ஏற்றிபோற்றவேண்டும்.அவர்நம்மோடுதான்இருக்கிறார்என்றபக்திஉணர்வோடுநாம்அவரைவணங்கவேண்டும்.மிகநுட்பமாகதமிழிலேபாடியவர்.சமரசசுத்தசன்மார்கம்எங்கும்மலரட்டும்

  • @rathakrishnannandagopal6713
    @rathakrishnannandagopal6713 Жыл бұрын

    மிக்க நன்றி. வள்ளலாரின் ஆன்மீக பரிணாம வளர்ச்சியை நன்கு விளக்கி இருக்கிறீர்கள். பேராசியர் அரசு அவர்கள் வள்ளலார் பற்றி ஆற்றிய உறையையும் கேட்டேன். இருவர் உறையும் ஒரேநோக்கில் இருக்கின்றன.

  • @muthucumarasamyparamsothy4747
    @muthucumarasamyparamsothy47472 жыл бұрын

    நன்றி ஐயா, இராமலிங்க வள்ளலாரின் தத்துவம் உலகம் முழுமைக்கும் நன்மையை கொடுக்கும் காலம் மிக விரைவில் வரவேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன். சில கருத்துக்களை பதிய விரும்புகின்றேன்.அண்மைய விஞ்ஞான ஆய்வுகள் வள்ளலாரின் கருத்துக்களுக்கு சான்றுபகர்வனவாக அமைகின்றன. முதலாவதாக முருகனின் திரு உருவம் எதிரே உள்ள கண்ணாடியில் தோன்றியது சாத்தியமே!!!. உள்வெளியில் ( உடம்பில் உள் ) தோன்றிய வடிவத்தை, பூரண பிரஞையோடு உற்றுநோக்கும்போது, வெளியில் ( கண்ணாடியில் )பிரதிபலிப்பது சாத்தியமே. (Erwin Schrodinger's Experiment Proved ) . அடுத்ததாக தமிழ் ஒரு தெய்வீக மொழி ,ஏனெனில் பேரறிவு ( Consciousness ) எழுத்து வடிவங்களை ஆகாய வெளியில் உருவாக்குவதும் சாத்தியமே Quantum Physics proves, waves can be converted into particles. Double Slit Experiment .நவம்பர் மாத 2021 விஞ்ஞான கண்டுபிடிப்பில் வெளியிலிருந்து ( Space ) சடப்பொருளை ( Matter ) உருவாக்குதல் வெற்றிகண்டுள்ளதே !!!. ( ) உள் வெளியிலிருந்து முருகனின் வடிவம் வெளியில் ( mirror )தோற்றியதுபோல், வெளியிலுள்ள சட வள்ளலாரின் உடம்பை ஆகாய வெளியில் இணைப்பதும் சாத்தியமே. This can be de- materialization. சட பொருள்கள் சூக்சுமமான சக்தியால் தோற்றுவிக்கப்படுகின்றன. நமது உடம்பிலிருப்பது சூக்சுமமான சக்தியே .வள்ளலார் ஆகாய வெளியில் சேர்ந்தது நூறுவீதம் உண்மையே!!!. Youths in Thamil Nadu has the greater responsibility to follow Eramalinka Vallalar's philosophy and help to bring new, young political leaders to the State Assembly that could promote Justice ,Equality and Peace to the people in Thamil Nadu , Bharatham and the World at large. Arul Perum Jothi, thanipperum Karunai .

  • @muralikumar3086
    @muralikumar30868 ай бұрын

    வள்ளலார் பிறந்தநாள் இல் இந்த காணொளி காண்பதில் மிக்க மகிழ்ச்சி ஐயா 🙏🙏🙏

  • @manivannanpadma1852

    @manivannanpadma1852

    7 ай бұрын

    அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் குறித்த மிக அற்புத உரை! கண்டோம்!களித்தோம்! நன்றி!

  • @krishnakopal7596
    @krishnakopal75962 жыл бұрын

    Beautifully presented. Thank you very much, Thanks for your time, you brought வள்ளலார் alive. Thank you.

