ஐயா சுகி சிவம் அவர்களின் சொற்கள் அனைத்தும் அர சொற்கள்.
@nenjamenimir84353 жыл бұрын
எல்லோரிடத்திலும், ஒருவரால் நல்லவராக இருக்க முடியாது....... அருமையான பதிவு ஐயா.,. உங்களது பேச்சுக்கள் அனைத்தும் ஆழம் நிறைந்ததாக இருக்கிறது.
@BalaSubramanian-pr3de2 жыл бұрын
நம் சமுதாய ம் வளம் பெற ஒவ்வொரு வரும் நேர்மையுடன் வாழ்தல் அவசியம் நன்றி ஐயா
@g.k.ganesh68003 жыл бұрын
"நாம் நம்மால் மதிக்கப்படும் நபராக இருக்க" அருமையான வரிகள் நன்றி ஐயா
@paramathayalan10093 жыл бұрын
ஐயா நான் அறிவு குருடன் ஆக இருந்தேன் உங்களுடைய உங்களுடைய இந்த வார்த்தைகள் என்னை மனிதனாக வாழவைக்க போகிறது மிக்க நன்றி
@gaitangomez67773 жыл бұрын
சிறந்த செய்தி. நல்லவர்களாக இருப்பது மறுமைக்கு பயனளிக்கும்.
@dr.p.jayarajraj19643 жыл бұрын
நனிநன்று அய்யா. நம் வாழ்க்கையை நமக்காக வாழவேண்டும் .பிறருக்காக நடித்து வாழவேண்டிய அவசியம் இல்லை
@ananthekumarananthe14474 жыл бұрын
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த அரிய பொக்கிஷம் அய்யா சுகி சிவம்... வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் உங்கள் பொற்பாதங்களை அய்யா.
@vijayendranvijay4538
3 жыл бұрын
thaangalai pondra periyorgal.kidaippadhu.potri vananghuhirom.aanal thaangalai patri kelvi padum vishayangal.poiyyagha irukka vendum endru perumanai prartthikkiren..thaangalukku nam kalacharathil thetiyadha vishangaley ellai.athanaiyum muthukkal.
@thayanithybaskaran3139
2 жыл бұрын
உங்களை புகழ்வதற்கு வார்த்தைகளே இல்லை தலை வணங்குகிறேன் வாழ்க நீடூழி
@raajakk12943 жыл бұрын
என்னோட கொள்கையை கேட்கவே மகிழிச்சியா இருக்கு 😍
@DiyanTamizh3 жыл бұрын
பக்குவமிருந்தாலும் பக்குவப்பட்டாலும் உங்களின் போன்றோரின் சான்றோர் உரை கலங்கிய மனதையும் தெளிவடைய வைக்கும் உண்மை... இப்படிக்கு அருண்
@deepanrajshanmugam63384 ай бұрын
தமிழ் சமூகத்தின் தங்கமகன் ❤️ஐயா நீங்கள் ❤️
@divyasatyanarayan28663 жыл бұрын
ஐயா அவர்களின் உரையாடல் அருமை🙏🙏🙏🙏🙏 வாழ்த்த வயதில்லை வணங்கிறோம்
@daulton51253 жыл бұрын
இவரின் தீவிர ரசிகன்
@yoursarjunan77763 жыл бұрын
அருமையான உள்ளாக்கம் கொண்ட பதிவு சுகிசிவம் அவர்களே. நான் உங்கள் புத்தகங்கள் வாசிக்கின்றேன். நன்றி
@alagurajastp3 жыл бұрын
பல வருடங்கள் கழித்து உங்கள் சிந்தனைகள் கேட்பது என்னுள் சில மாறுதல்களையும் நான் நானாக இருந்த நாட்களையும் உணர்த்துகிறது மிக்க நன்றி 🙏
@muthumarygunasekar8789
2 жыл бұрын
Yes , me also . After my school days
@banumathig53533 жыл бұрын
வாழ்க வளமுடன் சுகி சிவம் ஐயா அவர்கள்.🙏🙏
@kalitvmathi21424 жыл бұрын
நன்றி ஐயா அருமையான விளக்கம் கோடான கோடி நன்றிகள் ஓம் சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய
@neidhal43253 жыл бұрын
👌 அருமையான பதிவு. அவசியம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய விடயம். நான் என்றும் இதைத்தான் நம்புகிறேன். 🙏 நன்றிங.கய்யா
@kirthikas43403 жыл бұрын
ஐயா இந்த பதிவுஆதரவாக உள்ளது. கடவுள் தான் காரணம் நன்றி ஐயா வணக்கம்
@nalam36983 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@lovemarun9964 жыл бұрын
பாரம் குறைந்தது போன்ற உணர்வு ஐயா. மிக்க நன்றி.
