துள்ளித் துள்ளி நீ பாடம்மா பாடல் விமர்சனம் #ThulliThulliNeePadamma #alangudyvellaichamy #vilari #ilayaraja_songs #vairamuthusongs
Жүктеу.....
Пікірлер: 38
@subash97263 ай бұрын
இரண்டு பேரும் பிரியும் நேரத்தில் இப்படி ஒரு அருமையான பாட்டுன்னா பிரியாமல் இருந்திருந்தால்...! இசைஞானியும் கவிப்பேரரசும் இசை உலகிற்கும் இசை ரசிகர்களுக்கும் நீங்காத துரோகத்தை செய்துவிட்டனர்!
@jaganathanramachandran43723 ай бұрын
வெள்ளைசாமியின் விளக்கங்கள் அருமை
@musiccocktail999211 күн бұрын
அருமையான அலசல்! அருமையான பாடல்
@abdurrahman.j3 ай бұрын
ஒரு பாட்டுக்குள் எத்தனை நுட்பங்களை ஒளித்திருக்கிறார்கள். இப்போதும் இருக்கிறார்களே?
@SudiRaj-195233 ай бұрын
அழுதுட்டேன்😢🙏
@murugesandhusha44663 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐
@VetriVelC-st1zv3 ай бұрын
🎉❤ தமிழ் ஒருவன் 🌿💯💯🎉🎉❤🎉🎉🎉❤🎉
@ananthaprasath
3 ай бұрын
வெள்ளசாமிக்கு தமிழன் என்றால் பிடிக்காது அவருக்கு திரவிடியாஸ்தான் பிடிக்கும்
@SivaramjiKamaraj-ku1xn3 ай бұрын
அருமையான பதிவு
@AMUDHAMOZHI3 ай бұрын
வணக்கம், "புதிய பூவிது பூத்தது, இளைய வண்டு" இந்த பாடல் பற்றி நயம் சொல்லுங்கள், நன்றி.
தன்னுடைய குரலால் இந்த பாடலுக்கு உயிர் கொடுத்துள்ளார் ஜானகி அம்மா
@ramkumar-eh5go3 ай бұрын
Human emotions and humanity overall in this movie. Evergreen Gem of Indian Cinema. Cried after every watch. Spread Love... 2020s Kids.
@jaganathanramachandran43723 ай бұрын
சரித்திரம் படைத்த படம். பாடல் வரிகள் புரட்சிகரமானது. எஸ் பி பி ஜானகி அம்மா குரல் இனிமை. கமல் ஹாசன் வேறு லெவல். மிகப்பெரிய பெயரைப் பெற்று தந்தது. ராதிகா நடிப்பு அருமை. அருமையான விளக்கங்கள்
@nesagnanam11073 ай бұрын
Fantastic 🎉🎉🎉
@AshokKumar-kp3no3 ай бұрын
❤
@Maharajan-sr4nx3 ай бұрын
Ungaludaiya vilakkam arumaiyaga irukkirathu Oh Vasantha Raja then sumantha Roja intha padalai patri sollungal
@ThiyaguRiswanth3 ай бұрын
Iravendral maru naale vidiyum. You mentioned oru naalae vidiyum sir
@arumugamperumal27723 ай бұрын
இருவரும் பிரிந்த கதையை ஊருக்கும் உலகுக்கும் உணர்த்தும் வகையில் டைமண்ட் எழுதிய பாடல் அண்ணாமலையின் அடே நண்பா, உன்னை வெல்வேன். சவால் வேண்டாம் உண்மை சொல்வேன்' பாடலை முழுமையாக உணர்ந்து கேட்டவர்களுக்கு மட்டும் புரியும்.