  • @muruganandamgangadaran6071
    @muruganandamgangadaran60712 жыл бұрын

    அற்புதமான உரை. வள்ளலாரைப் பற்றி துண்டு துண்டான செய்திகளை மட்டுமே கேட்டிருந்த எனக்கு, அவருடைய வாழ்க்கை , தத்துவம் எல்லாம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளும் வண்ணம் இருந்தது உங்கள் உரை. ஒவ்வொரு பதிவுக்கும் நீங்களும் உங்கள் குழுவும் எவ்வளவு உழைக்கிறீர்கள் என்றும் உணர முடிகிறது. நீங்கள் செய்வது அருந்தொண்டு. தொடர்க உங்கள் அறிவுப் பரப்புப் பணி.

  • @govind9249

    @govind9249

    2 жыл бұрын

    புலால் மறுத்தல்

  • @yessevencommunityvisharam1491
    @yessevencommunityvisharam14912 жыл бұрын

    நம்மில் ஆன்ம உருக்கம் உண்டாக உண்டாக நம் ஆன்ம திருச்சபையின் உள் இருகின்ற கடவுள் விளக்கமாகிய அருளனுபவம் வெளிபட்டு பூரணமாகும்

  • @BalaMurugan-xm9tx

    @BalaMurugan-xm9tx

    2 жыл бұрын

    கடவுளுக்கும் இறைவனுக்கும் என்ன வித்தியாசம் என்று முதலில் அறிந்துகொள்ளுங்கள் பிறகு ஒளிதேகத்தைப்பற்றி கனவு காணலாம்

  • @user-bz4ms7xq5l

    @user-bz4ms7xq5l

    2 жыл бұрын

    😁

  • @sundharesanps9752
    @sundharesanps97522 жыл бұрын

    பல அன்பர்கள் எதிர்பார்த்த பதிவு. நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!!

  • @scorpius2814
    @scorpius2814 Жыл бұрын

    As I take the early steps in spirituality, I have been listening to your videos recently and enjoying them. So far this has been my most favorite video as I always wanted to know more about Ramalinga adigal and no one spoke to me as much as this lecture. I now realize that I align with his philosophies a lot. My spiritual journey is enriched by your talks. Nanrigal.

  • @karupasamykarupasamy822

    @karupasamykarupasamy822

    Жыл бұрын

    Lpa

  • @nandhakumar8878

    @nandhakumar8878

    6 ай бұрын

    Ramalinga Adigal is not just lived his life on spiritual, he just showed the ultimate reality of this human body to connect completely with universe, To be clear , u may refer movie lucy

  • @amudham06
    @amudham062 жыл бұрын

    எனக்கு சொல்ல ஒரே ஒரு அற்ப வார்த்தை தான் உள்ளது. நன்றி 🙏

  • @jamalmohamed2032

    @jamalmohamed2032

    2 жыл бұрын

    நன்றி என்பது அற்புதமான வார்த்தை. அற்ப வார்த்தை அல்ல.

  • @alagappanmadhavan1278
    @alagappanmadhavan12782 жыл бұрын

    நல்ல தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள்.வள்ளலார் ஒரு சமுக விஞ்ஞானி

  • @Shribalak
    @Shribalak2 жыл бұрын

    அவர் வேத மார்க்கத்தின் கூறுகளை தெரிந்தவராகத்தான் இருந்திருக்கிறார். "கர்பூரகௌரம் கருணாவதாரம் சம்சாரசாரம் புஜஹேந்திரஹாரம் சதாவஸந்தம் ஹிருதயாரவிந்தே பவம் பவாமி ஸகிதம் நமாமி|| இது யஜீர்வேத பாடம். இதன் மொழிபெயர்பே: அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி || இது மாதிரியான பாடங்கள் அந்த காலக்கட்டத்தில், பிராமணர்கள் மட்டுமல்ல, வைசியர்களாலும் சர்வ சாதாரணமாக சொல்லப்பட்டவைதான். எனவே, இவருடைய சன்மார்க்க நெறி என்பது, வேதங்களின் கூறுகளோடு ஒத்தே இருந்தது. இப்போதைய இந்த " திராவிட விடம்" என்பது வேத நாகரீகத்திலிருந்து, அதன் அறிவியல் அடிப்படையிலிருந்து, மக்களை போலி பகுத்தறிவு வாதத்திற்குள்ளாக்கி, மயக்கி, வாழ்க்கையை, பிறவியை வீணடிக்கிறது! என் பெயர் ஸ்ரீபாலா.( shribalaonline@gmail. com)

