ஸஹீஹுல் புகாரியில் தவறே வராதா? ᴴᴰ

ஸஹீஹுல் புகாரியில் தவறே வராதா? ᴴᴰ
அல் உஸ்தாத் ஆலிமுல் பாழில் இப்றாஹீம் அஹ்மத் ரப்பானி அஸீஸ் அவர்களுக்கு CTJ அப்துர் ராஸிக்கின் பதில் - பாகம் 02
உரை; சகோதரர். ஆர். அப்துர் ராஸிக்
B.Com (Special), LLB UK (Hons), Dip. In Psychology & Counseling (Merit) MA in Sinhala (Reading)
(பொதுச் செயலாளர், சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ)

Пікірлер: 16

  • @ramlankhanfairoze5317
    @ramlankhanfairoze531711 күн бұрын

    الذی یوسوس فی صدور الناس. من الجنۃ والناس

  • @user-zo7rj8qy2i
    @user-zo7rj8qy2i9 күн бұрын

    சுன்னட் வல் ஜமாட் மர்கஸில் போய் பேசலாமே : ராஸிக்கு ஆடுவதும் பாடுவதும் காசுக்கு

  • @user-zo7rj8qy2i
    @user-zo7rj8qy2i9 күн бұрын

    கடைசியில் காசு வசூல் உண்டா? ராஸிக்கு

  • @nisaabdeen9416
    @nisaabdeen9416Ай бұрын

    Masha Allah. Alhamdhulillah.

  • @abdulmajidcapital2340

    @abdulmajidcapital2340

    19 күн бұрын

    Ivar oru kulappam seibavar... Quraan hadees rendume vahi.... Vahi meedhu sandehathai erpadutubavar Ivar ...Ivar pechai ketka venaam

  • @user-zo7rj8qy2i
    @user-zo7rj8qy2i9 күн бұрын

    என்ன தான் சொல்ல வர்றீங்க சார்

  • @MohammedIbrahim-dy8ho
    @MohammedIbrahim-dy8ho14 күн бұрын

    அல்லாஹ் ஒருவன் நபி ஒருவர் வேதம் ஒன்னு கிப்லா ஒன்னு நீங்க அறுத்ததை நான் சாப்பிடுவேன் நான் அறுத்ததை நீங்கள் சாப்பிடுவீர்கள் அப்படி இருக்க இஸ்லாம் என்னும் தோட்டத்தில் நான்கு இமாம்கள் அவர்க ளுக்கு தெரிந்த பழங்களை பறித்து வந்து தந்தார்கள் நீங்கள் இல்ல நாங்களா தேடி பரிச்சுக்குவோம் என்று சொல்கிறீர்கள் பரவாயில்லை நீங்களும் ஆதாரத்துடன் தான் சட்டங்களை எடுக்கிறீர்கள் இமாம்கள் அவர்களுக்கு தெரிந்த ஆதாரங்களின் அடிப்படையில் கருத்துக்களை எடுத்தார்கள் நீங்கள் செய்வதும் நான் செய்வதும் பிரியானிதான் நீங்கள் வெங்காயத்தை முதலில் போடுவீர்கள் நான் ஏலக்கா பட்ட கிராம்பு முதல்ல போடுவேன் நீங்கள் வெங்காயம் அரைக்கிலோ போட்டால் நான் முக்கா கிலோ போடுவேன் நீங்கள் தக்காளி போட்டு தயிர் ஊற்று வீர்கள் நான் தக்காளி தயிர் மசாலா ஒண்ணா போடுவேன் ஆனால் நான் கறி தண்ணி கொதிச்ச பிறகு தான் போடுவேன் நீங்கள் தண்ணி கறி ஒண்ணா போட்டு கொதிக்க விடுவீர்கள் ஆனா பாருங்க ரெண்டுமே பிரியாணிதான் இரண்டையும் சாப்பிட்டு பார்த்து ஒருவன் சொல்லி விடுவான் பரவால்ல நல்லாதான் இருக்கு என்று அப்புறம் எதுக்கு நீ பெருசா நான் பெருசா வாக்குவாதம் நீங்கள் ஒருத்தரை நல்ல மனுசன் என்று சொல்கிறீர்கள் நீங்கள் சொன்னதை வைத்து அவர் கடன் கேட்டப்ப கொடுத்து விட்டேன் நீங்கள் சொன்னதை வைத்து தான் கொடுத்தேன் உங்கள் வார்த்தையை அல்லாஹ்வுடைய வார்த்தையாக எல்லாம் நினைக்கவில்லை எதை எப்படி எடுத்துக்கணும் என்று எல்லா முஸ்லிமுக்கும் தெரியும் ஆக மொத்தம் தலையை சுற்றி மூக்கை தொட்டாவது அவர் சொல்வது தவறு என்று காட்டவேண்டும் அப்படி தானே

  • @yusufdiveryusufkandysrilan3573
    @yusufdiveryusufkandysrilan357313 сағат бұрын

    நபிகள் (சல்)அவர்களை மதிப்பு குறைவாக வந்தாலுமா அவர்கள் மீது மான கோடான வேறுக்கதக்க ஹதிஸ் என்ற பெயரில் வாந்தாலும் அந்த மாதிரி செய்திகளை ஹதிஸ் என்று புகரியில் வந்தாலும் நடை முறை படுத்த முடியுமா என்ன நீங்கள் கூற வாரிர்கள் 😅😅

  • @salahudeensalahudeen
    @salahudeensalahudeen10 күн бұрын

    டேய் போங்கடா ஒரே குழப்பாதீங்கடா தின்னுட்டு குழப்புறீங்களாடா பாலசிங்குக்கு போங்கோ அப்பா உங்களுக்கு ஜீரணிக்கும் கொஞ்ச நாளா அமைதியா இருந்து குழப்பம் வந்துட்டீங்களா

  • @munaagencies2848
    @munaagencies284824 күн бұрын

    சகோதரரே அல்லாஹ்வுடைய பயம் இருப்பவர்கள் திருத்தி கொள்ளவார்கள்

  • @AnasAnas-ei1qk
    @AnasAnas-ei1qkАй бұрын

    மார்க்க மடையர்களே/ விகடகவிகள்/ மார்க்கசாத்தான்கள் இந்த jokers: just IGNORE these creations...

  • @Mdddddddddddd4157

    @Mdddddddddddd4157

    Ай бұрын

    இவர் கரக்ட் ஆ தான டா சொல்றாங்க மதஹப் வாதி

  • @KhajaKamaludinBadrudin

    @KhajaKamaludinBadrudin

    12 күн бұрын

    ஆம்...பீஜே மத்ஹப் வாதிகளே

Келесі