@user-io7fz6ol7s
Ай бұрын
இழவு இழவலா நீ
@msankarmsankar32073 ай бұрын
அருமையான விளக்கம், வைரமுத்து, இளையராஜா இவர்கள் இருவரும் சேர்ந்து இந்த பாட்டுக்கு விளக்கம் கொடுத்து இருந்தாலும் இப்படி சொல்லி இருப்பார்களா என்று தெரிய வில்லை, இந்த இரண்டு மகான்கள் சேர்ந்து பயணிக்காமல் காலத்தை கடத்துவது இசை பிரியர்களான நம்பலை போன்றவர்களுக்கு பெரிய இழப்பு. 😂😂😂
@thirusplashcreations3 ай бұрын
இசை விவசாயம் செய்து, இல்லாத பசியை நீக்கியவர்கள் இவர்கள். வைரமுத்து ஏர் பூட்டி எழுதி.. இளையராஜா இசை பூட்டி உழுது.. இத்தனை வருடம் கடந்தும் அழுது.. கண்ணீரும் தித்திக்கும் என காதல் கொண்ட காலம் உண்டென்றால்.. அது.. இளையவைரபாலஜானகி காலமே... ❤️❤️❤️❤️
@subash9726
3 ай бұрын
நூறு சதவீதம் உண்மை! ஆனால் இப்போதுள்ள தலைமுறை அதை ஒத்துக்கொள்வதில்லையே. இரண்டு தலைமுறைகளையும் பார்த்து வளர்ந்த நமக்குத்தான் அதன் அருமை தெரியும்!
@SudiRaj-19523
3 ай бұрын
புத்தர் மட்டும் தான் பெற்ற ஞானத்தை யாரிடமும் பகிரவில்லை!! அதுபோல நாமும் நாமே உள்ளுக்குள் ரசிச்சுக்கணும்!!இவர்களது பாடல்களை!! சில செவுட்டுகாதுகளுகுள் புகாது!!😢
@subash9726
3 ай бұрын
@@SudiRaj-19523 ஒருவேளை இன்றைய அதிர்வேட்டு பாடல்கள் கேட்டு செவிட்டு முண்டங்களாகி விட்டார்களோ?
@SudiRaj-19523
3 ай бұрын
@@subash9726 முண்டங்கள் வந்து விமர்சிக்குதுனா!! அந்த இசை தான்காரணம்!!👌👌👌👍
@TamilaTamila-jv5lz3 ай бұрын
இளையராஜா அவர் ளுடன் வாழ்நாள் முழுவதும் இணைந்தே பணியாற்றினார் கவிஞர். வாலி.. இவரது பல பாடல் வரிகளை வார்த்தைகளை இசைக்கு ஏற்ப மாற்றினால் அது தனக்கு இழுக்கு இல்லை என்று நினைத்தார்.. ஆனால்... வைரமுத்து அவர்களால் வாலி போல் மனநிலை இல்லாமல் போய் விட்டது. இது இளையராஜா தவறு அல்ல.... இசை என்கிற களநிலவரம் வைரமுத்து அவர்களுக்கு புரியலே... But... ராஜா... வைரமுத்து காலம் திரை இசையின் பொற்காலம்....
@helenpoornima51263 ай бұрын
அடக்பஷ்டகாலமே!உண்மையாவே பைத்தியம் புடிச்சிடுச்சு ! அப்போகேவீமகாதேவன் ஜி ராமனாதன் எம்எஸ்வீ டிகே ராம்மூர்த்தி டிஆர் பாப்பா எஸ்எம் சுப்பையா நாயுடூ சலபதிராவ் வீ குமார் தட்க்ஷணா மூர்த்தி தேவராஜன் இவுங்கள்லாம் ராகம் பாடல் லாம் இசைக்கலையா?ஓ!இந்தக்கண்றாவீய ஒருதரம்கூடகேக்கமுடியாது இந்தலட்சணத்துலே 50தடவகேக்கணுமா? அப்போ நான் லூசா?!?! அண்ணா ஒங்கசேனல்ன்னு கண்டதையும்பேசுறீங்க கேகேகேவலமா இருக்கு !தைரியமிருந்தா என்பதிவைப்போடுங்க
@KANVELAN
3 ай бұрын
no doubt confirmed that u r looooooooooooooooooooooosu
@valliarumugam555
3 ай бұрын
yes ivan mulu looosthan very correct 💯
@SudiRaj-19523
3 ай бұрын
பொங்கல் கொண்டாடும்போது இன்னைக்கு பட்டாசு வெடிக்கணும் கேக் வெட்டிக் கிரிஸ்மஸ் தான் கொண்டாடனும்னுஒரு குழந்தை அடம் பிடித்தா மன்னிச்சிடலாம்!! ஆனா............... ......😮
@valliarumugam555
3 ай бұрын
இவன் காதுல ஈயத்த காய்ச்சி ஊத்தனும் இவன் செவிட்டு பயலாவே இருப்பதுதான் உலகத்துக்கு நல்லது.