  • @sankarshanmugavel8531
    @sankarshanmugavel85312 жыл бұрын

    அவரின் விருப்பம் தான் இப்போது உணவு தட்டுபாடு செளிப்படைந்தது எல்லோரும் இலவசமாக எல்லா இடங்களிலும் உணவு கிடைக்கிறது விவசாய புரட்சி அதுவும் அவர் நினைத்தது போல் நடந்ததிருக்கலாம்

  • @asenthilkumar6409

    @asenthilkumar6409

    2 жыл бұрын

    நானும் தங்கள் கருத்தை மனதில் நினைத்து இருந்தேன். தங்களின் பதிவைப் பார்த்ததும் மகிழ்ச்சி

  • @shakthikalai595
    @shakthikalai5952 жыл бұрын

    அருமை அய்யா. தங்கள் விளக்கம். நன்றி. நன்றி நன்றி.

  • @arasimedia4207
    @arasimedia42072 жыл бұрын

    நன்றி🙏 உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். நன்றி🙏💕🙏💕🙏

  • @ganeshank5266
    @ganeshank52662 жыл бұрын

    Sir, though we have been learning on Vallalar philosophy through various books,literary and spiritual experts lectures, your explanation of his philosophy is unique with your philosophical perspectives referring various ancient, modern philosopher views such as Sankara, Vivekananta, Thirumoolar, Kant, Descartes, Spinoza, Leibniz are valuable ( For me it recollects Socrates,Valluvan also) .Your critical analysis on his philosophy of "pure knowledge is God, his idea of our mind reflection through mirror,sivan vs sivam, hell vs heaven, matter vs mind and his ethical exploration are useful to understand his thoghts for further studyies and you said correctly that he is a social scientist. Thank you sir

  • @senthilkumar-bx2fq

    @senthilkumar-bx2fq

    2 жыл бұрын

    om namasivaya

  • @lenahsaro1901

    @lenahsaro1901

    2 жыл бұрын

    beautifully said

  • @thamaraiselvan3196

    @thamaraiselvan3196

    11 ай бұрын

    Good

  • @manivannangodhandam2497
    @manivannangodhandam24972 жыл бұрын

    இந்த காணொலியில் சங்கம் உருவாக்கியதன் நோக்கம் இறைவனை அறியவும் கற்பித்தலுக்காவும் என்று அறியவும்.ஒரு பதார்த்ததை ருசிக்காதவன் அதன் சுவை அறியான் ,அதைத்தான் உண்மை சொல்ல வந்தேன் கேட்பார் இல்லை என்றார்.ஆங்கில புத்தகம் புரியாத எனக்கு உங்களின் காணொலி ஒரு உலக அறிவின் அட்சய பாத்திரம் நன்றி......

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy22032 жыл бұрын

    மனம் வருந்தி உண்மை சிந்தனை சிந்திப்போம் உழைக்கும் மக்கள் கல்வி உணவு உற்பத்தி செய்யும் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க உண்மை சிந்தனை சிந்திப்போம் மக்கள் கல்வி வேண்டும்

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy22032 жыл бұрын

    எல்லாம் வல்ல இறைவன் இயற்கை இறைவன் உண்மை சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் இந்த பிரபஞ்சம் இறைவன் உண்மை சிந்தனை சிந்திப்போம் மக்கள் கல்வி வேண்டும் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்

  • @mlwasubramanian4905
    @mlwasubramanian49052 жыл бұрын

    உங்களிடம் அதிகம் எதிர்பார்த்தேன். மிகவும் சாதரணமாக உள்ளது. எல்லோருக்கும் தெரிந்த கதையை சொல்லிவிட்டீர்கள்

  • @sureshdalton5754
    @sureshdalton57542 жыл бұрын

    மிக அருமையான விளக்கம். காணொளியின் நேரத்தை குறைத்து சுருக்கமாக வெளியிட்டால் மேலும் பலனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்.

  • @sivakumarm6506
    @sivakumarm65062 жыл бұрын

    அருமையான விளக்கம். நன்றி ஐயா. வாழ்க வள்ளலார் புகழ்.