@renga23563 жыл бұрын
மிக்க நன்றி! அப்பா!
@umasutty1573 жыл бұрын
எனக்கு உங்களை ரெம்ப பிடிக்கும் அருமையான பதிவு
@samhari54864 жыл бұрын
சுகி சிவம் அவர்களே நல்ல பதிவு ,நேர்மை ,சுயமரியாதையுடன் வாழ்வது பெருமை ,அதுவும் ஏளனத்துக்கு ஆளாகும். போதும் மாறக்கூடாது ,அடுத்து குடும்ப பிரச்சினை கணவன் மனைவி , தாய் மகள் இதில் நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது நம்மிடம் அவர்கள் ஆலோசனை கேட்கிறார்கள் என்ற நினைப்பே தவறு ,நம்மிடம் சொன்னால் அவர்களுக்கு ஒரு நிம்மதி ,அதன் பின் நாம் சொல்லும் ஆறுதல் வார்த்தை அவர்களுக்கு ஒரு சின்ன விடுதலை உணர்வு ஏற்படும் ..அதில் இருந்து சில தெளிவு அவர்களுக்கு பிறக்கும் ,உங்கள் உதாரணம் புத்தரை படித்து தெரிந்து கொள்ள வேண்டியதில்லை ,நமது அற நெறிகளில் பல உதாரணம் உண்டு ...அதாவது குடும்பத்தில் நாம் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ,சமூகத்தில் நம்மை பல நேரங்களில் நிரூபிக்க தேவை இல்லை ..குடும்பத்தில் அந்த சிக்கல் வரும்போது ஒரே பிரச்சினைக்கு காரணம்,இடத்திற்கு இடம் மாறுபடும்...அதற்கு தெளிவு என்பது உணர்த்தும் அளவுக்கு நாம் நடந்து கொள்வது ,அல்லது மவுனமாக இருந்து விடுவது ,அல்லது விலகி இருப்பது ..இதற்கு தான் நம்முடைய ஆறுதல் வார்த்தைகளை எதிர்பார்த்து உங்களிடம் கேட்கிறார்கள் ....
@parthibanm31234 жыл бұрын
ஒருவருக்கு நல்லவனா இருந்தா இன்னொருவருக்கு கெட்டவனாதான் இருப்போம்... ! நம் மனசாட்சிபடி முடிந்தவரை நடந்தால் போதும். 🙏🙏🙏
உண்மைதான் ஐயா.. நாம் முதலில் நம்மால் மதிக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும்....
@rajahsc3 жыл бұрын
அருமையான விளக்கம், நன்றி ஐயா 🙏
@malarviswa8598 Жыл бұрын
நல்ல பதிவு., அய்யா நீங்கள் வாழ்க வளமுடன்.,
@g.elumalaig.elumalai36483 жыл бұрын
சார் ரெண்டு நாளா மன வலியில் இருந்த மன அழுத்தத்திலிருந்து சார் உங்க பேச்சை கேட்டு ரொம்ப சந்தோசம் சார் வாழ்க்கையின் லாஸ்ட் கட்டும் முடிவுக்கு சென்று விட்டேன் சார் உங்க பேச்சு அருமை சார் நூத்துக்கு நூறு உண்மை
@mohamedsubair8394
3 жыл бұрын
Arumaiyana meha thelivana Pathivo nanri iyya
@babaiyermanispiritualandpo2062 Жыл бұрын
Super fantastic energetic orator of the world.
@sathamhafiz51122 жыл бұрын
ஐயா வேற லெவல் செம கருத்து
@sureshguna10093 жыл бұрын
சிறந்த பதிவு. நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.
