'ராவணன்' எனும் தமிழ் பேரரசன் வரலாறு! | ஆடிப்போன ஈசன்! | Rama, Indrajit, Vali | Ravanan History | KMK
ராவணன் என்ற தமிழ் பேரரசன் வரலாறு! | ஆடிப்போன ஈசன் | இந்திரஜித் வீரம் | திகைத்த ராமன் | வியந்த வாலி | Ravanan History | Karthick MaayaKumar | Big Topic | Episode 705 |
#RAVANAN #Ramayana #KarthickMaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!
Пікірлер: 2 600
Please support us via ❤$ Super Thanks For Advertisements : +91 63813 45344 Instagram ID is : Karthick_MaayaKumar
@santhosh-h
2 жыл бұрын
Hi
@SaravananSaravanan-ft6he
2 жыл бұрын
Hi
@ashwanthsk8694
2 жыл бұрын
Hi Anna thanks for this information
@santhosh-h
2 жыл бұрын
@@SaravananSaravanan-ft6he hi
@ahussainabuthahir3553
2 жыл бұрын
0000⁰0⁰p
நான் ஒரு திரைப்படத்தை கூட இப்படி முழுவதும் skip செய்யாமல் பார்த்தது கிடையாது... வீடியோ மிகவும் அருமையாக உள்ளது.....
@LittleButterfly23
Жыл бұрын
Me too ✋
@arunsowmi1415
Жыл бұрын
Unmadha
@a.shabeerasamathullah9393
Жыл бұрын
Ivan yaaruda paithiyakaaran maari avaney comment panni avaney sirichikkiraan....
@gobinimalan6690
Ай бұрын
உண்மை
முதல் முறையாக இராவணணை பற்றி இவ்வளவு தெழிவாகவும் அழகாகவும் இதுவரை யாரும் சொல்லியிருக்க மாட்டார்கள். இப்படியொரு சிறந்த இராவண மன்னனின் நாட்டை சேர்ந்தவள் என்பதில் எனக்கு மிகப்பெருமை.
@alexkettavan
4 ай бұрын
Perumitham koll thozi
ஒவ்வொரு முறையும் தமிழ் மக்கள் துரோகத்தால் மட்டுமே வீழ்த்தி இருக்கிறார்கள்.இதே தான் எம் முப்பாட்டன் இராவணனுக்கு நிகழ்ந்தது. இராவணன் வாழ்கையை ஒரு திரைப்படமாக எடுத்தால் நன்றாக இருக்கும் 🙏🏼
@josephraj1304
5 ай бұрын
❤ அருமை. அற்புதம். நன்றி, நன்றி, நன்றி. ❤
தமிழ் மன்னரான இராவணனை பற்றிய உங்களின் தெளிவான விளக்கம் மெய்சிலிர்க்கிறது .மிக்க நன்றி.
அருமை..... அருமை..... அங்கு நிரூபிக்கப்பட்டது.... சீதையின் கற்பு மட்டும் அல்ல.... இராவணனின் கண்ணியமும் தான்..... வார்த்தைகளே இல்லை..... 💐💐👌👌
@ajithm4239
Жыл бұрын
Aei nee kaakka dhana
@425walmer7
Жыл бұрын
Only Mandothari knows about இராவணனின் கண்ணியம் ?? Like Vairamuthuvin கண்ணியம் ??🤣🤣🤣🤣🤣
@user-gc9hy7vz1r
Жыл бұрын
Tamil chinthanaiyalar peravai. Watch this channel. Tamil. Orinigal. History
@raavan6914
Жыл бұрын
Seeta voda karpu illa Raavan noda aanmai nirupikapattathu
@kavitharamesh8384
6 ай бұрын
@@425walmer7Hello read valmikiramayanaore sabatha differentperson ore aluku vera vera story la kudutha mari iruku.even sita va oru kaila idupu oru kaila thodaita pidichu tha aeroplanela ethuvaru. Then madila okaravachu tha lanka kootutu povaru ivlo pannum vedikala😅😅read valmiki ramayanaellame confusedagum.but ravan good nu tha valmiki ye solirparu. Avan rapist illa nu justification varum😅😅.tgen ravan surpanakhakaga tha kidnap panuvaru surphanaka breastear nose a cut pa ifuvaru Lakshman because she is ugly even thoughshe proposed to ram😢.
என் ராவணன் தமிழ் மன்னன் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bharath3746
2 жыл бұрын
வாலியிடம் அடிவாங்கி ஓடிய ராவணன்... அதுவும் ஒரு குரங்கு அந்த குரங்கிடம் அடிவாங்கி ஓடினான் ராவணன் இதெல்லாம் பெருமையான விஷயம
@senathipathi2759
2 жыл бұрын
@@bharath3746 athu unga mama aariyar kootam sonna kooti kudutha kadhai
@AbcdAbcd-we5xh
Жыл бұрын
Dont fight guys. All languages came from tamil. In those days we were one single race. Both rama and ravana know both tamil and sanskrit very well as those were the only two languages at that time. Ravana has written books in both tamil and sanskrit
@Nonecares452
Жыл бұрын
Yevano oruthan Thamizh mannan'nu puzhughu moota potaa, udane Ravanan Thamizhan aaiduvaana?
@vanthiyadhevan889
Жыл бұрын
இராவணன் தமிழ் மன்னனா ?
கதையை கேட்க கேட்க மெய்சிலிர்க்க வைத்தது கண்களில் கண்ணீரும் கூட
சகோதரரே தங்களின் முயற்சி வியக்க வைக்கின்றது. பாடசாலை நாட்களில் நடந்த சம்பவத்தை ஞாபகப்படுத்துகின்றது. ஆசிரியை என்னைப் பார்த்து இராமன் என்ற நினைப்போ என்று கேட்டபோது, சீதையை தீக்குளிக்க வைத்த இராமன் போல சந்தேகம் கொண்டவன் அல்ல இராவணன் போல் கண்ணியமானவன் என்று கூறியது நினைவுக்கு வருகின்றது.
ராமாயணம் படிக்காம இருந்த எனக்கு புரியவைச்சதுக்கு நன்றி 🙏🏼 இராவணன் 🔥💪🏽
@snb6771
Жыл бұрын
Bro, You better read proper Ranayanam the original version written by Valmiki... Don't listen to both Dravida Kazhagam and Sanghis.... because both are doing politics ... keep history out of politics....need to accept that Ravana is from North... That doesn't decrease his greatness as a Shiva Bhakthan...he had almost equal powers as Rama had but due to misuse of his powers, he lost.... His greatness doesn't reduce...but the lesson is that even though he was the greatest devotee, his wrong actions and ego brought his downfall....period....no politics here...do good be rewarded ...do bad and suffer the consequences!!