  • @karthikparamasivam3239
    @karthikparamasivam32392 жыл бұрын

    மிக்க நன்றி ஐயா,மரணம் என்ற சொல்லுக்கு பதில் திருஉரு மாற்றம் என்றே சங்கம் சார்ந்தவர் கூறுவர்... வான் கலந்த மாணிக்கவாசகர்... உயிர் வளர்க்கும் கரிசாலை,தூதுவளை போன்ற மூலிகைகள் எதற்கு உட்கொள்ள வேண்டும்...4ஒழுக்கங்கள் என்ன உடல் மாற்றத்தை உண்டு பண்ணும்.. திருக்குறளை அவர் போற்றியது...திருஉரு. மாற்றத்திற்கு முன்பு அவர் அளித்த பேருபதேசம்...ஆழ்ந்து அவர் வழி நடந்தால்... அவர் அடைந்த பெரும் பேறு மூவரும் தேவரும் முக்தரும் சித்தரும் அடையாத ஒன்று என்றும்...மருட்பா வை ஏற்றுக்கொண்ட திருவிக .. பின்னாளில் தன் குரு ஆறுமுக நாவலர் கூறிய கருத்தில் மாற்றம் கண்டது.. சன்மார்க்க நெறி நின்றாள் அவரை யாரும் கடத்தினரா...என்ற பேச்சுக்கே இடமில்லை....

  • @soundarajann7911

    @soundarajann7911

    Жыл бұрын

    Thankyou brother

  • @sachinm1231
    @sachinm12312 жыл бұрын

    வணக்கம் sir 🙏🙏🙏மிக்க நன்றி sir வள்ளலார் history க்கு மிகவும் நன்றி sir🙏🙏🙏🙏

  • @kavinhumanservices5356

    @kavinhumanservices5356

    2 жыл бұрын

    மிக்க நன்றி ஐயா , வள்ளல் பெருமானைப் பற்றிய ஆய்வுநோக்கான சிறந்த கருத்துக்கள்,பல முறை படித்து இருந்தாலும் உங்கள் பானியில் ஆற்றிய உரை மிகவும் சிறப்பு. அடுத்து திருவள்ளுவர் பற்றியும் ஒரு பதிவை வழங்கவும் ஐயா.

  • @agnibuddhan6882
    @agnibuddhan6882 Жыл бұрын

    வணக்கம் sir, பரபரப்பான இன்றைய இந்த உலக சூழல்களுக்கு மத்தியில் உலகெங்கும் நாலாந்தர அரசியல்வாதிகளும் வியாபாரிகளும் கோலோச்சும் வேளையில் மேற்கத்திய கிழக்கத்திய தத்துவங்களை பாமர மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் அளவில் எளிமைப் படுத்தி தொடர்ச்சியாக தாங்கள் வழங்கி வருவது போற்றத் தக்கது. தங்களின் மகத்தான அரிய சேவைக்கு நன்றி. - ஒண்டிவீரன்

  • @MANIK-zi4hs
    @MANIK-zi4hs2 жыл бұрын

    ஐயா, அருட்பிரகாச வள்ளலார் "இறக்கவில்லை" இது உங்களுக்குத் தெரியாதா ?, அப்படியிருக்க அவர் இறப்பிற்கு பிறகு என்று எப்படி தாங்கள் கூறலாம், பதிவிடும் பொழுது மிகவும் கவனம் தேவை, இச்செயல் மிகுந்த வருத்தத்தையே தருகிறது.

  • @natarajgreen

    @natarajgreen

    2 жыл бұрын

    The respectable professor should have told that Adigal has become one with the space or Jyothi.

  • @amala8583
    @amala85832 жыл бұрын

    நீங்க சொல்லும் விதம் அருமையாக உள்ளது ஐயா...உங்க பணி தொடரட்டும்..