@APPLEBOXSABARI4 жыл бұрын
நமது அன்பையும் நமது நேர்மையையும் யாரிடமுமே நிரூபிக்க முடியாது. நேர்மையாக இருப்பது என்பதும் நமது மனசாட்சிக்காக மட்டும்தான். ஆனால், இது புரிவதற்குப் பல வருடங்கள் எடுக்கிறது 😃 புரிய வைத்ததற்கு மிக்க நன்றி ஐயா 🙏🏻😄
@ahmedjalal409
4 жыл бұрын
Hi, Sabari.... Surprise....!
@sasirekha4612
3 жыл бұрын
T
@user-br9oj9ud7c
3 жыл бұрын
ரொம்ப சரி....
@deviv144
3 жыл бұрын
@@ahmedjalal409 mg
@jeevaanand347
3 жыл бұрын
Yes crt
@prabhakarant23662 жыл бұрын
நன்றி 👏👏👏ஐயா
@mahapara96673 жыл бұрын
எப்பவும் உங்கள் பேச்சு அருமையான பேச்சக
@annaduraiganesan27714 жыл бұрын
உண்மைக்கும், நேர்மைக்கும் என்றும் மதிப்பு உண்டு.
@kbabubabu8602
3 жыл бұрын
Qa
@karthikaivalpriya15523 жыл бұрын
Super sir..
@ahmedjalal4094 жыл бұрын
வாய்மையும் நேர்மையும் மனசாட்சியின் இரு கண்கள்!
@sivassiva78153 жыл бұрын
நம் மனதிற்கு தெரிந்தால் போதும்.தகுதிச்சான்று நம் உள்ளம் தரும்.நல்லதைச் செய்வோம்; நல்லதைப் பேசுவோம்; நல்லதைச் சொல்வோம்
@siddeswarans91114 жыл бұрын
மிக அருமையான பதிவு Thanks for a lot
@DcsNT2 жыл бұрын
அருமையான கருத்து. எனக்காகவே பேசியது போல் இருந்தது. மிக்க நன்றி ஐயா.🙏 பல முறை கேட்டேன்.
@sureshj57853 жыл бұрын
அருமை
@venkataramaniiyer77162 жыл бұрын
அருமையான அருமை... மீன்பிடி கதை...
@user-nc5ci3qr6f4 жыл бұрын
தகவலுக்கு நன்றி ஐயனே👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏💞💞
@kailashsathasivam92014 жыл бұрын
உண்மையாய் இரு உயர்வு உன்னை தேடி வரும்
@futurechannel68884 жыл бұрын
நன்றி அய்யா , நான் ஒரு பெண்ணாக இருந்து you tube channel start Pana support pandratha Vida comment panatha naraya per irukanga ...ana உங்கள் வார்த்தை என்னை பல மடங்கு உறுதியாக இருக்க வைக்கின்றது. நன்றி நீங்கள் எனக்கு தந்தை மாதிரி...நன்றி
@sukisivam5522
4 жыл бұрын
வாழ்க. வளர்க.
@shariharan823 жыл бұрын
Really fact sir..
@sathishm89784 жыл бұрын
சிறந்த காணொளி நன்றி அய்யா
@gvidhya64113 жыл бұрын
அற்புதமான பதிவு
@MaliK-so7xe2 жыл бұрын
சூப்பரான வார்த்தகைள் யாருக்கும் யாராக இருந்தாலும் நடிக்கனும் என்று அவசியம் இருக்க கூடாது நம் மனதில் பட்டதை செ ய்து விட்டு பாே ய் கிட்டே இருக்கனும்
@sumathrak18572 жыл бұрын
Super Great thought
@satheeshc39073 жыл бұрын
புத்தரின் வார்த்தை ௨ண்மை நீங்கள் சொன்ன வார்த்தையும் ௨ண்மை.
@meenasambandan47144 жыл бұрын
Thank you soooo..... much Sir, I literally cried on hearing this. God sent a solution through you for exactly the same problem that has been nagging me for a long time. My heavy burden is very much less now as you answered for the question in my heart. May God bless you and your family with Health, Peace and Happiness forever. I am your fan. But this is the first time I am commenting as the message touched me deeply. Seeking your blessings 🙏
@sukisivam5522
3 жыл бұрын
👍வாழ்த்துகள்.