@celebratethelife364
Жыл бұрын
@@snb6771 அருமை இந்த புரிதல் வேண்டும்! மூல காப்பியம் தழுவி தான் மற்ற நூல்கள் வந்தன. ராவணன் வட இந்திய பகுதியில் பிறந்து லங்காவை சொந்த மாக்கிக் கொண்டவர். நடு நிலையாக இருந்து உண்மையை தேடுங்கள் 🙏
@vaisaliranganathwn3085
9 ай бұрын
மொதல்ல இராமாயணம் படிங்க அப்போ உங்களுக்கு எல்லாமே புரியும்
இலங்கைக்கு என்றும் பெருமை சேர்ப்பது எங்கள் லங்கேஸ்வரன் தான் 🙏🙏🙏🙏
@mithranmanimaran4977
2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
ராவணனுக்கு தமிழ் நாட்டில் ஒரு பெரிய கோவில் நிறுவ வேண்டும்
@user-pu2vf7yz3z
3 ай бұрын
உண்மை சத்தியமாக வேண்டும்
இராவணன் மீது மிக பெரிய மரியாதை வந்துத்துள்ளது இறைவனை நினைத்து மிகவும் சிலுகிறேன் நேர்மையான ஒரு மனிதன்
@subramaniamsrinivasan-hm4tl
6 ай бұрын
Shivan, One who give his half to his wife. How his greatest devotee will be a womenizer
இராமனை விட எங்கள் இராவணன்னே மிகப்பெரிய ஆழுமை ஆற்றல் எல்லாம் படைத்த ஒரு நல்ல நம் பாட்டன்
@jinkuprasanna2817
2 жыл бұрын
Ravanan was a brahmin, Sanskrit scholar, shiva bakthan and was born and brought up in current Uttar Pradesh. Pls read facts bro
@brunthavanitharmanathan6097
2 жыл бұрын
@@jinkuprasanna2817 apdiye inga Srilanka pakkam vanga anga Trincomalee nu oru oor iruku anga Thirukoneswaram nu oru kovil iruku athu than Ravanan oda Amma adikadi povanga & Indrajit pray panitu irukum pothu lakshmanan thirani ilama Muthu pinnala irunthu arrow vittu konnathum athe kovil than, anga neraya proofs Elam iruku athayum pathitu vanthu athuku apramum uruturatha iruntha urutunga
@jinkuprasanna2817
2 жыл бұрын
@@brunthavanitharmanathan6097 1. Ravana's real name is 'Dasagreevan' meaning 'man with 10 heads' in sanskrit 2. The name 'ravana' in Sanskrit means - the one makes a violent sound. He tried to uproot Kailash mountain with his hands. But lord shiva pressed the entire mountain so hard that Dasagreevan cried so loudly out of pain as his hands got struck. So he got his name - Ravana 3. Trikoneshwaram in Sanskrit means 'a mountain with three peaks' 4. Indrajeet in Sanskrit means 'the one who won over indra' 5. Indrajeet had a course that he can only be killed by a man who haven't slept for 14 years. 6. And laxmana killed him in a one on one duel by beheading him. There's no mention of laxmana killing from his behind anywhere. Dont build up your own story. Pls talk facts. All of the sons of ravana had Sanskrit names and not a single one had a Tamil name. None of his city or province had a Tamil name. If he was a Tamil king why did he choose Sanskrit over Tamil? Plus, ravana's mom (kaikesi) never visited Lanka. There's no proof for this as well. Please putforth facts and never use emotions. I have personally visited all these places and nowhere it says ravana was Tamil king. Ravana's father was a brahmin and ravana too was well versed in all 4 vedas and an ardent shiv bath. An exceptional scholar and a brainy child no doubt. But his only weekNess was women. Thus he got destroyed coz of the same👍
@brunthavanitharmanathan6097
2 жыл бұрын
@@jinkuprasanna2817 keep ur myths with you that's not thirikonamalai that's Thiru Konamalai the kovil's name is Thirukoneswaram not Thirikoneswaram & Ravanan Or Dasagreevan is not his name he known as Sivadasan truth doesn't need a long explanation like u did, lies need big stories to prove. Truth is always short & simple
@jinkuprasanna2817
2 жыл бұрын
@@brunthavanitharmanathan6097 pls show me a proof anyone mentioned him as 'sivadas'. No you can't And trikoneshwar or thorukoneshwaram. It doesn't matter. It's root is a Sanskrit word. Poor you. You can deny my remarks. But doesn't save you from running away from facts. Go read more. You'll never find a proof that ravana was a tamil king. He was always a brahmin. Accept it or move on
மிக்க நன்றி கார்த்திக் தம்பி நமது முப்பாட்டன் இராவணன் பற்றி நல்ல புரிதல் கிடைத்தது உங்க மாயம் தொடரில்👃👃👃
@tamilarasu5909
2 жыл бұрын
கிருத்துவ பாவமன்னிப்புக்கு பொறந்தவரே, முப்பாட்டன் இராவணன் தமிழன்னு நீங்க சொல்லிக்குறதாலயும், அவனே வீராதி வீரன், சூராதி சூரன்னு நீங்க சொல்லிக்குறதாலயும்.. அந்த ராவணனுக்கு அடுத்தவன் பொண்டாட்டி மேல கண்ணுவைக்குற அறிய குண நலன் இருக்குறதாலயும்.. அவனை நீங்க வணங்குறதாலையும் ..ராவணனோட அபிலாசையா அனுசரிச்சு .. நீங்களும், இந்த சேணல் ஓனரும் உங்க பொண்டாட்டிகளை ஏதேனும் தமிழ் தலைவருக்கு ராவணன் பெயரைச்சொல்லி கூட்டி கொடுக்கவும்..
@harshaprateeip9096
2 жыл бұрын
Good
@bharath3746
2 жыл бұрын
வாலியிடம் அடிவாங்கி ஓடிய ராவணன்... அதுவும் ஒரு குரங்கு அந்த குரங்கிடம் அடிவாங்கி ஓடினான் ராவணன் இதெல்லாம் பெருமையான விஷயமடா
@tamilarasu5909
2 жыл бұрын
@@bharath3746 haha
@santhosh-h
2 жыл бұрын
👍👍👍👍
ராவணன் நேர்மையானவர் என்று புரிய வைத்தீர்கள் இனிமேல் ராவணனை வழி தொழுக வேண்டும் முப்பாட்டன் ராவணன் வாழ்க
I'm a srilankan I proud of Ravanan I'm Ravanan vamsam😊
நீங்க இராவணன்ன எவ்வளவு நேசிச்சு இருந்திங்கனா 1மணி நேரம் அவர பத்தி பேச முடிஞ்ஞிருக்கு 😮 நானும் தமிழ் ல ஆர்வம் கொண்டவள். நானும் 3வருசமா இராமாயணம் படிச்சு இருக்க ஆன இந்த ராமன் பக்கம் இருந்து பாத்து இருக்கனே தவிர முதல் முறையா இராவணன் பக்கம் இருந்து பாத்து இருக்கன் 🙂இவ்வளவு நாள் நா இத தெரிஞ்சுக்கலனு ரொம்ப கஷ்டமா இருக்கு அது விட இன்னும் ரொம்ப கஷ்டமா இருக்கு இந்த vedio வ இன்னும் அதிக அளவில பக்கலனு 😒.