  • @sureshswimswim6225
    @sureshswimswim62252 жыл бұрын

    1988பின் கல்லூரி வகுப்பு அறை கேடட குரல் இப்போது செல் போன் ழுலம்... நன்றி ஜயா

  • @loganathanloganathanmeenak371
    @loganathanloganathanmeenak3718 ай бұрын

    போற்றுதலுற்க்குரிய பேராசிரிய பெருந்தகை க்கு வணக்கம் சங்க காலதீதிற்க்குிபின்னுள்ள தமிழ் ஆளுமைகளை வெளிக்கொணரவேண்டுகிறேன் மபோசி.திகசி திருவீக போன்றோரை வெளிக்கொணர வேண்டுகிறேன்

  • @user-ub5qh3rs4k
    @user-ub5qh3rs4k2 жыл бұрын

    மிக பயனுள்ள ஒரு வீடியோ.. இப்படியொரு saint & reformer பற்றி தெரிந்துகொண்டேன். நன்றி மிக்க நன்றி

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy22032 жыл бұрын

    இறைவன் உண்மை மனித தெய்வம் தாய்யும் மொழியும் இயற்கை தெய்வம் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க கல்வி வேண்டும் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்

  • @saibalaji4403
    @saibalaji440311 ай бұрын

    🙏வள்ளல் பெருமானார் ஆசிவகத்தை அதன்உண்மை நிலையை நிலை நிறுத்த கடைசியாக போராடிய தமிழ் மகான்🙏

  • @user-jk1qr5ph3j
    @user-jk1qr5ph3j2 жыл бұрын

    Remarkable oration, spell bound. Vallalar"s principles are being followed in Vethathiri maharishi அறிவு திருக்கோயில் ஆழியார்

  • @marzzz1680

    @marzzz1680

    2 жыл бұрын

    Kundalini Yoga Vallalar virumbavillai..

  • @subramaniarumugam5528

    @subramaniarumugam5528

    2 жыл бұрын

    அறிவு திருக்கோயில்களில் பெரும்பாலும் ஜீவகாருண்யத்தை வலியுருத்தவதில்லை.

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy70592 жыл бұрын

    நான் ஒரு சன்மார்கி திருஅருட்பிரகாசவள்ளற்பெருமான் திருவடிகள் போற்றி போற்றி மிக்க நன்றி ஜயா 🙏

  • @user-qu4xw9rh1m

    @user-qu4xw9rh1m

    Жыл бұрын

    சாகாதவர் மட்டும்தானே சன்மார்க்கி!

  • @s.sathiyamoorthi6634
    @s.sathiyamoorthi66342 жыл бұрын

    "சாகா கல்வி என்பது , சாகா தலை , வேகா கால் , போகா புனல் . அது சர்வ ஜீவ தயாபரரான கடவுளின் நிலை காணும் போது கடவுளால் அருளப்படுவது . கடவுளின் நிலை காண நம்மிடம் தயவு எனும் கருணை வேண்டும். பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பம் . மரணமில்லா பெரு வாழ்வு ."

  • @muthuarasu6458
    @muthuarasu64582 жыл бұрын

    Ramalingar is the first reformer in Tamil nadu before all reformers. But it is iu unfortunate he was not recognised well. கடை விரித்தோம், கொள்வாரிலை.

  • @s.sathiyamoorthi6634

    @s.sathiyamoorthi6634

    2 жыл бұрын

    கட்டி விட்டோம் கைலாஸாவில்.

  • @lenahsaro1901

    @lenahsaro1901

    2 жыл бұрын

    yu are correct its really a curse among the tamils local tamil nadu tamilisns will never appreciate the sainthood of vallalaar

  • @lakshmanansivagnanam1444

    @lakshmanansivagnanam1444

    11 ай бұрын

    மக்களின் புரியும் அறிவு அப்போது தேவையான அளவு மேம்பாடு அடையவில்லையோ.... தங்களின் ஆதங்கம் புரிகிறது.

  • @s.sathiyamoorthi6634
    @s.sathiyamoorthi66342 жыл бұрын

    " If there is no psychological time , we become free with fresh mind where unconditional love will emerge. " - JK " If we emerged with unconditional love and compassion, we will become immortal. " - Vallalar.