@meenasambandan4714
3 жыл бұрын
@@sukisivam5522 மிக்க நன்றி ஐயா
@vinodkumar-dg5kf
2 жыл бұрын
Me too Sir.
@Jayashreesridharan
2 жыл бұрын
@@sukisivam5522 lp
@rengahari69703 жыл бұрын
Excellent talk, very soothing talk to me , giving solace .👍🏼👏🏼🙏🏼
@tamilselvi14073 жыл бұрын
ஆமாம் ஐயா.நான் உங்கள் உரையில் இருந்து புரிந்து கொண்டேன்.
@user-lz9de8nn7n4 жыл бұрын
நன்றிங்கய்யா பயனுள்ள மந்திரம்
@johnson91834 жыл бұрын
Thanks Sir, I understand now ,no need waste time to prove others. Realy 90% person acting . You found Exactly . You are my Guru always. Valgha Valamudan Sir.
@DarkAngel-te6mv4 жыл бұрын
Nice advice for me now. Few days I am going through these type of problem. Thank you. make me clear.
@vibooshananth28983 жыл бұрын
அருமை ஐயா
@alifimam76763 жыл бұрын
👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👍🏾👍🏾👍🏾
@MalathiiDurai4 жыл бұрын
அருமையான செய்தி. 👌👌
@jayponkm4 жыл бұрын
அருமை ங்க சார். You are one of the revered analyst.
@vimalshankar48083 жыл бұрын
Honest and Integrity always wins
@renukakotti3642 жыл бұрын
நன் றி.ஐயா
@dpandiyan4184 жыл бұрын
நன்றி.ஐயா.
@balajivenkatesh-fw4vl4 жыл бұрын
ஐயா என்னை மன்னிக்கவும். மூன்றாம் நபருக்கோ அல்லது நம் உடன் இருப்பவர்/உறவினர் ஏற்றுக்கொள்ளாமால்இருப்பின் நிருபீக்க தேவையில்லை ஆனால் புரிந்து கொண்டிருக்காத நம் உறவினருக்கோ அல்லது நம் மீது நம்பிக்கை உடையவருக்கு அவர்கள் புரிந்துகொள்ளாத போது(சிலசமயங்களில்) அதை புரிய வைக்க முயன்று தோல்வி பெறும் போது மனம் வேதனை கொள்கிறது. அதுவே பெரிய சங்கடமாக நிறைய பேருக்கு உள்ளது. மூன்றாம் நபர் பற்றி கவலை இல்லை.என் கருத்து யாரையும் புண்படுத்தியிருப்பின் மன்னிக்கவும்.
@bhavanis85564 жыл бұрын
மிக மிக நல்ல பதிவு..... Be a good person don't waste time to prove it
@kannabiranc13253 жыл бұрын
மோடி மாமனிதர் நல்லது செய்பவர் இந்திய பாதுகாப்பு குடியுரிமை சட்டம் கட்டாயம் வேண்டும்
@MaduraiKanjanasKitchen2 жыл бұрын
மிக நன்று
@KamalKamal-iu9bq3 жыл бұрын
😭😭😭😭🙏🙏Sir vanakam ungalai Romba pidikum
@barakathnisha68683 жыл бұрын
Wow wow super ma
@artyworld94263 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@radhak70262 жыл бұрын
தலைப்பு வரி கள் 👌👌👌👌
@GanapathyArumugam3 жыл бұрын
மிகவும் அருமை ஐயா 👌🌹💐🌹 நன்றி ஐயா 🙏🙏🙏
@balamurugansomasundaram35913 жыл бұрын
அருமை அருமை அய்யா
@kamarajuk29363 жыл бұрын
பின் விளைவை நினைத்து மனசாட்சிக்கு மரியாதை அளித்து சரியெனப் பட்டதை செய்தாலே போதும்..
@k.gurusamyk.gurusamy12234 жыл бұрын
அருமை அருமை
@moneymakingtips-sr4go2 жыл бұрын
Ultimate speak 👌
@muthumuruganramesharam43323 жыл бұрын
ஐயா வணக்கம், ஓசோவின் கருத்துக்களை உங்கள் மூலமாக கேட்க கேட்க அருமையாக இருக்கும் ஐயா.