@tamilarasu5909
2 жыл бұрын
இராவணன் தமிழன்னு நீங்க சொல்லிக்குறதாலயும், அவனே வீராதி வீரன், சூராதி சூரன்னு நீங்க சொல்லிக்குறதாலயும்.. அந்த ராவணனுக்கு அடுத்தவன் பொண்டாட்டி மேல கண்ணுவைக்குற அறிய குண நலன் இருக்குறதாலயும்.. அவனை நீங்க வணங்குறதாலையும் ..ராவணனோட அபிலாசையா அனுசரிச்சு .. நீங்களும், இந்த சேணல் ஓனரும் உங்க பொண்டாட்டிகளை ஏதேனும் தமிழ் தலைவருக்கு ராவணன் பெயரைச்சொல்லி கூட்டி கொடுக்கவும்..
உங்கள் உழைப்பு ஒரு நாள் வெல்லும் 👍👍
நானும் இலங்கை அண்ணா ராவணண் வாழ்ந்த தடயங்களை சிங்கள மக்கள் நிறைய அழிசிட்டாங்க ஒரு சில இடத்தில் இன்னும் இருக்கு ☹️😓
சொல்ல வந்ததை சொல்லாமல் உன் மீதான அன்பை மட்டுமே சொல்லிவிட்டு திரும்பிவிட்டேன் தம்பி.. இந்த பதிவு தான் என்னை மிகவும் கவர்ந்தது.. ராமாயணம், ராமன்,ராவணன்.., என்பதெல்லாம் கேட்டு படித்து வாழ்ந்த நாளில் பாதியை கரைத்திருக்கிறேன்.. ஆனால் உன்போன்று இவ்வளவு அழகாக தெளிவாக பெருமையாக யாரும் ராவணனை கொண்டாடினவர்கள் இல்லை..தம்பி.. சீதைக்கு ராமன் இருந்ததனால் தானே அவள் ராவணனை வெறுத்தாள்.. அவன் இருந்திருக்காவிட்டால் இவளும் ராவணனை காதலித்திருக்கக்கூடும்...!,என்னைப்போல....😊😊😊!!
@user-oj8sb5dq4c
8 ай бұрын
சூர்ப்பனகை என்பவள் இராவணன் உடைய தங்கை ஆவாள். ....
@user-oj8sb5dq4c
8 ай бұрын
இந்த வீணைக் கொடி உடைய வேந்தன் ஆன இராவணன் நம் தமிழ் நாட்டிலேயே இருந்திருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும். ....
@user-oj8sb5dq4c
8 ай бұрын
இராவணனால் தமிழுக்கு அநேக நூல்கள் எழுதப் பட்டிருக்கும்... இராவணன் தமிழ்நாட்டில் இருந்திருந்தால். .....
அருமை அருமை சகோதரர் ஆனால் அரக்கன் என்று சொல்லி காயப்படுத்த கூடாது அவர் ஒரு தமிழர் நேர்மை போதும் அவர் மா மன்னார்
அண்ணா சமீபக்காலமாக உங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன் உங்கள் தமிழ் உச்சரிப்பு மிக அழகாக உள்ளது மேலும் உயர வாழ்த்துக்கள் 😊👍
தமிழர்களின் மிகப்பெரும் அடையாளம்! மிகப்பெரும் அரண்!
@kmvlog1877
Жыл бұрын
Not tamilan
@Rdx217
10 ай бұрын
@@kmvlog1877peraku komma purusana
ராவணன் வாழ்ந்த காலத்துக்கே போய்ட்டு வந்தா மாதிரி இருக்கு,,,,,, ராவணனின் வீரமும்,,, வாலியின் வீரத்தையும்,, இந்தராஜீத்தின் வீரத்தையும் கேட்டு மெய் சிலிர்த்து போனேன்,,,,, நிரூபிக்க பட்டது சீதையின் கற்பு மட்டும் அல்ல,,, ராவணனின் கண்ணியமும் தான் இந்த வரிகள் என் நெஞ்சதை பிசைகின்றது இவ்வளவு அருமையான பதிவை கொடுத்ததற்கு மிக்க நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
இதைவிட அருமையாக விளக்கமா பேரரசன் இரவணன் பற்றி யாரும் சொல்ல முடியாது !! வாழ்த்துக்கள் .உங்கள் சேவை மேன்மேலும் தொடரட்டும்.
அருமையான விளக்கம் மொத்தமாக எல்லோருடைய கதாபாத்திரமும் வந்துவிட்டார்கள்.கம்பராமாயணம் அருமை..1hour 43 minits👍👍👍👌👌👌👌👌
இன்று நீங்கள் சொன்ன ராமாயணம் என் கண் முன்னாடி நடந்தது போல் இருந்தது கதையும் சரி திரை கதையும் சரி மிகவும் அருமையாக இருந்தது நீங்கள் இது ஒரு படமாகவே எடுக்கலாமே வெற்றி உங்களைத் தேடி வரும்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
நம்முடைய தமிழ் மன்னன் சிவதாசன் புகழ் எட்டுத்திக்கும் ஓங்குக ஓம் நமசிவாய வாழ்க...