Пікірлер: 38
இரண்டு பேரும் பிரியும் நேரத்தில் இப்படி ஒரு அருமையான பாட்டுன்னா பிரியாமல் இருந்திருந்தால்...! இசைஞானியும் கவிப்பேரரசும் இசை உலகிற்கும் இசை ரசிகர்களுக்கும் நீங்காத துரோகத்தை செய்துவிட்டனர்!
வெள்ளைசாமியின் விளக்கங்கள் அருமை
அருமையான அலசல்! அருமையான பாடல்
ஒரு பாட்டுக்குள் எத்தனை நுட்பங்களை ஒளித்திருக்கிறார்கள். இப்போதும் இருக்கிறார்களே?
அழுதுட்டேன்😢🙏
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐
🎉❤ தமிழ் ஒருவன் 🌿💯💯🎉🎉❤🎉🎉🎉❤🎉
@ananthaprasath
3 ай бұрын
வெள்ளசாமிக்கு தமிழன் என்றால் பிடிக்காது அவருக்கு திரவிடியாஸ்தான் பிடிக்கும்
அருமையான பதிவு
வணக்கம், "புதிய பூவிது பூத்தது, இளைய வண்டு" இந்த பாடல் பற்றி நயம் சொல்லுங்கள், நன்றி.
கமல்ஹாசன் அவர்களுக்காக எஸ்.பி.பி டப்பிங் (தமிழ்) பேசிய படம்..!
தன்னுடைய குரலால் இந்த பாடலுக்கு உயிர் கொடுத்துள்ளார் ஜானகி அம்மா
Human emotions and humanity overall in this movie. Evergreen Gem of Indian Cinema. Cried after every watch. Spread Love... 2020s Kids.
சரித்திரம் படைத்த படம். பாடல் வரிகள் புரட்சிகரமானது. எஸ் பி பி ஜானகி அம்மா குரல் இனிமை. கமல் ஹாசன் வேறு லெவல். மிகப்பெரிய பெயரைப் பெற்று தந்தது. ராதிகா நடிப்பு அருமை. அருமையான விளக்கங்கள்
Fantastic 🎉🎉🎉
❤
Ungaludaiya vilakkam arumaiyaga irukkirathu Oh Vasantha Raja then sumantha Roja intha padalai patri sollungal
Iravendral maru naale vidiyum. You mentioned oru naalae vidiyum sir
இருவரும் பிரிந்த கதையை ஊருக்கும் உலகுக்கும் உணர்த்தும் வகையில் டைமண்ட் எழுதிய பாடல் அண்ணாமலையின் அடே நண்பா, உன்னை வெல்வேன். சவால் வேண்டாம் உண்மை சொல்வேன்' பாடலை முழுமையாக உணர்ந்து கேட்டவர்களுக்கு மட்டும் புரியும்.
@user-io7fz6ol7s
Ай бұрын
இழவு இழவலா நீ
அருமையான விளக்கம், வைரமுத்து, இளையராஜா இவர்கள் இருவரும் சேர்ந்து இந்த பாட்டுக்கு விளக்கம் கொடுத்து இருந்தாலும் இப்படி சொல்லி இருப்பார்களா என்று தெரிய வில்லை, இந்த இரண்டு மகான்கள் சேர்ந்து பயணிக்காமல் காலத்தை கடத்துவது இசை பிரியர்களான நம்பலை போன்றவர்களுக்கு பெரிய இழப்பு. 😂😂😂
இசை விவசாயம் செய்து, இல்லாத பசியை நீக்கியவர்கள் இவர்கள். வைரமுத்து ஏர் பூட்டி எழுதி.. இளையராஜா இசை பூட்டி உழுது.. இத்தனை வருடம் கடந்தும் அழுது.. கண்ணீரும் தித்திக்கும் என காதல் கொண்ட காலம் உண்டென்றால்.. அது.. இளையவைரபாலஜானகி காலமே... ❤️❤️❤️❤️
@subash9726
3 ай бұрын
நூறு சதவீதம் உண்மை! ஆனால் இப்போதுள்ள தலைமுறை அதை ஒத்துக்கொள்வதில்லையே. இரண்டு தலைமுறைகளையும் பார்த்து வளர்ந்த நமக்குத்தான் அதன் அருமை தெரியும்!