Пікірлер: 474
ஐயா சுகி சிவம் அவர்களின் சொற்கள் அனைத்தும் அர சொற்கள்.
எல்லோரிடத்திலும், ஒருவரால் நல்லவராக இருக்க முடியாது....... அருமையான பதிவு ஐயா.,. உங்களது பேச்சுக்கள் அனைத்தும் ஆழம் நிறைந்ததாக இருக்கிறது.
நம் சமுதாய ம் வளம் பெற ஒவ்வொரு வரும் நேர்மையுடன் வாழ்தல் அவசியம் நன்றி ஐயா
"நாம் நம்மால் மதிக்கப்படும் நபராக இருக்க" அருமையான வரிகள் நன்றி ஐயா
ஐயா நான் அறிவு குருடன் ஆக இருந்தேன் உங்களுடைய உங்களுடைய இந்த வார்த்தைகள் என்னை மனிதனாக வாழவைக்க போகிறது மிக்க நன்றி
சிறந்த செய்தி. நல்லவர்களாக இருப்பது மறுமைக்கு பயனளிக்கும்.
நனிநன்று அய்யா. நம் வாழ்க்கையை நமக்காக வாழவேண்டும் .பிறருக்காக நடித்து வாழவேண்டிய அவசியம் இல்லை
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த அரிய பொக்கிஷம் அய்யா சுகி சிவம்... வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் உங்கள் பொற்பாதங்களை அய்யா.
@vijayendranvijay4538
3 жыл бұрын
thaangalai pondra periyorgal.kidaippadhu.potri vananghuhirom.aanal thaangalai patri kelvi padum vishayangal.poiyyagha irukka vendum endru perumanai prartthikkiren..thaangalukku nam kalacharathil thetiyadha vishangaley ellai.athanaiyum muthukkal.
@thayanithybaskaran3139
2 жыл бұрын
உங்களை புகழ்வதற்கு வார்த்தைகளே இல்லை தலை வணங்குகிறேன் வாழ்க நீடூழி
என்னோட கொள்கையை கேட்கவே மகிழிச்சியா இருக்கு 😍
பக்குவமிருந்தாலும் பக்குவப்பட்டாலும் உங்களின் போன்றோரின் சான்றோர் உரை கலங்கிய மனதையும் தெளிவடைய வைக்கும் உண்மை... இப்படிக்கு அருண்
தமிழ் சமூகத்தின் தங்கமகன் ❤️ஐயா நீங்கள் ❤️
ஐயா அவர்களின் உரையாடல் அருமை🙏🙏🙏🙏🙏 வாழ்த்த வயதில்லை வணங்கிறோம்
இவரின் தீவிர ரசிகன்
அருமையான உள்ளாக்கம் கொண்ட பதிவு சுகிசிவம் அவர்களே. நான் உங்கள் புத்தகங்கள் வாசிக்கின்றேன். நன்றி
பல வருடங்கள் கழித்து உங்கள் சிந்தனைகள் கேட்பது என்னுள் சில மாறுதல்களையும் நான் நானாக இருந்த நாட்களையும் உணர்த்துகிறது மிக்க நன்றி 🙏
@muthumarygunasekar8789
2 жыл бұрын
Yes , me also . After my school days
வாழ்க வளமுடன் சுகி சிவம் ஐயா அவர்கள்.🙏🙏
நன்றி ஐயா அருமையான விளக்கம் கோடான கோடி நன்றிகள் ஓம் சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய
👌 அருமையான பதிவு. அவசியம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய விடயம். நான் என்றும் இதைத்தான் நம்புகிறேன். 🙏 நன்றிங.கய்யா
ஐயா இந்த பதிவுஆதரவாக உள்ளது. கடவுள் தான் காரணம் நன்றி ஐயா வணக்கம்
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
பாரம் குறைந்தது போன்ற உணர்வு ஐயா. மிக்க நன்றி.
மிக்க நன்றி! அப்பா!