@rasigan97
Жыл бұрын
Ohm namo narayana
@Rdx217
10 ай бұрын
@@rasigan97sivaya nama
⚔🔥😈இராவணன்😈🔥⚔ மேகநாதன் (எ)🌩🌩 இந்திரஜித்🌩மற்றும் மிகச்சிறந்த வீரன் வாலி⚡மெய்சிலிர்க்கும் கதாபாத்திரங்கள்
முழு கதையும் கேட்டு முடிக்க மூன்று நாட்கள் ஆகிடுச்சு, நன்றி. நான் எல்லா சிவன் கோவிலுக்கும் சென்று வணங்கும் போது தமிழ் கடவுள் இராவணன் சிலை இருக்குமா என்று பார்த்து பதிவு பண்றேன்
தமிழ்ப் பேரரசன் சிவநேசன் பற்றிய 300 வகையான புராணக் கதைகள் வடபுலத்தில் உலவுகின்றன... ஆயினும் உண்மைநிலையை உள்ளபடியே உன்னதக் குரலில் உரைத்ததால்... முழுநீளத் திரைப்படத்தில்இராவண காவியம் பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. சிறந்தகதைசொல்லியாக விருதுபெறும் தகுதி கொண்ட அன்புச் சகோதரரது சேவை தொடரட்டும். சிவநேசன் பராக்கிரமங்கள் மட்டுமல்லாமல் அவரது 45 -க்கும் மேற்பட்ட மருத்துவ நூல்கள் பலகாலகட்டங்களில் அழிக்கப்பட்டு வந்தாலும் அதன் படிகள் கன்னியாகுமரி மாவட்டத்தின் பலபகுதிகளில்.... அவர்விட்டுச் சென்ற இயன்முறை மருத்துவசிகிச்சை செய்ய உதவுகிறது. பாரம்பரிய மருத்துவர்களால் கடைப்பிடிக்கப் படுகிறது. தமிழர்கள் முன் 21- ஆம் நூற்றாண்டில் உள்ள சவால் எதுவெனில்.... துரோகத்தால் சிவநேசன் வீழ்த்தப்பட்டது போல.... 18- ஆம் நூற்றாண்டுமுதல் அவரது மருத்துவமுறை அந்நிய பெருநிறுவனங்களால் இன்றுவரை துரோகத்தாலும் சூழ்ச்சியாலும் அழிக்கப்பட்டு வருகிறது. அம்மருத்துவத்தை பல்லாயிரம் பேர் இன்றைய 5G நாளைய 6G மூலமாகவும்... பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும் பல்லாயிரம் ஆண்டுகள் அழியாமல் பாதுகாத்திடச் சூளுரைப்போம். அதற்கான சூழல் உருவாகலாம் என உள்மனம் கூறுகிறது. ஏனெனில் மேற்கு புலத்தார்களைவிட வரும்பலநூறாண்டுகள் இந்தியப் பொருளாதாரம் உயரும் சூழல்கள் உருவாகியுள்ளது. இந்தத் தருணத்தை நம் தமிழ்மக்கள் சரியாகப் பயன்படுத்திட முற்பட்டால் மிகக் குறைந்த செலவில்.... இந்தியமக்கள் அனைவரும் சிறந்த நேர்மையான மருத்துவம்பெற்று நீடூழி வாழ முடியும். சித்த மருத்துவம் ஆயுர்வேத மருத்துவத்துக்கும் மூலநூலான சிந்தாமணியிலுள்ள மருத்துவமுறைகளால் கொரோனா கால கட்டத்தில் பலகோடிமக்கள் காக்கப்பட்டனர். சப்பாத்தி பூரி பரோட்டா பீசா பர்கர் போன்ற மக்கர் செய்யும் உணவுமுறைகளை விட்டு நமது பாரம்பரிய உணவுமுறைகளைக் கடைப்பிடிப்போம். தமிழ்ப் பேரரசனது சிந்தாமணி மருத்துவ முறைகளை மீட்டு தமிழ்கூறும் நல்லுலலகிற்கு வழங்கிட ஆய.தமாவோம். நூறாண்டுகள் வாழ்வித்து வாழ்ந்திருப்போம். தமிழ்மக்களுக்கு நன்றி.!
உண்மையான உத்தமன்ஆன தமிழன் ஆகஇருக்க வேண்டுமானால் இராவணனை நாம் போற்ரவேணடும்
@vrswadeshi3541
Жыл бұрын
எதுக்கு. அடுத்தவன் பொண்டாட்டிய தூக்கிட்டு போனதுக்கா.
@Drhina12
Жыл бұрын
@@vrswadeshi3541 ethuku thookitu ponaru nu therinjutu pesanu sariya...seethai kitta avar thappala nadanthukala...avaroda thangachi kaka tha thookitu ponaru
மிகவும் பிரமாதமாக கதை முழுவதும் சொன்னீர்கள் கார்த்திக் சார், இராவணன் என்ற அபூர்வ மன்னனை இனிமேல் தொழ வேண்டும் என்ற எண்ணமே எனக்கு உருவாகிவிட்டது சகோதரா..... எங்களுக்கு இக்கதையில் சந்தேகங்களே வரா வண்ணம் கூறிநீர்களே அதுவே மிகவும் சிறப்பு உங்களுக்கு மிக்க நன்றி சகோ......
இன்னைக்குதான் எனக்கு இராவணன் பற்றியே தெரிஞ்சிது உண்மைலே அவர் ஒரு சிறந்த மனிதர்..ரொம்ப நல்லா சொன்னிங்கண்ணா
எவன் ஒருவன் ஒரு பெண்ணை உள் உணர்வுடன் மதிக்கின்றானோ அவனே உண்மையான ஆண்மகன் ராமன் கடவுள் அவதாரம் கொண்டவர் ஆனால் இராவணன் அரக்கன் இருவரில் எவர் உயர்ந்தவர் ❤ இராவணனே உயர்ந்தவர்
மாமன்னன் இராவணனை புராணங்களோடு கூறுவதை விட வரலாற்று ஆய்வுகளோடு கூறினால் இன்னும் மிகச் சிறப்பாக இருக்கும்.
@vilsonraj5594
2 жыл бұрын
ஆவணங்கள் அடிப்படையில் அவர் கூறுகிறார் இதை புரிந்து கொள்ள வேண்டும்.
@drskidsvideo
2 жыл бұрын
what u r doing ??! YOU go and find all the evidence for your references.. Dun ask people for du it.. they have other work to do..
@tamilarasu5909
2 жыл бұрын
@@vilsonraj5594 இராவணன் தமிழன்னு நீங்க சொல்லிக்குறதாலயும், அவனே வீராதி வீரன், சூராதி சூரன்னு நீங்க சொல்லிக்குறதாலயும்.. அந்த ராவணனுக்கு அடுத்தவன் பொண்டாட்டி மேல கண்ணுவைக்குற அறிய குண நலன் இருக்குறதாலயும்.. அவனை நீங்க வணங்குறதாலையும் ..ராவணனோட அபிலாசையா அனுசரிச்சு .. நீங்களும், இந்த சேணல் ஓனரும் உங்க பொண்டாட்டிகளை ஏதேனும் தமிழ் தலைவருக்கு ராவணன் பெயரைச்சொல்லி கூட்டி கொடுக்கவும்..
@bharath3746
2 жыл бұрын
வாலியிடம் அடிவாங்கி ஓடிய ராவணன்... அதுவும் ஒரு குரங்கு அந்த குரங்கிடம் அடிவாங்கி ஓடினான் ராவணன் இதெல்லாம் பெருமையான விஷயமடா
@BalaMurugan-bj7gf
2 жыл бұрын
@@bharath3746 enda ravanan achu thoothuthanda otuna...raman enna pannuna thirudu naye olichu erunthu konna...intula peruma puluthi vera enda 😂😂😂
ராவணன் தமிழர்களின் பெருமைமிகு அடையாளம். வாழ்க ராவணன்
@tamilarasu5909
2 жыл бұрын
இராவணன் தமிழன்னு நீங்க சொல்லிக்குறதாலயும், அவனே வீராதி வீரன், சூராதி சூரன்னு நீங்க சொல்லிக்குறதாலயும்.. அந்த ராவணனுக்கு அடுத்தவன் பொண்டாட்டி மேல கண்ணுவைக்குற அறிய குண நலன் இருக்குறதாலயும்.. அவனை நீங்க வணங்குறதாலையும் ..ராவணனோட அபிலாசையா அனுசரிச்சு .. நீங்களும், இந்த சேணல் ஓனரும் உங்க பொண்டாட்டிகளை ஏதேனும் தமிழ் தலைவருக்கு ராவணன் பெயரைச்சொல்லி கூட்டி கொடுக்கவும்..