  • @s.sathiyamoorthi7396

    @s.sathiyamoorthi7396

    2 жыл бұрын

    "The first is freedom from psychological slavery , past thoughts and future expectations. Love and Compassion are flowering of your freedom in living moment to moment . The moment we know we are not seperate from the Whole , there is nobody to die ." - OSHO

  • @sugapriyav614

    @sugapriyav614

    2 жыл бұрын

    Nice quote

  • @s.sathiyamoorthi6634

    @s.sathiyamoorthi6634

    2 жыл бұрын

    " துளியாய் சமுத்திரத்தைப் பிரிவதும் , மீண்டும் அதில் கலப்பதும் என் விதியில் எழுதப்பட்டுள்ளது." - கவிக்கோ kzread.info/dash/bejne/i6KKkpKLdJfZfaw.html ' கஸ்தூரியைத் தேடி அலையும் மான் '

  • @s.sathiyamoorthi6634

    @s.sathiyamoorthi6634

    2 жыл бұрын

    47:14 "அன்பை இறைவன் மேல் வைக்க வேண்டும். கருணையை சக உயிர்கள் மேல் வைக்க வேண்டும்." -வள்ளலார். துளியாய் சமுத்திரத்தைப் பிரிவது அன்பில் மலர்வதற்காக ! கருணையில் கனிவது மீண்டும் சமுத்திரத்தில் கலப்பதற்காக !!

  • @universalpopcorn
    @universalpopcorn2 жыл бұрын

    உணவும் கல்வியும் அளித்தால் உலகம் மக்கள் நன்றாக இருப்பார்கள் என்பதை வள்ளலார் அன்று கணித்தது ஆச்சரியம் இல்லை . இன்றைய அரசியல் வாதிகளுக்கு விளங்கியிருக்குமோ என்பதில் தான் ஆச்சரியமாக இருக்கிறது

  • @yessevencommunityvisharam1491
    @yessevencommunityvisharam14912 жыл бұрын

    ஐயா இன்னும் தாங்கள் வள்ளலாரை பற்றி நிறைய தெரிந்து கொள்ளவேண்டி உள்ளது அப்படி முழுமையாக தெரிந்து கொண்டீர்கள் என்றால் இந்த சேனலை வள்ளலார் ஸ்டியோ என்று தாங்கள் பெயர் மாற்றினாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை அவ்வளவு தகவல்கள் வள்ளலாரிடம் இருந்து பெறலாம்

  • @vipbio
    @vipbio2 жыл бұрын

    Beautiful flow is like a river. Thanks

  • @rameshsubramaniam1097
    @rameshsubramaniam10972 жыл бұрын

    வள்ளலார் பற்றி அனைவரும் பேச வேண்டிய காலம் ஆன்மிக உண்மை உடைத்து வெளிச்சம் போட்டு காட்டியவர் ஆன்மிகத்தை வியாபாரம் செய்யும் மத பிடித்த மதவாதிகள் பொய் புரட்டுகளை புரட்டி போட்டு புரட்சியாளர் வள்ளலார் அவர் காட்டிய வழியில் உலக மக்கள் பயணித்து இருந்தால் அன்பும் கருணையும் அமைதியும் எங்கும் நிலை பெற்று மக்கள் மகிழ்வாக வாழ்ந்து இருந்திருக்க முடியும் இனியாவது அவர் கருத்து பரவட்டும் மக்கள் நலங்கள் பலவும் பெறட்டும்

  • @MohanRaj-uk3pz
    @MohanRaj-uk3pz2 жыл бұрын

    Great important message. Pover of light (True powerful way) The great way of peaceful life. Thank you. 🙏

  • @hemachandrababu
    @hemachandrababu2 жыл бұрын

    Amazing sir.... Beautifully presented. Thank you very much

  • @jayamohanss7889
    @jayamohanss78892 жыл бұрын

    வள்ளலார் தத்துவங்கள் குறித்த மிகத் தெளிவாக, விளக்கமாக உரை. அருமை ! சிறிய வேண்டுகோள், ரத்தினைச் சுருக்கமாக உங்களின் காணொளி அரைமணி நேரத்திற்குள் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து. நன்றி. அன்புடன், எஸ். எஸ் ஜெயமோகன்

  • @raviperumal5586

    @raviperumal5586

    9 ай бұрын

    ஐயாவின் சிறப்பே குறைந்தது ஒரு மணி நேரப் பேச்சுத்தான்.