எனக்கு உங்களை ரெம்ப பிடிக்கும் அருமையான பதிவு
சுகி சிவம் அவர்களே நல்ல பதிவு ,நேர்மை ,சுயமரியாதையுடன் வாழ்வது பெருமை ,அதுவும் ஏளனத்துக்கு ஆளாகும். போதும் மாறக்கூடாது ,அடுத்து குடும்ப பிரச்சினை கணவன் மனைவி , தாய் மகள் இதில் நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது நம்மிடம் அவர்கள் ஆலோசனை கேட்கிறார்கள் என்ற நினைப்பே தவறு ,நம்மிடம் சொன்னால் அவர்களுக்கு ஒரு நிம்மதி ,அதன் பின் நாம் சொல்லும் ஆறுதல் வார்த்தை அவர்களுக்கு ஒரு சின்ன விடுதலை உணர்வு ஏற்படும் ..அதில் இருந்து சில தெளிவு அவர்களுக்கு பிறக்கும் ,உங்கள் உதாரணம் புத்தரை படித்து தெரிந்து கொள்ள வேண்டியதில்லை ,நமது அற நெறிகளில் பல உதாரணம் உண்டு ...அதாவது குடும்பத்தில் நாம் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ,சமூகத்தில் நம்மை பல நேரங்களில் நிரூபிக்க தேவை இல்லை ..குடும்பத்தில் அந்த சிக்கல் வரும்போது ஒரே பிரச்சினைக்கு காரணம்,இடத்திற்கு இடம் மாறுபடும்...அதற்கு தெளிவு என்பது உணர்த்தும் அளவுக்கு நாம் நடந்து கொள்வது ,அல்லது மவுனமாக இருந்து விடுவது ,அல்லது விலகி இருப்பது ..இதற்கு தான் நம்முடைய ஆறுதல் வார்த்தைகளை எதிர்பார்த்து உங்களிடம் கேட்கிறார்கள் ....
ஒருவருக்கு நல்லவனா இருந்தா இன்னொருவருக்கு கெட்டவனாதான் இருப்போம்... ! நம் மனசாட்சிபடி முடிந்தவரை நடந்தால் போதும். 🙏🙏🙏
@ravimd18
3 жыл бұрын
🙏
@kalachandran9151
3 жыл бұрын
Bad😠😡👿
@eshwarsasthika1803
3 жыл бұрын
Superb sir 👏 👏👏
@ursularaj5412
3 жыл бұрын
@@ravimd18 llllllllllllllllllllllllqqllllllllllqqlqqllllllqqqqqq
@ursularaj5412
3 жыл бұрын
@@ravimd18 qqqqqqqqqqqqqq
வாழ்வியல் தத்துவம் சார்ந்த மிகவும் பயனுள்ள உரை அய்யா
மிகவும் நன்றாக உள்ளது பதிவு 🙏😍👌💖உபதேசமாக ,உயர ,கடைபிடிக்க வேண்டிய ஒன்று இந்த வார்த்தைகள் இது 🙏மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏😍👌💖
இந்தக் காலகட்டத்தில் தேவையான கருத்துள்ளக் கதைகள் கொண்ட பகுதி! நன்றி! நல்லவனாக இரு; நிரூபிக்கக் கஷ்டப்படாதே! ... உண்மை -நன்மை- பெருமை- அருமை.
@bhanumathisridhar8536
3 жыл бұрын
Thanks for the advice.
ஐயாவுக்கு வணக்கமும், வாழ்த்துகளும்.
அருமையான பதிவு நன்றி சொல்ல வார்த்தை இல்லை
மிக அருமை ஐயா. தெளிவான சிந்தனையை விதைத்தமைக்கு மிக்க நன்றி ஐயா
நமஸ்காரம் குரு, மிக அருமை speech about honesty, நன்றி
Thank you very much sir
தமிழ் பெருமை உறைகடல்
வாழ்க வளமுடன் நேர்மை முக்கியம் உயிர் உள்ள வரை. ஆன்ம பலம்.
பல பேருக்கு நிரூபிக்கவே வாழ்க்கை முடிந்துவிடுகிறது
@prakasht7079
2 жыл бұрын
Correct
@manimegalai.b8872
2 жыл бұрын
Yes
ஐயா பல நேரங்களில் என் பிரச்சனைகளுக்கு தங்கள் பேச்சு தீா்வாக இருந்திருக்கிறது
அருமையான ஆழ்ந்த இனிய ஈரமான தெளிவான உரை
மிக அருமையான பதிவு
மிகவும் அருமையான பதிவு. நன்றி
கெட்டவனாக இருக்க தன்னால் இயலாதவன், அதை நிரூபிக்க வேண்டிய அவசியமும் அவனுக்கு இருக்காது.