@ayishabalkish5016
2 жыл бұрын
ராமனைவிட ஆயிரம் மடங்கு சிறந்தவன் ராவணன் ஆம் கட்டிய மனைவியை யாருக்காகவும் சந்தேகப்படவில்லை பெற்ற பிள்ளைகளை நடுத்தெருவில் விடவில்லை சீதையை அவன் அழைத்துச்சென்றது தன் தங்கையை அவமானப்படுத்தியவர்களுக்கு பாடம் கற்ப்பிக்க மட்டுமே
@premar5760
Жыл бұрын
போயும் போதும் ராவணனனா தமிழர்களின் பெருமைக்கு அடையாளம்?..தமிழர்கள் நல்லவர்கள்......அது எப்படிங்க? நீங்கள் கூறுவதில் என்ன லாஜிக் இருக்கிறது? தமிழனை இதைவிட மோசமாக யாருமே கேவலபடுத்த முடியாது
@archanaarchu8456
Жыл бұрын
Theriyama comment podadheenga
@VasanthVasanth-ll5wc
9 ай бұрын
@@premar5760 ravanan thaan enga adaiyalam engal muppattan engal thamizh arasan
நம் முப்பாட்டன் ராவணன் உபதேசத்தை மனதில் கொண்டு வாழ கற்றுக்கொள்ள வேண்டும்
நம் முப்பெரும் பாட்டனின் பெருமையை இவ்வளவு தெளிவாக உண்மையாக தெரியப் படுத்தியதற்கு நன்றி நண்பா
ராமர்🏹🏹🏹🏹🏹🏹 ராவணன்❣ ராமாயணம் இருப்பது உண்மையா?????? பொய்யா தெரியல????? ஆனால் ராவணன் என்னும் கதாபாத்திரம் தைரியமான ஆள்💯💯💯💯
@rasapoopathypuvanenthiran31
2 жыл бұрын
அதெல்லாம் உண்மை கிடையாது. கண்டவனுக்கு பிறந்த ராமனை நல்லவனாக்கி . ராவணன் தங்கை சூர்ப்பனகை தங்கை மூக்கை வெட்டியதற்காக சீதையை ராவணன் தூக்கி சென்றாலும் தொடவில்லை. ஆனால் வரலாறை மாற்றி வட இந்தியன் செய்த சூழ்ச்சியால் ராவணன் கெட்டவனாக சித்தரிக்க பட்டான்
@tamilarasu5909
2 жыл бұрын
@@rasapoopathypuvanenthiran31 இராவணன் தமிழன்னு நீங்க சொல்லிக்குறதாலயும், அவனே வீராதி வீரன், சூராதி சூரன்னு நீங்க சொல்லிக்குறதாலயும்.. அந்த ராவணனுக்கு அடுத்தவன் பொண்டாட்டி மேல கண்ணுவைக்குற அறிய குண நலன் இருக்குறதாலயும்.. அவனை நீங்க வணங்குறதாலையும் ..ராவணனோட அபிலாசையா அனுசரிச்சு .. நீங்களும், இந்த சேணல் ஓனரும் உங்க பொண்டாட்டிகளை ஏதேனும் தமிழ் தலைவருக்கு ராவணன் பெயரைச்சொல்லி கூட்டி கொடுக்கவும்..
@rasapoopathypuvanenthiran31
2 жыл бұрын
@@tamilarasu5909 கூட்டிக்கொடுக்க நாங்க என்ன வட இந்திய ராமர்களா ? தவிர இராவணன் சீதையில ஆசைப்படல . அவன் கூட இஸ்டப்பட்டுத்தான் ஓடிப்போனாள் . ஆனால் இராவணன் சீதை மனம் மாறும்வரை காத்திருந்து இராமனிடம் ஒப்படைத்தான் ஆனாலும் ஆயிரம் குதிரைக்கு பிறந்த ராமனுக்கு சந்தேக புத்தி விட்டுப்போகல அதனால தான் சீதை தீக்குளிச்சாள். இஸ்டமிருந்தா உங்க வீட்டு பொண்ணுங்களை வட இந்தியனுக்கு ராமர் பெயரை சொல்லி கூட்டிக்கொடுங்க அது தான் உங்களுக்கு நல்லது
@bharath3746
2 жыл бұрын
வாலியிடம் அடிவாங்கி ஓடிய ராவணன்... அதுவும் ஒரு குரங்கு அந்த குரங்கிடம் அடிவாங்கி ஓடினான் ராவணன் இதெல்லாம் பெருமையான விஷயமடா
@bharath3746
2 жыл бұрын
@@rasapoopathypuvanenthiran31 நீ சொல்ற ராமாயணம் என்ன உங்க அப்பா எழுதிய ராமாயண கதையா. பைத்தியம் முதலில் வால்மீகி ராமாயணம் என்ன என்பதை தெரிந்து கொண்டு வந்து இங்கே பேசு
🙏🔥ஜெய் இராவணஜெயம்.. 🙏🔥
இவ்ளோ விஷயம் இருக்க 👌👌👌இவ்ளோ நாள் தெரியாத வரலாறை முழுமையாக தெரிய பன்னி இருக்கீங்க 🙏💯💯
Dearest Karthick, I am sooo grateful for Ravana history story and thank you so much for explaining in such a detail of his history, you are a legend and thank you again....
அருமை சகோ... இந்த முயற்சியை மனதார பாராட்டுகிறேன்... இது எனக்குள் மிகப்பெரிய குமரலாக இருந்தது... நீங்க சரியா வெளிப்படுத்தின இந்த முயற்சி அருமை.. நன்றி நன்றி நன்றி சகோ... இந்த தமிழன் இனியாவது திருந்துவானா பார்ப்போம்...👍👍👍
தமிழர் முப்பாட்டன் ராவணன் புகழ் வாழ்க வளர்க
@BalaMurugan-bj7gf
2 жыл бұрын
@@venugopalar5566 enda lusu payale ramayanam unmaiya firstu enda....elakkiyangal poi sollum...ethukuda theriyatha unaku
@renugas2986
2 жыл бұрын
Jai sri ram 🚩🚩🚩
@BalaMurugan-bj7gf
2 жыл бұрын
@MURALI PRAKASH RAJA iya entha kalveddula eruku solla mudiyum.... Athoda kalathaiyum... Ramayanam ezhuthiya kalathaiyum oppitu parunga puriyum
@BalaMurugan-bj7gf
2 жыл бұрын
@MURALI PRAKASH RAJA bro kalvettu vera.. Elakiyam vera
@JITH_
Жыл бұрын
@@BalaMurugan-bj7gf Dai Lusu payale poda
Hi Buddy, More Respecting for Sharing this Kind of Topic 🙏🙏🙏🙏.. I’m 47 now.. whatever Ramayana stories was about. Since I’m understanding about the story past 30 years ago.. My Favorite Legend is Mr.R ❤️❤️❤️❤️. Much Love & More Respect Super Warrior’s Mr.R
தங்களின் காணொலி பதிவு என்னை மெய் சிலிர்க்க வைத்தது . இதிகாச நூலை படித்த அனுபவம் போல் இருந்தது . என்ன ஒரு விளக்கம் . மிக்க நன்றி ...