  • @kesavankesav6177
    @kesavankesav61772 жыл бұрын

    அருமையான காணொளி.பல்வேறு விதமாக ஆராய்ந்து அறிவு சார்ந்து வெளிட்டமைக்கு நன்றி ஆனால் இடையில் உங்கள் கருத்துக்களை திணிப்பது வருத்தம் அளிக்கின்றது. மரணமில்லா பெருவாழ்வை சத்தியம் செய்து அதன்படி பெரும் நிலையை அடைந்த மகானின் முடிவை நமது சிற்றறிவு கொண்டு எவ்வாறு முடிவு செய்ய முடியும்..?. நீங்கள் பேசும்பொழுது அய்யாவின் திருஅருட்பா(5,6) அவரது இறப்பிறக்கு பிறகு வந்தது என்ற வார்த்தை உங்கள் நம்பிக்கையை முன்னமே காட்டுகின்றது. இந்த வார்த்தையை தவிர்த்து பதிவிட்டிருந்தால் நன்றாக இருந்துருக்கும். நன்றிகள்🙏🙏🙏

  • @Ashaarumugam
    @Ashaarumugam Жыл бұрын

    Sir, thankyou very much for all your detailed wonderful speeches

  • @BNainar
    @BNainar2 жыл бұрын

    Sir one of the best videos on Vallalar. Very comprehensive and yet not boring presentation sir 🙏

  • @rvpandian4606
    @rvpandian46062 жыл бұрын

    தயவுடன் அனந்தகோடி நன்றிகள்

  • @ramasamychinnachamy3708
    @ramasamychinnachamy37082 жыл бұрын

    Great interpretation of Vallalar's thoughts. You are a gift to us.

  • @natarajank3938
    @natarajank3938 Жыл бұрын

    Heartfullness & Heart touching, really Inspirational explanation. I bow & grateful to you Professor Murali Sir.

  • @madhavanartist5244
    @madhavanartist52442 жыл бұрын

    அற்புதமான உரை ஐயா நன்றி....

  • @giribabuvenki3525
    @giribabuvenki35252 жыл бұрын

    அருமையான பதிவிற்கு நன்றி.

  • @alexpandian599
    @alexpandian5992 жыл бұрын

    நல்ல தண்ணீரைப் பருகியதும் தாகம் தணியும். பசிக்கு உதவாத அன்னமாகவும், தாகத்திற்கு உதவாத செய்தியாகாகவும் ஊரைச் சுற்றி, உலகைச் சுற்றி பேசுவது யாரைப் திருப்திப் படுத்தும். நீரில் விழுந்து நீச்சல் அறியாது உயிருக்கு போராடும் ஒருவனுக்கு நீச்சல் கற்றுத்தருகிறேன் என்பது போல செய்தி.

  • @vijayakumardommaraju2997
    @vijayakumardommaraju29972 жыл бұрын

    Sir, Thank you for your great and clean presentation..

  • @muralinatarajan8903
    @muralinatarajan89032 жыл бұрын

    few years back in Kandakottam, Chennai I feel, realize, Vallalar, pradaksham (making round the temple along with me) so Vallalar still alive.

  • @vijayvijay4123

    @vijayvijay4123

    Жыл бұрын

    How can I too see Vallalar?

  • @chinnusidharthan5578
    @chinnusidharthan5578 Жыл бұрын

    Today is Vallalar's birthday. Happy to rehear in this day. Still his life is surprising me. Thirumular, Thaiyumanavar vazhi vandhavar Vallalar. Onere Kulam Oruvane Devan.

  • @veejeigovin9348
    @veejeigovin93482 жыл бұрын

    Very very useful and informative Sir, salute for your contribution towards humanity.. in very neutral acceptable way, Bravo Dr.

  • @hedimariyappan2394
    @hedimariyappan23942 жыл бұрын

    Nice intro professor. Thanks. Im very much impressed with his hunger quenching movement. Even Patanjali warns don't inclined towards yogic power that will divert from the liberation.

  • @pn8744
    @pn87449 ай бұрын

    வேகமாக பரவவில்லை எனினும் இது ஒரு சிறந்த வெற்றி தத்துவமே என்பதில் ஐயம் ஏதும் இல்லை. நடுநிலையான உரைக்கு மிகுந்த நன்றி. 'கடை விரித்தேன் கொள்வாறில்லை' என்பதுபற்றி தங்கள் கருத்து என்ன என்றறிய ஆவலாக உள்ளேன்.

  • @dharmalingamm1070
    @dharmalingamm10708 ай бұрын

    So great and objective speech Ayya.Thank you so much for touching Vallalperumanar.

Келесі