வாழ்க்கையில் மனநிம்மதியுடன் வாழ, மிகவும் சிறப்பான கருத்து.
அய்யா அருமை. 👌👏👍நாம் தமிழர் கட்சி உங்கள் கருத்து அன்பின்; பக்கம். நீங்கள் எங்கலை வெறுங்கள், நாங்கள் காதலிப்போம், .💪 நன்றி அய்யா.
அருமை ஐயா , எனக்கு நல்ல சந்தர்பத்துல கிடைச்ச அறிவுரை. மிக்க நன்றி
@rathinavelrathinavel4668
3 жыл бұрын
நல்லவளாகயிருக்கிறேன்நிருபிக்ககஷ்டபடவில்லைநான்சந்திரகலாஉங்களுடையவாக்குபடிவாழ்கிறேன்
நன்றி ஐயா அருமையான பதிவு
வாழ்க வளமுடன் நலமுடன் அய்யா
உண்மைதான் ஐயா.. நாம் முதலில் நம்மால் மதிக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும்....
அருமையான விளக்கம், நன்றி ஐயா 🙏
நல்ல பதிவு., அய்யா நீங்கள் வாழ்க வளமுடன்.,
சார் ரெண்டு நாளா மன வலியில் இருந்த மன அழுத்தத்திலிருந்து சார் உங்க பேச்சை கேட்டு ரொம்ப சந்தோசம் சார் வாழ்க்கையின் லாஸ்ட் கட்டும் முடிவுக்கு சென்று விட்டேன் சார் உங்க பேச்சு அருமை சார் நூத்துக்கு நூறு உண்மை
@mohamedsubair8394
3 жыл бұрын
Arumaiyana meha thelivana Pathivo nanri iyya
Super fantastic energetic orator of the world.
ஐயா வேற லெவல் செம கருத்து
சிறந்த பதிவு. நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.
நமது அன்பையும் நமது நேர்மையையும் யாரிடமுமே நிரூபிக்க முடியாது. நேர்மையாக இருப்பது என்பதும் நமது மனசாட்சிக்காக மட்டும்தான். ஆனால், இது புரிவதற்குப் பல வருடங்கள் எடுக்கிறது 😃 புரிய வைத்ததற்கு மிக்க நன்றி ஐயா 🙏🏻😄
@ahmedjalal409
4 жыл бұрын
Hi, Sabari.... Surprise....!
@sasirekha4612
3 жыл бұрын
T
@user-br9oj9ud7c
3 жыл бұрын
ரொம்ப சரி....
@deviv144
3 жыл бұрын
@@ahmedjalal409 mg
@jeevaanand347
3 жыл бұрын
Yes crt
நன்றி 👏👏👏ஐயா
எப்பவும் உங்கள் பேச்சு அருமையான பேச்சக
உண்மைக்கும், நேர்மைக்கும் என்றும் மதிப்பு உண்டு.
@kbabubabu8602
3 жыл бұрын
Qa
Super sir..
வாய்மையும் நேர்மையும் மனசாட்சியின் இரு கண்கள்!
நம் மனதிற்கு தெரிந்தால் போதும்.தகுதிச்சான்று நம் உள்ளம் தரும்.நல்லதைச் செய்வோம்; நல்லதைப் பேசுவோம்; நல்லதைச் சொல்வோம்
மிக அருமையான பதிவு Thanks for a lot
அருமையான கருத்து. எனக்காகவே பேசியது போல் இருந்தது. மிக்க நன்றி ஐயா.🙏 பல முறை கேட்டேன்.
அருமை
அருமையான அருமை... மீன்பிடி கதை...
தகவலுக்கு நன்றி ஐயனே👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏💞💞
உண்மையாய் இரு உயர்வு உன்னை தேடி வரும்
நன்றி அய்யா , நான் ஒரு பெண்ணாக இருந்து you tube channel start Pana support pandratha Vida comment panatha naraya per irukanga ...ana உங்கள் வார்த்தை என்னை பல மடங்கு உறுதியாக இருக்க வைக்கின்றது. நன்றி நீங்கள் எனக்கு தந்தை மாதிரி...நன்றி
@sukisivam5522
4 жыл бұрын
வாழ்க. வளர்க.