🔱🔱🔱இராவணன் 🔱🔱🔱 🌊🌳🔥🌪️⛅ 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 மிக்க நன்றி கார்த்திக் அண்ணா
ராவணன் உண்மையான வீரன் கண்ணியமான அரசன் நேர்மையான மனிதன்
@sampathsubramani3788
Жыл бұрын
🤣🤣🤣 nermayana manithan yen soorpanagai ku thandanai kodukala aduthava purusan raman kitta thappa nadanthukittathu ku ? 🤦🏽♂️🤦🏽♂️🤦🏽♂️🤦🏽♂️
@yokeshjeyakumar4291
Жыл бұрын
தங்கச்சி மேல அவ்வளவு பாசம்
இவ்வளவு சுவாரசியமாக விளக்கிய உங்கள் உரை நடைக்கும்....பங்களிப்புக்கும் எங்கள் வாழ்த்துகள் ❤ விடாமல் ..... இடைவெளி இல்லாமல் கேட்ட சில பதிவுகளில் உங்கள் பதிவும் ஒன்று. நன்றி....!
RAVANAN IS LIKE A GREAT GENTLEMEN ❤❤❤
நமது தமிழ் மன்னன் ராவணன் வரலாற்றையே ஆரியர்கள் மாற்றிவிட்டார்களே.
@user-dg5cp6jo4o
2 жыл бұрын
True
@tamilarasu5909
2 жыл бұрын
இராவணன் தமிழன்னு நீங்க சொல்லிக்குறதாலயும், அவனே வீராதி வீரன், சூராதி சூரன்னு நீங்க சொல்லிக்குறதாலயும்.. அந்த ராவணனுக்கு அடுத்தவன் பொண்டாட்டி மேல கண்ணுவைக்குற அறிய குண நலன் இருக்குறதாலயும்.. அவனை நீங்க வணங்குறதாலையும் ..ராவணனோட அபிலாசையா அனுசரிச்சு .. நீங்களும், இந்த சேணல் ஓனரும் உங்க பொண்டாட்டிகளை ஏதேனும் தமிழ் தலைவருக்கு ராவணன் பெயரைச்சொல்லி கூட்டி கொடுக்கவும்..
@rasakisan3229
2 жыл бұрын
@@tamilarasu5909 கூட்டி கொடுத்து வாழ்க்கை நடத்துவது உனது தொழில்.
@sansam6476
2 жыл бұрын
Ravana born in north india. To brahmin parents. Just because he ruled from srilanka he doesnt become tamil.
@jaiganesh297
2 жыл бұрын
@@sansam6476 ipa than athu north india. Kalarpirar padayedupiku pin vanthavarey raman.
சூர்பநகை அரக்கி என்பதை தவிர்க்கலாம். நான் முஸ்லிம் ஆனால் நான் இராவணனை மதிக்கிறேன்...
@Nonecares452
Жыл бұрын
Soorpanagai Arakki dhan, Ravanan Arakkan dhan .
@vellaiyappansp6783
Жыл бұрын
@@Nonecares452 poda sangi
@sboss1046
10 ай бұрын
@@Nonecares452உங்க அம்மா சிலுக்கு தான்😂.
@veerakumar5042
10 ай бұрын
Appo.. Ramar ah *madhikkala* , midhikkara nnu soldreengla 🤔😐
@sramedits9985
10 ай бұрын
இராவணனின் கதா பாத்திரங்கள் சொல்லும் போது உடம்புகள் மெய்சிலிர்தன..
இராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை என்ற ஊரில் உள்ள ஆதி சிவன் கோவிலுக்கும் இராவணனுக்கும் பெரிய வரலாற்று தொடர்பு உள்ளது .
@venkadeshramasubbu3830
Жыл бұрын
என்னனு சொல்லுங்க
@AniAni-lf8ex
Жыл бұрын
ஆம் உண்மை தான் பெரிய வரலாறு உள்ளது.... சிறந்த சிவ பக்தனை மணம் முடிப்பேன் என்று மண்டோதரி விருப்பம் நிறைவேறிய கோயில் உத்திர கோசமங்கை...சிவ பெருமான் ராவணன் மண்டோதரி திருமணத்தை உத்திரகோசமங்கையில் நடத்தி வைத்தார் என்று கல்வெட்டு கூறுகிறது .
@AniAni-lf8ex
Жыл бұрын
அது மட்டுமல்ல மண்டோதரி சில காலம் உத்திரகோசமங்கையில் இருந்து தவம் செய்தார் என்று குறிப்பிடதக்கது...சிவனே ராவணன் கையில் குழந்தையாக மாறி திருவிளையாடல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது...மிக அருமையான அமைதியான கோவில்.... சிவன் உறங்குவதும் உண்பது உத்திரகோசமங்கை... எல்லா அற்புத சக்திகள் வைத்து இருக்கும் சாந்தமான கோயில்
திரு. மதிப்புக்குரிய முப்பாட்டன் ராவணன் அவர்களின் புகழ் மற்றும் திறமைகளை தற்போது உள்ள இளைஞர்கள் தமிழர்கள் அறிந்து கொள்ள தங்களின் இந்த வீடியோ பயனுள்ளதாக இருக்கும். திரு. ராவணன் அவர்களை பற்றிய விவரங்களை மக்களுக்கு எடுத்துக் கூறவேண்டும் என்று தங்களின் எண்ணத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
He was just trying to glorify an evil king who abducted the wife of another person. If it was the revenge for Lakshman cutting the nose of Surpanaki, then he should have fought with lakshmanan. Not stealing Ram's wife. Just because he was adding tamil king Raavanan in every 30 seconds, doesn't mean he can be glorified.
@candrealx
Жыл бұрын
Actually we nee to remember that while talking about Ramayana our main source should be Ramayana written by Valmiki. Valmiki states that Ravana was a Brahmin from Uttar Pradesh and he conquered Lanka. He became a Rakshasa only because he was extremely lustful and materialistic. He was indeed a great Shiva bhaktan and scholar. But knowledge doesn't justify a sin. He abducted Sita Devi and Bhagavan Vishnu gave him his punishment in form of Rama. People do not understand this and keep fighting saying that Ravana is a Tamil king. These claims are absolutely trash and baseless since they can't name any literary proof. All of this starts from the Aryan Dravidian divide which they talk about. Ravana wasn't glorified even in Kamba Ramayanam... People just want to satisfy their agenda. Even Cholas claimed legacy from Rama and some copper plates compare Rajarajan's invasion of Sri Lanka with that of Rama. Does that make them "Arya Paarpaan kaikooligal"? No they were just proud hindus. This agenda is being pushed to show Vaishnavas and Shaivas as different in order to make sure people don't follow in Hindu vote bank and vote for BJP!