@SudiRaj-19523
3 ай бұрын
புத்தர் மட்டும் தான் பெற்ற ஞானத்தை யாரிடமும் பகிரவில்லை!! அதுபோல நாமும் நாமே உள்ளுக்குள் ரசிச்சுக்கணும்!!இவர்களது பாடல்களை!! சில செவுட்டுகாதுகளுகுள் புகாது!!😢
@subash9726
3 ай бұрын
@@SudiRaj-19523 ஒருவேளை இன்றைய அதிர்வேட்டு பாடல்கள் கேட்டு செவிட்டு முண்டங்களாகி விட்டார்களோ?
@SudiRaj-19523
3 ай бұрын
@@subash9726 முண்டங்கள் வந்து விமர்சிக்குதுனா!! அந்த இசை தான்காரணம்!!👌👌👌👍
இளையராஜா அவர் ளுடன் வாழ்நாள் முழுவதும் இணைந்தே பணியாற்றினார் கவிஞர். வாலி.. இவரது பல பாடல் வரிகளை வார்த்தைகளை இசைக்கு ஏற்ப மாற்றினால் அது தனக்கு இழுக்கு இல்லை என்று நினைத்தார்.. ஆனால்... வைரமுத்து அவர்களால் வாலி போல் மனநிலை இல்லாமல் போய் விட்டது. இது இளையராஜா தவறு அல்ல.... இசை என்கிற களநிலவரம் வைரமுத்து அவர்களுக்கு புரியலே... But... ராஜா... வைரமுத்து காலம் திரை இசையின் பொற்காலம்....
அடக்பஷ்டகாலமே!உண்மையாவே பைத்தியம் புடிச்சிடுச்சு ! அப்போகேவீமகாதேவன் ஜி ராமனாதன் எம்எஸ்வீ டிகே ராம்மூர்த்தி டிஆர் பாப்பா எஸ்எம் சுப்பையா நாயுடூ சலபதிராவ் வீ குமார் தட்க்ஷணா மூர்த்தி தேவராஜன் இவுங்கள்லாம் ராகம் பாடல் லாம் இசைக்கலையா?ஓ!இந்தக்கண்றாவீய ஒருதரம்கூடகேக்கமுடியாது இந்தலட்சணத்துலே 50தடவகேக்கணுமா? அப்போ நான் லூசா?!?! அண்ணா ஒங்கசேனல்ன்னு கண்டதையும்பேசுறீங்க கேகேகேவலமா இருக்கு !தைரியமிருந்தா என்பதிவைப்போடுங்க
@KANVELAN
3 ай бұрын
no doubt confirmed that u r looooooooooooooooooooooosu
@valliarumugam555
3 ай бұрын
yes ivan mulu looosthan very correct 💯
@SudiRaj-19523
3 ай бұрын
பொங்கல் கொண்டாடும்போது இன்னைக்கு பட்டாசு வெடிக்கணும் கேக் வெட்டிக் கிரிஸ்மஸ் தான் கொண்டாடனும்னுஒரு குழந்தை அடம் பிடித்தா மன்னிச்சிடலாம்!! ஆனா............... ......😮
@valliarumugam555
3 ай бұрын
இவன் காதுல ஈயத்த காய்ச்சி ஊத்தனும் இவன் செவிட்டு பயலாவே இருப்பதுதான் உலகத்துக்கு நல்லது.
@skynila2132
3 ай бұрын
பாட்டி ஒழுங்கா தமிழில் type பண்ண பழகு😂
Sir you sing soooo beautifullly