Really fact sir..
சிறந்த காணொளி நன்றி அய்யா
அற்புதமான பதிவு
சூப்பரான வார்த்தகைள் யாருக்கும் யாராக இருந்தாலும் நடிக்கனும் என்று அவசியம் இருக்க கூடாது நம் மனதில் பட்டதை செ ய்து விட்டு பாே ய் கிட்டே இருக்கனும்
Super Great thought
புத்தரின் வார்த்தை ௨ண்மை நீங்கள் சொன்ன வார்த்தையும் ௨ண்மை.
Thank you soooo..... much Sir, I literally cried on hearing this. God sent a solution through you for exactly the same problem that has been nagging me for a long time. My heavy burden is very much less now as you answered for the question in my heart. May God bless you and your family with Health, Peace and Happiness forever. I am your fan. But this is the first time I am commenting as the message touched me deeply. Seeking your blessings 🙏
@sukisivam5522
3 жыл бұрын
👍வாழ்த்துகள்.
@meenasambandan4714
3 жыл бұрын
@@sukisivam5522 மிக்க நன்றி ஐயா
@vinodkumar-dg5kf
2 жыл бұрын
Me too Sir.
@Jayashreesridharan
2 жыл бұрын
@@sukisivam5522 lp
Excellent talk, very soothing talk to me , giving solace .👍🏼👏🏼🙏🏼
ஆமாம் ஐயா.நான் உங்கள் உரையில் இருந்து புரிந்து கொண்டேன்.
நன்றிங்கய்யா பயனுள்ள மந்திரம்
Thanks Sir, I understand now ,no need waste time to prove others. Realy 90% person acting . You found Exactly . You are my Guru always. Valgha Valamudan Sir.
Nice advice for me now. Few days I am going through these type of problem. Thank you. make me clear.
அருமை ஐயா
👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👍🏾👍🏾👍🏾
அருமையான செய்தி. 👌👌
அருமை ங்க சார். You are one of the revered analyst.
Honest and Integrity always wins
நன் றி.ஐயா
நன்றி.ஐயா.
ஐயா என்னை மன்னிக்கவும். மூன்றாம் நபருக்கோ அல்லது நம் உடன் இருப்பவர்/உறவினர் ஏற்றுக்கொள்ளாமால்இருப்பின் நிருபீக்க தேவையில்லை ஆனால் புரிந்து கொண்டிருக்காத நம் உறவினருக்கோ அல்லது நம் மீது நம்பிக்கை உடையவருக்கு அவர்கள் புரிந்துகொள்ளாத போது(சிலசமயங்களில்) அதை புரிய வைக்க முயன்று தோல்வி பெறும் போது மனம் வேதனை கொள்கிறது. அதுவே பெரிய சங்கடமாக நிறைய பேருக்கு உள்ளது. மூன்றாம் நபர் பற்றி கவலை இல்லை.என் கருத்து யாரையும் புண்படுத்தியிருப்பின் மன்னிக்கவும்.
மிக மிக நல்ல பதிவு..... Be a good person don't waste time to prove it
மோடி மாமனிதர் நல்லது செய்பவர் இந்திய பாதுகாப்பு குடியுரிமை சட்டம் கட்டாயம் வேண்டும்
மிக நன்று
😭😭😭😭🙏🙏Sir vanakam ungalai Romba pidikum
Wow wow super ma
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தலைப்பு வரி கள் 👌👌👌👌
மிகவும் அருமை ஐயா 👌🌹💐🌹 நன்றி ஐயா 🙏🙏🙏
அருமை அருமை அய்யா
பின் விளைவை நினைத்து மனசாட்சிக்கு மரியாதை அளித்து சரியெனப் பட்டதை செய்தாலே போதும்..
அருமை அருமை
Ultimate speak 👌
ஐயா வணக்கம், ஓசோவின் கருத்துக்களை உங்கள் மூலமாக கேட்க கேட்க அருமையாக இருக்கும் ஐயா.