உம்வழியாக எம்தலைமுறையை செவியால் யாம் கண்ணுறங்க காணாமல் கண்டேன். அம்மாமண்ணனுக்கு எம்மண்ணில் திருவண்னாமலையில் கார்த்திகை தீபதிருவிழாவில் மிகப்பெரிய தேர் வலம் வருகிறது.
அதிசயிக்கத்தக்க இராவண மன்னன் பற்றிய வரலாற்று தகவல்கள் ... தொடர்ச்சியாக சுவாரஸ்யமான தகவல் கேட்க கேட்க மிக ஆச்சர்யம் மேலிடுகிறது ..... மிக அருமை
சூப்பர் இது போல இன்னும் நெறைய வீடியோ போடுங்க தமிழ் வரலாறு பத்தி 🙋🏻♂️👍🏻
காலத்துக்குத் தேவையான நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்...
இராவணனை விடா மிகப் பெரிய கடாவுள் இங்கு யாரும் இல்லை ஈசன் பக்தன் அவன் அவன் என் பெரும் பட்டன் இராவணன்
தலை வணங்குகிறேன் இந்த இராமாயணத்தின் ஒரு கலையாகவும் அந்த கலையில் உள்ள அனைத்து தருணத்தையும் அருமையாக எனக்கு தந்த உங்களை நான் தலை வணங்குகிறேன்.தொடரட்டும்...
சிவன் பக்தன் 🙏🙏💯❤
Anna enga villagela ramar kovil erukku ramayanam story pathi enga village nadagam podu vanga ennum pala story erukku anna
ஐயன் இராவணன்🙏🙏🙏போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
சில கேள்விகளுக்கான பதில் கஸ்டம். வாழ்த்துகள் தொடருங்கள் உங்கள் சேவை நன்றி
ஒரு வீரனை மறைந்து இருந்து கொள்வது வீரம் அல்ல, கடவுளும் இல்லை. இராவணனை கொற்றதும் சூழ்ச்சியால் மட்டுமே. உண்மையில் வீரமும், நேர்மையும் வாய்ந்த தமிழ் மன்னன் இராவணன் ஒருவனே....
@vanthiyadhevan889
Жыл бұрын
என்ன சூழ்ச்சினு கொஞ்சம் சொல்லுங்க bro
@rasigan97
Жыл бұрын
Deii potta maathiri pesatha da ..unnoda veetla ravanan photo vachirukiya illa perumal photo vachirukiya da
@dinakarsankar6324
Жыл бұрын
விபீசணண் செ ய்த துரே கம்
@madhankumar6289
Жыл бұрын
@@dinakarsankar6324 உண்மை தான் ஐயா விபீஷணன் செய்த துரோகத்தை வழிமொழிந்தது அறத்தை போதிக்கும் ராமன் தானே....
@senthamilselvam5053
Жыл бұрын
Ravanan is not tamil person he belongs to noida uttarpradesh he was a bramin
உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள்💚💚💚💚🔥🔥🔥
அண்ணா யாருண்ணே இவரு அய்யோ..... ஒரே goosepumls ah இருக்கு வேற லெவல் இப்டி ஒரு மனுசனா இனிமே யாரலையும் பாக்க முடியாது 😱
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு 👍
இராவணன் அரக்கன் இல்ல...என் கடவுள்....
@user-dg5cp6jo4o
2 жыл бұрын
True
@tamilarasu5909
2 жыл бұрын
இராவணன் தமிழன்னு நீங்க சொல்லிக்குறதாலயும், அவனே வீராதி வீரன், சூராதி சூரன்னு நீங்க சொல்லிக்குறதாலயும்.. அந்த ராவணனுக்கு அடுத்தவன் பொண்டாட்டி மேல கண்ணுவைக்குற அறிய குண நலன் இருக்குறதாலயும்.. அவனை நீங்க வணங்குறதாலையும் ..ராவணனோட அபிலாசையா அனுசரிச்சு .. நீங்களும், இந்த சேணல் ஓனரும் உங்க பொண்டாட்டிகளை ஏதேனும் தமிழ் தலைவருக்கு ராவணன் பெயரைச்சொல்லி கூட்டி கொடுக்கவும்..
@MrTransporter5
2 жыл бұрын
Pavam ya nee 🤣🤣🤣
@dineshani9947
2 жыл бұрын
எண் ஒரே கடவுள் எண் முப்பாட்டன் இராவணப்பெறுந்தகை
@vijikumar154
2 жыл бұрын
Enakkum Bro 👍
Great narration! Very captivating...especially he maintains the tempo start to finish and so beautiful to hear in Tamil. He does use some colloquial terms but never-the-less well done! But there are some interpretations that needs careful consideration - Rama did not doubt Sita's virtue and asked her to prove by walking on fire. He knows that whatever he says to clear the doubt nothing like Sita herself provide it...also it was Sita's suggestion that she does the fire walk
இதைப் பற்றி எனக்கு ரொம்ப நாட்களாக சந்தேகம் இருந்தது இப்போதுதான். அதை எல்லாம் தெளிவாக கூறினீர்கள் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி! அண்ணா இந்த காணொளியை பார்த்து நான் மெய்சிலிர்ந்து விட்டேன். நான் ஒரு சிவன் பக்தன் ஆனால்? எனக்கு மிகவும் பிடித்த நபர் என்றால் அது ராவணன் மட்டுமே. 🙏🙏🙏🙏
தமிழரின் பெருமையை உலகுக்கு உங்களை தவிர வேறு யாரும் இந்த அலவுக்கு எடுத்து கூற முடியாது சூப்பர் தலைவா
@tamilarasu5909
2 жыл бұрын
இராவணன் தமிழன்னு நீங்க சொல்லிக்குறதாலயும், அவனே வீராதி வீரன், சூராதி சூரன்னு நீங்க சொல்லிக்குறதாலயும்.. அந்த ராவணனுக்கு அடுத்தவன் பொண்டாட்டி மேல கண்ணுவைக்குற அறிய குண நலன் இருக்குறதாலயும்.. அவனை நீங்க வணங்குறதாலையும் ..ராவணனோட அபிலாசையா அனுசரிச்சு .. நீங்களும், இந்த சேணல் ஓனரும் உங்க பொண்டாட்டிகளை ஏதேனும் தமிழ் தலைவருக்கு ராவணன் பெயரைச்சொல்லி கூட்டி கொடுக்கவும்..
@tamilmagal98
2 жыл бұрын
@@tamilarasu5909 கட்டிய மனைவியை தீக்குளிக்கவைத்தவனே அரக்ககுணம் கொண்டவன்.அதுமட்டுமல்லாது தமிழ் மன்னனை இழிபடுத்தவே ராமாயனம் என்கிற கட்டுக்கதை
@tamilarasu5909
2 жыл бұрын
@@tamilmagal98 1) உன் அகராதியில், அடுத்தவன் மனைவியை தூக்கிச்சென்று இத்தனைக்கும் காரமான அரக்கன் தமிழன் என்பதால் நல்லவன். 2) இந்த தமிழன் (அந்த அரக்கன் தமிழனே அல்ல)செய்த தவறால். ஒரு குடும்பமே வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டது வடநாட்டவன் என்பதால் உன் கண்களுக்கு தெரியவில்லை?!!!!! நீ மனித ஜென்மம் தான? தேவடியமதம் கிருத்துவத்தால் நிகழும் கொடுமை இது... உன்னைப்போன்ற அடிமை நாய்களால் நிகழும் கொடுமை... பணத்துக்காக சொந்த நாட்டையும் அதண் பெருமையையும் சீரழிக்க துணியும் நீயெல்லாம் மனித ஜென்மம்... தூஊஊ... 3) உன் பக்கத்துவீட்டு தமிழன் உன் மகளை யதூக்கிச்சென்று வைத்தால் நீ என்ன செய்வாய் என்று சொல். பாவமன்னிப்பும் பிறந்த மானம்கெட்ட வேசி நாயே. தூஊ
@tamilmagal98
2 жыл бұрын
@@tamilarasu5909 நீ திட்டும் வார்த்தைகளெல்லாம் உன் வீட்டுபெண்களுக்கே திரும்பட்டும்
@bharath3746
2 жыл бұрын
@@tamilmagal98 முதலில் ராமாயணம் எதற்கு என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் பிறகு ராமபிரான் எதற்காக சீதாதேவியை தீயில் குளிக்க சொன்னார் என்பது புரியும். ராமாயணம் என்பது இந்த மனித குளத்திற்கு கொடுக்கப்பட்ட அருட்கொடை மனிதன் எப்படி வாழ வேண்டும் என்ற சட்ட திட்டத்தை வகுத்துக் கொடுத்துள்ளது... அதன்படி... ஒரு உத்தமன் தனது மனைவி பத்தினியாக இருக்கிறாளா என்று பரிசோதித்துப் பார்ப்பது அவனது கடமை என்ற சித்தாந்தத்தை போதிக்கவே இராமாயணத்தில் சீதாதேவியை தி குளிக்கும் படலம் என்பது கொண்டுவரப்பட்டுள்ளது
உங்கள் குரரில் இந்த வரலாறு இன்னும் ஒரு தனி தன்மையோடு உள்ளது. மிகவும் நன்றி.
No words to express your narrative skills. Already I am a big fan of Ravana. After listening to your narration, it becomes stronger. Awesome narration and critically analysed.
@pradeepms9329
Жыл бұрын
🎉❤🎉
Raavana vamsam 🔥 IAM from Sri Lanka
தமிழர்களின் பெருமைமிகு அடையாளம். முப்பாட்டன் ராவணன் புகழ் வாழ்க வளர்க
@sansam6476
2 жыл бұрын
Ravana born in north india uttar pradesh. To brahmin parents. Just because he ruled from srilanka he doesnt become tamil.
@VasanthVasanth-ll5wc
9 ай бұрын
@@sansam6476 ravanan is Tamil man ok it's Tamil king
நண்பா! உங்களது விளக்கம் எனது தமிழ் பற்றை மேலும் அதிக படுத்தியது.. கேட்கும் போது உள்ளம் பூரித்தது!
இந்ராஜீத் பத்தி போடுங்க full video please 👆🙏
❤மிகவும் அருமையான பதிவு ❤
உங்களைப் போல் திறமையான நபரை இவ்வளவு நாள் தேடிக் கொண்டிருந்தேன் 🙏🏻
தமிழ் மா. மன்னன் நம் பத்துக் கலை ராவணன் 💪💪💪💪
@gop1962
Жыл бұрын
Ravanan was a Parpanar, so against Tamilians.
@karthik_askas9930
Жыл бұрын
@@gop1962 Sindhu region finding says that tamil lived in full india parpans are come later from north.
அருமையான சொல்லாற்றல்... கதைக்களம் அமைத்த விதம் சிறப்பு...
Ivara poi Adipurush la epdi la kaatirukkaanga 😢 Om Raut Kum andha Manoj mundathukkum manasaatchi nu onu irukka illa irundhum pudhachittaangala 😢 Great king man ❤
ஓம் நமசிவாய ராவணன் மன்னன் வீரன் இலங்கைக்கே சத்தியத்தை காத்து வீரன் ராமனுக்கு சீரும் ராவணன் ஓம் நமசிவாய ராவணன் சிவன் பக்தன் அனைத்து உண்மை ஓம் நமசிவாய ராவணா
Excellent video..👌👌👌இந்த இராவணன் புகழ்..😍😍😍
நான் வசிக்கும் ஊர் ராமநாதபுரம், ராமேஸ்வரம்சூப்பர் தல 🔥🔥🔥🔥🔥உண்மை இப்ப தான் புரியுது ❤️❤️❤️❤️❤️
தென்னாட்டுடைய சிவனே போற்றி , என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி,. ஓம் நமச்சிவாய... 🙏🙏🙏
மிக அருமையான வர்ணிப்பு..நன்றி. ராஜமெளலி படம் பார்த்த திருப்தி. நம் இதிகாசங்களையும் Marvel movie போன்று எடுத்தாக வேண்டும்..
எங்கள் மாமன்னர் எங்கள் முப்பாட்டன் ஈழத்தமிழர்களின் வீர மன்னன் வரலாறு அருமையான பதிவு
நீங்கள் இதுவரைக்கும் இட்ட பதிவுகள் இதற்கு மேலும் இட போகும் பதிவுகள் எதற்கும் இந்த பதிவுக்கு ஈடாகாது. மிக்க நண்றி நண்பரே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ வாழ்க வாழ்க❤❤❤
அருமை,மிக்க நன்றி 🙏🙏🙏
வாழ்க வளமுடன் இராவணன் சில பெண்களை கற்பழித்து இருப்ப்பதாக இராமாயணம் கூறுகிறது.... ஆனால் இராவணன் 1000 வருடத்திற்கும் மேல் பிரம்மச்சரிய விரதம் இருந்ததாக கூறப்படுகிறது...எப்படி ஒரு நாஸ்திக பிரம்மச்சாரி அதர்மத்தில் ஈடுபட இயலும்....
@ganapathynagalingam6253
6 ай бұрын
அது ராமனோட டாடி 60000 Wives
ஏனென்றால் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரம் தற்போது குறைந்துவிட்டது. கற்பழிப்பு கலாச்சாரம்தான் பரவியிருக்கிறது. அதனால் இன்றைய காலகட்டத்திற்கு இப்படி தான் தோன்றும்.
இராவணா போற்றி🌹🙏🏽யாரெல்லாம் "இலங்கேஸ்வரன் இராவணன்" 💪👍
உங்கள் முப்பாட்டி சூர்ப்பனகா மற்றும் தாடகா மற்றும் சுர்சா மற்றும் லங்கினி. அழகான கருப்பு அழகான தமிழச்சி. தமிழர்களின் கொண்டாட்டம் இது